Posts: 1,417
Threads: 12
Likes Received: 4,783 in 894 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
208
(11-06-2025, 02:02 AM)Tamilmathi Wrote: Game40it,
Wow! Your writing simply superb.
The way you narrate a story paa,
really who are you? You stories only focus on
Human emotions , the way you transforms their emotions
To broke social infrastructure ...
The char all are good but they are not doing good but not their fault ....
Mathan : not satisfying,
Shoba : guilt feeling,
Senthi : belive her so much
The story tells who will win ( love or lust )
Well constructed the pain of love(husband)and lust(mathan).........finally won u r narration ,,,
Thank you so much for updates .... Thank you. I am trying to convey that not every woman who strays from her marriage vows is of an unsavory character. Circumstances sometime pushes someone to engage in a way they normally wouldn't. Similarly not every illicit lover is someone who takes advantage of a vulnerable woman. Please continue to give your thoughts on the story. It would certainly serve as a great encouragement for me.
(11-06-2025, 02:51 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு செந்தில் விபத்து ஏற்பட்ட வலி சொல்லி அதனால் ஷோபா கோவத்தை பேசியது சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. மதன் வேலை விட்டு எதார்த்தமாக ஷோபனா ஆபீஸ் வந்து போன் மறைத்து வைத்து செந்தில் உரையாடல் மற்றும் ஆபீஸ் வந்தது சொல்லி பார்க்கும் போது ஷோபனா மீது இருக்கும் ஆசை எந்தவொரு எதார்த்தம் மாறாமல் இயல்பாக எழுதி வருகிறார் நன்றி நண்பா. ஷோபாவின் நிலைமை தான் மோசம். அவளுக்கு அவள் கணவன் மீது இருக்கும் காதலும் அன்பும் குறையவில்லை அனால் அதே நேரத்தில் மதன் மீதும் காதல் கொள்வதை தவிர்க்க முடியாமல் தவிக்கிறாள். இப்போதைக்கு இரட்டை வாழ்கை வாழ்கிறாள் அனால் ஒரு காலத்தில் இரண்டில் ஒன்னு தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைமை வந்தால் என்ன செய்வாள்? அதையும் பார்ப்போம்.
(11-06-2025, 03:23 PM)Chennaiboy Wrote: yr): Super narration Thank you bro.
(12-06-2025, 10:54 PM)fuckandforget Wrote: Awesome update Thanks bro
(13-06-2025, 06:06 AM)jiivajothii Wrote: Very nice Thank you
(13-06-2025, 09:32 PM)karthikraj2020 Wrote: Super awesome update bro... Thank you bro, appreciate it.
(14-06-2025, 03:44 AM)Rajsri111 Wrote: Wow wow.. ஒரு நாவல் படிக்கிற feel...keep it bro நிஜமாக ஒருத்தரின் வாழ்க்கையில் நடக்குறது போல எழுத்த முயற்சிக்கிறேன். உங்கள் பாராட்டுக்கு என் நன்றிகள்.
(14-06-2025, 07:48 AM)Arul Pragasam Wrote: Super sago Thanks bro.
(14-06-2025, 10:17 AM)krish196 Wrote: Super thalaiva arumaiya irukirathu Nandri, thodarnthu aatharavu kodungga.
(14-06-2025, 02:00 PM)Bigil Wrote: Very good dude Thanks bro.
(14-06-2025, 09:47 PM)Dinesh5 Wrote: ஒரு காமக்கதை படிப்பது போல இல்லை ஒரு நல்ல யதார்த்தமான நாவல் படிப்பது போன்றஉணர்வு. காமத்தை மட்டும் முதன்மையாக கொள்ளாமல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளீர்கள். அருமை சகோ. நன்றி. இது வெறும் கதை, உண்மையான சம்பவத்தை வைத்து எழுதப்படவில்லை என்றாலும், வாழ்க்கையில் இது போல நடக்க கூடியதாக இருக்கும் உணர்வு ஏற்பட முயற்சிக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கு உங்கள் பாராட்டை படிக்க.
(14-06-2025, 09:49 PM)Rangushki Wrote: Excellent bro.
Now she will also be happy that the accident happened otherwise, she would not have got a chance to know these new pleasures. You can say that but at the same time she did have a satisfying sex life with her husband before his accident. Often times something new would be exciting, thrilling and seemingly more enjoyable, especially if it has that element of illicit or immorality in it. But as the relationship becomes familiar often it loses the luster that was there in the beginning.
(15-06-2025, 01:07 AM)Ammapasam Wrote: Good update bro
Semmaya poguthu story
Keep rocking Thank you, I'll try to continue in that vein.
(15-06-2025, 11:38 AM)Thangaraasu Wrote: Miga arumai Romba nandri
(15-06-2025, 12:24 PM)Vishal Ramana Wrote: UR rocking as usual Thank you. Please keep the comments coming.
•
Posts: 1,417
Threads: 12
Likes Received: 4,783 in 894 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
208
நான் கதவை தட்டி காபின் உள்ளே செல்லும்போது ஷோபா அவள் மேஜையில் அமர்ந்தபடி கணினியில் எதோ டைப் கொண்டு இருந்தாள். என்னை பார்த்ததும், என்ன என்று கேட்பதுபோல அழகாக வில்ல போல ஷேப் செய்யப்பட்ட அவளின் புருவங்களை உயர்த்தினாள்.
"போன் இங்கே விழுந்திரிச்சி என்று நினைக்கிறேன்," என்று கூறி தரையில் தேடுவது போல பாவனை செய்து பிறகு அதை நாற்காலியில் இருப்பதை கண்டுவிட்டது போல நடித்தேன்.
"இதோ, அது இங்கே இருக்கு," என்று கூறி அதை எடுத்தேன்.
நீ போய் கொஞ்சம் நேரம் ஆச்சி .. இப்போது தான் உனக்கு அது இல்லை என்று தெரிந்ததா?" என்று கேட்டாள்.
"நானும் உன் கணவரும் ரெஸ்டாரண்டில் டீ அருந்தினோம், அப்போது நான் அதை கவனிக்கில."
"என் கணவர் போன் மூலம் நீ உன் போனுக்கு அழைத்திருந்தால் அது இங்கே இருக்கு என்று நான் கண்டுபிடித்து அதை என் ஆஃபிஸ் வாட்ச்மன் மூலம் உனக்கு அனுப்பிரிப்பென்னே."
உன்னை மறுபடியும் பார்க்க தானே நான் என் போன்னை இங்கே விட்டிட்டு போனேன் நீ சொன்னபடி நான் ஏன் செய்யப்போறேன், நல்லவேளை அப்படி செய்யலாம் என்று செந்திலுக்கு தோணல," என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
"அப்படி செய்திருந்தால் இந்த பேரழகியை இன்னொரு முறை நான் பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்குமா," என்று புன்னகையுடன் கூறினேன்.
என் மேல் பொய்க்கோபம் கொண்டு அவள் உதடுகளை ஒன்றாக அழுத்தியபடி முறைத்தாள். அந்த நேரம் அவள் ஆஃபீஸ் போன் ஒலித்தது. அவள் இன்டெர்க்கம் அழுத்தி பேசினாள்.
"யெஸ் ராமு?"
"மேடம், நாங்க கிளம்புறோம்," என்று ராமு கூறினார்.
வாட்ச்மன் சேர்க்காமல் அவள் அலுவலகத்தில் ஏழு பேர் பணிபுரிந்தார்கள், அதில் இந்த ராமு தான் அபிசேர் இன் சார்ஜ்.
"சரி கிளம்புங்க, நானும் இன்னும் சற்று நேரத்தில் கிளம்புறேன்," என்றாள்.
"நான் வெய்ட் பண்ணி நீங்க கிளம்பின பிறகு நான் ஆஃபீஸ் பூட்டிட்டு போகவா மேடம்," என்று ராமு கேட்டார்.
"அப்படி எதுவும் செஞ்சிடாதடா, உன் மேடமும் என்னையும் தனியாக இருக்க விடு," என்று மனதில் வேண்டிக்கொண்டேன்.
ஷோபா என் முகத்தை பார்த்தபடி ஒரு குறும்பு புன்னகையுடன் கூறினாள்," நீங்க கிளம்புங்க, நான் போகும்போது பூட்டிக்கிறேன்."
இதைக் கேட்டதும் என் முகம் ஒரு பரந்த புன்னகையாக மலர்ந்தது. நான் மெதுவாக அவளை நோக்கி நடக்கும்போது என்னை நிறுத்தினாள்," அங்கேயே இரு, நீ இங்கே வந்த உன் கையை வெச்சிட்டு சும்மா இருக்கமாட்டா."
இந்தப் பொய்யான குற்றச்சாட்டைக் கேட்டு நான் அவதி அடைந்தது போல முக பாவனையை வைத்தேன் நான், அவள் சொல்லால் காயப்பட்டதுபோல என் முகத்தை வைத்திருப்பதை கண்டு அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
"நீ சரியான Fraud மதன். உன்னை நம்பவே முடியாது," என்றாள் சிரித்தமுகத்துடன்.
"ஐ அம் சோ ஹுர்ட் ஷோபா, என்னை அப்படியெல்லாம் சொல்லலாமா .. நான் உண்மையில் நல்லவன்," என்றேன்.
"Fraud ,, fraud .. நீயா நல்லவன், நீ உன் போனை நாற்காலியில் பின் தள்ளி மறைத்து வைத்ததை பார்த்தேன் டா."
ஹ்ம்ம் அதை பார்த்துவிட்ட பிறகும் அவள் சும்மா இருந்திருக்க. நான் மறுபடியும் இங்கே வரணும் என்று ஆசைப்பட்டிருக்கள். இப்போது என்னை கிட்ட வாராதே என்று பொய்யாக சொல்லி நடிக்கிறாள். நான் மட்டும் இல்லை அவளும் Fraud தான். காதலும் காமமும் சேர்ந்து வந்துவிட்டால் எல்லோரும் அப்படி தான் போல. நான் அவள் வார்த்தைகளைப் புறக்கணித்துவிட்டு, நேராக அவள் அருகில் சென்று, அவள் நாற்காலியில் அமர்ந்திருக்கும்போதே அவள் பின்னால் நின்றேன். உண்மையில் அவளும் அதையைத்தானே விரும்பி இருப்பாள். அவள் நீண்ட சிவப்பு நிற டாப்ஸும், கிரீம் நிற லெகின்ஸும் அணிந்திருந்தாள். அவளுடைய கழுத்தும் தோள்களின் ஒரு பகுதியும் கவர்ச்சிகரமாகத் தெரிந்தன. நான் சற்று முன்னாள் எட்டி பார்க்கையில் அவளுடைய நெக்லைன் திறப்பு வழியாக அவளுடைய மார்பகங்களின் மேடுகளின் தொடக்கத்தைக் காண முடிந்தது. என் கையை உள்ளே செலுத்தி அவள் கனிகளை பிடிக்க ஆசையாக இருந்தாலும் என்னை நான் கட்டுப்படுத்திக்கொண்டேன். அதை செய்ய இன்னும் நேரம் இருக்கு.
"செந்தில் மட்டும் இல்லை, நீயும் தான் இன்று ரொம்ப களைப்பாக தெரியுற," என்று கூறி அவள் கழுத்தின் கீழ் பகுதி மற்றும் தோள்கள்ளை இதமாக மசாஜ் பண்ணினேன்.
அவள் கண்களை மூடி என் மஸ்ஸஜ்ஜை அனுபவித்தபடி கூறினாள்," நீ தானடா அதற்க்கு காரணம்."
"நானா? நான் என்ன செஞ்சேன்? என்று கேட்டபடி அவள் பின் கழுத்தை லேசாக அழுத்தினேன்.
அவள் தலையை சற்று முன்னே சாய்த்து நான் அவளுக்கு அங்கே மசாஜ் பண்ண தோதாக கொடுத்தாள். "நீ நேற்று ராத்திரி பூரா என்னை தூங்க விடலையே ... படவா," என்று அன்போடு திட்டினாள்.
"என்னை மட்டும் குற்றம் சொல்லுற, நீயும் என்னை தடுப்பதாக இல்லையே," என்று குறும்பாக அவளை டீஸ் செய்தேன்.
"சீ போடா .. நான் முடியாது என்றாலும் நீ கேட்டிருப்ப பாரு," என்றாள்.
ஆசை இரண்டு பேருக்கும் தான் இருந்தது அனால் அவ பெண் என்பதால் பழி எல்லாம் ஆண் ஆனா என் மேல் போடுற. வெகு நாட்களுக்கு பிறகு எங்கள் ஏக்கத்தை தீர்க்க வாய்ப்பு அமைந்த அந்த நேரத்தில் தூக்கம் தான் நமக்கு முக்கியும்மா?
"நான் என்ன செய்வேன், மாத கணக்கில என்ன எங்கே விட்டுட்டெ, நான் உன்னை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது என்னை கட்டுப்படுத்த நான் எவ்வளவு சிரமத்துடன் போராடினேன் என்று எனக்கு தான் தெரியும். ஒரு பெண் இவ்வளோ அழகா இருக்க கூடாது." நான் என் இரண்டு கைகளாலும் அவள் இரு தோள்பட்டைகளை மசாஜ் செய்தேன்.
"ஸ்ஸ்ஸ் .. அப்படி மதன் .. ம்ம்ம் .. சுகமா இருக்கு."
