Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
Wonderful update
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Very very nice
Like Reply
Good update
Like Reply
Looks like shoba and madhan will make senthil a cuck soon and fuck openly and also they marry secretely and she gets pregnant.
Like Reply
உங்க கதைகளில் மட்டும் இறுதியில் கெட்டவர்களுக்கு அதற்கேற்ப தண்டனை கிடைத்து விடுகிறது
Like Reply
நல்லவர்களுக்கு நல்லது நடக்கிறது...
எனக்கு இது பிடித்து இருக்கிறது
Like Reply
Will madhan convince shoba to carry his child in her womb with the permission of her now impotent husband and share her?
Like Reply
Good update
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY :)
 [/b]DON'T HATE SPEECH Namaskar
Like Reply
Woww...sema bro...next purusan pakkathulaye...okka poranga
Like Reply
(31-07-2025, 02:04 AM)Tamilmathi Wrote: Great going game40it....

             you are killing as usual writing flow....

Thanks a lot .....
..and thank you so much ......
Thank you. I hope my writing continues to please you.
(31-07-2025, 06:37 AM)intrested Wrote: புருஷன் பக்கத்துல படுத்து இருக்கும் போதே இவ்ளோ வா.. செம.. செந்தில் பூல் இதை கேட்டு கம்பி போல் நிற்கும்
வாழ்க்கையில் புதிய உற்சாகத்தைக் கண்டறிந்த ஒரு பெண்ணுக்கு இது அடுத்த தர்க்கரீதியான முன்னேற்றமாகும்.
(31-07-2025, 06:54 AM)omprakash_71 Wrote: Semma Interesting and Beautiful Update Nanba
Thank you
(31-07-2025, 01:07 PM)Chennaiboy Wrote: AWESOME NARRATION OF YOUNG LOVERS
Shobha is now actually experiencing the joy of interacting with a lover. Something she denied herself while in college because of the experiences of her parents. 
(31-07-2025, 08:02 PM)Ammapasam Wrote: Good update bro
Keep rocking
Good going
Marvelous update
Thank you. Appreciate you comment.
(31-07-2025, 10:35 PM)Dinesh5 Wrote: Super erotic update
Thank you. Hoping the eroticism in the story never fades. 
(01-08-2025, 06:59 AM)Sanjjay Rangasamy Wrote: Wonderful update
Thank you
(02-08-2025, 10:55 AM)Samadhanam Wrote: Very very nice
Thanks.
(03-08-2025, 08:03 AM)opheliyaa Wrote: Good update
Thanks.
(03-08-2025, 08:33 AM)Santhosh Stanley Wrote: Looks like shoba and madhan will make senthil a cuck soon and fuck openly and also they marry secretely and she gets pregnant.

(03-08-2025, 11:59 PM)Chellapandiapple Wrote: உங்க கதைகளில் மட்டும் இறுதியில் கெட்டவர்களுக்கு அதற்கேற்ப தண்டனை கிடைத்து விடுகிறது

(04-08-2025, 12:00 AM)Chellapandiapple Wrote: நல்லவர்களுக்கு நல்லது நடக்கிறது...
எனக்கு இது பிடித்து இருக்கிறது
நன்றி. இந்த கதையில், கணவன், மனைவி மற்றும் காதலன் எல்லோரும் அடிப்படையில் மோசமான நபர்கள் கிடையாது. சூழ்நிலையால் எல்லாம் நடந்துகொண்டு இருக்கும். இதில் யாருக்கு தண்டனை கொடுப்பது? பாப்போம். 
(05-08-2025, 06:51 AM)chellaporukki Wrote: Will madhan convince shoba to carry his child in her womb with the permission of her now impotent husband and share her?
If Mathan never recovers his sexual capability he may be resigned to Shobha having an affair for her needs. He won't be able to blame her then. Even then it may be an unspoken tacit understanding that she seeks release elsewhere without flaunting it. Senthil too may pretend not to know what was happening. Whether it will go to the point of Mathan impregnating Shobha is yet to be decided. 
(07-08-2025, 02:47 AM)Lusty Goddess Wrote: Good update
Thanks
(07-08-2025, 09:52 AM)Rajsri111 Wrote: Woww...sema bro...next purusan pakkathulaye...okka poranga
கணவன் பக்கத்தில் இருக்கும் போது அவள் தனது காதலனுடன் புணர்வதற்கு வாய்ப்பு உண்டு அனால் அவள் புருஷனை பார்க்க வைத்து அவள் தன் கள்ளக்காதலனுடன் உடலுறவில் ஈடுபடுவது சந்தேகம். 

My appreciation and thanks to all those who commented as well as to the readers of this story.
Like Reply
முதல் முறையையாக மதனுடன் போன் செக்ஸ் என்ஜாய் பண்ணிய நான் காலையில் சுறுசுறுப்பாக எந்திரிச்சேன். செந்தில் அருகில் இன்னும் உறங்கிக்கொண்டு இருந்தார். பாவம் அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தாண்டிய பிறகு முதல்முறை உச்சம் அடைந்த களைப்பில் இன்னும் உறங்கிக்கொண்டு இருந்தார். அனால் நானோ கடந்த நாற்பத்தி எட்டு மணி நேரத்தில் எத்தனை முறை உச்சம் அடைந்தேன்னா என்று கணக்கு கூட நினைவில் இல்லாத படி பேரின்பம் அனுபவிச்சிருக்கேன். அந்த மிக இன்பகரமான அனுபவங்கள் எனக்கு புத்துணர்வு கொடுத்திருக்கு. நான் எழுந்த இந்த நேரத்தில் எனக்கு அந்த திருப்தியான உடலுணர்வும் மனஉணர்வும் கொடுத்த என் இனிய காதலன் நினைப்பு தான் வந்தது. அவனை நினைக்கும்போதே என் முகத்தில் ஒரு அன்பு புன்னகை மலர்ந்தது. என் பெண்ணுறுப்பில் இன்னும் ஒரு ஈர பிசுபிசுப்பு இருப்பதை உணர்ந்தேன். நேற்று இரவு நான் உச்சம் அடைந்த பிறகு அப்படியே உறங்கிவிட்டேன். என் கணவரின் விபத்துக்கு பிறகு, குறுகிய பல மணி நேரத்திலேயே, இத்தனை முறை என் யோனி இன்பம் அடைந்து ஈரமானது இப்போது தான். இதற்க்கு முன்பு நான் மதனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டு இரு முறையும் அது இரண்டு, மூன்று மணி நேரம் தன நீடித்தது இந்த முறை போல அல்ல. அனால் இந்த முறை எங்களிடையே இன்னும் நீடித்திருந்த கட்டுப்பாட்டுக்கு எல்லாம் சுக்குநூறாக உடைந்து. நாங்கள் மீண்டும் மீண்டும் மிகவும் கட்டுப்பாடற்ற, பரபரப்பு பரவச பாலியல் உடல்லிணைப்பில் ஈடுபட்டோம்.இதை நினைக்கும்போது எனக்கு இப்போது கூட ஒரு வெட்க புன்னைகை என் முகத்தில் தோன்றியது. நீண்ட காலமாக விரக்தியடைந்து என் எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திய பிறகு, இறுதியாக என் உணர்ச்சிகளில் எந்த பொய்யான பாசாங்குகளையும் வைக்காமல் என் பாலியல் தேவைகளுக்கு அடிபணிந்தபோது நான் சற்று ஓவராக போய்விட்டேன்னா என்று கூட தோன்றியது. அனால் இப்போது எனக்கு இருந்த நிறைவு மற்றும் மகிழ்ச்சி நினைக்கும்போது, நான் என்னை எவ்வளவு காலம் தான் ஏமாற்றிக்கொண்டு இருப்பேன். என் வாழ்க்கையில் இந்த நேரத்தில் எனக்கு மதன் தேவைபட்டன். அவன் தேவை என் வாழ்க்கையில் நிரந்தரமாக ஆகிவிட கூடாது என்ற அச்சம் தான் என்னுள் இன்னும் அச்சுறுத்தலை கொடுத்தது. அந்த நிலை வந்தால் நான் கணவரை அல்லது காதலனா என்ற முடிவு எடுக்கவேண்டிய நிலை வந்துவிடும்மோ என்ற அச்சுறுத்தல். ஆனால் நான் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த நேரத்தில் எனக்குள் பொங்கி எழும் அற்புதமான உணர்வுகளை அனுபவிக்க முடிவு செய்தேன்.

