09-08-2025, 11:56 PM
It's a wonderful thriller update...
Adultery கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க...
|
10-08-2025, 04:19 PM
ஐயையோ ! ஏன் நண்பா இப்படி ஷாக் மேலே ஷாக் கொடுக்கிறீர்கள். படபட வென வருகிறது.
10-08-2025, 09:54 PM
மிகவும் அற்புதமான மற்றும் சஸ்பென்ஸ்னான பதிவுக்கு நன்றி நண்பா
10-08-2025, 11:41 PM
KingTamil - you are proving to be a fantastic writer who is able to get Crime and Erotica together very well. In the last episode most of us would have forgotten this was an erotic story but were gripped by the trill ride. We are also wondering who could it be or would his past bring out more skeletons? Appears he had a colorful life in the past as well.
Bineesh!
11-08-2025, 07:29 AM
What comes next who knows ?, waiting. Keep going bro..
12-08-2025, 12:39 AM
Sema nanba sex story la love pathiruken romance pathurukken idhu pudhusa irukku nanba crime story with sex story next update seekiram podunga nanba
12-08-2025, 03:03 PM
Its rare to see this kind of talent. My two favourites balakumaran and sujatha could write any genre with convincing style. Balakumaran s இனி இரவு எழுந்திரு and another one that has an army officer as hero had so much of thrill and suspense. His erotic description in both stood out.Sujatha especially would weave in eroticism into his thrillers seamlessly. And he would just stop at the point it
wouldn't become porn. விரும்பிச் சொன்ன பொய்கள் is such a thriller with an awesome twist in the end. It also has an absolutely erotic sequence in the beach. Having read all the episodes together I can't but remember the two stalwarts. Kingtamil you ARE really a king with your plot and language
13-08-2025, 01:01 AM
படித்ததும் பாராட்டாமல் இருக்க முடியவில்லையே நண்பா
நன்றி மட்டும் உங்களுக்கு
13-08-2025, 04:26 AM
(12-08-2025, 03:03 PM)Punidhan Wrote: Its rare to see this kind of talent. My two favourites balakumaran and sujatha could write any genre with convincing style. Balakumaran s இனி இரவு எழுந்திரு and another one that has an army officer as hero had so much of thrill and suspense. His erotic description in both stood out.Sujatha especially would weave in eroticism into his thrillers seamlessly. And he would just stop at the point it இனி இரவு எழுந்திருவில் கதாநாயகனின் மனைவியைக் கடத்திப் போய் நிர்வாணமாக போட்டோ எடுத்து அதை கதாநாயகனுக்கு அனுப்பி மிரட்டுவார்கள். அந்த காட்சியை பாலகுமாரனின் ஸ்டைலில் வாசிப்பது புது அனுபவம் !
13-08-2025, 12:44 PM
(This post was last modified: 13-08-2025, 12:52 PM by Kingtamil. Edited 2 times in total. Edited 2 times in total.)
அந்த முரட்டு உருவம் சரியாக என் விலா எலும்புக்கும் வயிற்றுக்கும் இடையில் உதைத்திருந்தது.. ஒரு அளவுக்கு மேல் மூச்சு இழுத்து விட முடியாமல் விலா எலும்பு வதையாய் வதைத்தது.. போனில் என் நண்பன் சொன்ன தைரியத்தால் சற்று ஆறுதலடைந்தபடி லேசான மழையில் மாடியில் படுத்தபடி கண் மூடியிருந்தேன்.. என்னதான் நான் அவசர காலங்களில் எப்படி மனதிடத்தையும் பொறுமையையும் கைவிடாமல் இருப்பது என்று எனது மருத்துவக் கல்லூரியில் பயிற்சி எடுத்திருந்தாலும்... இன்று இரவு நடந்த அடுத்தடுத்த சம்பவங்களால் முற்றிலுமாக உடைந்துபோயிருந்தேன்..