இதே மாதிரி தான் நேற்று இரவும் முனகினாள் அனால் அப்போது இதைவிட கொஞ்சம் சத்தம் அதிகம் மற்றும் அதன் தொனி வேறு மாதிரி இருந்தது. பெண்களுக்கு ஆண்கள் செக்சில் அவர்களுடன் ஈடுபடும்போது அவர்கள் உடல்களை தீண்டுவது மட்டும் தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாது, செக்ஸ் இல்லாமல் இது போல தீண்டுதலும் அவர்களுக்கு பிடிக்கும். இது போன்ற செயல்கள் தான் பெண்களுக்கு ஆண்கள் மீது இருக்கும் அன்பை அதிகரிக்கும். இதில் ஆண் தானும் இன்பம் பெரும் சுயநலம் கிடையாது மாறாக பெண்கள் மீது உள்ள அக்கறையும், அன்பும் காமிக்கும். அவர்களின் காதலியுடன் எமொஷெனால் கன்னெக்ட் வலுவாகும்.
"நான் வீடு திரும்பியபின்னும் உன் நினைவாக இருந்தது ஷோபா," என்று கூறி அவள் தலையை என் இருக்கரங்களால் மேல் நோக்கி சாயா செய்து அவள் நெற்றியில் மென்மையான முத்தமிட்டேன்.
"நானும் தாண்டா. உன்னை நினைக்க கூடாது என்று நினைத்தேன் பொறுக்கி, அனால் முடியவில்லை. அவரை பார்க்கும் போது நான் செய்த காரியத்துக்கு வேதனையாகவும், சங்கடமாகவும் இருந்தது, அனால் உன்னை நினைக்காமல் இருக்கவும் முடியில."
ஷோபா இருந்த இக்கட்டான சூழ்நிலை அவளுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஒரு புறம் அவள் கணவன் மீது அவள் வைத்திருந்த அன்பு மற்றும் அவருக்கு அவள் செய்கின்ற துரோகத்தால் அவளுக்கு ஏற்படுத்தும் வேதனை. மறுபுறம் அவள் எவ்வளவு முயன்றாலும் அவளுக்குள் என் மீது மலர்ந்து வரும் அன்பு. எங்கள் உறவு வெறும் உடலிறுதியான உறவாக மட்டுமே இருந்திருந்தால் அவளுக்கு குழப்பம் இந்த அளவு பாதிச்சிருக்காது. அவள் தன் உணருவகளை புரிந்துகொண்டு அர்த்தப்படுத்த முயற்சிக்கிறாள். ஒரு ஆணைக் காதலிக்க துவங்குவதற்கு, ஏற்கனவே இன்னொரு ஆணைக் காதலிப்பதை நிறுத்துவது அவசியமா?
என் கையை அவள் ப்லோஸ் உள்ளே நுழைந்து அவள் ப்ரா அணிந்த முலையை பிடித்து மசாஜ் சேவித்தேன். "ம்ம்ம் ... ஆஹ்...," கண்களை மூடியபடி அதை அனுபவித்தாள்.
அவள் முகத்தை பக்கவாட்டில் திருப்பியபோது, நானும் குனிந்து முன்னோக்கிச் சென்று அவள் உதடுகளில் என் உதடுகளைப் பதித்தேன். நாங்கள் ஒரு உணர்ச்சிமிக்க முத்தத்தில் ஈடுபட்டோம். நான் அவளைமுத்தமிட்டுக் கொண்டே அவள் ப்லாயுஸ் பட்டன்களை விடுகிக்க முயற்சித்தேன். அவள் தன் உதடுகளை விலகி கொண்டு கெஞ்சலுடன் கூவினாள்," வேணாம் டா செல்லம், அவர் என்னை எதிர்பார்த்து இருப்பர், நான் போகணும்."
"பிலீஸ் டார்லிங் .. இந்த தருணத்துக்கு எத்தனை மணி நேரம் காத்துக்கிட்டு இருந்தேன், கொஞ்ச நேரம் தான் டி, என்னால் முடியில," என்று பதிலுக்கு நான் கெஞ்சினேன்.
"நேற்று தானடா ஒண்ணா இருந்தோம், அதுக்குள்ள என்ன அவசரம்." என் அவசரம் போல ஷோபாவுக்கும் இருந்திருக்கும், இல்லை என்றல் நான் போன் தேடுவது போல வருவேன் என்று தெரிந்தும் என் வருகைக்காக காத்திருக்க மாட்டாள். என் போனை அவள் ஊழியரிடம் கொடுத்து, நான் வந்தால் அவர் அதை என்னிடம் கொடுக்க சொல்லி என்னை அப்படியே வழி அனுப்பிருப்பள். அனால் ஒரு பெண்ணாக அவள் ஆசையை என்னிடம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியவில்லை.
"நேற்று என்ன நேற்று .. உன்னை ஒரு மணி நேரம் கூட பிரிந்து இருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கு," என்றேன். அனால் அவள் மீது இருக்கும் ஆசையை நான்மறைக்க போவதில்லை. நான் அவள் மீது இவ்வளவு மோகம் கொண்டேன் என்று அவளுக்கு தெரியும்போது அது அவளுக்கு மகிழ்ச்சியை தான் கொடுக்கும்.
நான் அவள் ப்லாயுஸ் பொத்தான்களை விடுக்க முடியாதபடி என் விரல்களை அழுத்தி பிடித்திருந்த அவள் கை இப்போது மெதுவாக தளர்ந்தது. அவளிடம் இருந்து அனுமதி கிடைத்த குஷியில் என் விரல்கள் வேகமாக செயல்பட்டது.
"கதவு ழாக் பண்ணாம இருக்கு, யாராவது திடீரென்று உள்ளே வந்திடப் போறாங்க," என்றாள். பெண்ணின் குணம், எப்போதும் ஜாக்ரதையாக இருப்பது. ஆண்கள் தான் ஆசையின் பிடியில் இருக்கும்போது ஆபத்தை பற்றி நினைப்பதில்லை.
நான் கேபின் கண்ணாடி சுவரை மறைக்கும் ஸ்க்ரீன்னை லேசாக ஒதுக்கி ஆஃபீஸ் உள்ளே பார்த்தேன், எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். வாட்ச்மன் அநேகமாக பிரதான நுழைவாயிலுக்கு வெளியே அமர்ந்திருப்பான். அவன் எப்போதும் ஆஃபீஸ் உள்ளே வரமாட்டன். ஒருவேளை எதிர்பாராதது நடந்துவிட கூடாது என்றும், மற்றும் குறிப்பாக ஷோபாவின் திருப்திக்காக, நான் கேபின் கதவைப் பூட்டினேன்.
ஷோபாவின் பிளவுஸ்ஸில் இருந்த ஆரு பொத்தான்களில் நான் மூன்றைமட்டும் விடுவித்திருந்தேன். நான் கதவை பூட்டி திரும்பும் போது ஷோபா எழுந்து நின்று மீதம் இருக்கும் மூன்று பொத்தான்களை அவளாகவே விடுவித்தாள்.
"யாரும் இல்லை, எல்லோரும் போய்ட்டாங்க," என்று கூறியபடி ஆர்வத்துடன் அவளை நோக்கி சென்றேன்.
அவள் மேல் ஆடையின் முன் திறந்து இருக்க அவள் ப்ரா குள் அடைந்திருந்த அவளின் கனிந்த மார்பங்கள் கவர்ச்சியாக காட்சி அளித்தது. அவள் கைகளை முன் விரித்து என் உடலை அவள் உடலுடன் சேர வரவேற்றாள். எங்கள் உடல்கள் நெருக்கமான அணைப்பில் இணைந்தது, எங்கள் உதடுகள் மீண்டும் ஒரு உணர்ச்சிமிக்க முத்தத்தில் இணைந்தன. நேற்று இரவு முதல் இன்று வரையிலான அந்தக் குறுகிய காலத்தில், நாங்கள் இருவரும் வேறு யாரையும் இவ்வளவு முறை முத்தமிட்டிருக்க மாட்டோம். நான் இதுபோன்ற ஒரு குறிகிய நேரத்தில் எந்த பெண்ணையும் இவ்வளவு முறை முத்தமிட்டதில்லை. ஷோபா கூட அவள் கணவருடன் இவ்வளவு முறை முத்தமிட்டிருக்க மாட்டாள். நானும் ஷோபாவை தவிர வேறு எந்த பெண் மீதும் இந்த வெறித்தனமான மோகம் கொண்டதில்லை அதனால் யாரையும் இவ்வளவு முறை முத்தமிட்டதில்லை. நான் ஷோபாவை முத்தமிட்டுக்கொண்டே அவள் ஆடை திறந்திருந்த வழியாக என் கையை கொண்டு அவள் முலையை பிடித்து அமுக்கினேன். அவளின் உதடுகள் என் உதடுகளுடன் உரசுவது மேலும் தீவிரமானது. என் நாக்கு அவள் வாய் உள்ளே நுழைந்து அவளின் உமிழ்நீரை சுவைத்தது. அந்த உமிழ்நீரும் அமிர்தமாக இருந்தது எனக்கு. நான் அவள் ப்ராவை மேலே தள்ளினேன், அவள் முலைகள் விடுதலை பெற்றது. அவளுடைய முலைக்காம்புகள் வீங்கி உறிஞ்சப்படுவதற்கு தயாராக இருந்தது. நேற்று இரவு எத்தனையோ முறை சுவைத்திருந்தாலும் நான் மீண்டும் ஒருமுறை அவளுடைய கனிந்த கனிகளை ருசிக்க ஆவலாக இருந்தேன்.
அவளது முலைக்காம்புதோல் சில பகுதிகளில் லேசாக சிவந்து இருந்தன. அதில் ஒரு சிறிய லவ் பைட் தடயம் இருந்தது. இதெல்லாம் முந்தைய இரவு நான் செய்த செயல். நான் இதுபோன்ற தடயங்கள் விட்டால் அவள் கணவன் கவனித்துவிடுவார் என்று பயப்பட வேண்டியதில்லை. அவள் கணவனுடன் அவள் செக்சில் ஈடுபட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவளின் கழுத்தில், தோள்பட்டையில் அல்லது உதடுகள் போன்ற ஆடைகள் மறைக்காத இடத்தில் இது போன்ற தடயங்கள் விடாமல் கவனமாக இருக்கணும், அவ்வளவு தான். நேற்று நான் அவள் தொப்புளை ரொம்ப காமவெறி கொண்டு உறிஞ்சினேன்னா, அனால் அங்கு நான் கடிக்கவில்லை. அது எப்படி இருக்கு என்று சற்று கீழே பார்த்தேன். அங்கேயும் கொஞ்சம் சிவந்து இருந்தது. எனுக்குள் சிரித்துக்கொண்டேன், அவள் புடவை கட்டினால் கவர்ச்சியாக தொப்புளின் கீழ் கட்டமுடியாது. அங்கே சிவந்து இருப்பதை அவள் தோழி அல்லது அவள் கணவன் கவனித்தல் என்ன சொல்லி சமாளிப்பாள்? மேலும், ஷோபா தனது கணவருடன் தற்சமயம் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை என்பது அவளுடைய பெண் தோழிக்குத் தெரிந்து ஆனாலும் அங்கே சிவந்து இருந்ததை அவர்கள் பார்த்தல் அது எவ்வளவு இகழ்ச்சியுள்ளதாக இருக்கும்.
அவள் புடைத்த முலைக்காம்பை சுற்றி லேசாக என் நாக்கால வருடினேன். "ஸ்ஸ்ஸ்..," என்று ஷோபா முனகினாள். அவளுக்கு அங்கே நோவுகிறத அல்லது சுகமாக இருக்குதா என்று எனக்கு தெரியவில்லை.
"வலிக்கிது பேபி?" என்று கேட்டேன்.
"ஆமாம், கொஞ்சம்," என்றாள்.
"சாரி டார்லிங் ... ரொம்ப வெறித்தனமாக நடந்துக்கிட்டேன்."
"இல்ல டா செல்லம், நீ என் மேலே வெறித்தனமாக இருப்பது தான் எனக்கு பிடிக்குது. மறுபடியும் லிக் பண்ணுடா... வலியோடு சுகமாகவும் இருக்கு."
ஷோபா அப்படி சொன்னதும், பாரம்பரியமாக மயில் இறகை வைத்து காயத்தின் மேல் மருந்து பூசுவது போல நான் அவள் முலைக்காம்புகளை இதமாக நக்கினேன், பிறகு மென்மையாக சப்பினேன்.
ம்ம்ம் .. ம்ம்ம்... ," என்று என் வாய் மற்றும் நாக்கு செய்யும் தீண்டுதலை அனுபவித்தாள்.
முதல் முறை நாங்கள் உடலுறவில் மகிழ்ந்தது என் வீட்டில். அடுத்து இரண்டு முறை அவள் வீட்டில். அனால் இதுபோன்ற வெளியில், அதுவும் பிறர் வரக்கூடிய இடத்தில் நாங்கள் செக்ஸ் விளையாட்டில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. இது எங்கள் பாலியல் உறவின் தன்மை எவ்வாறு மாறிவிட்டது என்பதைக் காட்டியது. அவள் தன் தேவைக்காக மட்டுமே என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்கிறாள் என்றும் மற்ற நேரங்களில் நாம தனியாக இருந்தாலும் கூட நான் அவளை தொட கூடாது என்று கட்டுப்பாட்டை நான் இனிமேல் கடைபிடிக்க தேவை இல்லை. எங்களுக்கிடையில் எந்த உணர்வுகளும் உருவாகவில்லை என்ற பாசாங்கு தேவையில்லை. நம் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு சில மாதங்களுக்கு ஒரு முறை என்று வரம்பு நிர்ணயிக்க எங்களால் இனிமேல் முடியாது. இதுதான் புதிய யதார்த்தம். ஒன்றாக இருப்பதற்கு இதுபோன்ற வாய்ப்புகளை நாங்கள் தேடுவோம். முடிந்தால் நாங்களே வாய்ப்பை அமைத்துக் கொள்வோம்.