 
நான் கீழே சென்று சமையலறை நோக்கி நடக்கும்போது வீட்டின் அழைப்புமணி ஒலித்தது.  கமலா  அக்கா  வந்துட்டாங்களா? நான் கெடிகாரத்தை பார்த்தேன். இன்றைக்கு ஏன் சீக்கிரம் வந்துட்டாங்க? சாதாரணமாக கமலா வருவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கே. நான் போய் கதவை திறக்க அதிர்ச்சியில் இறைந்து நின்றேன். சிரித்தமுகத்துடன் மதன் நின்றுகொண்டு இருந்தான். நான் என் அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்கு முன்பு அவன் உள்ளே வந்து கதவை மூடி தாழிட்டேன்.
 
"மதன் நீ இங்கே இப்போ என்ன பண்ணுற, ஐயோ சீக்கிரம் போ, பிலீஸ்," என்று பதறினேன்.
 
அவன் எந்தப் பதட்டமும் இல்லாமல் சுற்றும் முற்றும் பார்த்தான். நாங்கள் தனியாக தான் இருக்கிறோம் என்று உறுதி செய்துவிட்டு என் கையை பிடித்து இழுக்க நான் அவன் அணைப்பில் அடங்கினேன்.
 
"செந்தில் எங்கே? இன்னும் தூங்கிக்கொண்டு இருக்காரரா?" என்று கேட்டான்.
 
"ஆமாம், நீ ஏன் இப்போ வந்த? நாம மாட்டிக்குவோம், சீக்கிரம் போ யாரு..." மேலும் வரவேண்டிய வார்த்தைகளை அவன் உதடுகளால் நிறுத்தினான். நான் விழிகள் பிதுங்கி இருக்க, என்னை உணர்ச்சிவசமாக முத்தமிட்டான். அந்த முத்தத்தில் பிதுங்கி இருந்த என் கண்கள் மெதுவாக இன்பமயக்கத்தில் சொருக நான் சில வினாடிகளுக்கு அந்த முத்தத்தில் லயத்தேன்.
 
வெளியே, சற்று தூரத்தில் எதோ ஒரு லாரி சத்தமாக ஹார்ன் அடிக்க என் சுயநினைவுக்கு வந்து வலுக்கட்டாயமா என் உதடுகளை அவன் உதடுகளில் இருந்து விடுவித்தேன். நான் அவனை தள்ள நினைத்தேன் அனால் அவன் என்னை அவன் அணைப்பில் இருந்து விடவில்லை.
 
"நீ இங்கே என்ன பண்ணுற, என்னை விடு. செந்தில் மேலே ரூமில் இருக்கார், கமலா அக்கா வர நேரம் இப்போ."
 
"நீ நேற்று அவருக்கு செய்ததில் செந்தில் இப்போ எழுந்திருக்க மாட்டார். எனக்கு தெரியும், கமலா வர இன்னும் அரை மணி நேரம் இருக்கு."
 
எல்லாம் அவனுக்கு தெரிந்திருக்கு, அதுவும் எல்லா விஷயங்களையும் நானே அவனுக்கு சொல்லி இருக்கேன், நேற்று என் கணவருக்கு நான் குலுக்கிவிட்டது, கமலா எப்போது வழக்கமாக வீட்டுக்கு வரும் நேரம்.
 
"அதனால என்ன, நீ இப்படி வருவது ஆபத்து டா , புரிஞ்சிக்கோ."
 
"இல்ல டார்லிங், நேற்று நாம போன் பேசும் போது செஞ்சது என்னை உன் நினைவாகவே இருக்க செய்யுது. உன்னை இப்போ கொஞ்ச நேரமாவது பார்க்கவேணும் என்று ஆசையாக வந்தேன்."
 
அவனோடேயே வார்த்தைகள் என் இதயத்தை மகிழ்ச்சியில் சிறகடிக்க செய்தது. அவனுக்கு என் மீது அவ்வளவு பிணைப்பு. அவனை பாசத்தோடு (காதலோடு?) பார்த்தேன். "என்னை பார்த்துட்டாளா? இப்போ என்ன விடுடா செல்லம்."
 
"விடுறேன் அனால் முதலில் எனக்கு இது வேணும்," என்று கூறிய அவன் மீண்டும் என் உதடுகளை அவன் உதடுகளால் கவ்வினான்.  
 
இந்த முறை நானும் என் உதடுகளை அவன் உதடுகளில் அழுத்தினேன். எங்கள் உதடுகள் உரசும் அழுத்தம் போல எங்கள் உடல்களும் உரசியது. என் கைகள் அவன் முதுகை பிடித்திருந்தது, என் முலைகள் அவன் நெஞ்சில் நசுங்கி இருந்தது. அவன் கைகள் இரண்டும் என் கொழுத்த பிட்டத்தை பிடித்து என் உடலை அவன் உடலுடன் அழுத்தியது. என் யோனி அவன் உடலில் எந்த இடத்தில் அழுத்தப்பட்டது என்று தெரியவில்லை அனால் அங்கே அழுத்தம் போது எனக்கு இன்பமாக இருந்தது. என் வாயை திறந்து அவன் நாக்குக்கு வழிவிட்டேன். இப்போது எந்த ஒரு லாரி ஹார்ன் சத்தமும் எங்கள் உதடுகளை பிரிய செய்யாது.
 
ஒரு நீண்ட ஈரமான முத்தத்துக்கு பிறகு அவனிடம் கேட்டேன், " இது போதுமா? இப்போது நல்ல பிள்ளையாக இங்கேந்து போறியா?"
 