எனக்கு சிறிதுநேரம் தனிமை வேண்டியே மாடிக்கு வந்தேன்.. இப்போது அந்த உருவம் மெல்ல மெல்ல என் அருகில் வந்தது.. ஆனால் நான் அந்த உருவம்நெருங்கி வருவதை உணரவில்லை.. கண்மூடி படுத்திருந்த நான் ஏதோ உள்ளுணர்வு உருத்தவும் லேசாகக் கண்ணைத் திறந்து பார்க்கும்போது அந்த உருவம் என் அருகில் நின்றபடி இருந்தது.. ஒரு நிமிடம் எனது சப்த நாடிகளும் அதிர்ந்து அடங்கியது.. வெடுக்கென உடல் அதிர எழுந்து அமர்ந்த என்னை வேகமாக என் அருகில் உட்கார்ந்தவாறு.. ஐயோ.. மாமா...நா புனிதா.. பதட்டப் படாதிங்க... இப்போதுதான் வந்தது புனிதா என்று எனக்கு புரிந்தது... நல்ல வேலையாக புனிதாவே அதைச் சொல்லிவிட்டாள்.. இல்லையென்றால் எனது பேன்ட் பெல்ட்டில் நான் எதற்கும் தயாராக வைத்திருந்த கிட்சன் கத்தி அவளது காலில் பாய்ந்திருக்கும்.. வேகமாக எழுந்து உட்கார்ந்ததால் மீண்டும் என் விலா எலும்பில் சுளீரென வலி எடுத்தது.. லேசாக வயிற்றைப் பிடித்தவாறு ஆசுவாசப் படுத்திக்கொண்டேன்.. என்னாச்சு மாமா...? ஏதும் அடி பட்ருச்சா..? யாரு மாமா அவனுங்க..? எனக்கு ஒன்னுமே புரியல.. எனக்கும் ஒன்னும் புரியல புனிதா... ஏன் திடீர்னு இப்டி ஸ்கெட்ச் போட்டு பன்றாங்கனு தெரியல.. விடியிரதுக்குள்ள எனக்கு தலையே வெடிச்சுரும்போல இருக்கு. ப்ச்... டென்சன் ஆகாதிங்க மாமா.. சரி கீழ வாங்க டீ வச்சுத் தரேன்.. குடிச்சுட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க... நார்மல் ஆய்டுவீங்க.. வேணாம்... சரி காலேஜ்ல இம்ரான் தவிர வேற யாராச்சும் உன்கிட்ட.பிரசசன செஞ்சுருக்காங்களா..? இல்ல மாமா.. அவன் ஒருத்தன்தான் என்கிட்ட வம்பிலுப்பான்.. இப்போ அவனும் வேற காலேஜ் போய்ட்டான்.. ஏன் கேக்கறீங்க..? சரி நான் ட்ரஸ் மாத்திட்டு கீழ வரேன்.. என்றுவிட்டு தடுமாறி எழுந்து நின்றேன்.. நான் எழுந்து நின்றேன் என்பதைவிட புனிதாதான் என்னை எழுந்து நிற்க வைத்தாள்.. நேரம் ஆக ஆக உதைபட்ட இடத்தில் வலி அதிகமாகிக்கொண்டே சென்றது.. நான் மாடியிலிருக்கும் என் ரூமுக்குள் நுழைய புனிதாவும் பின்னாடியே வந்தாள்.. சட்டையைக் கழட்டி பனியனைக் கலட்டியதும்தான் அவன் உதைத்த இடம் வீங்கி கருஞ்சிவப்பாக இருந்தது... அதைப் பார்த்த புனிதா அதிர்ச்சியில் வாய் பொத்தியவாறு நின்று மறுநொடி என்னைக் கட்டியணைத்துக் கொண்டாள்.. அய்யோ கடவுளே... என்ன மாமா இது...? எப்புடி அடிபட்டுச்சு..? ஏ மாமா இப்புடிப் பன்றீங்க..? இப்போது அவள் குரல் தழு தழுத்திருந்தது.. கண்களில் கண்ணீர்த் துளிகள் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது... முக்கை உறிஞ்சியபடி என் விலாவில் இருந்த காயத்தை மெதுவாக வருடியபடி இருந்தவள் அந்த ரூமில் இருந்த செல்பில் அவசர அவசரமாக ஒரு தைலத்தை தேடி எடுத்து அந்தக் காயத்தின்மேல் பூசிவிட்டாள்.. இப்போது என் முகத்தைப் பார்த்தாள்.. கொஞ்ச நேரம் பார்த்தபடி இருந்தவள் என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை.. சட்டென என் உதட்டில் ஆழமான முத்தத்தை தந்தாள்.. நான் அவளுக்கு கொடுத்ததுபோலவே மிக ஆழமான அழுத்தமான முத்தம்.. அந்த முத்தத்தில் காமம் சுத்தமாக இல்லை.. பாசமும் பரிதவிப்புமே தெரிந்தது.. நீண்ட நேரத்துக்கு முத்தமிட்டவள் இப்போது மீண்டும் என் கண்ணைப்பார்த்து மறுபடியும் கட்டியணைத்தாள்.. அந்த