நான் அவள் முலைக்காம்பைப் பால் குடித்துக் கொண்டிருக்கும்போது, என் கைகள் அவள் உடல் முழுவதும் ஆவலுடன் ஆராய்ந்தன.. அவளுடைய பிட்டம், இடுப்பு, தொடைகள், யோனி என்று அங்கும் இங்கும் அலைபாய்ந்தது.
"ஸ்ஸ்ஸ்ஸ்... கண்ணே .. நேற்று தான என்னை அனுபவிச்ச .. என் உடல் மேலே உள்ள உன் பசி இன்னும் அடங்களையா?" அவள் உணர்ச்சியின் உச்சத்தில் புலம்பினாள்.
நான் அவள் கையை எடுத்து என் புடைப்பின் மீது வைத்தேன். "பாரு .. என் பசி அடங்கிய மாதிரியா இருக்கு?"
Posts: 1,417
Threads: 12
Likes Received: 4,783 in 894 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
208
அவள் விரல்கள் என் புடைப்பை சற்று நேரம் அமுக்கிய பிறகு, தட்ட தடுமாறி என் ஜிப் கொக்கியை தேடியது. அதை கண்டு பிடித்தும் அவசரமாக என் ஜிப்பை திறந்து அந்த திறப்பு வழியாக அவள் கை உள்ளே நுழைந்தது. விடுதலை பெற என் பாக்சர்ஸ் துணினியின் மீது என் ஆண்மை ஆர்வத்துடன் போராடிக்கொண்டு இருந்தது. என்னுடைய பாக்சர்சின் முன்புறத்தில் பொத்தான்கள் இருந்தன. அதையும் அவள் விரல்கல் விடுவித்து என் தண்டை பிடித்து வெளியே இழுத்தது. இப்போது என் பேண்ட்டின் முன்பக்க திறப்பிலிருந்து என் கடினமான தடி வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.. ரொம்ப நேரமாக விறைப்பில் இருந்ததால் என் சுன்னியின் மொட்டு ஏற்கனவே ஈரமாக இருந்தது. அவள் விரல்களில் அந்த ஈரம் படும்போது என் கட்டுக்கடங்கா ஆசையை புரிந்திருப்பாள். என் கை அவள் லெக்கின்ஸ் மேல் இருந்து உள்ளே நுழைந்து அவள் பேண்டிஸ் பட்டையை ஒதுக்கி அவள் புண்டையை அடைந்தது. என் விரல் அவள் புண்டை இதழ்களை வருட, என் சுன்னியின் மொட்டு இருந்ததுபோல அங்கேயும் ஈரமாக இருப்பதை அறிந்தேன். அவளுக்கும் என் நிலை போல தான். நான் வந்ததில் இருந்து ஆசை அவளையும் பற்றிக்கொண்டது அனால் அவள் அதை வெளிக்காட்டவில்லை. என் வாயை அவள் முலைக்காம்பில் இருந்து எடுக்க அது என் உமிழ்நீரால் ஈரமாக இருந்தது. எங்கள் கண்கள் சந்தித்தனர் ... ஆசையில் இறுகிய முகம் .. காமத்தில் புகைந்து கண்கள் .. ஒன்றுசேர ஆர்வத்தில் துடிக்கும் உதடுகள். வார்த்தைகள் தேவை இல்லை, எங்கள் கண்களின் இமைகள் மூடின, எங்கள் உதடுகள் லேசாக திறந்தன. அவைகள் ஒருவருக்கொருவர் சுவையை ரசித்துக் கொண்டே ஒன்றாகப் பூட்டிக் கொண்டனர்.
எங்கள் உதடுகள் பல வினாடிகளுக்கு ஒரு முறை ஒரு வினாடிக்கும் குறைவாக விடுபட்டு, மீண்டும் மீண்டும் எங்கள் நாக்குகள் மோதி கொண்டு எங்கள் உதடுகள் ஆவலுடன் ஒன்று சேர்ந்தன. இந்த ஈரமான முத்தங்கள் எங்களுக்குள் ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த காமத்தைத் மேலும் எரியூட்டியது. நான் என் கையை அவள் லெக்கின்ஸ் உள்ளே நுழைத்து அவள் புண்டையை என் விரல்களால் வருடும் அதே நேரத்தில் அவளின் நீண்ட விரல்கள் என் பூலை பிடித்து ஆட்டிக்கொண்டு இருந்தது. அவள் கணவருக்கு விபத்து ஏற்படுத்தியவரின் பிரதிநிதி வெளியேறியதிலிருந்து, அவள் கணவர் கவனிக்காத பொழுது, எங்கள் கண்கள் பாலியல் கபடமான பார்வைகளை பரிமாறி கொண்டு இருந்தது. அப்போதே நாம் இருவருக்கிடையே எந்த அளவு ஆசை பற்றிக்கொண்டு விட்டது என்று நாம் இருவரும் அறிவோம். இதற்க்கு முன்பு செந்தில் இருக்கும் போது ஷோபா இது போன்ற திருட்டுத்தனமாக பார்வையை என்னுடன் பகிர்ந்துகொண்டதில்லை.
நாங்கள் ஒன்றாகக் கழித்த அற்புதமான இரவுக்குப் பிறகு இவ்வளவு சீக்கிரமே ஒருவருக்கொருவர் பார்த்தபோது, நாங்கள் அனுபவித்த அற்புதமான பேரின்பத்தின் நினைவுகளை எங்களை மறுபடியும் அதை அனுபவிக்க ஏங்கவைத்தது. அவளுடைய கணவரின் இருப்பு ஏற்படுத்திய தடை எங்குளுக்குள் இருக்கும் காமத்தை அதிகரிக்கவே உதவியது. அந்த விரக்தி எங்கள் முத்தங்களின் உணர்ச்சி வேகத்தில் வெளிப்பட்டது. நான் அவள் லெக்கின்ஸ் முழுவதும் கீழே தள்ள அவள் கால்களால் அதை உதறி தரையில் தள்ளினாள்.
"உன் இனிய புண்டை எனக்கு வேணும் டி ... அதை ஃபக் பண்ணி கிழிக்கப்போறேன் டி."
"ஐ வாண்ட் யு டு ஃபக் மீ ஹார்டு அண்ட் டீப் பேபி," இளம் பெண்ணின் விரக்தியின் வேகத்தில் என்னை புணர அழைத்தாள்.
அவள் மேஜையில் இருந்த கோப்புகளை மற்றும் பேப்பர்களை ஒரு புறம் தள்ளினேன். சில பேப்பர் மற்றும் ஒரு கோப்பு கீழே விழுந்தது அனால் அதை பற்றி கவலைப்பட மனநிலையில் இருவரும் இல்லை. அவள் உடலை திருப்பி அவள் மேல் உடலை மேஜையின் மீது படுக்க சேவித்தேன். அவள் ஒரு காலில் நிற்க, அவளின் மற்றொரு காலை தூக்கி, முட்டி மடக்கியபடி மேஜை மீது வைத்தேன். அவள் பேண்டிஸ் இன்னும் அணிந்திருந்தாள். நான் என் பேண்ட் பெல்ட்டை தளர்த்தி என் பேண்ட் மற்றும் என் பாக்சர்ஸ்ஸை கீழே தள்ளினேன். அது என் கால்களை சுற்றியபடி தரையில் கிடந்தது. அவள் பேண்டிஸ்ஸை அகற்றாமல் அதன் கீழ் பகுதியான பட்டையை ஒருபுறம் தள்ளினேன். அவளின் புண்டை இதழ்கள் ஈரத்தில் ஜொலித்தது. அதை பார்க்கவே ரொம்ப பாலுணர்வெழுப்பும் டெம்ப்ட்டிங் ஆகா இருந்தது. அவள் ஈர புண்டை இதழ்கள் விரித்தபடி என் தடியின் தாக்குதலுக்கு தயாராக இருந்தஸ்து. அவள் புண்டையை இப்போது பல முறை நான் என் பூல் மூலம் பதம் பார்த்தபின் கூட அதன் காந்தம் எனக்கு குறையாமல் இருந்தது. ஏனென்றால் அந்த கவர்ச்சியான இளஞ்சிவப்பு உதடுகளுக்கு இடையில் நான் மிகுந்த பரவசத்தை அனுபவித்திருந்தேன்.
என் பூலை அவள் புண்டை பிளவில் தேய்த்தேன். "அஹ்ஹ்ஹ ... என்னை ஓலுடா .. ஓலுடா .. என்னை எவ்வளவு நேரம் காக்க வெச்சிட்ட," என்று புலம்பினாள்
"எனக்கும் தான் டார்லிங், காத்திருக்க முடியில அனால் செந்தில் இருந்தாரே, என்ன செய்வது."
"அவரை பற்றி இப்போ ரிமைண்டு பண்ணாதே, எனக்கு கில்டியாக இருக்கு, அப்புறம் மூட் போய்விடும்.'
நான் செந்தில் பற்றி பேசி இருக்க கூடாது. அவள் மூட் போகாமல் இருக்க மற்றும் செந்தில் அவள் நினைவில் இருந்து தற்காலிகமாக அகற்ற ஒரே வழி தான் இருந்தது. தாமதிக்காமல் என் பூலை அவள் கூதி உள்ளே சொருகினேன்.
"அங் ..அம்மா ... மதன் ஆஹ்.."
அவளின் இறுக்கமான புண்டை என் மொத்தமான தண்டி இறுக்கி பிடித்துக்கொண்டது. அந்த ஈரமான குறுகிய குகைக்குள்ளே அதன்சுவறுகளை உரசிக்கொண்டு சருகும் போது அந்த சுகத்துக்கு வேறு எதுவும் ஈடில்லை. என் முழு தண்டையும் அவள் புழை உள்ளே செருகிய பிறகு அப்படி வைத்து அதன் கதகதப்பான அரவணைப்பில் நான் மகிழ்ந்தேன். இதற்க்கு தானே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஏக்கத்துடன் காத்துகொண்டு இருந்தேன். இந்த அற்புதமான சுகத்துக்கு இரண்டு மணி நேரம் என்ன .. எத்தனை மணி நேரம் வேணுமென்றாலும் காத்திருக்கலாம். அவள் இடுப்பை பிடித்தபடி என் இடுப்பை முன்னும் பின்னும் ஆட்ட துவங்கினேன். அவள் முகம் பக்கவாட்டில் மேஜை மீது இருந்தது, அவள் கண்கள் மூடி இருந்தாலும் அவள் வாய் மூளும் மூச்சு இழுத்தபடி அவள் உதடுகள் திறந்து இருந்தது. ஷோபாவின் லெக்கின்ஸ் அகற்றப்பட்டு இடுப்பு கீழ் அம்மணமாக இருந்தாள் அனால் அவள் மேல் ஆடை முன் பகுதி திறந்து இருந்ததோழிய அது அவள் உடலில் இருந்து அகற்ற படவில்லை. அதே போல அவள் ப்ரா மேலே தள்ளப்பட்டு அவள் முலைகளுக்கு விடுதலை கொடுத்திருந்தேன் அனால் அது இன்னும் அவள் உடலில் இருந்தது. இப்படி அலங்கோலமாக பாதி நிர்வாணமாக இருப்பது அவள் முழு நிர்வாணமாக இருப்பதைவிட கவர்ச்சியாக இருந்தது. நானும் அப்படி தான், என் பேண்ட் மற்றும் உள்ளாடை என் கால்களை சுற்றி தரையில் இருந்தது அனால் நான் இன்னும் என் ஷர்ட் அணிந்திருந்தேன். இனிமேல் இதுபோல பாதி நிர்வாணமாக அவசர ஓழ் நம்மிடையே அடிக்கடி நடக்கும் என்று நம்பினேன். இப்படி செய்வதிலும் ஒரு த்ரில் மற்றும் தனிவிதமான சுகம் இருந்தது.
அவளுடைய மேல் ஆடைகள் என் இடுப்பில் உரசிக் கொண்டிருந்தன, அவளது புழைக்குள் மூழ்கியிருந்த என் என் தடியை என்னால் பார்க்க முடியாதபடி அது மறைத்தது. என் தண்டு அவள் உள்ளே சென்று வரும் போது அவள் புண்டை இதழ்கள் அதில் இறுக்கமாக ஒட்டியபடி இருக்க, அந்த ஈர இதழ்கள் முன்னும் பின்னும் இழுக்கப்படுவதை பார்க்க விரும்பினேன். அவள் அந்தரங்க இதழ்கள் என் தண்டை ஆசையுடன் கவ்வி பிடித்திருப்பதை பார்க்கும் போது இப்போது தான் அது எனக்கு உண்மையில் சொந்தம் என்ற ஒரு உணர்வு வரும். நான் அவள் மேல் ஆடையை அவள் முதுகுவரை மேல் இழுத்தேன். இப்போது அவள் இடுப்பின் வளைவு மற்றும் அவளது பிட்டத்தின் செழிப்பு கவர்ச்சியாக எனக்கு காட்சி அளித்தது. அவளுடைய தோல் பட்டுபோல மென்மையாக வழவழப்பாக இருந்தது. அவளை அங்கே நக்குவது இனிமையாகவும் சுவையாகவும் இருக்கும் என்ற உணர்வை அது எனக்குள் ஏற்படுத்தியது. இது வணங்குவதற்கும் மற்றும் போற்றிப் பேணுதல்காண உடல். இனிமையான காதல் செய்வதற்கு பிரதேகம்மாக படைக்கப்பட்ட உடல். நான் எனக்காகவே இன்னொருவரிடம் இருந்து களவாடிய ஒரு உடல்.
