Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
I thought senthil being a rich person there is CC TV in the house and both will be caught in that.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Stop with correction position...
Excellent narration.....
Love = Lust = Life
Like Reply
Nice one
Like Reply
Super erotic update with twist
Sema
Like Reply
கள்ள உறவில் மாட்டிக் கொள்வது மிகவும் சங்கடமான விடயம்
அதிலும் தனக்கு கீழே வேலை பார்ப்பவர்களிடம் மாட்டிக் கொண்டால் மிகவும் தர்மசங்கடமான விடயம் தான்
Like Reply
கதையில் காமம் ததும்பும் காதல் வார்த்தைகள   அதிகம் இது படிக்கும் அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தும்
Like Reply
Waiting to read after a good twist. How did she find out.
Like Reply
Update kudunga romba time aana feel...

Daily two time check pandren
Like Reply
எல்லோரும் மன்னிக்கவும். எனக்கு ஒவ்வொரு நாளும் எழுத கொஞ்ச நேரம் தான் கிடைக்குது. நேரம் கிடைத்தபோது ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறேன். இப்போது ஓரளவு அடுத்த போஸ்ட் எழுதிவிட்டேன். இந்த weekend அதை போஸ்ட் பண்ண முடியும் என்று நம்புறேன். இந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு அப்டேட் எதிர்பார்க்கலாம். 
[+] 4 users Like game40it's post
Like Reply
Waiting
Like Reply
இம்முறை கம்மெண்ட் போட்ட அனைவருக்கும் தனி தனியாக பதில் மற்றும் நன்றி சொல்ல முடியவில்லை. எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். 
Like Reply
மாற்றான் மனைவியை முழுதும் வென்ற கள்ளக்காதலன் (மதன் பார்வையில்)

 
போன் செக்ஸ் மூலம் நான் உச்சம் அடைந்தாலும் அது ஷோபாவின் அழகிய உதடுகள் அல்லது அவளின் இறுக்கமான புண்டை கொடுக்கும் இன்பத்துக்கு ஈடாக முடியும்மா? இரண்டு நாளாக தொடர்ந்து ஷோபாவுடன் செக்ஸ் வைத்துக்கொண்டாலும் என் ஆசை அடங்கவில்லை. ஷோபாவின் காமதூரை உடல் மட்டுமே கொடுக்கக்கூடிய மறக்க முடியாத பேரின்பத்தை நான் மேலும் மேலும் அனுபவிக்க வெறி குறையாமல் இருந்தேன். ஒவ்வொரு முறையும் அவளுடன் காதல் செய்யும் போது ... ஒவ்வொருமுறையும் என் ஆணுறுப்பு அவளின் மலர்போன்ற யோனி உள்ளே சென்று அவளை காமத்தில் ஆழ்த்தி வெல்லும் போது அவள் செந்திலிடம் இருந்து சற்று விலகி எனக்கு சொந்தம் ஆகுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. என்னுடைய இறுதி இலக்கு என்னவென்று எனக்கு உண்மையில் தெரியவில்லை. ஷோபாவை நான் செந்திலிடம் இருந்து திருடிவிட்டேன் .. தற்காலிகமாக. எனக்கும் இப்போது அவளை தடையின்றி கொடுக்கிறாள். செந்தில் மட்டும் அனுபவித்திருந்த அவள் நளினமான உடல் கொடுக்கும் இன்பங்களை இப்போது நானும் அனுபவிக்கிறேன். என் மனதுக்குள் இன்னொரு வன்மம்மான ஆசை இருந்தது. எனக்கு இன்பம் கிடைக்கிற அளவுக்கு செந்திலுக்கு கூட கிடைத்திருக்க கூடாது. நாம் ஷோபாவை ஃபக் செய்யும்போது, செந்திலுடன் காட்டியதை விட அதிக ஆர்வத்தையும் விருப்பத்தையும் அவள் என் மீது காட்ட வேண்டும். செந்திலிடம் அவளுக்கு கிடைத்த இன்பத்தைவிட அவளுக்கு என்னிடம் தான் அதிக இன்பம் கிடைக்கணும்.
 
நான் என்ன சாதிக்க நினைக்கிறேன்? தற்காலிகமாக அவ்வப்போது செந்திலிடம் இருந்து நான் திருடிய அவர் மனைவியை நிரந்தரமாக அவரிடம் இருந்து திருட விரும்பிகிறேன்னா? ஷோபாவை முழுதாக எனக்கு சொந்தம் ஆக்கிக்கொள்ள விரும்புறேன்னா? உண்மையில் ஷோபா எனக்கு சொந்தமானால் அதைவிட எனக்கு வேறு எதுவும் அதிக மகிழ்ச்சி கொடுக்க முடியாது. அவள் எனக்கு சமைத்து போடணும், ஒவ்வொரு இரவும் என் அருகில் அவள் தான் படுத்திருக்கணும். எங்கள் உடல்கள் பின்னிப்பிணைந்து இன்பம் உச்சங்களை பல முறை தொட்டுவிட்டு இனிமையான களைப்பில் நாங்கள் அணைத்தபடி உறங்கணும். என் பிள்ளை அவள் வயற்றில் வளரனும். இதை எல்லாம் நினைக்கும்போது இப்படி என் வாழ்க்கையில் அமைந்திருக்க கூடாத என்ற ஏக்கம் வந்தது. அனால் என்னை ஒரு நம்பிக்கையான நண்பனாக ஏற்றுக்கொண்ட செந்திலுக்கு நான் இத்தகைய துரோகத்தை செய்யலாம்மா? அவர் நிலைமையை எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவர் மனைவியை முழுவதுமாக அபகரிக்கலாம்மா?
 
நான் ஏற்கனவே செய்துகொண்டு இருக்கும் செயலே மாணிக்க முடியாதது. அவர் மனைவியின் தவிப்பு, அவள் உணரும் தனிமை நன் பயன்படுத்திக்கொண்டு அவளை அனுபவிக்கிறேன். அவள் அனுபவிக்கும் வேதனைகள் தற்காலிகமானது, விரைவில் நல்ல காலம் வரும் என்று அவளுக்கு அட்வைஸ் சொல்லாமல் அவள் ஏக்கத்தை பயன்படுத்திக்கொண்டு என் ஏக்கத்தை தீர்த்துக்கொள்கிறேன். இப்போது நிரந்தரமாகவே அவளை பறித்துக்கொள்ள முயற்சிக்கிறேன்னா? நான் அவ்வளவு கேவலமானவனா? நான் செய்யும் செயலில் குற்ற உணர்வு என்னை ஒரு ஓரத்தில் குத்திக்கொண்டே இருக்குது. ஒரு வேலை நான் ஷோபாவை திருமணம் செய்திருந்தது, எனக்கு, செந்திலுக்கு ந்சதந்துத போல ஒரு விபத்து ஏற்பட்டு, அதை என் நண்பனாக னான்கருதிய செந்தில் அவருக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு என் மனைவியை அனுபவித்தால் எனக்கு அது எப்படி ஒரு வேதனை கொடுக்கும். புத்தி அறிவுறுத்துவதும், உணர்வுகளின் தாக்கமும் வெவேறு. நான் செய்வது பெரும் பாவம் என்று தெரிந்தாலும் அவள் மீது இருக்கும் என் மோகம் அதை ஒரு புறம் தள்ளி வைக்க செய்யுது. அவளுடைய அழகுக்கும் என் மனசாட்சிக்கும் இடையிலான போராட்டமாக மாறும்போது, அவளுடைய அழகு ஒவ்வொரு முறையும் வென்றது.
 
நேற்று இரவு எனக்கு சரியான தூக்கம் வந்தது என்று சொல்ல முடியாது. இரவில் பல முறை விழித்துக்கொண்டேன். அப்போது ஒவ்வொரு முறையும் என் நினைவு ஷோபா ஒட்டித்தான் போகும். நடுநடுவே  தூங்கும் போதும் ஷோபா தான் கனவில் வந்தாள். இரண்டு நாலாக நான் அதிக நேரம் ஷோபாவுடன் இருந்துவிட்டேன். அவளுடன் இருந்த ஒவ்வொரு தருணமும் இன்பம் நிறைந்து இருந்தது ... எனக்கு மட்டும் இல்லை அவளுக்கும் என்று நம்பினேன். இப்போது அவள் மீது பைத்தியமாக இருந்தேன். இப்போது நான் குளிக்கும்போது கூட அவளுடன்  நான் செலிவிட்ட நிமிடங்களை என் மனதில் அசை போட்டான். அதுவே என் ஆண்மையில் எழுச்சி உண்டாக்கியது. எவ்வளவு சுவை நிறைத்த தீனி போட்டாலும் கூட பசை அடங்காத அந்த ஜீவனை தலை குனிந்து பார்த்தேன். 'என்ன என்னை உன் விரல்களில் பிடித்திருக்க, அவள் விரல்கள் தானே என்னை பிடித்திருக்கணும் என்று கூறி அதன் முனை என்னைக்கோபத்தோடு முறைத்து பார்ப்பதுபோல என் மனதில் தோன்றியது.
 
ஷோபா என்னை திட்டினாலும் சரி, நான் இன்று அவளை பார்த்தே தகீரனும். அவள் எப்போது அவள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண், கமலா அக்கா வருவதற்கு அரை மணி நேரம் முன்பு எழுந்து முதலில் அவளுக்கு ஒரு காபி போட்டு குடிப்பாள். இது ஷோபாவின் வழக்கம். இது அவளுக்கு தனியாக ஒரு ஸ்பேஸ் இருக்கும் ரிலாக்ஸ் பண்ணுவதில் நேரம். அதேக்கு பிறகு ஒரு உற்சாகத்தோடு அவள் நாளை துவங்குவாள். இப்போது நான் ரெடியாகி போனால் ஷோபா எழுந்து கீழே வருவதற்கு சரியாக இருக்கும். அவளுக்கு எப்போது காபி கொடுக்கும் புத்துணர்ச்சியை இன்று, என் கூட அவள் அனுபவிக்கப்போற செக்ஸ் கொடுக்கணும். நான் என் கார் சற்று தூரம் பர்க் செய்தேன். பதினைந்து நிமிடம் தான் நான் ஷோபாவுடன் இருப்பேன் என்பதுதான் என் திட்டம். ஆனாலும் ஒருவேளை கமலா இன்று சற்று சீக்கிரமா வந்துட்டல் என் கார் அவள் பார்த்தல் பிரச்சனை ஆகிவிடும். அந்த இடத்தில் எல்லாம் தனி தனி வீடுகள், அதனால் ஆள் நடமாட்டம் ரொம்ப குறைவு. அதுவும் இங்கே உள்ளவர்கள் கொலை நடந்தால் கூட மற்றவர் விஷயங்களை, கவனிக்கத்தவர் மற்றும் குறுக்கிடாதவர்களான டைப்.
 