மழை நேரத்துக் குளிருக்கு அவளது முத்தமும் கதகதப்பான அவளது உடலும் தண்ணீர் நிரப்பிய பலூன்போல் இருக்கும் அவளது கொலுத்த கன்னி முலைகளின் அழுத்தமும் எனக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தந்தன.. அவளை விலக்கி மெல்லச் சிரித்தபடி... என்ன ஏஞ்சல்.. இன்னக்கி கவனிப்பெல்லாம் பயங்கரமா இருக்கு..? ம்ம்... இப்போ வலி எப்டியிருக்கு...? வலியா..? இன்னும் கொஞ்சம் கவனிச்சா சுத்தமா சரியாயிடும்.. ம்ம்க்கும்.. அதெல்லாம் போதும் நா கீழ போறேன்.. சீக்கிரமா கீழ வாங்க.. அக்காவுக்கு டவுட் வந்துரும்.. என்றுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பி வெளியே செல்ல அடிவைத்தாள்.. எனக்கு இப்போது இருக்கும் இந்தப் பிரச்சனைகளைச் சமாலிக்க என் மனதை ஒருநிலைப் படுத்த ஒரு தற்காலிக நிவாரணம் தேவைப்பட்டது.. புனிதாவின் கையைப்பிடித்து அவளை என்னை நோக்கி இழுத்தேன்.. சட்டென என் மார்பின் மீது வந்து விழுந்தவளை நிமிர்த்தி அவளது நைட்டிக்குள்ளிருந்து அவளது கொழுத்த கன்னி முலைகளை எடுத்து வெளியில் விட்டேன்.. ஆனால் புனிதா சுத்தமாக எதிர்ப்பு காட்டவில்லை.. அவளுக்குத் தெரியும் இப்போது அவளால் எனக்குக் கொடுக்க முடிந்த ஒரே ஆறுதல் அதுதான் என்று.. அவளது முலைகளை என் வாய்க்குள் திணித்து பசியிலிருக்கும் குழந்தைபோல வேக வேகமாகச் சப்ப ஆரம்பித்தேன்.. என் தலைமுடியைக் கோதியாறு தலையை அன்னாக்க நிமிர்த்தி வாய் பிளந்தவாறு என் முலைச்சப்பல்களை ரசிக்க ஆரம்பித்தாள் என் அழகு மச்சினிச்சி புனிதா.. இடையில் அடிக்கடி என் முலைச் சப்பல்களுக்கு ஏற்றவாறு முனகியபடியும் நெஞ்சை எனக்கு வகாக நிமிர்த்தியபடியும் இருந்த புனிதா இப்போது தன் வலப்பக்க முலையை எடுத்து அவளாகவே என் வாய்க்குள் திணித்தாள்.. அப்படியே பின்னால் நகர்ந்து சென்று சுவற்றில் சாய்ந்தபடி நின்ற புனிதா இப்போது என் பார்வைக்கு ஒரு காம தேவதையாகவே தெரிந்தாள்.. அவளது முலைகளை விட்டுவிட்டு இப்போது அவளது முகத்தைப் பிடித்து அவளது இதழ்களை வெறியுடன் கவ்வினேன்.. கண்களைச் சுறுக்கியபடி மூக்கால் வேகமாக மூச்சு விட்டபடி என் முத்தத்தின் வேகத்து ஈடுகொடுத்து அவளும் முத்தமிட்டாள்.. சிறிது நேரம் அந்த அறை முழுதும் நாங்கள் உதடுகளை மாற்றி மாற்றி சப்பி உறியும் சத்தம் கேட்க ஆரம்பித்தது.. அதே நேரம் என் கைகள் அவளது முலைகளை பதம் பார்த்தபடி இருந்தன.. மழையில் நனைந்த அவள் உடையின் வாசமும் அதனுடன் கலந்த அவளது பெண்மை வாசமும் என்னை மேலும் வெறியேற்றின.. ஹ்ஹ்ஹா.... ம்ம்மாமா... ப்ப்போதும்... ஸ்ஸ்ஸ்ஸ்... ம்ம்ம்ம்ம்... அவள் பேசும் சத்தம் அவள் வாய்க்குள்ளேயே கேட்டது.. வெளியே வரவில்லை.. சட்டென என்னை விளக்கிய புனிதா சிறிது நேரம் வாயைப் பிளந்து மூச்சு வாங்கியபடி தன் நைட்டிக்குள் முலைகளை எடுத்து மூடி தன் உடைகளைச் சரிசெய்தாள்.. என்னைக் குரும்பாகப் பார்த்தபடி சீக்கிரம் கீழ வாங்க மாமா... நீ சொல்லி நா என்னைக்காச்சும் கேக்காம இருப்பேனா..? என்றபடி நான் புனிதாவின் உடைமூடிய புண்டையைப் பார்த்தபடி இருந்தேன்.. என் பார்வை செல்லும் திசையையும் நான் எந்த அரத்தத்தில் சொல்கிறேன் என்பதையும் உணர்ந்தவள் சட்டென தன் கைகளால் தன் உடைமூடிய புண்டையை மறைத்து குறுகியபடி நின்றாள்.. ஐயோ... ச்ச்சீ... மாமா... நா அந்தகம கீழய சொல்லல.. கீழ எறங்கி ஹாலுக்கு வாங்கனு சொன்னேன்.. எப்பப் பாரு கண்ணும் புத்தியும் அங்கயேதான் இருக்குமா...? ஒழுங்கா சீக்கிரமா கீழ எறங்கி வாங்க...