நான் என் தண்டின் முக்கால் பகுதியை அவள் புழையிலிருந்து வெளியே இழுத்து, அதை மீண்டும் சீராக உள்ளே செலுத்தினேன். என் ஊடுருவும் காதல் ஆயுதத்தை அவள் யோனி இவ்வளவு பேராசையுடன் வரவேற்பதைப் பார்ப்பது மிகவும் போதையை ஏற்றியது. என் தண்டின் வெளிர் பழுப்பு நிற தோல் பாலிஷ் பூசப்பட்டது போல் பளபளத்தது. அனால் அது போலிஷ் இல்லை மாறாக அது அவளின் பிசுபிசுப்பான காதல் சாறு. நான் அவளை புணர்ந்து கொண்டு அவள் முகத்தை பார்த்தேன். என் இன்ப தாக்குதல் என்ன மாற்றங்கள் அவள் முகத்தில் ஏற்படுத்துகிறது என்று பார்த்து மகிழ ஆசைப்பட்டேன். நான் ஒவ்வொரு முறையும் அதை பாதி வெளியே இழுக்கும் போது எதிர்பார்ப்பில் அவள் உதடுகள் பிரிந்திருக்கும். நான் உள்ளே தள்ளும் போது அவள் பற்கள் அவள் கீழ் உதட்டை வருடி இழுக்கும். அவள் கண்கள் சொக்கி பாதி மூடிய மயக்க நிலையில் இருந்தது. அவளை இங்கே அவள் ஆபீசில் அனுபவிக்கும் முதல் ஆண் நான்னாக தான் இருப்பேன். இந்த பாக்கியம் செந்திலுக்கு கூட கிடைத்திருக்காது. அதுவும் அவள் மேஜை மேல் அவளை வைத்து அவளை ஓக்குறேன்.
நான் அவள் முகத்தை ரசித்தபடி மெதுவாக அவளை புணர்ந்துகொண்டு இருந்தேன். "என்னை வேகமாக ஓலுடா பேபி .. நான் ரொம்ப நேரம் இங்கே இருக்க முடியாது," என்று புலம்பினாள்.
உண்மை தான், நேற்று இரவு போல இப்போது அவசரம் இல்லாமல் ஓக்க முடியாது. செந்தில் அவர் மனைவியின் வருகைக்கு எதிர்பார்த்து இருப்பார். நான் என் வேகத்தை கூட்டினேன். நிமிடங்கள் செல்ல ஷோபா ரதி நீர் அதிகமாக சுரந்து இருந்ததால் இப்போது முன்பைவிட எளிதாக என் தண்டு உள்ளே சென்று வந்தது. ஆனாலும் இன்பம் பெருகிதான் வந்தது, குறையவில்லை.
"அங் .. அங் .. அங் ..," என்று நான் ஒவ்வொரு முறையும் உள்ளே குத்தும் போது ஷோபா முனகினாள்.
இந்த அலுவலத்தில் இது தான் முதல் முறையாக அதன் முதலாளி அம்மா இது போன்ற ஒலியை எலிப்பி இருப்பாள். தனது வீட்டின் ஹாலில் இருக்கும் சோபாவைப் பார்க்கும்போதோ அல்லது தனது வீட்டின் கீழே உள்ள தனது விருந்தாளி அறையில் படுக்கையைப் பார்க்கும்போதோ, அங்கு அவள் என்னுடன் அனுபவித்த இன்பங்களை அது நினைவுபடுத்தும் என்று முன்பு என்னிடம் ஷோபா ஒப்புக்கொண்டிருந்தாள். இப்போது, அவளுடைய கபினில் உள்ள அவளுடைய வேலை மேசையை அந்தப் பட்டியலில் சேர்க்கலாம். அவள் மேஜையில் நான் அவளைப் புணர்ந்ததை அவள் மனதில் இருந்து இனிமேல் அழிக்க முடியாது. இதற்க்கு பிறகு அவள் வீட்டிலும் என்னை ஞாபக படுத்தும் இடங்கள் இருந்தது இப்போது அவள் ஆஃபீஸிலும் அதே நிலை. அப்படி என்றல் என்னை நாள் புரா நினைக்க கூடிய வாய்ப்பு இருந்தது. செந்தில்லைவிட அவள் மனதில் நான் தான் இருப்பேன்னா?
முன்பு, அவள் வாழ்ந்து கொண்டிருந்த இரட்டை வாழ்க்கையிலிருந்து அவளுடைய அலுவலகம் அவளுக்கு அதை நினைவூட்டாமல் இருப்பதற்கு அடைக்கலமாக இருந்திருக்கும். ஒரே நேரத்தில் அவள் செய்ய வேண்டிய இரண்டு வேடங்கள் இருந்தன. ஒன்று, அவன் கணவனுக்கு ஒரு உண்மையான மனைவி மற்றும் தனது கணவருக்கு ஆதரவான பிசினெஸ் பார்ட்னராக இருப்பது. இரண்டு, தனது காதலனுக்கு இன்பங்களை அள்ளிக்கொடுத்து அவளுடைய காதலனுக்கு ஒரு தீவிரமான மற்றும் முழு ஒத்துழைப்பு தரும் கள்ளகாதலியாக இருப்பது. தனது அலுவலகத்தில், தனது வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு பொறுப்பான மனைவியாகவும், கணவருக்கு துணையாகவும் இருப்பதில் கவனம் செலுத்த முடிந்திருந்தது. அனால் இனிமேல் அவன் மேஜைமுன் அமரும்போது அவள் எப்படி அதன் மேல் படுத்தபடி புலம்பிக்கொண்டு காம சுகம் அனுபவித்தாள் என்று நினைவுகள் அவ்வப்போது வந்து அவளை தொந்தரவு பண்ணும். இப்போது அவள் எங்கு சென்றாலும் என் மீது உள்ள நினைவே இல்லாமல் இருப்பது கடினம்.
நான் இப்போது அவள் இடுப்பை பிடித்து வேகமாக இடிக்க என் இடியின் வலுவில் அவள் மேஜை ஆசையா துவங்கியது. "அஹ்ஹ் ..அஹ்ஹ் ..அஹ்ஹ் ..அஹ்ஹ் ..அஹ்ஹ் ..," என்று சத்தமாக முனக துவங்கினாள்.
நல்லவேளை கேபின் மற்றும் அலுவலக கதவுகள் மூடி இருந்தது. வெளியே உட்கார்ந்து இருக்கும் வாட்ச்மனுக்கு அவன் முதலாளி மேடம் இன்பத்தில் அலறுவது கேட்காது. அது மட்டும் இல்லை,கேபினுக்கும் அலுவலக்க மெய்ன் கதவுக்கு தொலைவு அதிகம், அது அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் தன் முழு உணர்வுகளையும் வெளிப்படுத்த அனுமதித்தது.
ஒரு ஏழு, எட்டு நிமிடங்கள் இப்படி நாங்கள் புணர்ந்துகொண்டு இருக்க ஷோபா என்னிடம்," மதன் ஸ்டாப், உன் பூலை வெளியே எடு," என்றாள்.
நான் ஒன்னும் புரியாமல் அவள் கூறியது போல சேவித்தேன். அவள் திரும்பி எழுந்து தன் மேசையின் விளிம்பில் உட்கார்ந்து கால்களை விரித்து வைத்தாள். அவள் விரல்கள் என்னை அவளிடம் வர அழைத்தது.
"வாடா, வந்து என்னை இப்படி ஒழு ... உன் சுன்னி உள்ளே போய்வருவதை நான் பார்க்கணும்." அவள் கூதி இதழ்கள் என் தண்டை பிடித்திருப்பதை பார்க்க ஆசை எனக்கு மட்டும் இல்லை, அவளுக்கும் என் தண்டு அவளின் சிறிய புழைக்குள் போய்வருவதை பார்க்க ஆசை போல. எப்படி அந்த நேரத்தில் அவள் புண்டை எனக்கு மட்டும் சொந்தம் என்று நான் நினைக்கிறேன்னா அதை போலவே அவளும் என் பூல் அந்த நேரத்தில் அவளுக்கு மட்டும் சொந்தம் என்று நினைக்கிறால்லா?
எனக்கும் இது பிடித்தமான ஸ்டைல் தான். அவள் புண்டை இதழ்கள் என் தண்டுவாள் இழுக்கப்படுவதை பார்ப்பது மட்டும் இல்லாமல் நான் வேகமாக ஓக்கும் போது அவள் முகம் இன்பத்தில் தவிப்பதை முழுமையாக பார்த்து என் காமத்தை அதிகரிக்க முடியும். நான் அவள் கால்களுக்கு இடையே சென்று நிற்க அவள் என் தடியை பிடித்து அவள் புண்டையின் பிளவில் பொருத்தினாள். நான் மீண்டும் ஒரே தள்ளில் என் முழு தண்டையும் அவள் புண்டை உள்ளே சோறுக்கினேன்.
"அக்.. அம்மா .. எரும என்ன குத்து குத்துற .. புண்டை வலிக்குதுடா செல்லம், கொஞ்சம் மெதுவா."
"சாரி டார்லிங் .. என் வெறியை கண்ட்ரோல் பண்ண முடியில."
Posts: 1,417
Threads: 12
Likes Received: 4,783 in 894 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
208
அவளுடைய ப்ளாயுஸ் பொத்தான்கள் அவிழ்க்கப்பட்ட நிலையில், அவளுடைய உடலின் முன்பகுதி வெளிப்பட்டது, அவளது விடுவிக்கப்பட்ட மார்பகங்கள் அவளது பிராவின் கீழ் தொங்கிக் கொண்டிருந்தன. நான் அவளுடைய கால் ஒன்றை கணுக்கால்களால் பிடித்திருந்தபோது, அவளுடைய மற்றொரு கால் என் இடுப்பைச் சுற்றி இருந்தது. நான் அவள் முலையுடன் விளையாடிக் கொண்டு என் இடுப்பை பிஸ்டன் போல் இயங்கி என் தண்டை அவளது ஈரமான நுழைவாயிலில் திணித்துக் கொண்டு இருந்தேன். அவளுடைய ஐ-பால்ஸ் மேல் நோக்கி சொருகியபடி பாதி மூடிய இமைகளுக்குப் பின்னால் மறைந்திருந்தன. வாய் திறந்து இருக்க அவள் உதடுகளை அவள் நாக்கால் ஈரப்படுத்தியபடி நான் கொடுக்கும் இன்பத்தை அனுபவித்தாள். நான் என் இடுப்பை முன்னோக்கித் தள்ளும்போது, அவள் என் காதல் ஆயுதம் அவளது ஈரமான உறைக்குள் தாக்குதல் ஏற்படுத்தியதை வரவேற்க அவள் இடுப்பை மேலே தள்ளுவாள்.
"ஓஹ் ... ஓஹ் ...ஓஹ் ...ஓஹ் ...ஸ்ஸ்ஸ்ஸ் .. ஓஹ் ...," என்ற அவளின் இன்ப சிணுங்கல் அந்த சிறிய அறை உள்ளே சத்தமாக ஒலித்தது.
அவளது ஈரமான புண்டையின் உள் சதை மடிப்புகளை தள்ளிக்கொண்டு உழுதுகொண்டிருந்த என் தடியை அவளது புழைச் சுவர்கள் இறுக்கி பிடித்து, அன்புடன் பிசைந்ததூ. நமது அந்தரங்க உறுப்புகள் ஒன்றோடொன்று உராய்வதால் ஏற்படும் வெப்பம் உடல் முழுவதும் பரவி வியர்வை சிற்றோடையாக எங்கள் உடலில் வழிந்தது. எங்களின் கனமான மூச்சு இழுத்தல்லும் ... மூச்சிறைச்சாலும் மற்றும் அவளது தொடர்ச்சியான பரவச முனகல்களாலும், அந்த கேபின்னில் நிரம்பியிருந்தது. எங்களிடையே ஒரு தீவிரமான காம போர் நடந்துகொண்டு இருந்தது. இருவரும் சம பலம்கொண்டு போராடினோம். அப்போது தான் இந்த போரில் தோல்வி அடைபவர் யாரும் இல்லாமல் இருவரும் வெற்றி அடைவோம்.
நாங்கள் இருவரும் மாலை முழுவதும் தேடிய எங்கள் காமத்தின் விடுதலையை நோக்கி விரைந்தோம். எங்கள் காமக் கூக்குரல்களும், எங்கள் இன்பத்தின் மீது நாங்கள் கொண்டிருந்த கான்செண்ட்ராசின், எங்கள் முனகல்களுக்கு இடையே நுழைந்த மற்றொரு ஒலியை நாங்கள் கவனிக்காதபடி செய்தாது. இன்னொரு சத்தம் கேட்டதை உணர எங்களுக்கு பல வினாடிகள் ஆனது, என் தடி முழுவதுமாக அவள் புழைக்குள் இருந்தபடியே எங்கள் உடல்கள் உறைந்தன. அவள் மேஜையில் இருந்த போன் சிறு ஒலியுடன் வைப்ரேட் பண்ணிக்கொண்டு இருந்தது அந்த அழைப்பு செந்திலிடமிருந்து வந்தது என்பதை நாங்கள் உடனடியாக உள்ளுணர்வாக உணர்ந்தோம். சில வினாடிகளில் அது வைப்ரேட் பண்ணி நின்றது. அது எவ்வளவு நேரம் வைப்ரேட் பண்ணி கொண்டு இருந்ததோ எங்களுக்கு தெரியவில்லை. அவள் உடனே அவள் மேஜையின் ஓரத்தில் இருந்த அவள் கைபேசியை எடுத்து பார்த்தாள். நாம சந்தேகப்பட்டது சரி தான். அவள் கணவரிடம் இருந்து மூன்று மிஸ்டு கால் இருந்தது. அவள் கைபேசியை சைலன்ட் மோட் போட்டிருந்தாள் எங்கள் ஆவேச உடலுறவில் அது வைபிரேட் பண்ணியதை கவனிக்கவில்லை.