"ஹும் ஹம் முடியாது, வன்ஸ் மோர்," என்று அடம்பிடித்து மீண்டும் என்னை முத்தமிட துவங்கினான்.
 
அவனை முத்தமிட்டுக்கொண்டு இந்த முறை என் ஒரு கையின் விரல்களால் அவன் நெஞ்சை வருடினேன். என் பிட்டத்தில் இருந்த அவன் கையின் விரல்கள் மெதுவாக என் நைட்டியை சுருட்டி மேலே இழுப்பதை உணர்ந்தேன். அவன் முத்தம் கொடுக்கும் சுகத்தில் லயத்திறந்த நான் அவனை தடுக்கவில்லை.கொஞ்ச நேரத்தில் என் நைட்டியை என் இடுப்பு மேல் சுருட்டிவிட்டான். நான் பேண்டிஸ் எதுவும் அணியாததால் அவன் கைகள் இப்போது நேரடியாகவே என் குண்டி சதைகளை பிசைந்தது. முன் பக்கமும் என் நைட்டியை இடுப்புக்கு மேல் தூக்கி அவன் தொடை ஒன்றை நேரடியாக என் புண்டை மீது தேய்த்தான்.
 
"ம்ம்ம்... ம்ம்ம்ம் .... ம்ம்ம்,,," என் உதடுகள் அவன் உதடுகளுடன் லாக் ஆனதால் என் முனகல் ஒலி இப்படி அடக்கப்பட்ட. அனால் காம தீப்பொறிகல் என் உடலை தாக்கியது.
 
இது எவ்வளவு இன்பம்மாக இருந்தாலும் இது ஆபத்தானது. நான் முழுதாக என் காமத்துக்கு அடிபணியும் முன்பு மீதும் இருந்த என் சக்தியெல்லாம் சேகரித்து அவன்னை தள்ளிவிட்டு அவன் அணைப்பில் இருந்து விடுப்பட்டேன். ஈரமான என் உதடுகளை என் புறங்கையால் துடைத்தேன்.
 
"நான் சொன்ன கேக்க மாட்டிய? போதும் டா, இப்போ வேணாம், இங்கே வேணாம் போ மதன்."
 
அவன் என்னை விடுறதாக இல்லை. என்னை மீண்டும் அவனிடம் இழுத்தான். என் இட்டுப்பில் பாதி சுற்றி இருந்த என் நைட்டியை தூக்கி என் புண்டையை அவன் கையால் கொத்தாக பிடித்தான். என் புண்டை மேடு அவன் உள்ளங்கையில் கட்சிதமாக அடைந்தது. அவன் என்னை அங்கே உரச என் கால்கள் நடுங்கியது. என் கையால் அவன் மணிக்கட்டை பிடித்தேன் அனால் அவன் கையை தள்ள முடியவில்லை .. இல்லை தள்ள விரும்பவில்லையா என்று எனக்கு தெரியவில்லை.
 
"ஸ்ஸ்ஸ்.. விடுடா ... அங்..விடுடா.. ஸ்ஸ்ஸ்...," என்று கெஞ்சினேன். கால்களும் உடலும் நடுங்கியது .. இன்பம் பெருகியது, ஆனாலும் ஆபத்தும் இருக்கிறது என்று உணர்ந்தேன். அவன் மீண்டும் என்னை முத்தமிட்டு என் கெஞ்சுதலை அடக்கினான்.
 
அவன் கை என் முலையை ஆவேசமாக கையாண்டது. எப்போது என் நைட்டியின் மேல் கொக்கிகளை விடுவித்தான் என்று தெரியவில்லை. என் வலது முலை வெளியாக என் உதடுகளை விட்டுவிட்டு என் முலைக்காம்பை அவன் உதடுகளால் கவ்வினான். அவன் விரல்களை என் மன்மதநீர் ஈரமாக்க நான் அவன் தாக்குதலுக்கு சரணடைந்தேன். என்னை பின்னுக்கு தள்ளி அருகில் இருந்த சுவரில் என் உடலை அழுத்தினான். அந்தச் சுவர் வரவேற்கத்தக்க அடைக்கலம்மாக இருந்தது. என் கால்கள்பலகினமான நிலையில் இருக்க அது என்னை தரையில் சறுக்குவதைத் தடுத்தது.அவன் அணிந்திருந்த கால்ச்சட்டையை அவிழ்த்து, அதை அவரது முழங்கால்கள் வரை சரியவிட்டான். அவன் அணிந்திருந்த ஜட்டியை வேகமாக இறக்க அவன் காதல் தண்டு துள்ளிக்கொண்டு வெளிவந்தது. அவன் என் கையை இழுத்து, அந்த நீண்ட சூடான குழாய் வடிவ நிமிர்ந்த சதையைச் சுற்றி என் விரல்களை வைத்தான். நாங்கள் இருந்த ஆபத்தான சூழ்நிலையை நான் மறந்து கடந்த இரண்டு நாட்களில் பல முறை என்னை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்ற விறைப்பை நான் ஆவலுடன் பிடித்தேன். அது என் விரல்களில் துடிப்பதை என்னால் உணர முடிந்தது.
 
"நேற்று இரவு கற்பனையில் நீ செய்ததை இப்போது நிஜத்தில் செய்யுடி என் கள்ள பொண்டாட்டி. .. ஷேக் மை காக் பேபி."
 
நான் அதை செய்வேனா என்று மதன் காத்திருக்கலா. என் முலைக்காம்பை மீண்டும் உறிஞ்சிக்கொண்டே என் புண்டையை அவன் விரல்களால் சீண்டினான். அவன் கொடுக்கும் இன்பத்தின் லேசாக முனகியபடி அவன் சுன்னியை குலுக்கினேன். என் உடலில் இன்பம் பொங்கி எழுந்தது, என் உடல் இறுகியது.
 
"அஹ்ஹ் ..அஹ்ஹ் ..அஹ்ஹ் ..," என்று சிணுங்கியபடி என் காம நீர் அவன் விரல்களில் வழியா நான் உச்சமடைந்தேன்.
 
இப்போது என் கால்களில் இருந்த எல்லா பலத்தையும் இழந்து என் முழங்கால்களில்  சரிந்தேன். இந்த நேரத்திலையும் என் கை அவன் சுன்னியை விடாமல் பிடித்திருந்தது. மூச்சு இறைக்க அவன் முகத்தை ஒரு  நன்றி கலந்த சிறு வெட்க புன்னகையோடு பார்த்தேன். அவன் முகத்தில் இன்னும் காமம் கொப்பளித்தபடியே இருந்தது. பாவம் அவன், நேற்று இரவில் இருந்து ஏங்கிக்கொண்டு இருக்கான்.
 
"வாடா பொறுக்கி, " என்று அவனை தண்டை பிடித்து என் முன் இழுத்தேன்.
 
