14-04-2020, 07:56 AM
update
|
Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
|
|
14-04-2020, 07:56 AM
update
14-04-2020, 10:52 AM
Please try to give regular updates
15-04-2020, 06:33 AM
Nice .... continue
19-04-2020, 05:07 AM
Please continue
19-04-2020, 11:01 AM
Update
20-04-2020, 02:48 AM
Update bro plz
20-04-2020, 01:39 PM
Please continue
21-04-2020, 10:41 AM
With many comments, why no update. Not interested?
15-08-2020, 06:59 AM
Why stopped bro. Please continue and complete the story.
16-08-2020, 08:22 AM
Update bro
28-08-2020, 11:12 AM
Please update
03-08-2025, 01:54 AM
நீண்ட நாள் கழித்தும் படிக்க ஆட்கள் உண்டா?
03-08-2025, 02:10 AM
Eluthunga bro padikkalam
03-08-2025, 05:42 AM
Athellam padippanka... Thirumba paathiyila niruthama iruntha sari
03-08-2025, 09:31 AM
அருமையான கதை. தொடர்ந்து எழுதவும்.
03-08-2025, 09:35 AM
03-08-2025, 11:58 PM
12-10-2025, 05:12 PM
(This post was last modified: 13-10-2025, 01:46 AM by கல்லறை நண்பன்.. Edited 2 times in total. Edited 2 times in total.)
"சிர்ரிக்..சிரிக்.." எனக் கத்தியவாறு.. வாசலில் கிடந்த சோற்றுப் பருக்கைகளை குதித்து குதித்து பொருக்கின இரண்டு சிட்டுக் குருவிகள்.
பருக்கை தீர்ந்தவுடன் மறுபடி சோற்றை எடுத்து இறைத்தான் கவிதாவின் தம்பி.! அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நவநீதன் கேட்டான். "என்னடா.. குருவி வளக்கறியா?" பையன் சிரித்தான். "ஆமா மாமா.. இந்த குருவி நம்ம வீட்ல கூடு கட்டி குஞ்செல்லாம் பொறிக்குது." சாப்பிட்டுக் கொண்டிருந்த அமுதா சிரித்தபடி சொன்னாள். “அது ஒன்னும் இந்த குருவி இல்ல.. அது வேற." “இல்ல. இந்த குருவிதான்." “ஆமா நீ கண்டயாக்கும்?” “இந்த குருவிதான். எனக்கு நல்லா தெரியும்” “ஒன்னும் கிடையாது அது வேற குருவி” என்றாள். பையன் கோபமாகி விட்டான். “இதான்டி மண்ட.. நீ மூடிட்டு போ..” வாயில் வந்ததை நவநீதன் முன்பாகச் சொல்லி விட்டதை தாமதாக உணர்ந்து பயத்துடன் நவநீதனைப் பார்த்தான். உண்மையில் நவநீதன் திகைத்துபோனான். அவன் இப்படி எவ்லாம் பேசுவான் என்று தெரியாது ‘என்னடா வார்த்தை இது? நல்ல மரியாதையா பேச மாட்டியா.?” “அவன் எப்பவுமே அப்படித்தான் மாமா, கோபம் வந்துட்டா கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவான்." என்றாள் அமுதா. இதுதான் சமயம் என்று அவள் தம்பியை போட்டுக் கொடுத்தாள். “ஏதாவது அப்படி பேசினான்னா என்கிட்ட சொல்லு. அவனோட ஒரு காத புடிச்சு அறுத்துட்டர்றேன். அப்பறம் பேசுறானான்னு பாக்கலாம்.!" "சரி