நான் கதவை மெதுவாக தட்ட சற்று நேரத்துக்கு பிறகு அது திறந்தது. என்னை பார்த்து அதிர்ச்சியில் நின்றுகொண்டு இருந்தாள் என் ஏன்ஜெல். நேற்று இரவு உறங்கும் போது அணிந்திருந்த இப்போது லேசாக கசங்கி இருந்த நைட்டி, உதடுகளில் லிப்ஸ்டில் இல்லை, காஜல், ஐ-ஷேடோ அல்லது வேறு எந்த ஒரு மேக் அப்பும் இல்லை. அவள் முடி கூட ஒழுங்காக சீவாதபடி கொஞ்சம் களைந்து இருந்தது. அவளுக்கு அழகு படுத்துவது ஒன்று அவள் போட்டு இருந்தால் அது அவள் கைவிரல்களில், கால் விரல்களிலும் அணிந்திருந்த நெயில் போலிஷ். ஏனென்றால் இது ஒன்று தான் அவள் ஒவ்வொரு நாளும் புதுசா பூசுவதான ஒன்றில்லை. அனால் எந்த மேக் அப்பும், அழகிய ஆடை உடைத்தாலும் அவளுக்கு தேவை இல்லை. இப்படி இருந்தாலும் அவள் என் ஏன்ஜெல்.தான், பீகாஸ் அவள் அவ்வளவு அழகு.
 
நான் அவளுக்கு ஆட்சேபனை தெரிவிக்க நேரம் கொடுக்கவில்லை. என் தழுவல்களை எதிர்க்க அவளுக்கு எந்த விடுப்பும் கொடுக்கவில்லை. என் பேரார்வத்தல் அவளை மூழ்கடிப்பதே என் குறிக்கோளாக இருந்தது. நான் அதில் வெற்றியம் பெற்றேன். கிடைத்த குறுகிய காலத்தில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். அவளிடம் கடைசியாக இருக்கும் எந்த ஒரு எதிர்ப்பும் இருக்க கூடாது என்று அதை உடைக்க அவள் புண்டையை உறிஞ்சி எடுத்து அவளை உச்சம் அடைந்து துடிக்கவிட்டேன். அவள் காமத்தை எழுப்பிய பிறகு அவளே என் உறுப்பை அவளின் உதடுகளால் கவ்வி என்னக்கு அவளின் வெதுவெதுப்பான வாய் உள்ளே நான் இன்பத்தை உணர வைத்தாள்.
 
அவள் உடலை சுவரில் அழுத்தியபடி, அவள் கால் ஒன்றை என் கையில் ஹூக் செய்தபடி என் பூலை அவள் குதி உள்ளே சொருகினேன், நான் அவளை இடிக்கும் ஒவ்வொரு முறையும், என்  இடுப்பு அசைவின் வேகத்தால் அவள் உடல் சுவரில் சற்று மேல் உரசியபடி தள்ளப்படும். அவளை இப்படி உச்சம் அடைய வைத்து, அவளை தரையில் படுக்கப்போட்டு அவள் மேல் கவிழ்ந்தபடி அவளை ஓத்தேன். என்ன ஒரு வேகம், என்ன ஒரு மோகம் ... அவள் கூதியின் தசைகள் துடித்து என் தண்டை இறுக்கி அதை கறப்பதை உணர்த்தேன். என் தண்டு உள்ளே அவள் வழுக்குகிற ஈர சுவறுகளை உரச இருவரும் பேரின்பத்தில் மூழ்கினோம். பிறரால் எங்களை இந்த நிலையில் இருக்கும்போது கண்டுபிடிப்பு மற்றும் ஆபத்து என்ற கூறு எங்கள் அவசர இணைப்பிற்கு கூடுதல் சிலிர்ப்பை அளித்தது.
 
இது வரை ரிஸ்க் எதுவும் இல்லாதபடி தான் நாங்கள்  உடலுறவில் ஈடுபட்டிருக்கோம். முதல் முறை நான் தங்கி இருக்கும் அபார்ட்மென்டுக்கு நான் போனபோது நானும் அவளும் உள்ளே போவதை யாரும் பார்க்கவில்லை. அவள் வீட்டில் நாங்கள் உடலுறவில் ஈடுபடும் போதும், அவள் கணவர் நடுவில் விழித்துக்கொள்ளும் அபாயம் எதுவுமின்றி செக்ஸ் செய்தோம். அவளின் அலுவலத்தில் கூட, கதவு பூட்டி இருக்க  யாரும் நடுவில் உள்ளே வரும் அபாயம் இல்லை. அனால், அங்கே அவள் ஹாலில் நாங்கள் எங்களை மெய்மறந்து ஓத்துக்கொண்டு இருக்கும்போது நாங்கள் மாட்டிக்கொள்வதற்கு வாய்ப்பு இருந்தது. அவள் மகன் திடிரென்று விழித்துக்கொண்டு அவன் அம்மாவை தேடிக்கொண்டு கீழே வந்தால் என்ன ஆயிருக்கும். அவனுக்கு என்னை மதன் அங்கிள் என்று தெரியும். ஏன் மதன்  அங்கிளும், அவன் அம்மாவும் நிர்வாணமாக தரையில் கட்டிப்பிடித்து எதோ செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று புரியாமல் முழிப்பான். அவனுக்கு, ஷோபாவோ நானோ அவன் பார்த்தது ஒன்னும் இல்லை என்று என்ன விளக்கம் சொல்லி இருக்க முடியும். நிச்சயமாக அவன் தன் அப்பாவிடம் அவன் பார்த்ததை பற்றி இன்னொசெண்டாக சொல்லுவான். அல்லது செந்திலளே கீழே திடிரென்று வந்திருந்தால் அவன் மனைவியும் அவன் நல்ல நண்பனாக கருதிய ஒருவனும் அவனுக்கு நாடு ஹாலில் துரோகம் செய்துகொண்டு இருப்பதை பார்த்து ஒரு பூகம்மம்மே வெடித்திருக்கும்.
 
அனால் ஒன்று, கமலா அங்கு எதிர்பாராமல் வருவதற்கு வாய்ப்பு இருப்பதை நான் உணர்ந்து மெயின் கதைவை உள்ளே இருந்து தாழ்ப்பாள் போட்டுவிட்டேன். நல்லவேளை அதை செய்தேன். நங்கள் ஒரு மிக தீவிர இன்ப உச்சத்தை நெருங்கிக்கொண்டு இருக்கும்போது கமலா கதவை திறக்க முயற்சிப்பதை அறிந்தோம். நாங்கள் இருந்த  அந்த காமம் நிறைந்த நிலையில்,நாங்கள் எங்களை நிறுத்தி இருக்க முடியாது. நிறுத்துவதை அப்போது செய்ய முடியாதது மட்டும் அல்ல, நிரூபித்த விருப்பமும் இருந்திருக்காது. நான் மட்டும் கதவை தாழ்ப்பாள் போடாமல் இருந்திருந்தால் உள்ளே வந்த கமலா, ஷோபா கண்களரை மயக்கத்தில் செருக்கி இருக்க, என் முதுகை அவள் விரல்கள் ப்ராண்டியபடிஅவள் உடல் இன்பத்தில் துடித்திருப்பதை பார்த்திருப்பாள். எப்படியோ அன்று மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தோம்.
 
அடுத்த ஒரு வாரம் ஷோபா என்னை தனியாக சந்திக்கவே இல்லை. இனிமேல் அவள் அழைக்காமல் காலையில் அவள் வீட்டுக்கு வரக்கூடாது என்று மிகவும் கண்டிப்பாக சொல்லிவிட்டாள்.  நான் அவளை அவள் அலுவலத்தில் சந்திக்கும் போது செந்திலும் அங்கே இருந்தார். அங்கேயும் அவளுடன் உடலுறவு கொள்ள முடியவில்லை. உடலுறவா .. ஒரு முத்தம் அல்லது சிறு தழுவல் கூட இல்லை. என் தவிப்பை அவள் ரசித்தாள். எங்கள் கண்கள் ரகசியமாக சந்திக்கும் போது அவள் கண்களில் இருந்த குறும்பு எனக்கு தெரியும். இரவில் நாங்கள் டேட்ஸ் செய்வது கூட அதிக நேரம்கிடையாது மற்றும் அவள் போன் செக்சில் ஈடுபட மறுத்தாள். ஏன் என்னை இப்படி வாட்டுகிறாள் என்று எனக்கு முதலில் புரியவில்லை. பிறகு தான் அவள் எண்ணோட்டம் எனக்கு புரிந்தது. இப்படி இடையிடையில் சிறு பிரிவு இருந்தால் தான் நமக்கிடையே ஏக்கமும் ஆவலும் அதிகரிக்கும் என்று எண்ணினாள். அதன் பிறகு நம் உடல்கள் ஒன்றாக இணையும்போது இன்பங்கள் ஒரு படி மேலாகும். ஒரு வாரம் கழித்து அவள் எதிர்பாராத விதமாக அவளைச் சந்திக்க என்னை அழைத்தபோது என் இதயத்தில் பொங்கி எழுந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
 
அவளை எங்கேயாவது தனியாக கூட்டி செல்ல வேண்டும் என்று விரும்பினேன். அவள் என் அபார்ட்மென்டுக்கு வர மறுத்தாள். அவள் முழு உடலுறவில் அன்று ஈடுபடும் எண்ணத்தில் இல்லை. சில முத்தங்கள், சில தழுவல்கள் என்று அதோடு நிறுத்த நினைத்திருந்தாள். அனால் நான் இருந்த கொத்தி நிலைக்கு அது கொஞ்சம் கூட பத்தாது. ஷோபா இயற்கையில் அதிகம் செக்ஸ் உணர்வு கொண்டவள் என்று எனக்கு தெரியும். அவள் காமத்தை கொஞ்சம் எழுப்பிவிட்டால் அவள் அதற்க்கு பிறகு முழு ஒத்துழைப்பை தருவாள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. அனால் அதற்க்கு அவளை தனியாக ஒரு இடத்துக்கு கடத்திச்செல்ல வேண்டும். அப்போது தான் எங்கள் கிளையண்ட்டான ஒரு நிறுவனம் புது தொழில்சாலை ஒன்றை அமைக்க பார்த்த இடம் ஞாபத்துக்கு வந்தது. அங்கே இன்னும் எந்த வேலையும் துவங்கவில்லை என்பதாலும், அது தற்போது ஷோபா மீட்டிங் முடித்த இடத்துக்கு ரொம்ப டூரம் இல்லை என்பதாலும் அவளை அங்கே அழைத்து சென்று விட்டேன். ஒரு நீண்ட முத்தத்துக்கு பிறகு மூச்சு வாங்கியபடி எங்கள் உதடுகள் பிரிந்தன. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தோம்.
 
"திருட்டு பொருக்கி, என்னை இதற்க்கு தான் இங்கே கொண்டு வந்தியா," என்று என்னை செல்லமாக கடிந்துகொண்டாள்.
 
அவள் கையை எடுத்து என் புடைப்பு மீது வைத்தேன். அவள் உடனே அதை பிடித்து அழுத்தினாள். "இது இப்படி அடம்பிடிக்கும் போது நான் என்ன செய்வேன் ஷோபா," என்றேன்.
 
"ஐயோ உன் முகத்தை பாரு," என்று அவள் ஹேண்ட்பேக்கில் இருந்து திசு எடுத்து என் உதடுகளையும் அதை சுத்தியும் துடைத்தள்.
 
வெள்ளைத் திசு பல இடங்களில் சிவப்பு நிறமாக கறைபட்டிருந்தது. நாங்கள் முத்தமிட்டபோது அவளுடைய உதட்டுச்சாயம் என் உதடுகளில் படிந்திருக்க வேண்டும். அவளுடைய உதட்டுச்சாயமும் அவள் உதடுகளில் முழுவதுமாகக் கறைபட்டு இருந்தது. அவளுக்கு அது தெரியும், அவள் வாயைத் துடைக்க இன்னும் கொஞ்சம் டிஷ்யூவை எடுத்துக் கொண்டாள். உதட்டுச்சாயம் இல்லாமல் கூட அவள் உதடுகள் சற்று சிவந்து இருந்தது. நான் என் பெல்ட்டை தளர்த்தி என் ஜிப்பை இறக்கி என் ஜட்டியில் இருந்து என் உறுப்பை வெளியே எடுத்தேன்.
 