நரம்புகள் புடைத்து என் கவனிப்புக்கு ஏங்கியபடி அவன் உறுப்பு என்னை முறைத்தபடி நின்று இருந்தது. அதை சாந்தம் செய்ய வேண்டியது என் பொறுப்பு. இப்போது அதை அமைதிப்படுத்த சிறந்த இடம் என் சூடான வாய்தான். அவன் முன்தோலை பின்னுக்கு இழுத்து அவன் சிவந்த மொட்டை நக்கினேன். இந்த இரண்டு நாலுகளில் எத்தனை முறை தான் இந்த குட்டி பயலை நான் சுவைத்துவிட்டேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அது என் வாயில் துடிக்கும் உணர்வை நான் இன்னும் ரசித்தேன். ஒரு பெண் ஒரு ஆணின் பூலை அற்புதமாக ஊம்பினால் அந்த ஆண் அந்த பெண்ணுக்கு அடிமை ஆகிவிடுவான் என்று என் தோழிகள் சொல்ல கேட்டிருக்கேன். நான் இதை செய்து தான் மதனை என் காம அடிமை ஆக்கவேண்டியதில்லை, அவன் ஏற்கனவே என் அழகுக்கு அடிமை ஆகி இருந்தான். ஆனாலும் என் வாய் வேலையாள் அவனை இன்பத்தில் துடிக்க வைக்க விரும்பினேன். அவன் தண்டு மீத்து உன் ஈர உதடுகள் மேலும் கீழும் சறுக்க ஒரு கையால் என் வாய் வெளியே மீதும் இருக்கும் அவன் தண்டை ஆட்டியபடி இன்னொரு கையால் அவன் கொட்டைகளை பிசைந்தேன். 
 
மதன் ஒரு ஆண்மை மிக்க ஹாங்க், அவன் பீச்சியடிக்கும் ஏராளமான விந்து, வளமான நாட்களில் இருக்கும் எந்த ஒரு பெண்ணையும் உடனடியாக சினைபிடிக்க செய்யும் என்று எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இன்றும் எனக்கு பாதுகாப்பான நாள் தான் அனால் என் காளையை இனியும் என்னால் அடக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இன்று போல அவன் வாய்ப்பு அமையும் போது எல்லாம் என்னை அனுபவிக்க ஆசைப்படுவான். அவன் எனக்கு கொடுக்கிற இன்பத்தினால் நானும் அந்த ஆசைக்கு இணங்க மாட்டேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. அவசரமான திருட்டு ஓழ் அனுபவிக்கும் போது அவனிடம் காண்டொம் இருப்பது உறுதிசெய்ய முடியாது அல்லது அவன் ஷூட் பண்ணும் முன்பு வெளியே இழுத்துவிடுவான் என்று நம்பிக்கையும் கொள்ள முடியாது. நாம் இருவரும் தீவிர காமத்தின் பிடியில் இருந்து, சொர்கத்தை தொடும் ஆர்கசம் அடைய பாடுபடும்போது, அவனால் வெளியே இழுக்க முடியாது, அந்த நேரத்தில் நான் இருக்கும் மனநிலையில் அநேகமாக நான் அவனை விடவும் மாட்டேன். எனவே, என் கணவருக்கு நான் அந்த அல்டிமேட் மிகப்பெரிய துரோகத்தைச் செய்யாமல் இருக்க, நான் தகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதை உறுதி செய்வது என் கடமை ஆகும். கருத்தடை மாத்திரைகளை அல்லது காப்பெர்-டீ, இதில் இரண்டில் ஒன்று தான் என் சாய்ஸ். கருத்தடை மாத்திரைகள் என் கணவருக்கு தென்பட்டால் அவர் உடலுறவில் ஈடுபட முடியாத நேரத்தில் நான் ஏன் அதை எடுக்கிறேன் என்ற சந்தேகம் வரும். அதனால் காப்பெர்-டீ தான் பெஸ்ட். இதை யோசித்துக்கொண்டு அவனை வேகமாக ஊம்பிக்கொண்டு இருந்தேன். அவன்விந்துவை என் வாய் உள்ளே கொட்டிவிட்டால் என்றால் அவன்னை அனுப்பிவிடலாம், போகமாட்டேன் என்று அடம்பிடிக்க மாட்டான். அவனை உச்சத்துக்கு விரைவில் கொண்டுவர அவன் கொட்டைகளை தாண்டி அடியில் என் நகங்களால் வருடினேன். அவன் சுன்னி துடிப்பதில் இருந்து நான் சரியாக தான் செயல்படுகிறேன் என்று தெரிந்தது. அவன் ஆசனவாயில் என் ஆள்காட்டி விரல்நுனியை நுழைத்தேன்.
 
"அஹ்ஹ் ..அஹ்ஹ் ..," என்று முனகினான்.
 
எவ்வளவு நேரம் கடந்துவிட்டது என்று எனக்கு தெரியவில்லை. அவன் எவ்வளவு விரைவில் உச்சம் அடைகிறானோ அது எனக்கு நல்லது. நான் இன்னும் என் தலை ஆசைவை வேகம் படுத்தினேன். அவன் பாதி தண்டு மீது என் எச்சில் பூசப்பட்டிருந்தது. அவன் மீதம் தண்டில் கூட என் எச்சில் ஒழுகி சரிந்து அவன் தண்டையும் என் விரல்களையும் ஈரம் படுத்திவிட்டது. நான் ஒன்று நினைக்க அவன் வேறு நினைத்தான். அவன் சுன்னியை என் வாயில் இருந்து வெளியே இழுத்தான். அப்படியே என்னை கீழே தரையில் படுக்க போட்டான்.
 
"டேய், என்னடா செய்யுற," என்றேன்.
 
"நான் உன்னை இங்கேயே ஃபக் பண்ண போறேன் பேபி," என்றான்.
 
நான் இதுபோல தரையில் படுத்தபடி செய்ததில்லை.  என் நைட்டி என் இடுப்புக்கு மேல் சுருட்டி இருக்க நான் என் கால்களை விரித்தபடி கிடந்தேன். என் ஒரு முலை மட்டும் என் நைட்டி விட்டு வெளியே தொங்கி இருந்தது. என் முலைக்காம்பு ஒட்டி இருந்த அவன் உமிழ்நீர் இப்போது காய்ந்து விட்டது. அவன் காம வெறியில் இருந்தால் கூட எங்கள் ஆபத்தான சூழ்நிலையை அவன் அறிந்திருந்தான். அவன் என் கால்களுக்கு இடையே வர நான் அவன் சுன்னியை பிடித்து என் புழை நுழைவாயில் பொருத்தினேன். ஒரே தள்ளில் அவன் முழு பூலையும் என் புண்டை உள்ளே இறக்கினான்.
 
"ஸ்ஸ்ஸஹ்ஹ அம்மா.." என்று அலறினேன்.
 