என்றுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் என்னைக் குறும்பாய்ப் பார்த்து சிரித்தபடி வெளியே சென்றுவிட்டாள்.. புனிதா கீழே சென்றதும் மருந்துப் பெட்டியைத் திறந்து வலிக்கான ஊசியை லோட் செய்து இடுப்பில் போட்டுக்கொண்டேன்...மன அமைதிக்காகவும் உடலின் தசைகளின் அழுப்பை போக்கும் மாத்திரையை எடுத்து வாயில் போட்டு மென்றபடி என் உடைகளை மாற்றினேன். அப்போது அங்கு இருந்த கைக்குள் அடங்கும்படியான கத்தி ஒன்னை எடுத்து எனது பேன்ட் பாக்கெட்டிற்குள் வைத்தபடி உடைகளை மாற்றினேன்.. என் மனைவி அடிக்கடி நீ என்ன பெரிய ஹீரோவாடா..? என்று என்னைச் சொல்லியது நியாபகம் வந்தது.. ஆம் நான் ஹீரோ எல்லாம் கிடையாது. நானும் சாதாரண ஆள்தான்.. மணி இப்போது இரண்டு.. நிவேதாவுக்கு கால்செய்யலாம் என்றாலும் இப்பே்து அங்கு பிரச்சனையில்லை.. நான் தனி ஆளாக அவனைப் பிடிக்க முயன்றது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்பதை அடிக்கடி என் விலா எலும்பில் ஏற்பட்ட வலி எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.. நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்று இப்போதுதான் எனக்குப் புரிந்தது.. அந்த உருவம் அதற்கு விரும்பியவாறு என்னை நடத்தியிருக்கிறது.. எதைச் சொன்னால் நான் எப்படிச் செய்வேன் என்று நன்றாகத் தெரிந்திருக்கிறது... சிறிதுநேரம் கழித்து கீழே வந்த நான் என் மனைவியின் ரூமைத் திறந்துபார்த்தபோது அவள் மேஜையிலேயே நன்றாகத் தூங்கியிருந்தாள்.. அவளை பெட்டில் படுக்க வைத்து போர்வை போரத்திவிட்டு பின்னர் பெட்டில் உட்கார்ந்தபடியே நீண்டநேரம் தூக்கிக்கொண்டிருக்கும் என் மனைவியையே பார்த்தபடி இருந்தேன்.. எனக்கு இப்போது என் மனைவியின் ஆறுதல் தேவையாய் இருந்தது.. ஆனால் அவளிடம் இங்கு நடக்கும் விசயங்களைச் சொல்லி அவளது நிம்மதியைக் கெடுக்க நான் விரும்பவில்லை.. அப்போது பெட்ரூம் கதவோரமாக வந்து நின்ற புனிதா.. மாமா.. டீ ரெடி.. என்றுவிட்டு ஹாலில் சென்று உட்கார்ந்தாள்.. நானும் அவளுக்கு அருகில் சென்று உட்கார்ந்தபடி டீயை எடுத்துக்கொண்டேன்.. ம் மாமா.. சொல்ல மறந்துட்டேன்.. அம்மா கால் பன்னாங்க.. அப்பா அம்மாவையும் பாப்பாவையும் நைட் அங்கயே தங்க சொல்லிட்டாராம்.. அம்மா பாப்பாவக் கூட்டிட்டு காலைலயே வருந்துருவாங்களாம்.. ம்ம்ம்ம்...பாப்பா என்ன பன்னுதாம்...? இந்தா பாருங்க அம்மா வீடியோ அனுப்பிருக்காங்க.. என்றபடி வாட்ஸாப்பில் பாப்பா தூங்கும் வீடியோவைக் காட்டினாள் புனிதா.. என் அழகு தேவதை.. என் உயிர் என் மகள் அங்கே அத்தையின் மடியில் அழகாக குட்டி முயல்போல தூங்கிக் கொண்டிருந்தது.. இங்கே நடக்கும் எந்தக் கலவரமும் அறியாமல் தூங்கும் அந்தப் பிஞ்சைக் கண்டதும் என் கண்களில் லேசாக கண்ணீர் படர ஆரம்பித்தது..ஒருவேலை நான் மறைந்திருப்பதை அந்த உருவம் முன்கூட்டியே கவனித்திருந்தால் இப்போது என் மகள் உறங்கும் வீடியோவைப் பார்க்க நான் உயிரோடிருக்க வாய்ப்புகள் மிகக் குறைவே.. நான் சுத்தியலால் அந்த உருவத்தின் கையை உடைக்காமல் இருந்திருந்தாலும் இப்போது நான் இங்கிருப்பதற்கான வாய்ப்புகளும் குறைவே.. அதனால் உண்டான மனக்கவலை என்னை அழ வைத்துவிட்டது..