மாமா" அமுதா சிரிக்க, பையன் மிரட்சியுடன் பார்த்தான். “சரி சரி வேண்டு பேரும் சாப்பிட்டு கிளம்புங்க ஸ்கூல்க்கு” என்றான். சிரித்துக் கொண்டே காலி குடங்களுடன் வெளியே வந்தாள் அத்தை. அவளைக் கண்ட குருவிகள் இரண்டு சட்டென பறந்து போய் பக்கத்தில் இருந்த முருங்கை மரத்தில் உட்கார்ந்து கொண்டன. “போச்சு.." எல்லாவற்றையும் மறந்து குருவிகளைப் பார்த்தான் பையன் . நவநீதன் சிரித்து விட்டான். “ வரும்டா” அமுதா “வரவே கூடாது.” என்று கையை வீசினாள். ஆனால் குருவிகள் பறக்கவில்லை. அக்காளைத் திட்ட வழி இல்லாமல் கடுமையாக முறைத்தான் பையன். நவநீதன் புறப்பட்டிருந்தான். வீட்டின் உள்ளே பார்த்து. "கவி" என்று கூப்பிட்டான். “என்ன மாமா” உள்ளிருந்து குரல் வந்தது. “என்ன டி பண்ற?” “துணி மாத்திட்டிருக்கேன் மாமா.” “சரி. எனக்கு நேரமாச்சு, நான் கிளம்பறேன். பை” "பை மாமா" உள்ளிருந்து சொன்னாள் கவி சாப்பிட்டுக் கொண்டிருந்த அமுதாவையும்.. பையனையும் பார்த்துக் கையசைத்து டாடா காட்டிவிட்டு வேலைக்கும் கிளம்பினான் நவநீதன்.!!! இரவு எட்டு மணிக்கு அத்தை மாமாவுடன் உட்கார்ந்து பேசிக கொண்டிருந்தான் நவநீதன். அத்தையின் அண்ணன் ஊரில் கோவில் திருவிழா, அதற்கு அவன் மாமா அத்தை உட்பட வீட்டில் எல்லோரும் போவதாக முடிவு செய்திருந்தார்கள். அந்த திருவிழாவுக்கு நவநீதனும் தன்னுடன் வர வேண்டும் என்பது கவியின் விருப்பமாக இருந்தது. ஆனால் நவநீதனுக்கு அங்கு போவதில் உடன்பாடில்லை. அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.! நவநீதன் திண்ணை மீது சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். கவிதா அவன் மேல் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளது மார்புகள் அவ்வப்போது அவனை உரசிக் கொண்டிருக்க.. காமச் சுகம் கண்டுவிட்ட அவன் இளமை சூடாகிக் கொண்டிருந்தது.! மாமா போதையில் இருந்தார். அவர் கயிற்றுக் கட்டிலில் மல்லாந்து படுத்தபடி அவ்வப்போது ஒவ்வொரு வார்த்தையாகப் பேசிக் கொண்டிருந்தார். உணவை முடித்தவுடன் தூங்கிப் பழகி விட்ட அம்முவும் அவள் தம்பியும் வீட்டுக்குள் அடைக்கலமாகியிருந்தனர். அத்தை மட்டும் வெற்றிலை போட்டபடி கால் நீட்டி இன்னொரு பக்க திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான். பொதுவாக நவந்தனின் அம்மா.. இந்த சம்பாசனைகளில் கலந்து கொளவதில்லை. இரவு உணவுக்குப் பின் தூக்கம்தான். நவநீதன் அத்தையுடன் பேசிக் கொண்டிருக்க.. கவிதா அவன் மடியில் சுருண்டு படுத்து விட்டாள். “ஏய் கவி.. தூக்கம் வந்தா உள்ள போய் படு” என்றான் நவநீதன் “எனக்கு தூக்கம் வரல, நான் நீங்க பேசறதை கேட்டுட்டு படுத்துட்டிருக்கேன்." என்றாள். “மாமனுக்கு