அதற்க்கு மேல் எங்களுக்கு பேச்சுக்கு இடம் இல்லை. எங்கள் உதடுகள் பூட்டி இருக்க அவன் இடுப்பு துவக்கத்திலேயே பிஸ்டன் போல வேகமாக நகர்ந்தது. நான் என் இடுப்பை உயர்த்தி, அவன் இடுப்பின் ஒவ்வொரு இடியும் மகிழ்ச்சியுடன் சந்தித்தேன். முதல் முறையாக நான் பகலில் என் சொந்த வீட்டில் என் காதலனுடன் உடலுறவு கொண்டேன். என் கணவரும் என் மகனும், மேல் மாடியில் அவரவர் அறையில் உறங்கிக்கொண்டு இறுக்கர்கள். இங்கே என் காதலுடன் படுத்துக்கொண்டு இருக்கேன் அனால் அவர்கள் போல உறங்கவில்லை, மாறாக என் உடலின் ஒவ்வொரு அணுவும் விழித்திருந்தது. என் கள்ளகாதலனின் உடலின் வேகமான இயக்கத்திற்கு ஏற்ப என் உடல் அதே வேகத்துடன் ரிதுமுடன் நகர்ந்தது. நேற்று இரவில் இருந்து பற்றவைத்த ஏக்கத்தில் நாங்கள் மிகவேகமாக இன்பத்தின் உச்சியை நோக்கி சென்றுகொண்டு இருந்தோம். அந்த பரவசத்தை அடைய இன்னும் வினாடிகளே இருந்தன. அந்த நேரத்தில் தான் என் முன் கதவு பூட்டு திறக்கும் ஒலி கேட்டது. நாங்கள் மெயின் கதவின் அருகே புணர்ந்துகொண்டு இருந்ததால் அந்த ஓலி கேட்டது, இல்லை என்றால் நாங்கள் இருந்த நிலையில் அது கேட்டுகூட இருந்திருக்காது.
[+] 6 users Like game40it's post
Like Reply
கமலா அக்கா வந்துட்டாங்க. அவுங்களிடம் ஒரு சாவி இருந்தது. கதவை திறந்தாள் முதலில் அவுங்களுக்கு தென்படுவது வீட்டு முதலாளி அம்மா உடலில் அரைகுறை ஆடையுடன், அவளை போல அரைகுறை ஆடையுடன் இருக்கும் ஒரு ஆணுடன் ஓத்துகொண்டு இருப்பது. கதவை திறக்க கதவு குமிழ் திருப்பப்பட்டது. எங்கள் உச்சம் கிட்டத்தட்ட தொடும் நிலையில் இருக்கும் நாங்கள் எங்கள் இடுப்பின் அசைவுகளை நிறுத்த முடியவில்லை. உடல்களை இருக்கு தழுவினோம், உச்சம் தொட்டோம், உடல் துடித்தோம். யார் வந்தாலும் இன்பம் அடங்கும் வரை எங்களால் நிறுத்த முடியாது. 'சர்' 'சர்' என்று அவன் வித்து என் புண்டையை நிரப்பியது. எங்கள் கண்கள் கதவை பார்த்தபடி உடல்கள் துடித்துக்கொண்டு இருந்தோம். வெளியே இருந்து கமலா கதவை தள்ள அது திறக்கவில்லை. அப்போது தான் கவனித்தேன் மதன் உள்ளே இருந்து தாழ்ப்பாள் போட்டுவிட்டான். அவன் உஷாராக தான் இருந்திருக்கன் நான் தான் காமத்தில் கவனக்குறைவா இருந்திருக்கேன்.

 
கதவு உள்ளே இருந்து புட்டி இருக்கு என்று "ஷோபா மா .. ஷோபா மா ..." என்று கமலா அழைக்க நான் இப்போது சுயநினைவுக்கு வந்து என் உடல் மேல் இருந்த மதனை தள்ளிவிட்டு அவசரமாக எழுந்தேன். கமலா நமக்கு மிகவும் நம்பிக்கையான ஆள், என் கணவரின் விபத்துக்கு முன்பு, மதியும் நானும் செந்திலும் அலுவலத்தில் இருப்பதால் பள்ளியில் இருந்து வரும் என் மகனை அவள் தான் கவனித்துக்கொள்வாள். அதனால் அவளிடமும் ஒரு வீட்டு சாவி இருக்கும் என்று நான் மதனிடம் கூறி இருந்தேன். அதனால் தான் நாங்கள் புணரும்போது எச்சரிக்கையாக அவன் கதவை உள்ளே இருந்து தாழ்ப்பாள் போட்டிருக்கான். அப்படி என்றல் என்னை இன்று ஓப்பது என்ற முடிவோடு தான் வந்திருக்கான். நானும் என்னை அவனுக்கு விட்டுக்கொடுப்பேன் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இருந்திருக்கு.
 
"சீக்கிரம் நீ கெஸ்ட் ரூமில் பொய் ஒளிஞ்சுக்கோ," என்று அவனை அவசர படுத்தினேன்.
 
மதன் அவனின் ஈர சுன்னியை அவன் ஜட்டி உள்ளே நுழைத்து அவன் கால்ச்சட்டையை போட்டான். என் காம நீரில் ஊறி இருந்த அவன் தண்டை துடைக்காமலே அவன் ஜட்டி உள்ளே போட்டிருந்தான். என் கால்கள் வழியாக ஒழுகும் மதனின் விந்துவை என்ன செய்வது. நான் பேண்டிஸ் கூட அணியவில்லை அதை அதில் துடைக்க. நான் அப்படியே நடந்தால் அவன் விந்து தரையில் ஒழுகி கமலா அதை கவனித்துவிட்டால் என்ன செய்வது.
 
நான் ஒரு பெனிக்கில் இருந்தேன். என் பதற்றத்தை கவனித்த மதன்," என்ன ஷோபா? என்ன ப்ரோப்லம்?" என்று கிசுகிசுத்து குரலில் கேட்டான்.
 
செய்யுறதை எல்லாம் செஞ்சிட்டு இப்போ கேட்கிறான் பாரு. "டேய், உன் திரவம் என் கால் வழியாக ஒழுகு டா. நான் எப்படி நகருவேன்?"
 
அவன் உடனே அவன் பாக்கெட்டில் இருந்து அவன் கைக்குட்டையை என்னிடம் நீட்டினான். நன்றியுடன் நான் அதை அவன் கையில் இருந்து பிடிங்கினேன். என் தொடைகள் மற்றும் என் புண்டையில் இருந்து என் மதனநீர் மற்றும் அவன் வித்து கலந்த திரவத்தை அவசரமாக துடைத்து சுத்தம் செய்தேன். எங்கள் கலப்பு விந்துதள்ளலில் அவன் கைக்குட்டை முழுதாக நனைந்து இருந்தது. அவ்வளவு இன்பத்தில் நாங்கள் திகழ்ந்து இருந்திருக்கோம். நான் அதை அவனிடம் கொடுக்க அதை எடுத்து முகர்ந்து பார்த்தான். சீ கருமம் படைத்தவனே, அதை போய் முகர்ந்து பார்க்கிறான். மதன் எங்கள் கெஸ்ட் அரை உள்ளே போக நான் என் ஆடைகள் மற்றும் என் கலைந்த தலை முடியை சரிசெய்தேன். என் மேலே ரொம்ப செக்ஸ் மணம் வீச கூடாது என்று வேண்டிக்கொண்டேன்.
 