ஆனால் புனிதா அதைக் கவனிக்கவில்லை.. என் தோளில் சாய்ந்து போனையே பார்த்துக்கொண்டிருந்தவள் டிஸ்பிலேவில் விழுந்த கண்ணீரைப் பார்த்து என் முகத்தைப் பார்த்தாள்.. நான் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தவள் கலவரமானாள்.. .. ஐயோ மாமா.. என்ன இது.. ப்ப்ச் மொதல்ல அழாதிங்க என்றபடி வேக வேகமாக என் கண்ணில் இருந்த கண்ணீரைத் துடைத்து பின்னர் என் முகத்தை அவள் நெஞ்சோடு வைத்து அணைத்துக் கொண்டாள்.. சிறிது நேரம் அவளது நெஞ்சின் கதகதப்பில் இருந்தநான் பின்னர் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.. என் முகத்தையே பார்த்தபடி இருந்த புனிதா இப்போது கவலையோடு இருப்பது தெரிந்தது.. ஹாஹா.. சும்மா புனிதா.. பாப்பாவப் பாத்ததும் கொஞ்சம் எமோசனல் ஆய்ட்டேன்.. சரி இனிமே அழக்கூடாது.. நான் பயந்துபோய்ட்டேன்.. என்றுவிட்டு நான் குடித்துமுடித்த டம்ளர்களை எடுத்து கிட்சன்பக்கம் சென்றுவிட்டாள்.. அந்தநேரம் பார்த்து வாசலில் ஒரு கார் வந்து நின்றது.. யாரென்று நான் பார்க்க்வெளியில் சென்றபோது எனக்கு முன்பாகவே என் மாமனார் காவலுக்கு விட்டுச் சென்ற இளைஞர்கள் அந்தக் காரை சூழ்ந்துகொண்டனர்.. உள்யேிருந்து என் நண்பன் சக்திவேலன் இறங்கினான்.. அவன் இப்போது மப்டியில் இருக்கிறான்.. எனக்கு ஒரே ஆச்சரியம்.. என் மாமனார் வீடு விலாசம் அவனுக்குத் தெரியாது. இருந்திலும் எப்படி என்று யோசித்தபடியே நானும் காருக்கு அருகில் சென்றுவிட்டேன்.. மாப்ள.. வாடா.. என்றபடி அவனைச் சென்று கட்டியணைத்துவிட்டேன்.. என்னோடு வந்த இளைஞர்களும் இப்போது வந்திருப்பது என் நண்பன் என்பதை அறிந்ததும் சிரித்தபடி மீண்டும் இருளுக்குள் மறைந்துவிட்டனர்.. அவர்களது முன்னெச்சரிக்கை உணர்வும் மீண்டும் அவர்கள் சென்று மறைந்த விதமும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. என்னடா.. பாதுகாப்பெல்லாம் பலமா இருக்கு.. ஹாஹா.. எல்லாம் மாமனார் ஏற்பாடு மாப்ள.. சரி உள்ள வா பேசலாம்.. போர்ட்டிக்கோவில் என் அருகில் சேரில் அமர்ந்த சக்திவேலனுக்கும் ஒரு டீ கொடுத்துவிட்டு மரியாதை நிமிர்த்தமாக அவனைப்பார்த்து சிறு புன்னகை உதி்த்துவிட்டு வீட்டுக்குள் செனனறுவிட்டாள் புனிதா... சரி.. என் மாமனார் வீட்டு அட்ரஸ் ஒனக்கு எப்டித்தெரியும்..? நா உன்கிட்ட சொல்லவே இல்லயேடா.. நான் கேட்டதுக்கு மெதுவாகச் சிரித்த சக்திவேல்.. டேய் நா போலிஸ்டா.. சரி ஒனக்கு ஒரு குட் நியூஸ்... அந்த கேங்க ட்ரேஸ் பன்னியாச்சு.. என் டீம் அவனுக லொக்கேசன சுத்திவளச்சுருச்சு.. இன்னும்1 hr ல டோட்டலா தூக்கிரலாம்.. இதைக் கேட்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தது... நான் நன்றியோடு என் நண்பனைப் பார்த்தேன்.. என் மன ஓட்டங்களைப் புரிந்துகொண்டனாய்.. டேய்.. நான்தான் ஒனக்கு நன்றி சொல்லனும்.. ஆக்சுவலா.. என்னடா சொல்ற எனக்குப் புரியல.. நீ சொன்ன அந்த கார் நம்பர்தான்டா இந்த ஆபரேசனுக்கே பெரிய உதவியா இருந்துச்சு.. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி திருடுபோன கார் அது.. நீ சொன்ன அந்தக் கார் இப்போ நாலு எடத்துல கேமரால ரெக்கார்ட் ஆகிருக்கு.. அவனுக செல்போன் சிக்னலும் அந்த கார் போன லொக்கேசனும் மேட்ச் ஆகிருக்கு.. ஆனா இது எதுவுமே யாருக்கும் தெரியாத அளவுக்கு ரொம்ப Confidenciala வச்சுருக்கோம்.. ம்ம்ம்... டேய்.. உன் குடும்பத்தத் தூக்க ப்ளான் போட்டது அஞ்சு வருசமா எங்களுக்கு பெரிய தொல்லையா இருந்த ஒரு கேங் டா.. டாப் மோஸ்ட் க்ரிமினல்ஸ் டா அவனுங்க.. இதுவரைக்கும் இருபது கிட்னாப் & ரேப் & மர்டர் பன்னிருக்கானுக.. எதுலயுமே சின்ன தடயம்கூட கெடைக்காத அளவுக்கு பக்கா செட்டப் க்ரைம் கேங் அவனுக.. அவனுக கைல உன் வீட்டுப் பொண்ணுங்க மாட்டாம இருந்தது பெரிய புண்ணியம்டா.. ரேப் பன்னிட்டு உயிரோட வச்சு ஒடம்புல ஒவ்வொரு உறுப்பா வெட்டி எடுத்து துடிக்க வச்சு கொல்லுவானுக.. சைக்கோ கில்லர்ஸ் மாதிரி.. நான் அவன் சொல்வதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் இருந்தேன்.. எனக்கு இப்பே்து உடம்பு ஜில் லென்று ஆனது.. கையில் லேசாக நடுக்கம் வர ஆரம்பித்தது.. இவ்வளவு பெரிய கேங் ஏன் என்னையும் என் குடும்பத்தையும் டார்கெட் செய்தது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை.. ஆனா ஏன்டா எனக்கு முன்னாடியே தகவல் சொல்லிட்டு செஞ்சானுக..? எனக்குப் புரியல.. அதான்டா எனக்கும் புரியல.. I think someone hired them.. உன்னப் பலி வாங்கத்தான் யாரோ அவனுங்கள ஏற்பாடு செஞ்சுருக்காங்க.. அவங்க சொன்னபடிதான் இந்த கேங் உனக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி ஒன்ன மென்டல் டார்ச்சர் செஞ்சுருக்காங்க.. Anyway.. நாளைக்கு அந்த கேங் சுதந்திரமா நடமாட முடியாது.. இன்னும் 10 நிமிசத்துல எனக்கு என்கௌன்டர் ஆர்டர் வந்துரும்... மாப்ள.. எனக்கு ஒரு சின்ன உதவி செய்வியா..? என்ன செய்யனும் சொல்லு.. அந்த கேங்க நீ என்ன வேணாலும் செஞ்சுக்க ஆனா அந்த கேங்கோட தலைவன் இருப்பான்ல.. அவன் லொக்கேசன மட்டும் எனக்கு தகவல் குடு.. நான் அவன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. நோ நோ.. டெபனட்லி நோ.. நீ ஏன் கேக்றனு எனக்குத் தெரியும்.. பட் அதுமட்டும் என்னால செய்யமுடியாது.. அவன் தப்பிச்சுட்டா அவன மறுபடியும் புடிக்க எங்களுக்கு வாய்ப்பு ரொம்பக் கம்மிதான்.. புரிஞ்சுக்க மாப்ள.. அவன் எங்கையும் தப்பிச்சு ஓட மாட்டான்.. அதுக்கு நான் பொறுப்பு.. ப்ளீஸ்.. நா அவன எதுவும் செய்யமாட்டேன்.. எனக்காக இந்த ஒரு உதவி மட்டும் செய்டா..காலேஜ்ல இருந்து இதுவரைக்கும் நா உதவின்னு உன்கிட்ட கேட்டதுகூட இல்ல.. இப்போ கேக்றேன்.. ப்ளீஸ் மாப்ள.. என் வாழ்க்கைல இந்தமாதிரி எவனும் என்னைய அசச்சதில்ல.. சிறிது நேரம் யோசித்த சக்திவேல் பின்பு என்னைப் பார்த்து.. பட் என்னோட டீம் அவன் லொக்கேசன ரௌன்டப் பன்னி அவனோட எஸ்கேப் ரூட் எல்லாத்தையும் ப்ளாக் பன்னிட்டு ஏரியவ செக்யூர் பன்னதுக்கு அப்றம்தான் ஒனக்கு நா தகவல் தருவேன்.. நீ உள்ளபோன அடுத்த ரெண்டாவது நிமிசம் என்னோட டீம் உள்ள வந்துரும்..ஒனக்கு ரெண்டு நிமிசம்தான் டைம்.. அதுவும் Unofficiala ரிஸ்க் எடுத்து நா இத allow பன்றேன்.. he's a most trained killer... உன்னோட உயிருக்குக் கூட.