கால் வலிக்க போகுதுடி." என்றாள் அத்தை. “அதெல்லாம் வலிக்காது." அம்மாவுக்கு பதில் சொல்லி விட்டு அவனைக் கேட்டாள், "வலிக்குதா மாமா?" “இல்ல.. படுத்துக்க. ஆனா.. இவ இன்னும் சின்ன புள்ள மாதிரியேதான் இருக்கா அத்தை..!" “அதென்னமோ.. உன்கிட்டதான் அப்படி இருக்கா.” அத்தை அடி போடுவது புரிந்தது. “நீயாச்சு.. அவளாச்சு என்னமோ பண்ணு. நாங்க ஒண்ணும் சொல்ல போறதில்ல.." “மா.. உன் வாய கொஞ்சம் மூடிட்டு இரு.! நாங்க ஒன்னும் அப்படி இல்ல” கவிதா சொன்னாள். “அப்படி இல்லாமயா உன் மாமன் மடில இப்படி தலை வெச்சு படுத்துருக்க..?” “அய்யே.. மாமன் மடில தல வெச்சு படுத்தா தப்பா..?" “தப்பில்லடி, ஆனா எல்லாருக்கும் அந்த எண்ணம் வருமா? இப்ப அம்முவும்தான் இருக்கா.. அவளை இப்படி மாமா மடில போய் தலைவெச்சு படுக்க சொல்லேன் பாப்பம்." “அவளுக்கு மாமங்கிட்ட அவ்வளவு பழக்கம் இல்ல. என்னை சின்னதுல இருந்தே மாமா நல்லா தூக்கி வளத்து வெளையாடிருக்கு.! இல்ல மாமா..?” அதுவும் உண்மைதான். சிறு வயதில் அவனுக்கு இவளை மிகவும் பிடிக்கும். அவனுடன்தான் அவளது பெரும்பாலான பொழுதுகள் கழியும். சிறு வயதில் தங்கை போன்ற பாசமாக இருந்த அது இப்போதுதான் காதலாக மலர்ந்திருக்கிறது! இப்போது அவர்களுக்குள் இருப்பதை காதல் என்றும் சொல்லி விட முடியாது. உறவு முறையும் சந்தர்ப்பங்களும் அவர்களுக்கு இடமளிக்க.. அவர்கள் இப்போது உடலுறவுவரை போய் விட்டார்கள். ஆனால் அவர்கள் காதலர்களைப் போல நடந்து கொள்வதில்லை! யோசித்துப் பார்த்தால்.. அது எல்லாம் கலந்த உறவாகத் தோன்றியது நவநீதனுக்கு! ஆனால் அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் அத்தைக்குத்தான் அதிக ஆசை என்பது அத்தையின் ஒவ்வொரு செயலிலும் நன்றாகத் தெரியும். ஊர் கதை, உறவுக் கதை எல்லாம் பேசி முடித்து நவநீதன் தூங்க எழுந்தபோது பத்து மணி பக்கம் அகியிருந்தது. மாமா தூங்கியிருந்தார். கவிதா அவன் விரல்களின் நகங்களை பற்களால் கொறித்தபடி, அவன் மடியில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். அத்தைக்கு தெரியாமல் அவனும் அவ்வப்போது அவள் மார்புகளைப் பிடித்து அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான்.! “சரித்த.. தூக்கம் வருது.. போய் தூங்கலாம்” என்றான் நவநீதன். “செரி நவநி.. போய் தூங்குங்க” “எந்திரி கவி” அவளும் எழுந்தாள். அத்தையிடம் சொல்லிக் கொண்டு இரண்டு பேரும் அவன் வீட்டில் நுழைந்தனர். கவி பாயை கீழே விரித்து விட்டு அவனுடன் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டாள். “என்னடி இது?” “என்ன மாமா?” “பாயை அங்க விரிச்சுட்டு இங்க வந்து படுத்துக்கற?” சிரித்தாள். “ஆமா” அவளை இறுக்கமாக அணைத்து அவளது