இப்போது அது மறுபடியும் வைப்ரேட் பண்ண துவங்கியது. ஷோபா தனது கனமான சுவாசத்தைக் கட்டுப்படுத்த பல முறை பெருமூச்சுகளை உள்ளிழுத்தாள். கை நடுங்கியபடி அவள் போன் ரிசீவரை எடுத்தாள்.
"ஹலோ," அவள் மூச்சிறைச்சாலை மறைக்க அவளால் முடிந்த அளவு சாதாரணமாக பேச முயற்சித்தாள்.
சில வினாடிகளுக்கு பிறகு," ஆமாங்க, நான் இன்னும் ஆஃபீஸில் இருக்கேன்," என்றாள்.
போன் வந்து எங்கள் உடல்கள் உறைந்த நேரத்தில் என் தண்டை முழுதுமாக உள்ளே செலுத்தியபடி அப்படியே நின்றிருந்தேன். நாங்கள் புணர்ந்துகொண்டு இருக்கும் நேரத்தில் அவள் தன் கணவனுடன் பேசுவது இதுவே முதல் முறை. அதுவும் இந்த நேரத்தில் என் பூல் கடைசிவரை அவள் புழைக்குள்ளே தள்ள பட்டிருந்தது. ஒரு பெண் தன் கணவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, அவளைப் புணர்வது பல ஆண்களுக்கு மிகவும் சிலிர்ப்பாகவும், மிகவும் உற்சாகமாகவும் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அந்த த்ரில்லில் ஒரு பகுதி என்னவென்றால் அந்தக் கணவனுக்கு, அந்த நேரத்தில் தன் மனைவியை அவளுடைய காதலன் ஒத்துக்கொண்டு இருக்கான் என்பதை அறியாதது தான். அப்படி செய்வது சரி இல்லை என்று நான் நினைத்திருந்தாலும் இப்போது அந்த நிலை உண்மையில் ஏற்படும்போது எனக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டதை என்னால் மறுக்க முடியாது. ஆனால், அவள் தன் கணவனிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அவள் தன் புலம்பல்களைக் கட்டுப்படுத்தப் போராடுவதைப் பார்த்து ரசிக்க அவளை தொடர்ந்து ஓக்குற ஆண் நான் இல்லை. அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், தன் கள்ளக்காதலி கட்டுப்பாட்டை இழந்து புலம்ப வைத்துவிட்டு, பிறகு என்ன நடக்கிறது என்று கேட்டு சந்தேகப்படும் அவளின் கணவனிடம் அதை விளக்க முடியாமல் தவிப்பதை பார்க்க விரும்பும் ஆண்கள் கூட இருக்கார்கள். நான் அப்படி இல்லை. அந்த நெருடலான நிலைமையை என் அன்பு ஷோபாவுக்கு நான் ஒருபோதும் கொடுக்க மாட்டேன். நான் அசையாமல் அப்படியே இருந்தேன் அனால் என் தண்டு இறுகி துடிப்பதில் இருந்து இந்த நிலைமை எவ்வளவு காமம் தூண்டுதலாக எனக்கு இருக்குது என்பதை ஷோபாவிடம் அது காட்டிகொடுத்திருக்கும்.
மீண்டும் சில வினாடிகளுக்கு பிறகு," வேளையில் மூழ்கி இருந்ததால் உங்கள் போன் கால் கவனிக்கில. இதோ வந்துடுவேன், இன்னும் கொஞ்ச நேரம் தான் எல்லாம் மூடுந்திடும், நான் வந்துடுறேன்." அவள் செந்திலிடம் வேலையை பற்றி குறிப்பிடும் அர்த்தத்தில் சொன்னாலும் எனக்கு அவள் இரட்டை அர்த்தத்தில் பேசுவது போல இருந்தது. (இன்னும் கொஞ்ச நேரம் தான், என் காதலன் என்னை ஓழ்த்து எல்லாம் முடிந்திடும் என்று ஷோபா தன் கணவனிடம் சொல்வது போல எனக்கு தோன்றியது)
"சரிங்க, வெச்சிடுறேன்," என்று கூறி போன் வைத்தாள்.
அவள் என்னை பரிதாபமாக பார்த்து," இல்லை டா நான் போகணும்," என்று கூறியபடி எழுந்து நிற்க முயற்சித்தாள்.
நான் அவளை அப்படி செய்ய விடாமல் தடுத்து கூறினேன்," பிலீஸ் பேபி, ஜஸ்ட் சில நிமிடங்கள் தான் ,,, பொறுத்துக்கோ."
"புரிஞ்சிக்கடா அவர் காத்துக்கிட்டு இருக்காரு, இன்னொரு நாள் பார்த்துக்குளம்."
அவளுடைய கணவரின் தொலைபேசி அழைப்பு அவளை பாதித்து, அவளுடைய செக்ஸ் மூட்யைக் கெடுத்துவிட்டது. ஒரு பெண்ணுக்கு பாலியல் மனநிலை ஸ்பாயில் செய்யப்பட்டு தொலைந்து போனால் அவள் காமத்தை மீண்டும் தூண்டி எழுப்புவது கடினமாக இருக்கும். நான் இத்தனை மணி நேரம் காத்திருந்தது இப்படி பாதியில் விட்டு செல்வதற்கு தானா? நோ வே. நான் மேலும் எதுவும் பேசாமல் அவளை இழுத்து ஆவேசமாக முத்தமிட்டேன். அவள் க்ளிட்டோரிஸை என் விரல்களால் வருடினேன். என் தடி இன்னும் அவள் புழை உள்ளே இருந்தது. அவள் கைகள் என்னைத் தள்ளிவிட முயன்று அவள் உடல் டேன்ஸ் ஆனது. நான் விடுவதாக இல்லை, தொடர்ந்து முத்தமிட்டுக்கொண்டே இருந்தேன். அனால் எங்கள் உதடுகள் இணைந்து இருந்தாலும் அவள் பதிலுக்கு என்னை முத்தமிடவில்லை. என் நெஞ்சில் மீது அவள் முலைகள் உரசியது. அவள் முலைக்காம்புகள் இன்னும் புடைத்தபடியே இருந்தன. அது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது, அவளுக்கு இன்னும் மூட் முழுவதும் போகவில்லை. என் விரலால் நான் தொடர்ந்து அவள் க்ளிட்டோரிஸை வருடியபடி என் இடுப்பையும் லேசாக முன்னும் பின்னும் அசைக்க துவங்கினேன்.
பல நிமிடங்கள் கழித்து தான் அவள் உடல் தளர்ந்து, அவள் இடுப்பு என் இடுப்புடன் இணைந்து அசைய ஆரம்பித்தது, இப்போது அவள் உதடுகளும் முத்தத்தில் என் உதடுகளுக்கு இணைந்து ஈடுகொடுத்து. நாங்கள் மீண்டும் உடலுறவு கொள்ள ஆரம்பித்தோம். மீண்டும் அவளின் இன்ப சிணுங்கல்கள் அந்த அறையில் ஒலித்தது. அவள் விரல்கள் என் முதுகை அவசரமாக கோலமிட்டது. அவள் உடல் மீண்டும் இறுக தொடங்கியது, ஆனால் இந்த முறை அவள் கணவன் அழைத்த டென்ஷெனில் இல்லாமல் பாலியல் இன்பத்தில். எனக்கு நேரம் இல்லை .. எங்களுக்கு நேரம் இல்லை. நான் அதிவேகமாக அவளை புணர துவங்கினேன். அவள் என் உடலை இறுக்கி அணைத்தாள். அவள் கால்கள் என் இடுப்பை பூட்டியது. நாங்கள் உணர்ச்சிவசப்பட்டு முத்தமிட்டபடி மூர்க்கமாக புணர்ந்தோம். இன்னும் இரண்டு நிமிடங்களுக்குள் எங்கள் உடல்கள் அதிர்ந்தன, ஒருவருக்கொருவர் சில நொடிகளில் இடைவேளைக்குள் ஒரு மெய்மறக்கும் உச்சக்கட்டத்தை அடைந்தோம். இவ்வளவு நேரம் கொதி நிலையில் இருந்த என் விந்து சர் சர்ரென்று அவள் கருப்பையில் நிறைந்தது. அவள் உடலின் அதிர்வுகள்ளே அவளுக்கு அற்புதமான இன்பம் கிடைத்ததை காட்டியது. எனக்கு சொல்லவா வேணும், ஆஹா சொர்கம்.
சில நிமிடங்கள் கழித்து நாங்கள் மீண்டும் முழுமையாக உடை அணிந்திருந்தோம். எங்கள் உடலுறவின் தடயங்களை அவள் புண்டையில் இருந்து அவள் கழுவி சுத்தம் செய்திருந்தாலும், நாங்கள் ஈடுபட்ட தீவிரமான உடலுறவின் காரணமாக அவளுடைய புழை இன்னும் லேசாகக் கசிந்து கொண்டிருந்தது. அவள் சில டிஸ்ஸுவை அவள் பேண்டிஸ் உள்ளே ஒரு பேட் (Pad) போல் வைத்து அந்த லேசான கசிவை வெளிவராமல் தடுத்தள். என் கைகள் அவள் இடுப்பைச் சுற்றியிருந்தன, அவளுடைய கைகள் என் கழுத்தைச் சுற்றியிருந்தன. நாங்கள் பிரிவதற்கு முன்பு மென்மையான அன்பு முத்தத்தில் ஈடுபட்டோம். அவள் முகத்தில் எந்த மேக் அப்பும் இப்போது இல்லை. ஆனால் அவள் அனுபவித்த இன்பத்தால் அவள் முகம் பிரகாசமாக இருந்தது. அவளுடைய சிவந்த முகம் எப்போதும் இல்லாத அளவுக்கு அழகாக இருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக அவள் முகத்தில் மனஅழுத்ததால் வந்த கோடுகள் இருந்தன. அனால் இப்போது அது மறைய துவங்கிவிட்டது. அவள் முகத்தை மீண்டும் பிரகாசிக்கச் செய்ய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். என் கைகள் அவள் உடலைச் சுற்றி இருக்க அவள் என்னை அணைத்தபடி அவள் கன்னத்தை என் நெஞ்சில் வைத்திருந்தாள்.
"மதன்??"
"ஹ்ம்ம்?"
"நான் போகனும்டா."
"போ"
"உன்னை பிரிந்து போக மனசில்லைடா."
"அப்போ என் கூடவே என் வீட்டுக்கு வந்திடு .. நான் உன்னை பார்த்துக்கிறேன்."
"சீ ஆசை தான்," என்றாள்.
"ஆமாம் டார்லிங் உன் மேலே ரொம்ப ஆசை தான்."
என் முகத்தை ஒருவிதமான பார்வையுடன் பார்த்தாள். "என் கணவரை நான் விட்டுக்கொடுக்க முடியாது," மென்மையான குரலில் சொன்னாள்.
"எனக்கு தெரியும்," என்றேன்.
"புரிஞ்சிக்கோ, அவர் எனக்கு முக்கியம், என் பிள்ளை எனக்கு முக்கியம், என் குடும்பம் எனக்கு முக்கியம். அவர் மீது இருக்கும் என் அன்பு குறையிலடா." அவள் இப்படி கூறியபோதும் அவள் குரலில் அவள் படும் வேதனை தெரிந்தது. இப்படி சொல்லியும் அவள் என்னுடன் செக்ஸ் வைத்துக்கொண்டு அவள் கனவுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, அவள் குடும்பத்துக்கும் துரோகம் செய்கிறாள். அதனால் ஏற்பட்ட வலி.
அவள் நெற்றியில் மென்மையான முத்தத்தை பதிந்தேன். "எனக்கு தெரியும் ஷோபா, நான் அதற்க்கு இடைஞ்சலாக இருக்க மாட்டேன்."
"அனால் உன்னையும் பிரிய முடியில. என்னை ஏன் டா இப்படி ஆக்கிட்ட?" அவள் என்னிடம் பதில் எதிர்பாக்காத கேள்வி அது. ஏன் என்று சொல்ல முடியாத, புரிந்துகொள்ள முடியாத தெளிவற்ற மனநிலைக்கு என் பதில் சொல்வது. அவள் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத அவளின் தவிப்பின் வெளிப்பாடு அந்த கேள்வி.
"சரி நீ முதலில் போ, சற்று நேரம் கழித்தகு நான் போறேன்,” என்றாள்.
அன்று மாலை முழுதும் உற்சாகமுடன் இருந்தேன். என்னை முழுதும் ஆட்கொண்ட பெண் அவள் வாழ்க்கையை என்னுடனும் பகிர்ந்துகொள்ளும் முடிவுக்கு வந்திருந்தாள். அவளுக்கு அன்பும் காதலும் அவள் கணவன் மீது மட்டும் இல்லை, என் மீதும் இருந்தது. இது திருட்டுத்தனமாக உறவு என்றாலும் நாங்கள் ஒன்றாக இருக்கும் போது அவள் என் மனைவியாக இருப்பதுபோல உணர்ந்தேன்.