ஷோபா சுற்றுமுற்று பார்த்தாள். "என்ன டா செய்யுற? யாராவது வந்திட போறாங்க டா," என்றாள்.
 
"கவலை படகே டார்லிங், இங்கே யாரும் வர மாட்டாங்க, எனக்கு இந்த இடம் நல்ல தெரியும்," என்று அவளுக்கு நம்பிக்கை கொடுத்தேன்.
 
"ஒஹ்ஹ .. ஐயா நிறைய பெண்களை இங்கே கொண்டு வந்திருக்காரு?"
 
"இல்லை ஷோபா டார்லிங்.  என் முதல் லவ் பிரேக் அப் ஆகி அவள் வேறு ஒருவனை திருமணம் செய்த்து பிறகு என் வாழ்கையில்வந்த ஒரே பெண் நீ தான்."
 
"பொய் சொல்லாதே டா, உனக்கு நிச்சயமாக பல கேர்ள்பிரெண்ட்ஸ் இருந்திருக்கும்."
 
"நான் சொல்வது உண்மை ஷோபா. இப்போது நினைத்தால் என் முதல் காத்திலயுடன் எனக்கு இருந்த காதல் கூட உண்மையான காதலை என்று தெரியவில்லை."
 
"நீ ஏன் அப்படி சொல்லுற?"
 
"ஆமாம், அவளுடன் உறவு ஏற்பட்டது நான் ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகுவது முதல் முறையாகும். அது தீப் லவ்வ அல்லது ஒருவித மோகம்மா என்று இப்போது என்னால் சொல்ல முடியவில்லை."
 
"சும்மா என்னை சந்தோஷ படுத்த இதையெல்லாம் சொல்லாதே மதன்."
 
"இல்லை ஷோபா, நாங்கள் பிரிந்து அவள் வேறு ஒருவனுடன் திருமணம் செய்ததை ஏற்றுக்கொண்டு ஓரிரு மாதங்களிலையே அதை கடந்து சென்றுவிட்டேன், ஆனால் ...."
 
"ஆனால்?"
 
"விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியிலும் தூங்கிற நேரத்திலும் நீ தான்  எப்போதும் என் மனதில் இருந்துகொண்டே இருக்கு." நான் இதை கூறும்போது அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்துக்கொண்டு இருந்தேன். என் கண்களில் நான் சொல்லும் உண்மையை அவள் பார்க்க வேண்டும். ஷோபாவும் கண் சிமிட்டாமல் என் கண்களை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
 
நான் மேலும் தொடர்ந்தேன்," நீ செந்திலுக்கு சொந்தம் என்று எனக்கு தெரியும் ... ஒரு நாள் நான் உன்னை பிரியவேண்டிய நிலைமை வரலாம் என்று தெரியும். அதை நினைக்கும்போது எல்லாம் என் உள்ளம் கதிகலங்கி போகும். உடல் நடுங்கிப்போவேன். என் வாழ்க்கையின் அர்த்தமே போய்விடும் என்ற அச்சம் இருக்கு. அந்த நாள் வந்தால் நான் இங்கே இருக்க மாட்டேன். உன்னை பார்த்து நமக்குள் எதுவும் இல்லை என்று என்னால் நடிக்க முடியாது, தொடர முடியாது. வேறு எங்கேயாவது போய் உன்னை எப்படியாவது மறக்க முயற்சிப்பேன்.  உன் வாழ்க்கையில் எந்த சோதனையும் என்னால் வர கூடாது."
 
நான் என் உணர்ச்சிகளையெல்லாம் கொட்டியபோது அவள் கண்கள் சிவந்து ஈரமாகிவிட்டதைக் காண முடிந்தது. அவள் வேகமாக என் கன்னத்தை தன் இரு உள்ளங்கைகளிலும் பிடித்துக்கொண்டு, என் நெற்றி, கண்கள், கன்னங்கள் என்று முத்தமழை பொலிந்து இறுதியாக அவள் கட்டுக்கடங்காத உணர்ச்சியுடன் என் உதடுகளை அவள் உதடுகளால் பற்றிக் கொண்டாள். வெறும் காமமோ அல்லது மோகமோ இல்லை, எங்கள் ஆழமான முத்தத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பு இருந்தது. அவள் கன்னத்தில் இருந்து வழிந்த கண்ணீர் அவள் உதடுகளை வந்து சேர்ந்தபோது அது அவள் உமிழ்நீருடன் கலந்து. நான் அவள் உதடுகளை உறிஞ்சி இந்த கலவையை சேர்ந்து ருசித்தேன். அவளுடைய உதடுகள் இதற்கு முன்பு இதைவிட இனிமையாக இருந்ததில்லை. 
[+] 5 users Like game40it's post
Like Reply
அவள் புடவையின் முந்தானையை கீழே விட்டு அவள் ரவிக்கையின் ஊக்குகளை அடியில் இருந்து துவங்கி விடுவிக்க துவங்கினாள். அது முழுதும் விடுவிக்கப்பட்ட பின்னே அவள் ரவிக்கை இரு புறம் திறக்க, அவளின் லெஸ் ப்ராவில் விம்மி தள்ளும் அவள் முலைகளை என் உதடுகளை வா வா என்று அழைத்து. அவள் இரு கைகள் பின்னே சென்று அவள் ப்ரா கொக்கிகளை விடுவித்தது. இப்போது அவள் உடலில் இருந்து தளர்ந்துபோய் இருந்த ப்ராவை, மேலே தூக்கி என்னக்கு பால் விருந்து கொடுக்க தயார் ஆனாள். அவளுடைய அழகான மார்பகங்களை நான் இப்போது பல முறை பார்த்திருந்தாலும், மீண்டும் அதைப் பார்க்கும்போது நான் ஒவ்வொரு முறையும்  கிளர்ச்சியடையத் தவறுவதில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவேறு ஷேப் முலைகள் இருக்கும். ஷோபாவுக்கு டியர் ட்ராப் டைப் என்பார்கள். மார்பங்கள் துவங்கும் இடம் சற்று குறைவாக இருந்தாலும் கீழே முழுதாக மற்றும் ரௌண்டக இருக்கும்.

 
"வாடா செல்லம், சக் மீ," என்று ஒரு முலையை  அவளுள்ளங்கையில் பிடித்து முலைக்காம்பை எனக்கு ஊட்டினாள்.
 
சரியான நேரத்தில் பால் கொடுக்கப்படாத பசியால் அழும் குழந்தையைப் போல நான் இருந்தேன். நான் திருப்தியில் சிணுங்கிக் கொண்டே அவள் முலைக்காம்பை வெறித்தனமாக உறிஞ்சினேன்.
 
"ஸ்ஸ்ஸ் ... அப்படி தான் ... பசி அடங்க சப்புடா செல்லம்," என்று என் முடியை அவள் விரல்களால் கோதிவிட்டாள்.
 
என் மூக்கு அவளுடைய தோலுக்கு மிக அருகில் இருந்ததால் அவளுடைய பெர்பியும் என்னால் மணக்க முடிந்தது. அதனுடன் பாலியல் ரீதியாக தூண்டப்பட்ட ஒரு பெண்ணின் வாசனையும் இருந்தது. ஒரு ஆணுக்கு அந்த காம்பினேஷன் கொடுக்கும் போதை வேறு எதுவும் கொடுக்க முடியாது. நான் மிகவும் அதிக காம உணர்ச்சிப்பட்டிருந்தாலும் எந்த பல் தடயமும் விட ஜே கூடாது என்று நான் மனதில் வைத்திருந்தேன்.  இப்போது செந்தில் செக்சில் ஈடுபட முயற்சிக்க துவங்கி இருக்கார். நிச்சயமாக ஷோபாவின் முலையை சப்ப முயற்சிப்பர். வேற ஒரு ஆண் அதை ஏற்கனவே சுவைத்துக்கொண்டு இருக்கான் என்று அவருக்கு தெரியவர கூடாது. நான் என் கவனத்தை அவளின் மற்ற முலைக்கு மாற்றினேன். விடுபட்ட முலை எங்க கூடாது என்று அதைப்பிடித்து பிசைந்தேன். அவள் விரல்கள் என் சுன்னி தண்டை சுற்றுவதை உணர்ந்தேன். நான் அவள் இரு முலைக்காம்புகளையும் மாறி மாறி சுவைத்தபிறகு அது முழு வீக்கத்துடன் ஈரமாக இருந்தது. கார் உள்ளே றென்றதால் அந்த சிறிய இடத்தில் அவள் முழு ஆடைகள் அணிந்திருந்தாலும் அவள் முலைகளை மட்டும் என்னிடம் காட்டியபடி அமர்ந்து இருந்தாள். அதே போல நானும் முழு ஆடைகளுடன் இருந்தேன் அனால் ஒரு சிறிய திறப்பில் இருந்து மட்டும் என் தண்டு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அது அதோ ஆணவமாகவும் பெருமையாகவும், அவளிடமிருந்து உடனடி கவனத்தை கோருவது போல் இருந்தது. அது அவளிடம் ... நீ ஏங்கிய இன்பங்களை உனக்குத் தர நான் இவ்வளவு செய்திருந்தாலும், ஒரு வாரமாக என்னைப் புறக்கணிக்க உனக்கு எவ்வளவு தைரியம் ... என்று சொல்வது போல் இருந்தது.
 
அது புரிந்தது போல ஷோபாவும் என் தண்டை ஆசையுடன் தடவியபடி கூறினாள்," என் செல்ல பிள்ளையை ரொம்ப ஏங்க வெச்சிட்டேன்னா? சாரி டா செல்லம்," என்று கொஞ்சியபடி குனிந்து என் சுன்னியை முத்தமிட்டாள்.
 
அவளுடைய இனிமையான உதடுகள் என் கடினமான தடியை லேசாக உரசுவது கூட என் உடலில் இன்பத்தின் அலைகளை அனுப்பியது. அவளுடைய நேர்த்தியான விரல்கள் என் முழுமையாக நிமிர்ந்த தண்டின் தோலில் மெதுவாக மேலும் கீழும் சறுக்கிக் கொண்டிருந்தன. அவளுடைய விரல்கள் மிகவும் மென்மையாகவும், மிருதுவாகவும் இருந்ததால், இந்த மென்மையான தடவல் என் ப்ரீகம்மை  தாராளமாக வெளியே வழியச் செய்தது. நான் நினைக்கிறேன், ஒருத்தியின் வெறும் தொடுதல் மட்டுமே என்னை சொர்கத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்றல் அது ஷோபாவின் தொடுதலாக தான் இருக்கும். விரல்களே இப்படி என்றல், அவள் இனிய வாய்? அதை அறிந்துகொள்ள நான் ரொம்ப நேரம் காத்துகொண்டு இருக்க வேண்டியதில்லை. அவள் பவள வாய் என் புடைத்த தண்டை கவ்வியது. இன்னொருவரின் மனைவியின் பாலியல் தொண்டாற்றுதல் அனுபவிக்கும் போது, அவள் இன்னொருவனின் மனைவி என்பதாலே அது பல ஆண்கள் அதிக காம தூண்டுதல் மற்றும் அலாதி பேரின்பம் கொடுக்கும் என்பது எனக்குத் தெரியும். அனால் எனக்கு அப்படி இல்லை. எனக்கு கிடைக்கும் அளவில்லா இன்பம் அது ஷோபா என்பதனால் தான், அவள் செந்திலின் மனைவி என்பதால் இல்லை. என்னை ஒரு வாரமாக எங்கே வைத்ததற்கு பிராயச்சித்தமாக அவள் என்னை ரசித்து ருசித்து ஊம்பினாள். அவள் உதடுகள் என் தண்டில் மேலும் கீழும் சறுக்கிய ஒவ்வொரு கணமும் நான் வேறொரு உலகில் இருப்பது போல் இருந்தது. அங்கு காணப்படும் இன்பங்கள் பூமியில் இல்லாத ஒரு வித்தியாசமான உலகம்.
 