இதழ்களைச் சுவைத்த பின் மெதுவாக கேட்டான் நவநீதன்.! “நீ என்னை லவ் பண்றியா கவி?” “ஏன் மாமா?” "சும்மா... சொல்லுடி..? நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கனும்னு உங்கம்மா ரொம்ப ஆசையா இருக்கு.” “ஆமா மாமா” “லல் பண்றியா இல்லையா அதை சொல்து” “ம்ம் பண்றேன், அதுக்கு என்ன இப்ப?” *அப்பறம் உங்கம்மாகிட்ட அதெல்லாம் இல்லேனு சுத்தின.?” “எங்கம்மாக்கு வேற வேலை என்ன மாமா.? இதப் போய் நான் எப்படி சொல்றது.?” "சரி., சப்போஸ்.. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலேனா என்ன பண்ணுவ?” “என்ன பண்றது? ஒண்ணும் பண்ண முடியாது. ஏன் மாமா என்னை உனக்கு படிக்கலியா?” “உன்ன ரொம்ப புடிக்குதுடி, பிரச்சினை அதில்ல” “பின்ன வேறென்ன?” “நமக்குள்ள வயசு வித்தியாசம் இருக்கு" ஆனால் அவன் மனதில் உறுத்தும் விசயம் அது அல்ல. ரத்த உறவில் திருமணம் செய்து கொள்வதால் பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது என்று சொல்லப் படுகிறதே என்பதுதான். ஆனால் கவியிடம் இதை எப்படி சொல்வது என்றுதான் யோசனையாக இருந்தது..! “ஏன் மாமா.. அப்படி என்ன வயசு வித்யாசம் நமக்கு.? என்னை விட நீ ஒரு அஞ்சு வருசம்தான் பெரியவன்! அதுக்கு என்ன இப்போ?” அவள் கேட்க. மெடிக்கல் விபரங்களை பேசிப் பார்க்கலாம் என்று நினைத்தான். "அது மட்டும் இல்ல கவி. இப்ப ரத்த சொந்தத்துல கல்யாணம் பண்ணா நமக்கு பொறக்கற கொழந்தைகள்ள நிறைய பேரு ஊனமாத்தான் இருப்பாங்கனு.. டாக்டர்ஸ் எல்லாம் சொல்றாங்க. அதான் எனக்கு பயமா இருக்கு” “ம் நானும் கேள்விப் பட்றுக்கேன்” *அப்படி ஆகிருச்சுன்னா என்னடி செய்றது?” "தெரியல. அப்போ நமக்குள்ள கல்யாணம் வேண்டாங்கறியா மாமா?” “எனக்கு என்ன சொல்றதுனு தெரியல கவி. எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு. உன்ன ஏமாத்தவும் மனசு இல்ல. பாரு. வேண்டாம்னு நான் நினைச்சாக்கூட நீயா இப்படி வந்து வந்து படுத்துக்கற. நீயாவது இதெல்லாம் வேண்டாம். தப்பு மாமான்னு சொல்லி ஒதுங்கியிருக்கணும்” “என்னால அப்படி எல்லாம் ஒதுங்கியிருக்க முடியாது. சரி அத விடு மாமா.. அத அப்புறம் பாக்கலாம். இப்ப நான் உன்கூட இப்படி வந்து படுக்கறது.. உனக்கு புடிக்கலையா?” “புடிக்கலேன்னெல்லாம் இல்லைடி.. ப்யூச்சர நெனச்சு.. ஒரு பயம்..” “சரி.. இப்ப நான் கீழ போய்க்கட்டுமா.?" அவளை ஆதுரத்துடன் இறுக்கி அணைத்து அவள் உதட்டில் அழுத்தி முத்தம் கொடுத்தான் நவநீதன்.!!! "பரவால்ல படுத்துக்கோ..” அவனது அணைப்புக்குள்ளேயே படுத்த கவிதாவும் கண்களை மூடித் தூங்கிவிட்டாள்.. !!
12-10-2025, 08:26 PM
Nice update bro, but romba naal wait panna vachittinka
|
|
« Next Oldest | Next Newest »
|