ஆபத்து வரலாம்.. எனக்கு ரெண்டு நிமிசமே போதும் மாப்ள.. நான் அவன்கிட்ட ஒன்னே ஒன்னுதான் கேக்கனும்.. ரொம்ப தேங்க்ஸ்.. என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே அவனுக்கு போன்கால் வந்தது.. எடுத்துப் பேசியவன் என்னிடம் விடைபெற்று கிளம்பினான்.. சாரி மாப்ள.. இன்னொரு நாள் வரேன்.. என் மருமவளப் பாக்குற நேரம் இதுஇல்ல.. என் மனைவி மகனோட ஒருநாள் வரேன்டா.. டச்சப்லயே இரு.. நா ஒனக்கு தகவல் சொல்றேன் என்றுவிட்டு காரில் பறந்தான்.. அவன் காரில் உட்காரும்போது அவனது இடுப்பின் பின்புறமாக இருந்த துப்பாக்கி விளக்கு வெளிச்சத்தில் பளபளத்தது.. எனக்கு இப்போதுதான் உயிரே வந்தது.. இப்போது நான் பரபரப்பானேன்.. வேக வேகமாக மேலே சென்று என் ரூமில் நான் வைத்திருந்த மருந்துப் பெட்டியைத் திறந்தேன். அதில் வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் opiod analgesic வகையைச் சேர்ந்த மருந்தினை ஒரு ஊசியில் லோட் செய்தேன்.. 1 ml அளவு நம் உடலில் செலுத்தினால் அது எப்பேர்ப்பட்ட வலியாக இருந்தாலும் சரியாகிவிடும்.. விபத்தில் கைகால்கள் முறிந்து சதைகள் கிழிந்து வருபவர்களுக்கு இந்த மருந்தினைச் செலுத்தினால் அவர்களுக்கு அந்த நிலையிலும் ஊரி செலுத்திய அடுத்த நிமிடம் சுத்தமாக வலி இருக்காது.. அவ்வளவு பவரான மருந்து அது.. ஆனால் 5 ml செலுத்தினால் அது கிட்டத்தட்ட பத்து கஞ்சா பொட்டலத்தை ஒரே நேரத்தில் இழுத்தால் எப்படி இருக்குமோ அந்தளவுக்கு போதையை உடலில் ஏற்படுத்தி விடும்.. இந்த மருந்தினை அவ்வளவு எளிதாக எந்த மெடிக்கலிலும் வாங்கிவிட முடியாது.. டாக்டர் லைசன்ஸ் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு.. அதுவும் மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. வெளிஇடங்களில் பயன்படுத்தத் தடை உண்டு இந்த மருந்துக்கு.. அவ்வளவு வீரியம் வாய்ந்தது.. லோட் செய்த ஊசி மற்றும் அங்கிருந்த தடிமனான முறுக்குக் கம்பியை எடுத்துகையில் லைத்துக் கொண்டேன்.. இப்போது மீண்டும் போர்ட்டிக்கோவில் உட்கார்ந்தபடி என் நண்பனின் காலுக்காக காத்துக் கொண்டிருந்தேன்.. என் விலா எலும்பில் அடிபட்ட வலி இப்போது சுத்தமாக இல்லை.. ஒருவேலை இன்று அவன் போலிஸிடமிருந்து தப்பித்தால் என்றாவது ஒருநாள் என்னையும் என் குடும்பத்தையும் தேடி வரலாம்.. ஒருவேலை அவன் கொடூர கொலைகாரப் பார்வை என் சிறு பிஞ்சுக் குழந்தைமீது கூட விழலாம்.. ஒரு தகப்பனாக்என் உயிரைக் கொடுத்தாவது என் குழந்தைக்கு நான் பாதுகாப்பளிக்க வேண்டியது என் கடமை... போனில் என் குழந்தை போட்டோவைப் பார்த்து என் நெஞ்சில் வைத்துக் கொண்டு சிறு முத்தமிட்டேன்.. கீழே இறங்கி என் பெட்ரூமுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருக்கும் என் மனைவியின் காலைத் தொட்டு வருடியவாறு சிறிது நேரம் பார்த்தநான்.. பின்னர் பாசத்துடன் அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்துவிட்டு போர்ட்டிக்கோவில் வந்து உட்காரந்தேன்.. நெஞ்சில் பற்றி எரியும் வெறியும் முகத்தில் ஒரு கொலைகாரனின் கோரச் சிரிப்புடனும் உட்கார்ந்திருந்த என்னைக் கண்ட புனிதா என் பக்கத்தில் வருவதற்குப் பயந்துகொண்டு ஹாலில் சோபாவிலேயே உட்காரந்துகொண்டு ஒருவித பயத்துடன் நான் எங்கோ பார்த்து சிரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
13-08-2025, 12:49 PM
(This post was last modified: 13-08-2025, 12:56 PM by Kingtamil. Edited 2 times in total. Edited 2 times in total.)