நான் கீழே தான் இருந்திருக்கணும் என்று நினைத்த கமலா என்னை அழைத்தபடு மீண்டும் கதவை தட்டினாள். நான் போய் கதவை துறந்து கமலாவை உள்ளே விட்டேன். உள்ளே நுழைந்த கமலா ஒரு கணம் என்னை பார்த்து சற்று உறைந்து நின்றுவிட்டாள். என்ன தான் நான் என் ஆடைகளையும் என் முடியும் சரி செய்திருந்தாலும், என் ஆடைகள் கசங்கி இருப்பதும், என் முடி களைந்து இருப்பதும் முழுதாக சரி செய்ய முடியவில்லை. கமலா தன விரல்களை அவள் நாசிக்கு கொண்டு சென்றாள். நான் அஞ்சியது போல நான் உடலுறவில் ஈடுபட்ட மணம் என் உடலில் இருந்து வீசி இருக்கும்.
 
இப்போது அவள் முகத்தில் ஒரு புன்னகை மெதுவாக தோன்றியது. "ஷோபா மா, ஐயா எங்கே?"
 
"அவர் இன்னும் தூங்குறாரு," என்றேன்.
 
"நினைச்சேன்," என்று முணுமுத்த அவள், இப்போது அவள் புன்னகை ஒரு குறும்பு புன்னகையாக மாறியது.
 
நான் என் கணவருடன் உடலுறவு கொண்டேன் என்ற எண்ணம் கமலாவுக்கு ஏற்பட்டதும், அதனால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன், என் உடலில் இருந்து வீசும் மணத்துக்கு காரனும் என்று கமலா நினைத்தது எனது அதிர்ஷ்டம். இந்த காலத்துக்கு காரணம் நான் என் கள்ளகாதலுடன் இப்போது தான் ஓத்தேன், அவன் வித்து கூட இன்னும் என் புண்டை உள்ளே ஊன்றிக்கொண்டு இருக்கு என்று கமலாவுக்கு தெரிந்தால் என்னை எவ்வளவு கேவலமாக நினைப்பாள். என் மானம் மரியாத்தை, கமலா என் மீது வைத்திருக்கும் மதிப்பு எல்லாம் ஒரு நொடியில் போய்விடும். 
 
"சாரி கமலாக்கா, நான் தான் மறந்தாப்பல நேற்று இரவு உள்ளே இருந்து தாழ்ப்பாள் போட்டுவிட்டேன்," கமலா கேட்க்கும் முன்பே நான் இதை அவளிடம் சொல்ல முன்வந்தேன்.
 
"பரவாயில்லை மா, நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை பிசியாக இருந்திருப்பீங்க போல," என்று சிரித்தபடி கூறினாள்.
 
"போங்க கா," என்று பொய்யாக வெட்கப்பட்டேன். நான் என் கணவருடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தேன் என்று கமலா நினைப்பது எனக்கு சாதகம் தான்.
 
கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக என்னை பல இடங்களில் பிசியாக வைத்திருந்தவர் என் அப்பாவி கணவர் அல்ல, மாறாக என் காதலன் மதன் தான் என்பதை அவள் எப்படி அறிவாள்.
 
கமலா நேராக கெஸ்ட் ரூம் நோக்கி நடக்க நான் அதிர்ச்சியில் பதற்றம் ஆனேன். அங்கே தான் என் கள்ளக்காதலன் ஒளிந்திருக்கன்.
 
"அக்கா, எங்கே போறீங்க?" என்று கேட்டேன்.
 
அவள் திரும்பி நின்று என்னை பார்த்து," இல்ல மா, நேற்று அந்த அறையின் பாத்ரூமில் சமையலறை துடைக்கும் இரு சிறிய துண்டை ஊற போட்டிருந்தேன். அதை கழுவிவிட்டு எடுத்துட்டு வரேன்."
 
அவள் உள்ளே போனால் அவ்வளவு தான், நான் மாட்டிக்கொள்வேன். அவளை எப்படியாவது நிறுத்த வேண்டும்.
 
"அது இருக்குட்டும் அக்கா, முதலில் போய் விமல் எழுப்பி அவனை ஸ்கூலுக்கு ரெடி பானு, நான் காலை உணவை தயார் பண்ணுறேன்."
 
"இன்னும் நேரம் இருக்கு மா, அவன் இன்னும் பதினைந்து நிமிடம் படுக்கட்டும்மே," என்று கூறினாள்.
 
இவை வேற என் நிலைமை புரியாமல் என்று மனதில் புலம்பிக்கொண்டே சொன்னேன்," இல்ல கா, விமல் இப்போதெல்லாம் தூக்கத்தில் இருந்து விழிக்க பிரச்னை பண்ணுறன். நீங்க முதலில் அவனை ரெடி பண்ணுங்க."
 
நல்லவேளை அவள் இன்சிஸ்ட பண்ணாமல் மடிப்படியை ஏறி என் மகனின் அறைக்கு நோக்கி போனாள். நான் உடனே அவசரமாக கெஸ்ட்ரூம் கதவை திறந்து மதனை மெல்லிய குரலில் அழைத்தேன். அவன் இன்னும் காமம் அடங்காமல் இருந்தான். என் கையை பிடித்து என்னை உள்ளே இழுத்து என்னை அணைத்தபடி மறுபடியும் ஆவேசமாக முத்தமிட்டான். அவன் என்னை அனைத்திற்கும் போது அவன் ஆண்மை மீண்டும் விறைப்பில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. என்ன இது இப்போது தானே புணர்ந்தோம், மறுபடியும் இப்படி ரெடியாக நிற்குது. அவனுக்கு என் மேல அவ்வளவு பேரார்வம் இருக்கா? அவன் என்னை இந்த அளவு ஆராதிக்கிறான், என் உடலை ஆராதிக்கிறான் என்று நான் மகிழ்ச்சியாகவும் சிலிர்ப்பாகவும் உணர்ந்தேன். அனால் இப்போது இந்த மகிழ்ச்சியில் உறைந்து இருக்க நேரமில்லை. வலுக்கட்டாயமாக அவன் அணைப்பில் இருந்து நான் விடுபட்டேன்.
 
"ராஸ்கல், போதும் டா, என்னை மாட்டிவிடாதே. இப்போ இங்கே இருந்து சீக்கிரம் போ," என்று கூறி அவன் உடலை தள்ளி கொண்டே அவனை எங்கள் வீட்டின் முன் வாசல் கதவுக்கு இழுத்து வந்தேன்.
 
"எப்போ உன்னை பார்ப்பேன்," என்று கேட்டான்.
 