"அஹ்ஹ் .. பேபி ..அஹ்ஹ் .. சக் மீ டார்லிங் .. .அஹ்ஹ் .. இனிமேல் என்னை இது போல் ஒரு வாரம் தவிக்கவிடாதே கண்ணே."
 
என் தண்டு அவள் தொண்டைவரை சென்று, அவள் உமிழ்நீர் வழிய வழிய என்னை வெகு நேரம் ஊம்பினாள். அவளை நிறுத்த எனக்கு மனமே இல்லை. என் உடலில் பரவிய இன்பம் அவ்வளவு அற்புதமானது. இது அற்புதம் என்றால் அவள் என் உடலை அணைந்து தலவிக்கொண்டு இருக்க, நாங்கள் முத்தமிட்டுக்கொண்டு நான் என் தாதுவை அவளின் சொர்க சொருகத்துக்குள் உழைத்திக்கொண்டு இருக்கும் போது கிடைக்கும் இன்பம் வேறு ஒரு மாதிரியான இன்பம். அவள் வாய் எனக்குக் கொடுக்கிற இன்பத்தை விட்டுக்கொடுக்கத் மனமில்லை அனால் அதே வேளையில், அவள் யோனி கொடுக போகிற  இன்பத்தை அனுபவிக்க விரும்புவதனால் நான் இரு ஆசைகள் இடையில் சிக்கிக் கொண்டேன். இது ஒரு குழப்பம் என்று  கருதப்பட்டிருந்தால், இது ஒரு மகிழ்ச்சியான குழப்பம். எந்த ஒரு ஆணும் இப்படி பட்ட குழப்பம் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவான்.
 
இதுவெல்லாம் செந்தில் சில வருடங்களாக அனுபவித்தார் என்று நினைக்கும்போது எனக்கு அவர் மீது பொறாமை வந்தது. அனால் இப்போது அவர் அனுபவிக்க முடியாமல் போன இன்பங்களை ஷோபா எனக்கு தடையின்றி கொடுக்கிறாள் என்று அவருக்கு தெரிந்தால் அவருக்கு இப்போது என் மீது பொறாமை வரும். அனால் நாம் இருவரும் ஷோபாவை பகிர்ந்துகொள்ளும் மனா நிலைக்கு வந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும். ம்ம்ம் .. இல்லை, அது எனக்கு தான் நல்லதாக இருக்கும், செந்திலுக்கு எப்படி அப்படி இருக்கும். அவருக்கு சொந்தமானதை அவர் விட்டுக்கொடுத்து என்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புறேன் அனால் நான் அவருக்காக என்ன விட்டுக்கொடுக்குறேன்? பலன் எல்லாம் எனக்கு பாதிப்பு மட்டும் அவருக்கு. அவரால் ஏற்றுக்கொள்ள சங்கடமாகவும், கடினமாகவும் இருக்கும் அனால் உண்மை என்னவென்றால் அவரால் அவர் மனைவியின் நியாயமான தேவைகளை இனியும் அவரால் பூர்த்தி செய்ய முடியாத நேரத்தில் இப்படி ஷோபாவை பகிர்ந்துகொள்வது தான் எல்லோருக்கும் நல்லது. அவள் தேவைகளை, ஏக்கங்களை புரிந்துகொண்ட இதுபோன்ற வேதனை கொடுக்கும் முடிவை பொறுத்துக்கொள்ளும் கணவர் மீது ஷோபாவின் அன்பு குறையாது மாறாக அதிகரித்துதான் போகும். நானும் ஷோபாவை முழுதாக திருடிக்கொண்டு என் வசமாக மட்டும்  அவளை ஆக்க விரும்ப மாட்டேன் ... எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தாலும் கூட ஷோபா அதற்க்கு ஒப்புக்கொள்ள மாட்டாள்.
 
என்னை பாத்து நிமிடத்துக்கு மேல் ஊம்பிவிட்டு புன்னகைத்தபடி கேட்டாள்," போதுமாடா ... ஏக்கம் தீர்ந்ததா?"
 
"உன் மேலே எனக்கு இருக்கும் ஏக்கம் எப்போதும் தீராது," என்றேன்.
 
அவள் என் ஷர்ட் பட்டன்களை அவிழ்த்து என் வெற்று மார்பைத் தன் விரல்களால் தடவினாள். அவளுடைய விரல்கள் இது போல மிகவும் மென்மையாக இருக்கலாம், ஆனால் அவள் அதீத இன்பத்தின் பிடியில் இருக்கும்போது அவை நகங்களாகவும் மாறக்கூடும். இரண்டுமே அவளுடைய பேரார்வத்தின் வெளிப்பாடாக இருந்தன. ஒன்று காதலின் வெளிப்பாடு மற்றொன்று காமத்தின் வெளிப்பாடு. ஷோபா என் நெஞ்சை முத்தமிட்டு அவள் நாக்கால் அங்கே வருடினாள். நான் அவள் முலைக்காம்பை உறிஞ்சது போல அவளும் என் நிப்பேல்லை உறிஞ்சினாள். ஒரு ஆண் தனது மார்பகங்களை உறிஞ்சும்போது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு இன்பம் கிடைக்கிறதோ, அதே அளவு இன்பம் ஒரு பெண் ஒரு ஆணின்  முலைக்காம்பைச் உறிஞ்சும்போது அந்த  ஆண் பெறுகிறான். அதுவும் இப்போது போல, என் நிப்பிள்ளை உறிஞ்சிக்கொண்டு என் பூலை அவள் குலுக்க நான் இன்பத்தில் துடித்துக்கொண்டு இருந்தேன். அவள் இப்படி செய்ய நான் அவள் புடவையை கீழே இருந்து அவள் இடுப்புக்கு மேல் இழுக்க பார்த்தேன் அனால் அவள் கார் சீட்டில் அமர்ந்து இருந்ததால் என்னால் அதை செய்ய முடியவில்லை. ஒரு சிறந்த காதலன் ஒரு வழி இல்லை என்றால் இன்னொரு வழியை கண்டுபிடடிப்பன்.
 
நான் அவள் தோப்பில்லை என் விரலால் கொஞ்ச நேரம் சீண்டிவிட்டு என் கையை மேலே இருந்து உள்ளே தள்ள பார்த்தேன். என் சுன்னி எப்படி காம நிலையில் சூடாக இருந்ததோ அதே போல தான் அவள் புஸ்ஸியும் இருக்கணும். அவள் வயிற்றை எக்கி என் கைக்கு வழி கொடுத்தாள். அவள் அணிந்த பேண்டிசும் தாண்டி என் விரல்கள் அவள் புண்டை இதழ்களை விரித்துகொண்டு அவள் புழை உள்ளே நுழைந்தது. அவள் சொதசொதப்பான ஈரத்தில் இருந்தாள். ஒரு வார பிரிவு என்னை மட்டும் இல்லை, அவளையும் பாதித்திருக்கு. ஷோபா சொன்னதில் உண்மை இருக்கு. சற்று எங்கே விட்டு மீண்டும் ஒப்பிடரு சேரும் போது அப்போது கிடயிக்கும் இன்பம் கூடுதலாகவே இருப்பது போல தோன்றியது.
 
என் மார்பில் அவள் உதடுகள் படிந்தபடியே ஹஸ்கியாக முணுமுணுத்தாள்," உன் விரல்கல் இப்போது நுழைந்த இடத்தில் உன் பெரிய பூல் நுழையநும்டா."
 
"அதற்க்கு தானே நான் ஒரு வாரமாக காத்துக்கிண்டு இருக்கேன்," என்று நான் கிசுகிசுத்தேன்.
 
"நீ மட்டுமா மதன் டார்லிங், நானும் தான் பேபி."
 
அவளுடைய உடல் எனக்கு அளித்த இன்பங்களில் நான் எப்படிப் கொக்கி போட்டது போல பற்றுக் கொண்டிருக்கிறேனோ, அதேபோல் நான் அவளுக்கு அளித்த இன்பங்களில் அவளும் அப்படி ஆகிவிட்டாள்.  எங்கள் வாழ்வில் இந்தக் காலகட்டத்தில் இது ஒரு நீக்க முடியாத கொக்கியாக இருந்தது. நான் அவள் புடவையின் கொசுவம் இழுத்து அவள் புடவை அகற்ற நினைத்தபோது அவள் என்னை தடுத்தாள்.
 
"முழுசா அவுத்துவிட்டால் நான் மறுபடியும் புடவை கட்டுவது கடினம் டியர்," என்று கூறிய ஷோபா அவள் இடுப்பை சற்று தூக்கி அவளே அவள் புடவையை இடுப்புவரை தூக்கினாள்.
 
நான் நினைத்தது சரி தான் அவளின் லெஸ் பேண்டிசின் முன் பக்கம் நனைத்து இருந்தது. என் மிக பருமனான தண்டை உள்ளே வாங்க தயார் ஆகிவிட்டாள். நானே அவள் பேண்டிஸ்ஸை விடுவித்தேன். அந்த ஈர படிந்த இடத்தை முகுர்ந்த்து என் காமத்தை மேலும் நானே தூண்டிக்கொண்டேன். நான் அந்த ஈர இடத்தில் நக்க பிசுபிசுப்பான திரவம் என் நாக்கில் ஒட்டிக்கொண்டது. என்னவொரு போதை தரும் டேஸ்ட். இதை பார்த்துக்கொண்டு இருந்த ஷோபா வெட்கத்தில் சிரித்தாள் அனால் என் செய்கையில் மகிழ்ச்சி அடைந்தாள் என்று எனக்கு தெரிந்தது. அவள் அமர்ந்து இருந்த கார் சீட்டின் பாக்க்ரேஸ்ட்டை பின்னே தள்ளி 45 டிகிரியில் சாதிய வைத்தாள். பின்னே சாய்ந்தபடி அவள் கால்களை அந்த சிறிய இடத்தில் முடிந்த அளவு அகற்றி என்னை அவள் விரல்களால் அழைத்தாள்.
 
"இப்போது நான் செந்தில் மனைவி இல்லை, இந்த நேரத்தில் நான் உன் பிட்ச்சாகவே இருக்க விரும்புறேன். உன் வெறியை தீர்த்து என்னை ஆசை தீர ஃபக்  பானு .. என்னை கதற வை."
 
நாம இதற்க்கு முன்பு உடலுறவில் ஈடுபடும் போது  ஷோபா செந்தில் குறிப்பிட்டு என்னை இந்த வெறியுடன் ஓக்க அழைத்ததில்லை. அவள் இன்று வேற லெவல் மோகத்தில் இருக்கிறாள். நாங்கள் எங்கள் உடலுறவை ஒவ்வொரு முறையும் தொடர எங்களுக்கு ஒருவர் மெது ஒருவர் வைத்திருக்கும் ஆசை தணிவதற்கு பதிலாக அதிகரித்து கொண்டு இருந்தது. ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் இன்பத்துக்கு எடிக்ட் ஆகிறோம்.
 