பாகம் நான்கு முடிகிறது,
The following 16 users Like game40it's post:16 users Like game40it's post
• Ajay Kailash, Ammapasam, Bala, Dorabooji, flamingopink, funtimereading, Isaac, Lusty Goddess, manigopal, omprakash_71, Rajsri111, Siva40, sundarb, veeravaibhav, Vikki_sexy, zacks
Posts: 619
Threads: 0
Likes Received: 214 in 192 posts
Likes Given: 361
Joined: Aug 2019
Reputation:
4
•
Posts: 1,092
Threads: 1
Likes Received: 630 in 506 posts
Likes Given: 1,911
Joined: Jan 2024
Reputation:
7
Good update bro
Super aa kondu poringa
Keep rocking
Office room sex semma
Oru live scene patha marri iruku unga narration
•
Posts: 218
Threads: 0
Likes Received: 63 in 56 posts
Likes Given: 172
Joined: Jan 2020
Reputation:
2
Super update
Keep Rocking
•
Posts: 815
Threads: 1
Likes Received: 355 in 295 posts
Likes Given: 599
Joined: Sep 2020
Reputation:
5
அருமை
ஒரு கள்ளக்காதலுக்குள் இருக்கும் நல்லக் காதல் வெளியே வருகிறது....
Posts: 14,538
Threads: 1
Likes Received: 5,844 in 5,154 posts
Likes Given: 18,309
Joined: May 2019
Reputation:
34
மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 67
Threads: 0
Likes Received: 27 in 22 posts
Likes Given: 18
Joined: Jun 2019
Reputation:
0
•
Posts: 150
Threads: 0
Likes Received: 56 in 49 posts
Likes Given: 362
Joined: Nov 2019
Reputation:
1
Amazing write up....tnq bro
•
Posts: 1,417
Threads: 12
Likes Received: 4,783 in 894 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
208
(15-06-2025, 05:30 PM)veeravaibhav Wrote: Super update
(15-06-2025, 09:59 PM)Ammapasam Wrote: Good update bro
Super aa kondu poringa
Keep rocking
Office room sex semma
Oru live scene patha marri iruku unga narration
(15-06-2025, 11:02 PM)Dinesh5 Wrote: Super update
Keep Rocking
(16-06-2025, 10:18 AM)Chellapandiapple Wrote: அருமை
ஒரு கள்ளக்காதலுக்குள் இருக்கும் நல்லக் காதல் வெளியே வருகிறது....
(16-06-2025, 05:35 PM)omprakash_71 Wrote: மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
(16-06-2025, 10:08 PM)Chennaiboy Wrote: Again a hot narration
(18-06-2025, 01:41 AM)Rajsri111 Wrote: Amazing write up....tnq bro
எல்லோருக்கும் என் நன்றிகள். இன்று ஒரு சிறிய அப்டேட் கொடுக்குறேன், அதற்க்கு பிறகு என்னால் சனி அல்லது ஞாற்றுக்காலமாய் தான் அடுத்த அப்டேட் கொடுக்க முடியும்.
•
Posts: 1,417
Threads: 12
Likes Received: 4,783 in 894 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
208
ப்ரிச்சனை தீர்க்கு உத்தி இல்லாமல் தவிப்பு.
ஒரு அலுவலத்தில் கள்ளகாதலர் ஜோடி இன்ப உறவில் ஈடுபட இன்னொரு அலுவலத்தில் பெரிய வாதம் நடந்து கொண்டிருந்தது. அவள் அலுவலத்துக்கு தோதுவாக வந்த ஒரு நபர் மீது ஷோபா கோபம் கொண்டு திட்டி அனுப்பினாள். அனால் அதற்க்கு பிறகு சில மணி கழித்து அதே அலுவலத்தில் அவள் வேறு ஒரு நபரை தழுவி அனைத்து ரகசியமாக பெரும் இன்பத்தை அனுபவித்தாள். செந்தில் மற்றும் ஷோபாவின் அலுவலத்தில் எப்படி ஒரு ஆண்ணை பார்த்து ஷோபா தன் அதிருப்தியை வெளிக்காட்டினாலோ அதே போல, அதே ஆண்ணை பார்த்து வேறு ஒரு பெண் அவள் கணவரின் அலுவலத்தில் அவளின் அதிருப்தியை வெளிகாட்டிக்கொண்டு இருந்தாள். பாவம் அந்த நபர், அவன் எந்த தப்பும் செய்யாவிட்டாலும் அவன் வெவேறு ஆபீசில் இரண்டு வெவேறு பெண்களிடம் இருந்து திட்டு வாங்கினான்.
"எப்படி இவனை இவ்வளவு முக்கியமான காரியத்துக்கு அனுப்பினீங்க? இவன் எதற்கும் லாயக்கில்லை," என்று கூறியது 33 வயதுடைய திவ்யா என்ற பெண். அந்த பெண்ணின் கோபத்துக்கு ஆளாகிக்கொண்டு தன தலையை தொங்கபோட்டுக்கொண்டு அமைதியாக இருந்தவன் 27 வயதுடைய அர்ஜுன் என்பவன். செந்தில் மற்றும் ஷோபாவின் ஆபீசுக்கு அவன் தான் சற்று நேரத்துக்கு முன்பு தனது பாஸின் சார்பாக தூது போனது. அவனை இப்போது திட்டிக்கொண்டு இருப்பது அவனின் பாஸின் மனைவி.
அர்ஜுன், தனக்கு கொடுத்த பொறுப்பில் தோல்வியடைந்ததால் பாதிக்கப்படப் போகிற 38 வயதுடைய தீபக் அந்த நேரத்தில் அங்கு மிகவும் அமைதியான நபராகத் தெரந்தார். தீபக் தனது கோபத்தை வெளிப்படுத்துவதன் மூலம் தேவையற்ற எனெர்ஜியை வீணாக்குவதில் நம்பிக்கை கொள்ளாதவன். முடிந்துபோன, இப்போது மாற்ற முடியாத விஷயங்களில் நேரத்தை வீணடிப்பதில் அவன் நம்பிக்கை கொள்ளவில்லை. அர்ஜுன்னை திட்டுவதால் செந்தில் அல்லது ஷோபா மனம் மாற போவதில்லை. திட்டுவது ஒரு வேஸ்ட் ஒப் டைம். அவனோடையது ஒரு தந்திரமான மற்றும் சூழ்ச்சிகரமான கரக்ட்டர். அதனால் தான் அவன் தனது பல்வேறு வணிக நடவடிக்கைகளில் இவ்வளவு வெற்றிபெற்றவனாக திகழ்ந்தான். அவனது திட்டங்களில் ஒன்று தோல்வியடையும் போது, அவனது மனம் உடனடியாக அடுத்த நடவடிக்கையை கணக்கிடும். புது திட்டம் வெற்றி பெற என்ன செய்யவேண்டும் என்று யோசிக்க துவங்கிடுவான். அதற்க்கு என்ன மற்றும் யாருடன் டீல் பண்ணவேண்டும் என்பதை பற்றி அனைத்தையும் அவன் அறிந்திருக்க வேண்டும். யாரை சம்மதிக்க வைக்க முடியும், யார் பிடிவாதமாக இருப்பார் என்பது தெரிந்திருக்கணும். சம்மதிக்க வைக்கக்கூடிய நபர் மற்றும் பிடிவாதமாக இருப்பவரின் பலவீனங்களை அவன் அறிந்து கொள்ள வேண்டும். அவன் மனம் இந்த கோணத்தில் யோசிக்க துவங்கிவிடும்.
அவன் இப்படியே தோல்வி ஆனா முயற்சியை பற்றி நினைத்து நேரத்தை வீணடிக்காமல், வெற்றி பெற அடுத்தடுத்த முயற்சிகளில் ஈடுபடுவான். அவன் திட்டங்கள் எதுவும் பழிக்கல்விட்டால் அடுத்தது நீதிபதியை சரிக்கட்ட திட்டமிட்டு இருந்தான். அதுவும் சரிவரவில்லை என்றால் ஜெயில் போனாலும் ஜெயில் அதிகாரிகளை சரிசெய்த்து அங்கே சொகுசாக இருப்பதற்கு ஏற்பாடுகளைச் செய நினைத்திருந்தான். அவனுடைய எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தால், இதுவே அவனுடைய கடைசி வழி. அவன் ஏற்படுத்திய விபத்தால் மரணம் எதுவும் நடக்கவில்லை என்பதால் அவனுக்கு வாதாடும் அதிக பீஸ் வாங்கும் வக்கீல் அவனுக்கு அதிகம் போனால் ஒரு வருடம் அல்லது அதற்க்கு குறைவான தண்டனை வாங்கிக்கொடுப்பர் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது. சிறையில் தனது நன்னடத்தையை சிறை அதிகாரிகள் சான்றளிப்பதை அவன் உறுதி செய்ய முடியும், அதன் காரணமாக அவன் சில மாதங்களில் விடுவிக்கப்படலாம். வேறு எதுவும் வேலை செய்யவில்லை என்றால் இவை அனைத்தும் வருநிகழ் எதிர்நோக்குத் திட்டம். அனால் எப்படியாவது சிறைக்கு போவதை தடுப்பது தான் முதல் சொய்ஸ் என்று இருந்தான்.
அவன் மனைவி திவ்யாவை பார்த்து கூறினான்," நீ அமைதியாக இரு, நான் எல்லாம் பார்த்துக்கிறேன்."
"அதற்க்கு இல்லை தீபக், அனுபவம் வாய்ந்த உன் மற்ற இரு பெர்சனல் உதவியாளர்களில் ஒருவரை இந்த முக்கியமான காரியத்துக்கு அனுப்பி இருக்கலாம் இல்ல?"
"இல்லை திவ்ய, அர்ஜுன் இதை செய்ய முடியவில்லை என்றால் அவர்களும் இதை செய்திருக்க முடியாது."
"இவன்னா? இவன் எதைத்தான் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கன்? ஏன் இவனை இன்னும் வேலைக்கு வைத்திருக்க என்று தெரியல," என்றாள் திவ்ய.
அவன் மனைவியை இக்னோர் பண்ணிவிட்டு தீபக் அவன் பார்வையை அர்ஜுன் பக்கம் திருப்பினான். அவன் மனைவியை இக்னோர் பண்ணுவது தான் தீபக் சாதாரணமாக எப்போதும் செய்வது. தன் கணவரின் இந்த நடத்தையை தான் திவ்யா மிகவும் வெறுத்தாள், ஆனால் அதைப் பற்றி அவள் அவனிடம் பேசத் துணியவில்லை. தீபக்கிற்கு மனைவி என்பவள் தன் கணவனைக் கேள்வி கேட்காமல், அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டியவள். அவனை எதிர்த்து பேசினால் அதன் பின்விளையுகளை அவள் தான் சந்திக்கணும். அவளால் தன் விரக்தியை தன் கணவனிடம் வெளிப்படுத்த முடியாததால், அது வேறு ஒரு எளிதான டார்கெட் மேல் விழுந்தது போல தோன்றியது, அதாவது அர்ஜுன் தான் அந்த ட்டர்கெட். அவன் தான் திருப்பி எதுவும் பேச முடியாதே.
"சொல்லு அர்ஜுன், அந்த செந்தில் ஒத்துக்கொள்ள தயாராக இருக்க, அவன் மனைவி .. ஹ்ம்ம்? ஆள் பெயர் என்ன? .. ஆஹ் யெஸ், ஷோபா, அவள் தான் சம்மதிக்க மறுத்தாள் இல்லையா?"
"யெஸ் சர்," என்றான் அர்ஜுன்.
"அவளுக்கென்ன அவ்வளவு திமிரு," என்றாள் திவ்ய.
மறுபடியும் அவன் மனைவி பேசியதை தீபக் பொறுப்படுத்தவில்லை. நர்ஸுக்கு லஞ்சம் கொடுத்து செந்திலின் மருத்துவ ரெகார்ட் எல்லாற்றையும் தீபக் அறிந்துகொண்டான். விபத்தில் செந்தில் எவ்வளவு மோசமாக காயமடைந்திருந்தார் என்பது அவனுக்குத் தெரியும். செந்தில் எந்த அளவுக்கு குணமடைந்தார் என்பதும் அவனுக்குத் தெரியும். செந்தில் எவ்வளவு குணமடைந்தாரோ, அவ்வளவுக்கு வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றால் அவனுக்கு வழங்கப்படும் தண்டனையைக் குறைப்பதற்கு வாதாட வாய்ப்பு இருக்கும். தீபக்குக்கு ஒரு செய்தி இன்டெரெஸ்டிங்காக இருந்தது. செந்தில் தான் ஆண்மையை இழந்து இன்னும் சரியாக குணமடையவில்லை. அதன் விளைவாக கூட செந்தில் அந்த விபத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டார் என்று காட்டலாம். அனால் இந்த விஷயத்தை கோர்ட்டில் சொல்ல மாட்டார்கள் என்று தீபக் நம்பினான். இது வெளியானால் செந்திலுக்கு தான் அசிங்கம். அனால் செந்திலின் மனைவி ஷோபாவின் கோபத்திற்கு இது தான் காரணம்மா?
"வேற என்ன நடந்தது, ஒன்னும் விடாமல் சொல்லு," என்றான் தீபக்.
"அதுதான் சார், ஷோபா ரொம்ப கோபம் பட்டாங்க. செந்தில் அவர் நண்பரிடம் தன் மனைவியை சமாதானம் பண்ண கேட்டார்."
"கம் ஏகெய்ன் .. என்னது செந்தில் நண்பரா?" தீபக் திடீரென்று நிமிர்ந்து அமர்ந்து அர்ஜுனின் வார்த்தைகளை கவனிக்க துவங்கினான்.
"ஆமாம் சார், நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் அங்கே வந்தார். செந்தில் தான் அவரை உள்ளே அழைத்தார்," என்றான் அர்ஜுன்.