அவனை எப்படியாவது இங்கே இருந்து வலி அனுப்பனும் என்று," சீக்கிரம் ஒண்ணா சேருவோம் அனால் இப்போது நல்ல செல்ல பையனாக இங்கே இருந்து போ."
 
அவன் மீண்டும் எனக்கு ஒரு இறுக்கமான முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினான். நான் சிரித்த முகத்துடன் கதவை மூடிவிட்டு சமையல் அறை  சென்றேன். அன்று நான், என் மகன் மற்றும் என் கணவர் எல்லாம் ஒன்றாக அமர்ந்து காலை உணவை அருந்தினோம். கமலா தான் எல்லோருக்கும் பரிமாறிவிட்டு, என் மகனை பள்ளிக்கு அனுப்பினாள். அவளும் அன்று வழக்கத்துக்கு மாறாக அதிகமாக பேசவில்லை. நானுமென் கணவரும் அன்று உடலுறவில் ஈடுபட்டோம் என்று நினைத்திருந்த அவள், என் கணவர் இருக்க பேசுவதற்கு சங்கூஜம் படுகிறாள் என்று நினைத்தேன். அனால் அடுத்த ஒரு வாரம் நான் மதனை தனியாக சந்திக்க வில்லை. அவன் என் அலுவலத்துக்கு வந்த போதும் என் கணவர் அங்கேயே இருந்ததால் அவன் என்னை தனியாக சந்திக்க முடியவில்லை. என்னமோ தெரியல அந்த ஒரு வாரம் என் கணவரும் மதியும் சீக்கிரமாக எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. நாங்கள் ஒரே நேரத்தில் தான் மலையில் வீடு திரும்பினோம்.
 
மதன் என்னை ஏக்கத்துடன் பார்க்கும் போதெல்லாம் நான் மனதுக்குள் சிரித்துக்கொள்வேன். ஒவ்வொரு இரவும் அவன் என்னுடன் ச்சேட் செய்வான். என்னை எவ்வளவு மிஸ் பண்ணுறன் என்று உருகி உருகி கூறுவான். இந்த சிறிய பிரிவே அவனுக்கு என் மீது இருக்கும் ஆசையை அடக்க முடியாத அளவுக்கு வாட்டியது. எனக்கே அவனை பார்க்க பாவமாக இருந்தது. ஒரு வாரம் கழித்து நான் ஒரு வாடிக்கையாளர் நிறுவனத்தை போய் ஒரு மீட்டிங் கலந்துகொள்  இருந்தது. என் கணவர் எங்கள் அலுவலத்தில் இருக்க நான் தனியாக மீட்டிங் போனேன். இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் மீட்டிங் நீடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்த நிலையில் அது ஒரு மணி நேரத்துக்குள் முடிந்துவிட்டது. நான் நேராக எங்கள் அலுவலகம் போறத அல்லது மதனை அழைத்து, அவனும் பிரீயாக இருந்தால் அவனுடன் கொஞ்ச நேரம் செலவிடுவத என்று என்னுள் விவாதித்தேன். கடைசியில் அவனை சந்திப்பது என்று முடிவெடுத்தேன். பாவம் அவன் நேற்று இரவு என்னுடன் ரொம்ப ஏக்கத்துடன் பேசினான். உண்மையை சொல்ல போனால் எனக்கு அவன்னை பார்க்க ஏக்கம் இருந்தது. மதனுக்கு வேலை எதுவும் இருந்தாலும் கூட இந்த வாய்ப்பை விடுவான்னா? இருப்பது நிமிடத்தில் என்னை சந்திக்க வந்துவிட்டான். மத்திய நேரம் என்பதால் ட்ராபிக் அதிகம் இல்லை என்பதனால் அவனுக்கு விரைவாக வர முடிந்தது.
 
"இப்போது தான் என்னை பார்க்கணும் என்று உனக்கு தோன்றியதா?" அவன் எதோ புண்பட்டது போல அனால் அதே சமயத்தில் விளையாட்டுத்தனமான தொனியில்.
 
"என்னை தான் இந்த வாரத்தில் இரண்டு முறை என் ஆபீசில் சந்திதியே அப்புறம் என்ன," என்று அவனை டீஸ் செய்தேன்.
 
"தெரியாத மாதிரி நடிக்கிறியே, இந்த வாரம் உன்னுடன் இல்லாமல் நான் பட்ட அவதி எனக்கு தான் தெரியும்."
 
இந்த வார்த்தைகளில் விளையாட்டுத்தனம் இல்லை. அவன் உண்மையில் அவதி பட்டிருக்கன். அவன் ஆண் வெளிப்படையாக அவன் உணர்வுகளை சொல்லிவிட்டான் அனால் நான் ஒரு பெண், அதுவும் வேறு ஒருவரின் மனைவி, நான் எப்படி இப்படி கூறுவது.
 
"என்ன செய்வது மதன் டியர், நீ இன்னொருவரின் மனைவி மீது ஆசைபட்டிருக்க. நீ நினைச்ச நேரம் சந்திக்க முடியும்மா? நீயே சொல்லு."
 
"இப்போதாவது என்னை பார்க்கணும் என்று நினைச்சியே .. சொல்லு நமக்கு எவ்வளவு நேரம் இருக்கு."
 
"ரொம்ப நேரம் இல்ல டா செல்லம், ஒரு வன் ஹவர் பிளஸ்."
 
"அது போதும் ஷோபா, வா என் வீட்டுக்கு போகலாம்."
 
"சீ போடா, அதே நினைப்பு உனக்கு. உன்னுடன் சும்மா பேசணுமென்று தான் அழைத்தேன், வேற ஒன்னும் இல்லை."
 
"சரி பேசலாம், நீ உன் கார் இங்கே விட்டுடு, என் காரில் எங்கேயாவது போய் பேசலாம். ஒரு மணி நேரத்தில் உன்னை இங்கே ட்ராப் பண்ணிடுறேன்," என்றான்.
 
கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து, மதன் கார் யாரும் இல்லாத ஒரு தனிமையான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அவனுக்கு மட்டும் எப்படி இது போன்ற இடங்கள் தெரிந்து வைத்திருக்கானோ. என் ரவிக்கை முன் பக்கம் திறந்து இருக்க, என் ப்ரா மேலே தூக்கி விடுதலை பெற்ற என் முலை ஒன்றை பிசைந்து கொண்டு இன்னொரு முலையை சப்பிகொண்டு இருந்தான்.
 
"இதுதானா தனியா பேசுறதுக்கு கொண்டு வந்த இடம்," என்றேன் அவன் பேன்ட் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் அவன் பூலை குலுக்கியபடி.
 
மதன் அவன் வாயை என் முலைக்காம்பில் இருந்து எடுத்து என்னை பார்த்து நமட்டு புன்னகையிட்டான். "இவன் உன்னிடம் பேசுனும்மாம்," என்று கூறி என் தலையை அவன் மடியை நோக்கி தள்ளினான்.
 