அவள் இரு கையில் விரல்களால் அவள் புண்டை இதழ்களை விரித்தபடி என் இன்ப தாக்குதலுக்கு காத்துகொண்டு இருந்தாள். ஷோபா சொன்னது போல அவள் இன்னொருவனின் மனைவி என்பதை மறந்து இருந்தாள். இப்போது என்னோட வைப்பாட்டியாகவே இருக்க விரும்பினாள். அவள் விரிந்த புண்டையின் சிவந்த சொர்க நுழைவாய் என் காம உறுப்பை துடிக்க வைத்தது. அவள் கால்களுக்கு இடையே சென்றேன்., என் சுன்னியின் முனையை அந்த சொர்க வாசலில் புரத்தினேன்.
 
என் கண்களை பார்த்துக்கொண்டே கூறினாள்," புஷ் இட் இன் மை லவ் ... என்னை ஒழு டா .. உன் ஓழ் தவிர நான் வேற எல்லாத்தையும் மறக்கணும்.
 
என் தண்டு உள்ளே நுழைய அவள் பெரும் முத்துச்சிவிட்டாள். அடுத்த ஓரிரு நிமிடங்கள் நாங்கள் நகரவில்லை அனால் உணர்ச்சிவசப்பட்ட முத்தத்தை மட்டும் பகிர்ந்துகொண்டு இருந்தோம்.
 
"இப்போ ஃபக் பண்ணுடா என் கள்ள புருஷ .. உன் சக்தியை காட்டு. இந்த காரே வேகமாக குலுங்கனும்"
 
அவள் சொன்ன மாதிரியே என் ஒவ்வொரு இடிக்கும் என் கார் குலுங்கியது. ஒருவருக்கு உள்ளே பார்க்க முடியாவிட்டாலும் கார் குலுங்கும் வித்ததை வைத்தே உள்ளே என்ன நடக்கிறது என்று அவருக்கு புரியும். அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு ஈர முத்தங்களுடன், முனகல்கள், சிணுங்கல் சிறு அளர்கள்கள் ஒலிக்க சிறு சிறு இன்ப உச்சங்களை அடைந்துகொண்டே போனோம். கடைசியில் ஒரு மிக பெரிய எரிமலை வெடிப்பு போன்ற பரவசம் இருவருக்கும் காத்துகொண்டு இருந்தது.
 
"என்னை இனிமேல் காக்க வைப்பியடி," என்று மூச்சிரைக்க என் இடுப்பு அவள் இடுப்புடன் மோதியது.
 
"அங் ... அங் ... அங் ... காத்திருந்ததனால் தானே இவ்வளோ அருமையாக இருக்கு ஸ்ஸ்ஸ்ஸ்..."
 
"ஆஹ்ஹ்ஹ் ..." என்று அவள் உடல் வெட்டி துடிக்க அவள் குண்டி கார் சீட்டை விட்டே மேலே தலையது."
 
என் தண்டை அவள் ரதிநீர் நனைக்க அவள் நகங்கள் என் சூத்தில் பதிந்தது. இது என் உச்சத்தை ட்ரிகெர் செய்யா நானும் என் விந்துவை பீச்சி அடித்தேன்.
 
நாங்கள் இறுக்கி அணைத்தபடி பல நிமிடங்கள் கிடம்தோம். ஒரு பெரும் இன்பம் அலை மோதிய பிறகு தொடர்ந்து சிறு சிறுசாக அலைகள் தொடர்ந்து அடங்க ஒரு நிமிடம் எடுத்தது. ஒரு வாரத்துக்கு மேல் இருக்கும் என் ஸ்டாக். என் சுன்னியை அவள் புடையில் இருந்து உருவி என் சீட்டில் நான் அமரும்போது அவள் புண்டையில் இருந்து பொங்கி வலித்த என் விந்து என் கார் சீட்டை கறைபடிய செய்துவிட்டது. நான் வேகமாக திசு எடுத்த அதை துடைப்பத்தை கண்டு குறும்பாக புன்னகைத்தாள்.
 
"என்னடி சிரிக்கிற? நான் எப்படி இதை சித்தம் செய்ய போகிறேன். என் ஆபீசில் இருந்து மற்றவங்க சில சமயம் என் காரில் வருவாங்க."
 
"உன் நண்பன் மனைவியை மயக்கி ஓத்ததுக்கு இது தான் தண்டனை."
 
"என் மேலே மட்டும் பழி போடுற, இதற்க்கு நாம்திறவரும் பொறுப்பு."
 
எங்கள் ஆடைகளை சரிசெய்த பிறகு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.
 
"ஷோபா நான் ஆணுறை போடாமல் தொடர்ந்து செய்யுறேன்னா, உனக்கு பிரச்சை இல்லையா?"
 
"இல்லை டா நான் IUD போட்டிருக்கேன். கர்பம் ஆகா மாட்டேன். நீ கொண்டோம் போட்டு செய்வது உனக்கு பிடிக்காது தானே?"
 
"ஆமாம், உனக்கு ஷோபா?"
 
"எனக்கும் தான், அது நம்மிடையே ஒரு தடுப்பு ஏற்படுத்திருப்பது போல உணர்வு வருது."
 
"உங்களுக்கு ஒரு பிள்ளை போதும் என்று நிறுத்திடீங்களா?" என்று கேட்டேன்.
 
"இல்லை, அடுத்த குழந்தைக்கு ட்ரை பண்ண நினைக்கும்போது தான் அவருக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது."
 
"இப்போது தான் செந்திலுக்கு கொஞ்ச நேரம் விரைக்குது என்று சொன்னியே, அது துவண்டு இருந்தாலும் அவருக்கு உச்சம் வரும் போது அதை உன் யோனிக்குள்ளே திணித்து வைக்கலாமே?"
 
"வைக்கலாம், அனால் அப்போது நான் போட்டிருக்கும் IUD அகற்றவேணும்."
 
"அடுத்த பிள்ளை வேணும் என்றால் அதை செய்ய தானே வேணும்."
 
"என் புருஷன் மட்டும் இருந்தால் பரவாயில்லை அனால் நீயும் இருக்கியே. நீ சும்மா இருக்க மாட்ட."
 
"நான் அந்த நேரத்தில் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்," என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.
 
அவளும் சிரித்துக்கொண்டே சொன்னாள்," டேய் உன்னை நம்ப முடியாது." பிறகு அவள் முகம் சற்று சீரியஸ் ஆனது," உன்னை மாட்டும் இல்லடா, நான் என்னையும் நம்ப முடியாது என்று தான் பயப்படுறேன்."
 
ஷோபாவின் அச்சம் எனக்கு புரிந்தது, நானும் செந்தில் இப்போது இருக்கும் நிலையில் ஷோபாவுடன் உடலுறவில் ஈடுபட்டால் என் விந்து தான் ஆழமாகவும் அதிகமாகவும் அவள் கர்ப பையை நிரப்பும். அனால் எண்களின் நெருக்கும் அதிகரித்து கொண்டே போனால் அவளுக்கு இந்த பெரும் தப்பை செய்ய ஆசை வரலாம். இதுபோல தானே பல பெண்களின் கள்ளகாதலனின் குழந்தைகளுக்கு  அந்த பெண்களின் கணவர்களின்  இனிஷெல் இருக்கு. எதிர்காலத்தில் என்ன நடக்குமோ எனக்கு தெரியாது அனால் எனக்கு ஷோபா என் குழந்தையை சும்மா வேணும் என்ற ஆசை இருந்தது. இது செந்தில் ஏமாற்றி அவரை இழிவு படுத்துவதற்கு வந்த ஆசை கிடையாது. அல்லது என் ஆண்மை துவத்தை செந்திலின் ஆண்மை துவத்தைவிட சிறந்தது என்று நிரூபிப்பதற்கு இல்லை. எனக்கு ஏன் இந்த ஆசை என்றால் அப்போது தான் எனக்கும் ஷோபாவுக்கும் இடையே ஒரு பிரிக்க முடியாத பந்தம் உருவாகும் என்பதற்காக.
 
நான் ஷோபாவை அவள் கார் இருக்கும் இடத்தில் ட்ரோப் செய்யும் போது அவள் சிரித்த முகத்துடன் எனக்கு பை சொன்னாள். இதுவும் ஒரு வித்தியாசம். முன்பு எல்லாம் என்னுடன் உடலுறவு முடிந்த பிறகு, அவள் ஆசைகள் தனித்த பிறகு அவள் முகத்தில் கவகை கொடுக்கல் தெரியும். அவள்கணவனுக்கு மிக பெரிய துரோகம் செய்துவிட்டு அவரை பார்க்க போகிறாள் என்பதனால் வந்த கவலை. அனால் இப்போது அது அவ்வளவாக தென்படவில்லை. அப்படி என்றல் அவள் குற்ற உணர்வை மீறி அவளுக்கு என் மீது அன்பு வந்துவிட்டது என்று அர்த்தம். அடுத்த வரும் நாட்களில் நாங்கள் அடிக்கடி பேசிக்கொண்டோம், இரவிலும் சில சமயம் பகலிலும். லோவெர்ஸ் போல சாப்பிட்டியா, என்ன செய்யுற என்று விசாரிப்புகள் நடந்தன. செந்தில் இருக்கும் போதே கூட நாங்கள் அவர் அல்லது மற்றவர் பார்க்காதபோது அர்த்தம் உள்ள கள்ள பார்வைகளை பகிர்ந்து கொள்வோம். இதிலேயே ஒரு பெரிய சிலிர்ப்பு இருந்தது. அனால் அன்று என் காரில் நாம உடலுறவில் ஈடுபட்ட பிறகு மீண்டும் அதில் நாம எடுபடவில்லை. வாய்ப்பும் சரியாக அமையவில்லை. இதற்க்கு இடையே செந்தில் சில முறை உடலுறவில் ஈடுபட முயற்சித்திருக்கர் அனால் அவர் ஆணுறுப்பு ரொம்ப நேரம் அதன் விறைப்பை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. வழக்கம் போல ஷோபா அவருக்கு ஆட்டி விட்டாள். ஒரு முறை ஊம்பியும் விட்டாள். குறைந்தபட்சம் செந்திலுக்கு இன்பம் முற்றிலுமாக மறுக்கப்படவில்லை. இது எனக்கு நிம்மதியைத் தந்தது, ஏனென்றால் நான் அவருடைய மனைவியை அவருக்குத் தெரியாமல் அனுபவித்து வருகிறேன் என்ற எனது குற்ற உணர்வைக் குறைக்க இது உதவியது.
 
ஒரு நாள் ஷோபா என்னை மிகவும் பதற்றத்துடன் போனில் அழைத்தாள்.
 
"கொஞ்ச அமைதியாக இரு ஷோபா, சொல்லு என்ன விஷயம்?"
 
"மதன், கமலாவுக்கு நம்ம உறவை பற்றி தெரியும்."
 
"என்னது??" என்று அதிர்ச்சி அடைந்தேன். "எப்படி?? அவளுக்கு எப்படி தெரியவந்தது?"
 
"நான் அதை நேரில் சொல்லுறேன் மதன்."
 
"அவள் உன்னையே த்ரெட்டேன் பண்ணுறாதா? அவள் இதை செந்திலிடம் சொல்லிட்டாளா அல்லது சொல்லுவேன் என்று மிரட்டுறாளா?"
 