இவ்வளவு நுட்பமான விஷயத்தைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த நபரை தங்கள் அறைக்குள் கூப்பிடும் அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமாகவும் .மற்றும் அந்த அளவு அவர்களின் நம்பிக்கை பெற்றதாகவும் இருக்கும் அந்த ஆள் யார்? இந்த விஷயத்தில் மேலோட்டமாகப் பார்க்க முடியாத அளவுக்கு வேறு எதோ ஒன்று இருக்கலாம். இதை மேலும் ஆராய்வது வெர்த்தாக இருக்கலாம் என்று தீபக் முடியெடுத்தான்.
"அந்த நபரின் பெயர் என்ன என்று உனக்கு தெரியும்மா?" என்று தீபக் கேட்டான்.
அவன் பாஸ் அந்த நபரை பற்றி கேட்பார் என்று அர்ஜுன் எதிர்பார்க்கவில்லை. அந்த நபரின் பெயரை நினைவு கூர்வதில் தீவிரமாக யோசித்துக்கொண்டு இருந்த அர்ஜுனின் புருவங்கள் மற்றும் நெற்றி சுளித்தன.
"யூஸ்லெஸ் ஃபெல்லோ .. இதை கூட ஞாபகம் வைச்சிக்கிள," என்று திவ்ய நடுவுல புகுந்து அர்ஜுனனை திட்டினாள்.
தீபக் தனது தலையைத் திருப்பி முறைப்புடன் அவன் மனைவியைப் பார்த்தான். அந்தப் பார்வை அவளை அமைதியாக இருக்குமாறு எச்சரிக்கும் அளவுக்குப் போதுமானதாக இருந்தது.
கிட்டத்தட்ட ஒரு நிமிட கடுமையான யோசிப்புக்குப் பிறகு அர்ஜுனால் அந்தப் பெயரை நினைவு கூர முடிந்தது. "அவர் பெயர் மதன் சார்," என்றான்.
பிரைவேட் விஷயங்களை அவுனுடன் அவர்கள் பகிர்ந்துகொள்ள முடிந்தால் அவன் நிச்சயமாக அவர்களுக்கு பணிபுரியும் ஆளாக இருக்க முடியாது என்று யூகித்தான் தீபக். ஒன்னு அவர்களுக்கு அவன் வெறும் நண்பனாக இருக்கவேண்டாம் அல்லது அவர்குலன் பிசினெஸ் தொடர்பு உள்ளவன் இப்போது நண்பனாகவும் மாறிய ஒருவனாக இருக்க வேண்டும். அவன் அலுவலக நேரத்தில் அங்கு வந்ததால் அது அநேகமாக இரண்டாவதாக இருக்கலாம். அவர்களுக்கும் அவனுக்கும் என்ன கனெக்ஷ்ன் என்று பிறகு விசாரிச்சிக்கலாம்.
"வேறு என்னவெல்லாம் அங்கே நடந்தது, உனக்கு அது ஒரு முக்கியம் இல்லாத விஷயமாகத் தோன்றினாலும், ஒன்னுவிடாம என்னிடம் சொல்லு," என்றான் தீபக்.
"நான் சொன்ன மாதிரி தான் சார், செந்தில் அவருக்கு நடந்த விபத்தை கடந்து செல்ல தயாராக இருந்தாலும் அவர் மனைவி இந்த விஷயத்தில் ஒரு இன்ச் நகரதுமாதிரி இல்லை. அவுங்களுக்கு தான் கோபம் கொஞ்சம் கூட தனியாம இருக்கு. அவுங்கள சரி பண்ணினால் பிரச்சனை சால்வ் ஆகிடும்."
"அவ்வளவு தானா? வேறு இல்லையே? என்று தீபக் கேட்டான்.
அர்ஜுன் எதோ சொல்லவருவதற்கு தயங்குவது போல இருந்தது. இதை கவனித்த தீபக் அர்ஜுனிடம் அதட்டலாக கேட்டான்," எதோ சொல்லவரியே, ஏன் தயங்குற? நான் தான் எதுவாக இருந்தாலும் சொல்ல சொன்னென்னெ."
"இல்ல சார், நான் நினைப்பது தப்ப சரியாய் என்று கூட என்னால் சொல்ல முடியில, அது என் அதீத கற்பனை என்று இருக்கலாம், அதனால் தான் தயங்கினேன்."
"பரவாயில்லை, என்ன இருந்தாலும் சொல்லு."
"சார், அந்த மதன் பார்க்கும் விதம் சரி இல்லை என்று தோன்றியது. நானும் ஒரு ஆண் சார், ஒருவன் ஒரு பெண்ணை ஆசையுடன பார்க்கும் அந்த பார்வை ஓரளவுக்கு புரிந்திடும். செந்தில் கவனிக்காதபோது அந்த மதனின் பார்வை அப்படி தான் இருந்தது என்று எனக்கு தோன்றியது."
"செந்தில் மனைவி பார்ப்பதற்கு எப்படி இருப்பாள்?" என்று தீபக் கேட்டான்.
இன்னொரு பெண்ணின் அழகை தன் கணவனுக்கு விவரிப்பது கடினம் என்பது போல் அர்ஜுன் திவ்யாவை விரைவாக ஒரு பார்வை பார்த்தான். பின்பு தயங்கியபடி கூறினான்," உண்மையிலயே அவுங்க ரொம்ப அழகு சார்."
"பின்ன என்ன .. அழகான பெண்ணை ஒருவன் ஆசையுடன் பார்ப்பது ஒன்னும் ஆச்சரிய படுவதற்கு எதுவும் இல்லையே?" என்று தீபக் குறிப்பிட்டான்.
"நீங்க சொல்லுறது சரி தான் சார், நான் தான் எதோ சும்மா உளறுறேன்," என்றான் அர்ஜுன்.
"இருந்தாலும் உன் மனதில் வேற எதோ இருக்கு, எம் ஐ ரைட்?" என்று தீபக் கேட்டான்.
அர்ஜுனுக்கு தான் ஊகித்தது சரியா தவறா என்று தெரியவில்லை. "சார், நான் ஒன்னு சொல்லி. அதை வைத்து நீங்க ஏதாவது செய்யலாம் என்று முயற்சிக்க. பிறகு நான் சொன்னது தவறு எண்டு தெரியவந்து உங்கள் நேரம் எல்லாம் வீணாகிவிட்டது என்று, அதற்காக என் மேலே நீங்க நடவடிக்கை எடுக்க கூடாது."
அர்ஜுனனின் தயக்கம் தீபக்குக்கு புரிந்தது. தான் நினைத்தது தவறு என்று ஆகிவிட்டால் அதனால் வரும் ரிஸ்க் மற்றும் பாதிப்பு அவன் எதிர்கொள்ள விரும்பவில்லை. அமைதியாக இருப்பதே நல்லது என்று நினைத்திருப்பான். அவனுக்கு தேவைப்பட்டது உறுதியளிப்பு.
"அதை பத்தி நீ வரி பண்ணாதே. நீ நினைத்தது சரி அல்லது தப்ப இருக்கலாம். நீயே இதை விளக்கி சொல்லிட்டா. அதனால் உன் மேலே எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன்."
அவன் இதைச் சொன்னபோது, அர்ஜுன் ரிலேக்ஸ் ஆவதை தீபக்கால் காண முடிந்தது. "சார், நான் சொன்னேன்ல, மதன் என்பவர் செந்தில் மனைவி ஷோபாவை ஆசையுடன் பார்த்தார் என்று. அவர் மட்டும் ஆசையுடன் பார்க்கவில்லை."
"என்ன சொல்லுற அர்ஜுன், வேற யாரு அங்கே இருந்த செந்தில் மனைவியை ஆசையுடன் பார்க்க?"
"நான் சொல்லுறத தப்ப புரிஞ்சிகிட்டீங்க சார். மதன் மட்டும் ஷோபாவை ஆசையுடன் பார்க்கவில்லை, ஷோபாவும் மதனை ஆசையுடன் பார்த்தாங்க."
இதை கேட்டு தீபக் அவன் நாற்காலியில் நிமிர்த்து உட்கார்த்தான். திவ்ய கூட வாய் திறந்தபடி ஆச்சரியத்துடன் அர்ஜுனனை பார்த்தாள்.
"ஹ்ம்ம் .. திஸ் இஸ் இன்டெரெஸ்ட்டிங். உன்னால் நிச்சயமா இதை சொல்ல முடியும்மா?" என்று தீபக் கேட்டான்.
" நிச்சயம் கிடையாது சார், அனால் எனக்கு அப்படி தோன்றியது."
"ஒரு பார்வையை வைத்து நீ இதை தீர்மானிச்சிட்டியா? என்று தீபக் கேட்டான்.
"அப்படி இல்லை சார், அவர்கள் உங்கள் வேண்டுகோளுக்கு ஒத்துக்கொள்வதற்கு வாய்ப்பில்லை என்று செந்தில் என்னிடம் சொல்லிக்கொண்டு இருக்கும்போது ஓரக்கண்ணால் மதனையும், ஷோபாவையும் கவனித்தேன். ஒருவரையொருவர் பார்த்து ஒரு கள்ள சிரிப்பை பகிர்ந்துகொண்டார்கள். கண்களும் கண்களும் பேசிகொல்வது என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கேன், அப்போது தான் முதல் முறையாக அதை பார்க்குறேன்."
"வெரி குட் அர்ஜுன். உன் விசிட் அங்கே வீண் போகல. இந்த இன்போ நமக்கு உதவியாக இருக்க வாய்ப்பிருக்கு. இது உண்மையாகி அதனால் நான் நினைத்தது போல எல்லாம் நடந்தால் உனக்கு ஒரு பெரிய வெகுமதி காத்திருக்கு."
தீபக் அவர் மனைவியை பார்த்து சொன்னார்," அர்ஜுன் ஒரு வேஸ்ட் என்று சொன்னியே .. இப்போ என்ன சொல்லுற?"
"ஆமாம் , நீங்க தான் அவனை மெச்சிக்கணும். அவன் எதோ ஒன்றை உளறுறான் அதை நம்பி நீங்க சந்தோஷ படுறிங்க. இவனை எப்போதோ நீங்க வேலையைவிட்டு தூக்கிருக்கணும்."
முதலில் இருந்து திவ்யாவுக்கு அர்ஜுனனை பிடிக்கில, அது ஏன் என்று தீபக்குக்கு புரியில. தீபக் எப்போது அவன் மனைவி என்ன சொன்னாலும் மதிப்பதில்லை. அவளுக்கு அழகு இருக்கும் அளவுக்கு அறிவு கிடையாது என்பது தான் அவன் அபிப்ராயம். எப்படியிருந்தாலும், அவளுடைய புத்திசாலித்தனத்திற்காக அவன் அவளை மணக்கவில்லை. அதுவும் இப்பொது திருமணமாகி பத்து வருடங்களுக்கு பிறகு அவள் அழகும் அவனுக்கு சலித்து போய்விட்டது. அவன் மேல் இருக்கும் கேஸ் தீர்த்து வைப்பதில் ஷோபா தானே அவனுக்கு பிரச்சனையாக இருக்க. அர்ஜுன் சொல்வது போல உண்மையிலயே அவளுக்கும், அந்த மதனுக்கு கள்ள தொடர்பு இருந்தால் அதை வைத்து ஷோபாவை ப்ளேக்மெயில் செய்த்து அவளை அவன் வழிக்கு கொண்டு வந்திடலாம் என்று தீபக் மனதில் திட்டம் போட்டான். அர்ஜுன் சொன்னது போல அவள் பெரிய அழகி என்றால் அதை வைத்து அவளை அனுபவிப்பதற்கும் வாய்ப்பு இருக்கு. அதுதான் அவள் அவனுக்கு ஏற்படுத்திய அனைத்து பிரச்சனைகளுக்கும் அவன் பழிவாங்கும் செயலாக இருக்கும்.. அவர்களை கண்காணிக்க வேண்டியதாக இருக்கும் அனால் கேஸ் விரைவில் ஹியரிங்க்கு வரும். அவர்கள் கள்ள உறவில் இருக்கிறார்கள் என்பதற்கு ப்ரூப் வேணும். அதற்க்கு நேரம் வேணும். அவன் வக்கில்லை வைத்து இன்னும் சில மாதங்களுக்கு கேஸ் தள்ளி வைக்கணும். அனால் இதை ஒன்றி நம்பி இருக்க முடியாது. அர்ஜுன் கணித்தது உண்மை என்றால் பிரச்சனை இல்லை அனால் அது தப்பு என்றால் அவன் மற்ற முயற்சிகளும் செய்யணும் என்பதை தீபக் அறிவான்.
"நீ வீட்டுக்கு கிளம்பு, எனக்கு அர்ஜூனுடன் வெளியே போகணும், எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு."
திவ்ய தன் கணவரை பார்க்கும் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியில அனால் அவள் அர்ஜுனைப் பார்த்தபோது அந்தப் பார்வை ஒரு கடுமையான எச்சரிக்கும் பார்வையாக இருந்தது. எதுவும் கூறாமல் எழுந்து சென்றாள் அனால் அந்த அறையைவிட்டு வெளியாகும் முன் மறுபடியும் அர்ஜுனனை பார்த்து முறைத்துவிட்டு போனாள்.
திவ்ய கிளம்பிய பின்பு," அடுத்தது என்ன சார்?" என்று அர்ஜுன் கேட்டான்.
"இன்றைக்கு ஒன்னும் இல்லை, நாளையில் இருந்து ஒரு விஷயத்தை துவங்கனும். அதை நான் பார்த்துக்குறேன். அந்த வேலை உன்னால் செய்ய முடியாது."