அடுத்த பத்து நிமிப்பிடத்துக்கு என் வாய் வேலையாள் அவன் தண்டை எவ்வளவு பெரிதாக வீங்க முடியும்மொ அந்த அளவு வீங்க வைத்துவிட்டேன். இது எனக்கு புது த்ரில்லாக இருந்தது. முதல் முறையாக நான் கார் உள்ளே செக்சில் ஈடுபடுறேன்.  என் புடவையை இடுப்புக்கு மேல் தூக்கி வைத்து, நான் சீட்டில் சாய்ந்து படுத்தபடி இருக்க என்னை பதினைந்து நிமிடத்துக்கு அவன் காம வெறி தீர என்னை ஃபக் பண்ணினான். அந்த பதினைந்து நிமிடங்களில் என் காம வெறியையும் தீர்த்துவைத்தான். அவன் விந்து என் புண்டையை நிரப்பி, மேலும் நிரம்பி வழிந்து அவன் கார் சீட்டை கரைப்பட செய்தது. அவன் கார், அதை சுத்தம் செய்வது அவன் பொறுப்பு. இப்போது நான் கர்பம் தரிக்க வளமான நாள் அனால் நல்லவேளை நான் பாதுகாப்பு செய்திருந்தேன் (காப்பர் டீ). 
 
நான் என் அலுவலகம் திரும்பியபோது செந்தில் என்னிடம் கேட்டார்," உன் முகத்தில் இருக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் பார்த்தல் மீட்டிங் ரொம்ப நல்ல, நமக்கு சாதகமாக முடிந்தது போல."
 
அவரை பார்க்கும் போது குற்ற உணர்வு என்னை முன்பு போல பாதிக்கவில்லை. தப்பு செய்வதற்கு பழகி போய்விட்டேன்.
 
"எல்லாம் அருமையாக முடிந்ததுங்க, எனக்கு முழு திருப்த்தி," மீட்டிங் மட்டும் இல்லை, நான் அனுபவித்த உடலுறவும் அதில் அடங்கும்.
 
"இருங்க, நான் ரெஸ்ட் ரூம் போய்விட்டு வரேன்," என்று கூறினேன்.
 
மிச்சம் விட்டிருந்த மதனின் பிசுபிசுப்பான குழந்தை உருவாக்கும் திரவத்தை, என் புண்டையில் இருந்து சுத்தம் செய்யணும்.
 
அவ்வப்போது பதட்டத்தை ஏற்படுத்திய ஆனால் பெரும்பாலும் சிலிர்ப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த இந்த இரட்டை வாழ்க்கையை வாழ்ந்து என் நாட்கள் கழிந்தன. கொஞ்சம் நாளாக கமலா சரியாக என்னிடம் பேசவில்லை. வேலைகள் எல்லாம் குறையின்றி செய்தால் அனால் வேலை முடிந்ததும் முன்பு போல என்னுடன் கொஞ்சநேரம் பேசாமல் உடனே கிளம்பி போய்விடுவாள். நான் இருந்த மதனின் மோகத்தில் இதை நான் சரியாக கவனிக்கவில்லை. ஒரு நாள் மாலை, செந்தில் அவர் அறைக்கு போன பிறகு கமலா பின்னி பின்னி தயங்கியபடியே நின்றாள். எதோ சொல்ல வருகிறாள் என்று தோன்றியது.
 
"என்ன கா? உங்க மனுசில எதோ இருக்கு போல, என்ன விஷயம்?" என்று கேட்டேன்.
 
அவள் கொஞ்ச நாளாக சரியாக பேசுவதில்லை என்பதற்கு அவளுக்கு வீட்டில் எதோ பிரச்சனை இருக்கும் என்று கருதினேன். இப்போது தான் அதை பற்றி என்னிடம் பேச நினைக்கிறாள், ஒருவேளை அவளுக்கு பணம் உதவி தேவைப்படுதோ?
 
"ஷோபா மா, உங்களிடம் ஒன்னு கேட்ப்பேன், நீங்க அதை தப்ப எடுத்துக்க கூடாது."
 
பணம் தானே இதில என்ன தப்ப எடுப்பதற்கு இருக்கு என்று மனதில் நினைத்துக்கொண்டேன். "பரவாயில்லை, தயங்காம கேளுங்க."
 
"நீங்க என் மீது கோபப்பட்டாலும் சரி, என்னை வேளையில் இருந்து நிறுத்தினாலும் சரி, என்னால் இதை கேட்காமல் இருக்க முடியில?"
 
இப்படி சொல்லுறாள், என்னவா இருக்கும்? பண உதவிக்கு இப்படியெல்லாம் ஒருவர் பேசமாட்டாங்களே. அனால் என்னுள் ஒரு சிறிய எச்சரிக்கை மணி ஒலிக்க துவங்கியது. எதுவும் சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
 
ரொம்ப தயங்கியபடி பேசினாள். "நீங்க அந்த மதன் தம்பியுடன் கள்ள உறவில் இருக்கீங்களா? செந்தில் தம்பிக்கு நீங்க துரோகம் செய்யுறீங்களா?"
 
என் முகத்திலிருந்து ரத்தம் வழிவதை உணர்ந்தேன். என் முகம் பதற்றத்தில் வெளுத்திருக்க வேண்டும். என் கைகால்கள் நடுங்கியது, என் உடலும் கூட. என் இதயம் நூறு மெயில் வேகத்தில் படபடத்தது. வார்த்தைகள் என் வாயில் இருந்து வரவில்லை. அப்படியே உறைந்து நின்றேன்.
 
(பாகம் ஏழு முடிந்தது)
[+] 13 users Like game40it's post
Like Reply
எனக்கு தெரிந்து கமலா அக்கா கதவை திறக்கும் முன்பே வீட்டிற்கு வெளியே மதன் வண்டி வெளியே தானே இருந்து இருக்கும்
அதை வைத்து கண்டிப்பாக கண்டுபிடித்து இருக்க வாய்ப்பு உண்டு...
Like Reply
Namaskar SUPER
Like Reply
Good update bro
Like Reply
Super, shoba will say andha potta senthil velaiku aga mattan adhan vera sunniya pudichitten. ha ha
Like Reply
நமக்கு வேலை பார்ப்பவர்கள் நம் தவறை கண்டுபிடிச்சிட்டா நமக்கு ரொம்ப தொல்லை தான்..

மரியாதை obey இதெல்லாம் பழைய மாதிரி இருக்காது..

என்ன கேட்டா கமலா வைத்து லெஸ்பியன் பார்ட் ஆரம்பிக்கலாம்.. அப்டியே மதன் கமலா ஷோபா த்ரீசம் போலாம்


என் கற்பனை அவ்வளவே.. உங்கள் எண்ண ஓட்ட படி கதை.. அதுவே எனக்கு பிடிக்கும்..
Like Reply
Good twist.
Now kamala will fall in love with senthil and marry him letting shoba move out with madhan.
Like Reply
Excellent bro
Like Reply
Interesting twist. Already the business enemy knows something is brewing between two. Now the maid also knows.
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)