ஷோபா என்னுடன் பேசும் போது அவள் அழுவது போல லேசாக விசும்பினாள். "அப்படி இல்லை  அனால் எனக்கு அசிங்கமாக போய்விட்டது."
 
"அவள் பணம் கேட்குறாதா ஷோபா?
 
"அவள் என்னை வைத்துக்கொண்டு உன்னிடம்பேசுனும் என்று சொல்லுகிறாள், எனக்கு பயமாக இருக்கு."
 
"பயப்புடாதே ஷோபா நான் பார்த்துக்கொள்கிறேன். எங்கே அவளை சந்திக்கலாம்?"
 
"என் வீட்டில் தான். அவர் ஒபிஸில் இருக்கும் போது நான் கிளையண்ட் பார்க்க போறேன் என்று நான் வீட்டுக்கு உன்னுடன் வரணமும்மாம்."
 
"கவலை படாதே ஷோபா எதுவானாலும் நான் உனக்கு இருக்கேன். நான் எல்லாற்றையும் ஹேண்டில் பண்ணுறேன்."
 
எப்படியோ மாட்டிக்கொண்டோம். காமம் எங்கள் கண்களை மறைத்து நம்ம அஜாக்கிரதையாக இருந்துவிட்டோம். ஷோபா சொன்னது போல நாளைக்கி கமலாவை ஷோபா வீட்டில் சந்திக்கிறோம். ஏத்துவந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருந்தேன்.
[+] 7 users Like game40it's post
Like Reply
மிகவும் அற்புதமான பதிவுக்கு நன்றி நண்பா
Like Reply
அருமையான பதிவு சகோ
அவர்களது பேச்சுவார்த்தை எப்படி இருக்கும் என்று அறிய ஆவலாக உள்ளது
Like Reply
சஸ்பென்ஸ் தாங்காது ப்ரோ.. ரொம்ப நாள் ஆயிடுச்சு.. ப்ளீஸ் இந்த முறை சீக்கிரம்
Like Reply
Great suspense
Like Reply
அடுத்த  ஈவென்ட் இரண்டு பகுதிகளாக இருக்கும், ஏனெனில் போஸ்டுகள் இடையில் பெரிய இடைவெளி இருக்கக்கூடாது என்று நான் முயற்சிக்கிறேன். முதல் பகுதி கள்ள காதலர்களின் உணர்ச்சிகளைக் கையாளும். இந்த பகுதியில் காமம் எதுவும் இருக்காது. நான் காம கதை எழுதினாலும் நான் அதை நம்பும்படியாகவும், நிஜ வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒன்றாகவும் இருப்பது போல சித்தரிக்க முயற்சிக்கிறேன். 
[+] 3 users Like game40it's post
Like Reply
ஹாலில் நாம் மூர்வரும் அமர்ந்திருந்தோம். நான் ஷோபாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தேன், கமலா எங்கள் எதிரே அமர்ந்திருந்தாள். கமலா இருக்கும்போது ஷோபா என் அருகில் உட்கார விரும்பவில்லை, ஆனால் இந்த கடினமான நேரத்தில் அவளுக்கு உறுதுணையாக இருக்க  நான் அவள் அருகில் உட்கார விரும்பினேன். ஒரு சங்கடமான மௌனம் நிலவியது. எல்லோரும் வந்துட்டோம் அனால் யார் துவங்குவது, என்ன முதலில் பேசுவது என்று தெரியாமல் எல்லோரும் முழித்துக்கொண்டு இருந்தோம். ஷோபாவின் கண்கள் சிவந்து இருந்தது, கொஞ்சம் விட்டால் அவள் அழ துவங்கிடுவாள். நிலைமை அவ்வளவு சங்கடமாகவும், கடினமான உணர்ச்சிவசதை தூண்டும் வகையாக இருந்தது. இதில் ஷோபாவின் நிலை தான் மிகவும் மோசம். அவள் பணிப்பெண் முன்னே அவள் ஒரு குற்றவாளியாக அமர்ந்து இருக்கிறாள். கமலா என்னை பற்றி என்ன நினைத்தாலும் அது எனக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை அனால் ஷோபாவுக்கு அப்படி இல்லை. தொடர்ந்த மௌனம் சூழலை பதற்றத்தால் கனமாக்கியது. கடைசியில் கமலா தான் முதலில் பேச துவங்கினாள்.

 
"நாம ஏன் வந்திருக்கோம் என்று எல்லோருக்கும் தெரியும்."
 
அவள் பேச துவங்கியதும் ஷோவ்ஹாவின் உடல் நடுங்க துவங்கியது. நான் ஆறுதலாக என் விரல்களால் ஷோபாவின் விரல்களை அழுத்தினேன். சாதாரணமாக வேறு ஒருவரின் முன்னிலையில் நான் அவள் கையை பிடிக்க முயற்சித்தல் ஷோபா அவள் கையை விலக்கி கொள்வாள். ஆனால் அவள் மிகவும் பதட்டமாகவும் பதற்றமாகவும் இருந்ததால், அவளுக்கு என்னிடமிருந்து இந்த ஆறுதல் தேவைப்பட்டது, அவளும் என் கையைப் பற்றிக் கொண்டாள். இதை கமலாவும் கவனித்தாள். ஷோபா இருக்கிற டென்ஷெண்ணில் அவள்ளால் இப்போது எதுவும் பேச முடியாது, இப்போது முன்னெடுப்பாக பேசுவது என் கையில் இருந்தது.
 
"நமக்கிடையே இருக்கும் ஒரு தனிப்பட்ட விஷயம்  இப்போது உங்களுக்கு தெரிஞ்சிரிச்சி, முதலில், எங்களுடன் பேசும் உங்க நோக்கம் என்ன என்று எனக்கு தெரியுனும்," என்றேன்.
 
நான் அதிகாரபூர்வமாகப் பேச முயற்சித்தேன், ஆனால் கமலா என் தொனியில் கலங்கப்படவில்லை.
 
"அது இருக்குட்டும், முதலில் உங்கள் இடையே இது எப்போது துவங்கியது என்று எனக்கு தெரியணும்"
 
"இது எங்கள் தனிப்பட்ட விஷயம், உன்னிடம் சொல்லுறதுக்கு அவசியம் இல்லை," என்றேன்.
 
கமலா இதுக்கெல்லாம் அசரவில்லை. என்னை மெளனமாக பார்த்துக்கொண்டு இருந்தாள். அந்த மெந்தைக்கு எதனை அர்த்தங்கள் நான் போடலாம் .. 'நான் பேசவேடணடிய நபர்கிட்ட இதை பற்றி பேசவா?' .. 'இதை வெளியே சொன்ன உன் மானம் என்னாவது' ... 'இந்த குடபத்தின் மரியாதையை கெடுத்துவிட்டு என்னடா பெருசா பேசுற' இப்படி அந்த மௌனத்துக்கு பல அர்த்தங்கள் இருந்தது. கமலா சாதகமான நிலையில் இருந்தாள், அது அவளுக்குத் தெரியும்.
 
இப்போது ஷோபா தான் அந்த மௌனத்தை தாங்க முடியாமல் பேசினாள். "எப்படியோ இகு நடந்துவிட்டது, என்னை உன் கேள்வியால் கொல்லாதே கா." ஷோபா கண்களில் இருந்து கணீர் அவள் கன்னத்தில் வழித்துக்கொண்டு இருந்தது.
 
கமலா என்னைப் பார்க்கும்போது அவள் பார்வை கடுமையாக இருந்தது ஆனால் ஷோபாவைப் பார்த்ததும் அவள் கண்கள் மென்மையாகிவிட்டன. அதைப் பார்த்தபோது, கமலாவுக்கு ஷோபா மீது இன்னும் பாசம் இருப்பதை உணர்ந்தேன். இது ஏதோ மிரட்டல் அல்லது பணம் பறிப்பு முயற்சி அல்ல. நானும் என் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.
 
"இல்லை ஷோபாமா எனக்கு உன் மேலே ரொம்ப அக்கறை இருக்கு அதுனால் தான் இதை கேக்குறேன்," என்றாள் கமலா.
 
"இதில் ஷோபா தவறு எதுவும் இல்லை கமலா, நான் தான் அவள் மனதை கெடுத்துட்டேன்," என்றேன்.
 
"நினைச்சேன், ஷோபாமா தப்பு செய்யிற பெண் இல்லை, நீ தான் அவளை எதோ சொல்லி மயக்கி இருக்கணும்."
 
உண்மை இதுவல்ல, எனக்கு ஷோபா மீது ஆசை .. இல்லை இல்லை .. காதல் இருந்தது அனால் அவளை மயக்க நான் முயற்சிக்கவில்லை. ஷோபா தான் முதலில் தன்னை எனக்குக் கொடுக்க விரும்புவதின் அறிகுறிகளைக் கொடுத்தாள் அனால் அவள் நல்ல பெயர் கெடாமல் இருக்க நான் பழியை ஏத்துக்க தயாராக இருந்தேன்.
 
ஆனால்முழு பழியும் என் மேலே போடுவதற்கு ஷோபாவின் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. "இல்லை கமலா கா, நான் தான் தப்பு செய்ய துனிஞ்சிட்டேன். மதனை மட்டும் சொல்லுவது சரி இல்லை."
 
"சரி மா சொல்லு, எவ்வளவு காலமாக இந்த உறவு உங்களிடையே தொடருது?"
 
"இப்போது ஏழு, எட்டு மாதம் இருக்கும்," என்று மெல்லிய குரலில் ஷோபா சொன்னாள்.
 
"என்னது இவ்வளவு காலமாகவா?" இதை கேட்டு கமலா அதிர்ச்சி அடைந்தாள். இத்தனை மாதங்களாக அவள் முதலாளி அம்மா கள்ள உறவில் ஈடுபட்டிருக்காள் அனால் அதை பற்றி ஒண்ணுமே அறியாமல் இருந்திருக்கால் என்று கமலாவால் நம்ப முடியவில்லை.
 
இந்தனை மாதங்களாக நாங்கள் வாரம் வாரம் சில முறை உடலுறவில் ஈடுபட்டிருக்கோம் என்று தவறாக கமலா புரிந்துகொண்டால் என்று எனக்கு விளங்கியது.
 
"நாம இந்தனை மாதங்களாக தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கோம் என்று தப்பாக நினைக்காதீங்க கமலா. அது அப்படி இல்லை."
 
அவள் புருவத்தை உயர்த்தி என்னை பார்த்தாள். 'பின்ன எப்படி?' என்று கேட்பதுபோல அந்த பார்வை இருந்தது.
 
நாங்கள் முதல் முறை ஒன்று சேர்ந்தது ஒரு ஏழு மாதங்கள் முன்பு இருக்கும். அனால் அதற்க்கு முன்பு தப்பு செய்ய கூடாது என்று ஷோபா எப்படி போராடி தவித்தாள் என்று எனக்கு தெரியும். இந்த பெரும் தப்பு எளிதில் நடக்கவில்லை. அதற்க்கு பிறகும் அவள் ரொம்ப மனவேதனை பட்டு வருந்தினாள்," என்றேன்.
 
கமலாவின் முகத்தில் ஒருவித நிம்மதியை என்னால் காண முடிந்தது. ஷோபா இப்படிப்பட்ட பெண் என்று அவள் எப்போதும் நம்பியிருந்தாள். நல்ல ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட ஒருவர், தன் கணவருக்கு துரோகம் செய்வது அவளுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும். இதை எல்லாம் அவமானத்தில் தலை குனிந்தபடி ஷோபா கேட்டுக்கொண்டு இருந்தாள்.
 