மிகுந்த வேலைப்பளு காரணமாக என்னால் நீண்ட அப்டேட் தர இயலவில்லை...வாசகர்கள் சற்று பொருத்தருள வேண்டுகிறேன்..
நன்றி.
13-08-2025, 12:59 PM
(This post was last modified: 13-08-2025, 01:06 PM by Kingtamil. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-08-2025, 03:03 PM)Punidhan Wrote: Its rare to see this kind of talent. My two favourites balakumaran and sujatha could write any genre with convincing style. Balakumaran s இனி இரவு எழுந்திரு and another one that has an army officer as hero had so much of thrill and suspense. His erotic description in both stood out.Sujatha especially would weave in eroticism into his thrillers seamlessly. And he would just stop at the point it இவ்வளவு பெரிய பாராட்டை சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை.. மிகப் பெரும் ஜாம்பவான்களோடு நீங்கள் எனது கதையை ஒப்பிட்டது எனக்கு உண்மையாகவே அதிர்ச்சியா இருக்கு நண்பா.. உறுதியாக நான் அந்தளவுக்கெல்லாம் ஒர்த் இல்லை. இருந்தாலும் உங்களுடைய இந்தக் கருத்துக்கு நான் மிகுந்த நன்றியுடையவனாய் இருப்பேன்.. நிச்யமாக உங்களது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.. தொடர்ந்து உங்களது கருத்துக்கள் எனக்கு வேண்டும். நன்றி நண்பா.
13-08-2025, 01:04 PM
(10-08-2025, 11:41 PM)bineeshm Wrote: KingTamil - you are proving to be a fantastic writer who is able to get Crime and Erotica together very well. In the last episode most of us would have forgotten this was an erotic story but were gripped by the trill ride. We are also wondering who could it be or would his past bring out more skeletons? Appears he had a colorful life in the past as well. மிக்க நன்றி நண்பா... ஒரு காமத் தேடலாக மட்டுமே இந்தத் தளம் இருக்கக் கூடாதுனு எனக்கு நீண்டநாள் ஆசை.. அதற்காகத்தான் நான் இந்தக் கதையவே.எழுத முடிவு செஞ்சேன்.. இரவு நேரமும் அதே நேரம் மழை பெய்யும் காலநிலையும் அதற்காகத்தான் நான் தேர்வு செய்தது.. உங்களுடைய இந்த நேர்மறையான கருத்துகள் எனக்கு மேலும் எழுதுவதற்கான உத்வேகத்தைத் தருகிறது.. ஒரு மனிதனின் வாழ்வில் காமம் மட்டுமே அடிப்படையில்லை தானே..? அதுதான் என்கதையோட்டத்திற்கான காரணம். நிச்சயமாக உங்களது எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்வேன்.. நன்றி..
13-08-2025, 01:09 PM
13-08-2025, 03:14 PM
நண்பா. சில மருந்து பெயர்களை இங்கே குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அது சரி தானா? வெளியே சொல்ல கூடியது தானா?
நான் முன்னமே சொன்ன மாதிரி இது ஹரி படம் தான். சில mind voice காட்சிகள் எனக்கு கவுதம் மேனன் படங்களை நினைவு படுத்துகிறது. கதை சூப்பர். பொறுமையாக நீண்ட update ஒன்று கொடுங்கள். நன்றி
13-08-2025, 03:34 PM
A hero who cries... the most human moment for the guy. Woow
13-08-2025, 04:15 PM
(13-08-2025, 03:14 PM)KumseeTeddy Wrote: நண்பா. சில மருந்து பெயர்களை இங்கே குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அது சரி தானா? வெளியே சொல்ல கூடியது தானா? Opiod analgesics என்பது பல நூறு மருந்துகள் அடங்கிய குடும்பத்தின் பெயர் நண்பா.... அது ஒரு பொதுப்பெயர்.. அதை வைத்து நான் சொன்ன மருந்தைக் கண்டுபிடிக்க முடியாது.. வைக்கோல் போரில் ஒரு குண்டூசியைத் தேடுவதற்கு சமம் அது. |
« Next Oldest | Next Newest »
|