"இந்த பெரும் பாவமாய் மேலும் தொடர கூடாது என்று நாம இருவரும் ரொம்ப போராடினோம். ஷோபா செந்தில் மீது மிகுந்த பாசம், காதல் கொண்டிருந்தாள் எனக்கும் செந்தில் மீது ரொம்ப மரியாதை இருக்கு. இதை நாங்க தவிர்க்க எவ்வளவு போராடி இருப்போம் என்று நினைச்சி பாருங்க கமலா."
 
நான் சொல்வதை குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டு இருந்த கமலா இப்போது கூறினாள்," அனால் உங்களால் முடியவில்லை தானே?"
 
"நீங்க ஷோபாவின் நிலைமையை யோசித்து பார்க்கணும் கமலா. இந்த இரண்டு வருடத்துக்கு மேல் எவ்வளவு வேதனைகள், கஷ்டங்கள் அவள் அனுபவச்சிருக்காள். செந்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும்போது என்ன மனஉளைச்சலுக்கு ஆளாகி இருந்திருப்பாள்."
 
"இதை எல்லாம் பயன்படுத்தி ஷோபா மனரீதியாக பலவீனமாக இருப்பதை பயன்படுத்தி அவளை நீ கெடுத்துட்ட?"
 
எப்படி இருந்தாலும் ஷோபா ஒரு விக்டிம் தப்பு எல்லாம் என் மீது தான் இருந்திருக்கணும் என்று கமலா இன்னும் நம்பி இருந்தாள். அவளுக்கு மிகவும் பிடித்திருந்த ஷோபா மீது தப்பு இருக்க கூடாது என்று அவள் விரும்பினாள்.
 
இப்போது தான் ஷோபா குறிக்கிட்டாள். "இல்லை கா, இது ஒன்னும் திட்டமிட்டு நடந்தது கிடையாது. உண்மையை சொல்லுனும் என்றால் இதுக்கு பொறுப்பு மதனை விட நான் தான். மானதையும், வெட்கத்தையும் விட்டு சொல்லுனும் என்றால் எனக்கு ஒரு ஆண் துணை தேவை பட்டது."
 
எந்தவிதத்தில் அந்த ஆண் துணை தேவைப்பட்டன என்று ஷோபா விளக்கவேண்டிய தேவை இல்லை, கமலா அதை புரிந்திருப்பாள்.
 
"செந்தில் தம்பி உன்னுடன் அதில் ஈடுபட முற்றிலும் முடியவில்லையா?"
 
இப்போது தான் செந்தில் எந்த அளவுக்கு .. எந்த விஷயத்தில் பாதிக்க பட்டிருக்கார் என்று கமலாவுக்கு புரிந்தது.  சமீபத்தில் செந்தில் ஷோபாவுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தார் என்று அவள் நினைத்திருந்தது முற்றிலும் தவறாக இருந்தது. ஷோபாவின் முகத்தில் திருப்தியும் மாளிச்சியும்  இருந்ததை பார்த்து மற்றும் அவள் உடல் அசைவுகளை பார்த்து ஷோபா அந்த இரவு உடலுறவில் ஈடுபட்டிருக்கள் என்று கமலா கண்டுபிடித்ததை பற்றி ஷோபா என்னிடம் சொல்லி இருக்காள். இப்போது கமலாவுக்கு புரிந்திருக்கும் ஷோபா முகத்தில் தென்பட்ட அந்த த்ருப்திக்கும், மகிழ்ச்சிக்கும் செந்தில் காரணம் இல்லை, அதற்க்கு காரணம் நான் என்று.
[+] 4 users Like game40it's post
Like Reply
"இல்லை அக்கா, பாவம் அவர் என்ன செய்வர். அவரை அவ்வளவு மோசமாக அந்த விபத்து பாதித்துவிட்டது," என்று கவலையுடன் ஷோபா கூறினாள்.

 
"உண்மையிலையே இந்த அளவுக்கு பிரச்சனை இருக்கு என்று எனக்கு தெரியாது ஷோபாமா."
 
"முதல் முறை நானும் மதனும் அதில் ஈடுபடுவது எதிர்பாராமல் நடந்தது," என்று ஷோபா கூறியது முற்றிலும் உண்மை இல்லை என்று எனக்கு தெரியும்.
 
முதல் முறை ஷோபா என் அபார்ட்மெண்ட் வந்தபோது எதோ நடக்கப்போகிறது என்று அவளால் எதிர்நோக்கப்ட்டிருக்கும். அதே போல நானும் எதோ நடக்குமா என்ற ஆசையில் இருந்தேன். உண்மையில் நாங்கள் அன்று எங்கள் கட்டுப்பாட்டை விட்டு கள்ளஉறவில் இணைய தயாராக இருந்தோம். அனால் இது கமலாவுக்கு தெரிய வேண்டியதில்லை.
 
ஷோபா தொடர்ந்தாள்," அந்த நாளுக்கு பிறகு நான் குற்ற உணர்வில் எப்படி தவித்தேன் என்று எனக்கு தான் தெரியும். என் கணவரின் முகத்தை பார்க்கவே என்னால் முடியவில்லை. அவர் முகத்தை நேரடியாக பார்த்தால் நான் அழுத்துடுவேன் என்று பயந்தேன்."
 
இதை சொல்லும்போது ஷோபாவுக்கு அப்போது அவள் இருந்த நிலை ஞாபகம் வந்திருக்கும். மேலும் பேசமுடியாமல் அழுதாள். கமலா அங்கே இருப்பதை பற்றி நான் கவலைப்படாமல் என் கையால் ஷோபாவின் தோள்களை அணைந்து அவளை சாந்தப்படுத்த நினைத்தேன். ஷோபா தொடர்ந்தாள்," அந்த நாளுக்கு பிறகு நான் குற்ற உணர்வில் எப்படி தவித்தேன் என்று எனக்கு தான் தெரியும். என் கணவரின் முகத்தை பார்க்கவே என்னால் முடியவில்லை. அவர் முகத்தை நேரடியாக பார்த்தால் நான் அழுத்துடுவேன் என்று பயந்தேன்."
 
இதை சொல்லும்போது ஷோபாவுக்கு அப்போது அவள் இருந்த நிலை ஞாபகம் வந்திருக்கும். மேலும் பேசமுடியாமல் அழுதாள். கமலா அங்கே இருப்பதை பற்றி நான் கவலைப்படாமல் என் கையால் ஷோபாவின் தோள்களை அணைந்து அவளை சாந்தப்படுத்த நினைத்தேன். அவளிடம் என் கைக்குட்டையை கொடுக்க ஷோபா அவள் முகத்தை துடைத்துக்கொண்டாள். கமலாவுக்கு ஷோபா அழுகிறதை பார்த்து சங்கடமாக இருந்தது எனக்கு தெரிந்தது.
 
ஷோபா சற்று அமைந்து அடைந்த பிறகு மீண்டும் பேச தொடர்ந்தாள். "உண்மையை சொல்லுகிறேன் கமலா கா என் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது எனக்கே அருவருப்பாக இருந்தது. அந்த பாவத்தை இனிமேல் செய்ய கூடாது என்று ரொம்ப மனா உறுதியுடன் இருந்தேன். செந்திலுக்கு, நான் அவருக்கு செய்த துரோகத்தை அவரிடம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கலாம் என்று  கூட நினைத்திருந்தேன். அனால் அவர் ஏற்கனவே உடல்ரீதியாக பாதிக்க பட்டிருக்கார், மனரீதியாகவும் அவரை காயப்படுத்த வேண்டாம் என்று நான் அப்படி செய்யவில்லை."
 
"ஆனாலும் உங்க உறவு தொடர்ந்தது இல்லையா," என்றாள் கமலா.
 
கமலா கூறிய அந்த வார்த்தைகளில் குற்றச்சாட்டுக்கான எந்த குறிப்பும் இல்லை மாறாக அது வெறும் நடந்ததை கூறுவதாகும். கமலா அதை குற்றச்சாட்டாக சொல்லாவிட்டாலும் கமலா சொல்வதை கேட்டு ஷோபாவின் முகம் வேதனையில் குறுகியது.
 
"நான் மீண்டும் என் அன்பு கணவருக்கு துரோகம் செய்ய கூடாது என்று பல மாதங்கள் என்னுள் போராடினேன். அனால் இந்த பாழாப்போன உடம்புக்கு அந்த சுகம் மீண்டும் கேட்டது. நான் எவ்வளவு கேவலமானவள் இல்லையா கா?"
 
"அப்போ நீ உடனடியா மீண்டும் தப்பு செய்யில இல்லையா?"
 
"ஆமாம் .," ஷோபா என்னை பார்த்தாள்," ஒரு நாலு மாதம் இருக்கும்மா?" என் பதிலுக்கு காத்திருக்காமல்," அப்போது தான் நாங்கள் மீண்டும் இந்த தப்பை செய்தோம்."
 
"அதிலிருந்து நீங்க இதை தொடுரூறிங்க, அப்படியா?
 
"இல்ல கா, மீண்டும் அதோடு எல்லாம் நிறுத்தவேண்டும் என்று இரு மாதங்களாக போராடினேன், அனால் தோற்றுப்போய்விட்டேன். இப்போது உன் முன்னே குற்றவாளியா நிற்கிறேன்."
 
இப்போது என்னை பார்த்து கமலா கேட்டாள். "எனக்கு ஷோபா நிலைமை ஓரளவு புரிந்துகொள்ள முடியுது. இன்னும் இளம் வயது, இந்த வயசில் காம தேவைகள் எல்லாம் இயல்பாக இருக்கும். அதுவும் அதை அனுபவித்த பிறகு அது இல்லை என்று போனால் எவ்வளவு விரக்தியாக இருக்கும் என்று எனக்கு தெரியு. அனால் உன் நோக்கம் என்ன. ஷோபாமாவை உன் இச்சை பயன்படுத்திவிட்டு அவுங்களை தூக்கி எரிய போறியா?"
 
"நான் உன்னிடம் ஒரு உண்மையை சொல்லுறேன். நான் ஷோபாவை முதல் முதல் பார்த்தபோது நான் உடனே அவளிடம் மயங்கிவிட்டேன். அப்போதே எனக்கு ஷோபா தான் மனைவியாக வரணும் என்று தீர்மானித்தேன். அந்த நேரத்தில் ஷோபாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று எனக்கு தெரியாது."
 
"என்ன து .. பழைய பாட்டு வரிகள் போல 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே' என்பது போல வா? முதல் முறையாக கமலா உதடுகளில் ஒரு சிறிய புன்னகை தவழ்ந்தது. 
 
கமலா இப்படி சொன்னதும் அவள் சொல்வது உண்மை தான் என்று எனக்கு பட்டது. என் பார்வை ஷோபா மீது பட்ட அந்த கணத்திலேயே அவள் என் இதயம் உள்ளே நுழைந்துவிட்டாள். இதுவரை அங்கே தங்கிக்கொண்டு என்னை ஆட்சிபுரியிறாள்.
 
"அது தான் உண்மை கமலா. இப்போது கூட ஷோபா சரி என்று சொன்னாள் நான் அவளை என் வாழ்கை துணையாக ஏற்றுக்கொள்ள தயார். எனக்கு எந்த நிபந்தனையும் கிடையாது."
 
"ஷோபாவுக்கு ஒரு மகன் இருக்கிறன், ஞாபகம் இருக்குளே? அவன் கதி என்ன ஆவது?"
 
"நான் ஷோபாவுக்காக அவனையும் ஏற்றுக்கொள்வேன், என் மகன் போல அவனையும் வளர்ப்பேன். அதனால் தான் நீ இந்த விஷயம் நீ செந்திலிடம் சொன்னால் கூட எனக்கு கவலை இல்லை, ஷோபாவை ராணி போல நான் பார்த்துக்குவேன்."
 
நான் இதை கூறிய போது ஷோபா என் முகத்தை பார்த்தாள். அவள் கண்களில் ஒரு அன்பு மின்னியது. இதை கமலா கவனிக்க தவறவில்லை.
 
"நீ இப்போது ஷோபா மீது இருக்கும் மோகத்தில் இப்படி சொல்லுற. அனால் உன் ஆசை எல்லாம் தணிந்த பிறகு இப்படி சொல்லுவியா?"
 
"நான் அவளோ மோசமானவன் இல்லை கமலா. ஷோபா மீதான என் காதல் என் வாழ்நாள் பூராக போகிறது."
 
"அவ்வளவு மோசம் கிடையாது அனால் ஒரு நண்பனின் மனைவியை அனுபவித்த அவருக்கு துரோகம் செய்யும் அளவுக்கு தான் மோசம்," என் நடந்தையின் கேவலத்தை கமலா நினைவு படுத்தினாள். 
 
நான் இதற்க்கு மெளனமாக இருந்தேன், இதற்க்கு என்ன பதில் சொல்வது .. சொல்ல முடியும்கமலா வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு நான் கில்டி.
 
கமலா மீண்டும் பேசினாள்," இன்னொன்னு, ஷோபாவின் மகனை நீ நல்ல பார்த்துக்குவேன் என்று இப்போது நீ சொல்லலாம் அனால் உனக்கும் ஷோபாவுக்கும் ஒரு குழந்தை பிறந்தால் நீ தொடர்ந்து செந்திலின் மகனை பார்த்துகொல்லுவியா?"
 
ஷோபாவுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளின் ஆழத்தை அவளுக்கு புரிய வைப்பதற்கு 'செந்திலின் மகன்' என்று அழுத்தி சொன்னாள். செந்தில் தரப்பில் பேசசுவதற்கு யாரும் இங்கே இல்லை ஷோபா என் வார்த்தைகளில் மயங்கி செந்தில் ஷோபா மறுத்துவிட கூடாது என்று இது போன்ற வாதங்களை கமலா வைக்கிறாள்.
 
"இல்லை கமலா, நான் ஷோபா மீது வைத்திருக்கும் அன்பு எவ்வளவு உண்மையோ அது போல நான் அவள் மகனை பாசத்தோடு பார்த்துக்கொள்வேன் என்று சொல்வதும் உண்மை."
 
"இப்போது உங்கள் இருவரின் மனதிலும் உள்ளத்திலும் நிரம்பி இருப்பது உங்கள் காமம் கலந்த காதல். இயல்பான வாழ்கை தொடங்கி அது நடக்கும் போது இதுவெல்லாம் நிச்சயம் இல்லை."
 
கமலா ஒரு சாதாரண பெண் இல்லை. அவள் வெறும் ஒரு பணிப்பெண் தானே என்று அவளை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவள் புத்திசாலித்தனமும் பொது அறிவும் கொண்ட பெண். அவளுடைய குடும்ப வறுமை மட்டுமே அவள் படிப்பில் உயர் நிலைக்குச் செல்வதைத் தடுத்திருக்கலாம். அவள் வெற்றிகரமாக ஒரு சந்தேக விதையை  ஷோபாவின் மனதில் விதைத்துவிட்டாள். நான் இதற்கு பிறகு என்ன சொன்னாலும் அது கால போக்கில் வளர தான் செய்யும்.
 
இப்போது கமலாவின் கேள்வி ஷோபாவை நோக்கி சென்றது. "சொல்லுங்க மா, செந்தில் தம்பி நிலைமை என்ன ஆவது? அவரை விட்டுட்டு மதனுடன் வாழ்கை தொடங்க போறிங்களா?
 
செந்தில் பற்றி சொல்லும் போது செந்தில் தம்பி என்றும் என்னை வெறும் மதன் என்றும் கமலா சொல்வதை கவனித்தேன். அவளுடைய விசுவாசமும் அக்கறையும் யார் பக்கம் என்பதை அது தெளிவாகக் காட்டியது.
 
கமலாவின் இந்தக் கேள்வி ஷோபாவிற்குள் ஒரு பெரிய கலவரத்தை ஏற்படுத்தியது. "நோ .. நோ .. செந்தில் என் உயிர் அவரை விட்டு போக மாட்டேன்."
 
"செந்தில் உன் உயிர் என்றால், மதன்? மிக அமைதியாக கமலா கேட்டாள்.
 
இந்த தெளிவு இல்லாமல் தான் ஷோபா குழம்பி போய் இருந்தாள். எங்கள் உறவு தொடங்கும் முதலில் ஷோபாவுக்கு ஓரளவு ஒரு தெளிவு இருந்தது. அவள் வாழ்கை செந்திலுடன் தான் பிணைந்து இருந்தது. அவள் தேவைக்கு நான் ஒரு தற்காலிக வடிகால். என்னுடன் அவளுக்கு எந்த உணர்ச்சிப்பூர்மமான பிணைப்பு இல்லை. அனால் நாள் முடிவில் என் மீதும் அன்பு வளர்ந்துவிட்டது அதே நேரத்தில் செந்தில் மீதும் அவள் அன்பு குறையவில்லை. இந்த தர்மசங்கடமான நிலையில் எதிர்காலத்தை பற்றி நினைக்க விரும்பாமல் நடப்பது நடக்கட்டும் என்று விட்டிருந்தாள். ஆனால் இப்போது கமலா அவளை எதிர்கொண்டு எதிர்காலத்தைப் பற்றிப் பேச கட்டாயப்படுத்துகிறாள்.
 
நான் அவள் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கேன் என்று நான் சொன்ன பின்பு இப்போது சோபாவால் அவளுக்கு நான் ஜஸ்ட் ஒரு தேவை பூர்த்திசெய்யும் ஆள் மற்றபடி நான் அவளுக்கு ஒன்னும் இல்லை என்று அவளால் சொல்ல முடியவில்லை. அப்படி அவள் சொன்னால் கூட அது உண்மை இல்லை என்று அவளுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அனால் அவள் வாழ்க்கையில் இரண்டு ஆண்கள் நிரந்தரமாக இருக்க முடியாது. ஒரு ஆண் தற்காலிகமாக மட்டுமே இருக்க முடியும், இறுதியில் அவள் அந்த நபரை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது அவள் உன்னே இருக்கும் கேள்வி அது நான்னா இல்லை செந்திலா? இனியும் அவள் அதை தள்ளி போடா முடியாது. அவள் பல நிமிடங்கள் ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். கமலாவும் நானும் அவளை குறுக்கிடவில்லை, முடிவெடுக்க அவளுக்கு அவகாசம் கொடுத்தோம். கடைசியில் அவள் என்னை திரும்பி பார்த்தள், அந்த பார்வையிலேயே நான் தோற்றுவிட்டேன் என்று எனக்கு தெரிந்தது.
 
"என்னை மன்னித்துவிடு மை லவ். விதி ஏதோ ஒன்று எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கு. ஒருவேளை செந்திலுக்கு முன்பு நாம சந்தித்திருந்தால் நீ என் கணவனாக இருந்திருக்கலாம் செந்தில் நமக்கு நண்பராக இருந்திருப்பர்."
 
அவள் இப்படி பேசும்போது நான் என்னை கட்டுப்படுத்த முயற்சி செய்திருந்தாலும் என் கண்கள் லேசாககலங்கியது. இதை கண்டா ஷோபா முகத்தில் என் மீது அவளுக்கு இருந்த அன்பும், அனுதாபமும் வெளியானது. இதை பார்த்துக்கொண்டு இருந்த கமலாவுக்கும் நான் எப்படி பாதிக்க படுக்கறேன் என்று தெரிந்தது.
 
"அனால் செந்தில் தான் என்னை முதலில் பார்த்தார், அவர் மீது தான் எனக்கு வாழ்க்கையில் முதல் முதல் காதல் வந்தது ... இன்னும் அந்த காதல் குறையாமல் இருக்கு."
 
இப்போது ஓரிரு கண்ணீர் துளிகள் என் கன்னத்தில் வழிய துவங்கியது. என் கன்னத்தை பாசத்தோடு ஷோபா அவள் விரல்களால் வருடினாள்.
 
"நான் இருந்த ஸ்ட்ரெஸ்ஸில், எனக்கு இருந்த விரக்தியில் நான் உன்னை பயன்படுத்திக்கொண்டேன். முதலில் உன்னை அந்த அளவுக்கு தான் நினைத்திருந்தேன் அனால் உண்மையை சொல்லுகுறேன் உன்மீது எனக்கு அன்பு மலர்ந்துவிட்டது .... அனால் இந்த வாழ்க்கையில் நாம நிரந்தரமாக ஒன்று சேர்வது சாத்தியம் இல்லை. சேதில்லை நான் நிரந்தரமாக பிரிந்து இருப்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.. நீ என்னைப் புரிஞ்சிக்குவா என்று நம்புகிறேன் மை டியர்."
 
"நான் எப்போதும் உன்னை புரிஞ்சிகிட்டு ஆள் தான் ஷோபா," என்றேன்.
 
"என் கணவர் எப்படி பட்ட ஒருவர் என்று தெரிந்துக்கொ மதன். அவருக்கு பதிலாக நான் அந்த விபத்தில் அடிபட்டு வாழ்நாள் பூராவும் படுத்தப்படுக்கையாக இருந்திட்டுந்தாள் கூட அவர் என்னை விட்டுவிட மாட்டார். வாழ்நாள் புரா என்ன அன்போடு பார்த்துக்குவார். அப்படிப்பட்டவரை நான் விட்டுவிட்டால் என்னைவிட கேவலமான ஒரு பெண் இந்த உலகில் இருக்க முடியாது."
 
ஷோபா எவ்வளவு தான் என்னுடன் நெருக்கமாக ஆகியிருந்தாலும் அவளின் முதல் காதல், முதல் உறவு எல்லாம் செந்தில் தான். அவர்களிடையே காதல் முதலில் மலர்ந்து அதற்கு பிறகு அதனால்  வந்தது அவர்கள் அனுபவித்த காம சுகம். எனக்கும் ஷாபாவுக்கு மலர்ந்த அன்பு காம இன்பங்களால் வந்த ஒன்று. காம இன்பம் இல்லாமலே அவர்களுக்கு ஒருவர் மீது ஒருவருக்கு காதல் வந்தது. அந்த காதலுக்கு காமம் கொடுக்கும் இன்பம் தேவை இல்லை. எங்களிடையே காம இன்பம் இல்லை என்றல் நெருக்கம் வந்தே இருக்காது.
 
"நான் ரொம்ப தவித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் எனக்கு தேவையான மகிழ்ச்சியை கொடுத்ததற்கு நான் எப்போதும் உன்னை மறக்க மாட்டேன் மதன்."
 
அவ்வளவு தானா? எல்லாம் முடிந்துவிட்டதா? இந்தக்  சந்திப்பு இப்படி ஒரு முடிவுக்கு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சோகம் என்னை சூழ்ந்ததால் என் தோள்கள் சரிந்தன.
[+] 14 users Like game40it's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)