தீபக் என்ன வேலையை குறிப்பிடுகிறான் என்று ஓரளவு அர்ஜுனனால் யூகிக்க முடிந்தது. தன் பாஸ் தன்னை அதில் சம்மந்தப்படுத்துல என்பது அர்ஜுனுக்கு நிம்மதியாக இருந்தது.
"நமக்கு ஒரு வேலை இருக்கு என்று மேடம் கிட்ட சொன்னீங்களே பாஸ், அது என்னது?"
தீபக் அவனைப் பார்த்து சிரித்தான். அர்ஜுனுக்கு அந்த குறிப்பிட்ட வகையான சிரிப்பின் அர்த்தம் தெரியும். "அர்ஜுன், நீ எனக்கு ஒரு நம்பிக்கை கொடுக்கும் செய்தி சொல்லி இருக்க. நான் இப்போ மகிழ்ச்சியாக இருக்கேன். எனக்கு இப்போது ரிலாக்ஸ்ஸெஷென் தேவை."
தீபக் இப்படி கூறினால் அதன் அர்த்தம் அர்ஜுனுக்கு தெரியும். இது போன்ற சேவைகளுக்கும் அவன் தான் தீபக்குக்கு தனிப்பட்ட உதவியாளர். தீபக்கிற்கு மேலும் இரண்டு தனிப்பட்ட உதவியாளர்கள் இருந்தனர், அவர்கள் இருவரும் அர்ஜுனை விட மூத்தவர்கள். ஒருவருக்கு 39 வயது, மற்றொருவருக்கு 44 வயது. சிக்கலான வணிகப் பேச்சுவார்த்தைகளில் முதலில் குறிப்பிட்டவர் முன்னிலை வகிப்பார். இரண்டாவது நபர் நிதி பரிவர்த்தனைகளை கவனித்துக்கொள்வார். அவர்களை இப்போது அர்ஜுன் செய்யப்போகும் விஷயத்துக்கோ அல்லது முதலில் செந்தில் மற்றும் ஷோபாவுடன் தீபக்குக்கு இருந்த அது போன்ற பிரச்சனைகளுக்கு, பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு அவர்களை தீபக் அனுப்ப மாட்டான். யார் யாருக்கு எந்த அளவு மதிப்பு அவன் கொடுக்கணும், எது எதுக்கு யார் யார் பயன்படுவார்கள் என்று தீபக் நன்கு அறிவான். இதுதான் அர்ஜுனுக்கு கோபம் அளித்தது. அந்த இரண்டு உதவியாளர்கள் அவன் கீழ் பணிபுரிந்தாலும் தீபக் அவர்களை மதிப்பின் அனால் அர்ஜுனனை மதிகமாட்டான்.
"யார் பாஸ் நீங்க மைண்ட்ல வெச்சிருக்கீங்க?" என்று அர்ஜுன் கேட்டான்.
"ஸ்டெல்ல இப்போது புக் ஆகி இருக்காளா அல்லது பிரீயா இருக்காளா பாரு. அப்புறம் லீலா வருவாளா என்றும் பாரு. அவ உன்னை பார்க்குறது பார்த்தல் அவளுக்கு உன் மேலே ஒரு கண் இருக்குது போல. அவளை உனக்கு புக் பண்ணிக்கோ. நீ கொடுத்த செய்திக்கு என் ட்ரீட்."
"இல்ல சார், என்னை இன்றைக்கு வீட்டுல எதிர்பார்க்குறாங்க. நான் உங்களுக்கு எல்லா ஏற்பாடுகள் செஞ்சிட்டு போறேன். பிலீஸ் சார் முடியும்மா?"
"உன் இஷ்டம், நீ நல்ல என்ஜாய் பண்ண வாய்ப்பு கொடுக்குறேன். நீ அதை யூஸ் பண்ணுலேய்னா உன் லாஸ்."
ஒரு மணி நேரம்கழித்து,"உங்களுக்கு எப்படி இருக்கு டார்லிங்?" ஸ்டெல்ல அவள் வாயை தீபக்கின் விறைத்த சுன்னியில் இருந்து எடுத்து கேட்டாள்.
தீபக் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அறையில் படுக்கையில் நிர்வாணமாக படுத்துக் கொண்டிருந்தான். ஸ்டெல்லவும் நிர்வாணமாக அவன் இடுப்புக்கு அருகில் மண்டியிட்டு இருந்தாள். அவள் கையில் அவள் எச்சில் ஒழுகிய தீபக்கின் ஐந்து அங்குல பூல்.
"செம்மையை ஊம்புற, அதனால் தானே எப்போவும் உன்னை புக் பண்ணுறேன்." என்றான் தீபக்.
ஸ்டெல்லா மனதுக்குள் நினைத்துக்கொண்டு புன்னகைத்தாள். "உன் மனைவி உனக்கு இதை நல்ல செய்ய தெரிந்த நீ ஏன் என் கிட்ட வர போற."
"என்ஜாய் பண்ணுங்க டார்லிங் ... உன்னை இன்பத்தில் துடிக்க வைக்கிறேன், ஐ ப்ரோமிஸ்," என்று கூறிய ஸ்டெல்லா மீண்டும் தீபக் சுண்ணியை அவள் வாய் உள்ளே எடுத்தாள்.
அவள் உதடுகள் அந்த தடித்த தண்டை இறுக்கி பிடித்தபடி அதன் தப்பில் மேல் மேலும் கீழும் உரசியது. அவள் நாக்கு அவன் தண்டின் அடியில் தேய்த்து அவனுக்கு சொர்கத்தை காட்டியது. அவன் இன்பத்தில் முனகியபடி அவன் இடுப்பை லேசாக உயர்த்தி அவள் வாயை ஓத்தான். அவன் சுண்ணியை அவள் வாயில் இருந்து அவள் கையில் எடுத்து அதை மெதுவாக ஆட்டியபடி அவன் முகத்தை பார்த்து செக்சியாக புன்னகைத்தாள். "எப்படிடா இருக்கு பேபி," என்று அர்ஜுனின் ஏழு அங்குல தடித்த சுண்ணியை ஆசையுடன் ஆட்டியபடி திவ்ய கேட்டாள்.
"நல்ல ஊம்புடி தேவடியா, உன் புருஷன் கிட்ட என்னை வேலைவிட்டு தூக்க சொல்லிட்டு இப்போ என் கிட்ட ஒழு வாங்க வந்துட்ட."
"கோவப் படாத பேபி, சும்மா அந்த ஆளு முன்னால நடித்தேன். அப்போ தானே அந்த தேவடியமகனுக்கு நம்ம மேலே சந்தேகம் வராது."
அர்ஜுன் சுண்ணியின் மொட்டு மீது ஒரு மென்மையான முத்தமிட்டு கூறினாள்," தீபக்குக்கு நான் இப்படி எல்லாம் ஆசையாக ஊம்பியதே கிடையாது தெரியுமா. உனக்கு தாண்ட நான் இவ்வளவு செய்யுறேன்."
The following 14 users Like game40it's post:14 users Like game40it's post
• Ajay Kailash, Ammapasam, Dorabooji, flamingopink, funtimereading, Isaac, karthikhse12, Lusty Goddess, manigopal, omprakash_71, Rajsri111, Siva40, sundarb, Vikki_sexy
Posts: 1,092
Threads: 1
Likes Received: 630 in 506 posts
Likes Given: 1,911
Joined: Jan 2024
Reputation:
7
•
Posts: 879
Threads: 0
Likes Received: 341 in 297 posts
Likes Given: 639
Joined: Aug 2019
Reputation:
4
•
Posts: 14,538
Threads: 1
Likes Received: 5,844 in 5,154 posts
Likes Given: 18,309
Joined: May 2019
Reputation:
34
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா
•
Posts: 319
Threads: 27
Likes Received: 513 in 197 posts
Likes Given: 354
Joined: Mar 2021
Reputation:
8
20-06-2025, 05:42 AM
(This post was last modified: 20-06-2025, 05:43 AM by Ishitha. Edited 1 time in total. Edited 1 time in total.)
///////[quote pid='5966941' dateline='1750239693']
ஒரு மணி நேரம்கழித்து,"உங்களுக்கு எப்படி இருக்கு டார்லிங்?" ஸ்டெல்ல அவள் வாயை தீபக்கின் விறைத்த சுன்னியில் இருந்து எடுத்து கேட்டாள்.
தீபக் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அறையில் படுக்கையில் நிர்வாணமாக படுத்துக் கொண்டிருந்தான். ஸ்டெல்லவும் நிர்வாணமாக அவன் இடுப்புக்கு அருகில் மண்டியிட்டு இருந்தாள். அவள் கையில் அவள் எச்சில் ஒழுகிய தீபக்கின் ஐந்து அங்குல பூல்.
"செம்மையை ஊம்புற, அதனால் தானே எப்போவும் உன்னை புக் பண்ணுறேன்." என்றான் தீபக்.
ஸ்டெல்லா மனதுக்குள் நினைத்துக்கொண்டு புன்னகைத்தாள். "உன் மனைவி உனக்கு இதை நல்ல செய்ய தெரிந்த நீ ஏன் என் கிட்ட வர போற."
"என்ஜாய் பண்ணுங்க டார்லிங் ... உன்னை இன்பத்தில் துடிக்க வைக்கிறேன், ஐ ப்ரோமிஸ்," என்று கூறிய ஸ்டெல்லா மீண்டும் தீபக் சுண்ணியை அவள் வாய் உள்ளே எடுத்தாள்.
அவள் உதடுகள் அந்த தடித்த தண்டை இறுக்கி பிடித்தபடி அதன் தப்பில் மேல் மேலும் கீழும் உரசியது. அவள் நாக்கு அவன் தண்டின் அடியில் தேய்த்து அவனுக்கு சொர்கத்தை காட்டியது. அவன் இன்பத்தில் முனகியபடி அவன் இடுப்பை லேசாக உயர்த்தி அவள் வாயை ஓத்தான். அவன் சுண்ணியை அவள் வாயில் இருந்து அவள் கையில் எடுத்து அதை மெதுவாக ஆட்டியபடி அவன் முகத்தை பார்த்து செக்சியாக புன்னகைத்தாள். "எப்படிடா இருக்கு பேபி," என்று அர்ஜுனின் ஏழு அங்குல தடித்த சுண்ணியை ஆசையுடன் ஆட்டியபடி திவ்ய கேட்டாள்.
"நல்ல ஊம்புடி தேவடியா, உன் புருஷன் கிட்ட என்னை வேலைவிட்டு தூக்க சொல்லிட்டு இப்போ என் கிட்ட ஒழு வாங்க வந்துட்ட."
"கோவப் படாத பேபி, சும்மா அந்த ஆளு முன்னால நடித்தேன். அப்போ தானே அந்த தேவடியமகனுக்கு நம்ம மேலே சந்தேகம் வராது."
அர்ஜுன் சுண்ணியின் மொட்டு மீது ஒரு மென்மையான முத்தமிட்டு கூறினாள்," தீபக்குக்கு நான் இப்படி எல்லாம் ஆசையாக ஊம்பியதே கிடையாது தெரியுமா. உனக்கு தாண்ட நான் இவ்வளவு செய்யுறேன்."
[/quote]///////
ஆக மொத்தம் எவளும் அவளவ புருஷனுக்கு ஊம்புவதில்லை. கள்ள காதலனுக்குத்தான் ஊம்பி விடுறாளுக....
Posts: 890
Threads: 0
Likes Received: 344 in 297 posts
Likes Given: 641
Joined: Aug 2019
Reputation:
0
•
Posts: 1,303
Threads: 3
Likes Received: 575 in 412 posts
Likes Given: 171
Joined: Oct 2019
Reputation:
3
(20-06-2025, 05:42 AM)Ishitha Wrote: ///////
[quote pid='5966941' dateline='1750239693']
ஒரு மணி நேரம்கழித்து,"உங்களுக்கு எப்படி இருக்கு டார்லிங்?" ஸ்டெல்ல அவள் வாயை தீபக்கின் விறைத்த சுன்னியில் இருந்து எடுத்து கேட்டாள்.
தீபக் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அறையில் படுக்கையில் நிர்வாணமாக படுத்துக் கொண்டிருந்தான். ஸ்டெல்லவும் நிர்வாணமாக அவன் இடுப்புக்கு அருகில் மண்டியிட்டு இருந்தாள். அவள் கையில் அவள் எச்சில் ஒழுகிய தீபக்கின் ஐந்து அங்குல பூல்.
"செம்மையை ஊம்புற, அதனால் தானே எப்போவும் உன்னை புக் பண்ணுறேன்." என்றான் தீபக்.
ஸ்டெல்லா மனதுக்குள் நினைத்துக்கொண்டு புன்னகைத்தாள். "உன் மனைவி உனக்கு இதை நல்ல செய்ய தெரிந்த நீ ஏன் என் கிட்ட வர போற."
"என்ஜாய் பண்ணுங்க டார்லிங் ... உன்னை இன்பத்தில் துடிக்க வைக்கிறேன், ஐ ப்ரோமிஸ்," என்று கூறிய ஸ்டெல்லா மீண்டும் தீபக் சுண்ணியை அவள் வாய் உள்ளே எடுத்தாள்.
அவள் உதடுகள் அந்த தடித்த தண்டை இறுக்கி பிடித்தபடி அதன் தப்பில் மேல் மேலும் கீழும் உரசியது. அவள் நாக்கு அவன் தண்டின் அடியில் தேய்த்து அவனுக்கு சொர்கத்தை காட்டியது. அவன் இன்பத்தில் முனகியபடி அவன் இடுப்பை லேசாக உயர்த்தி அவள் வாயை ஓத்தான். அவன் சுண்ணியை அவள் வாயில் இருந்து அவள் கையில் எடுத்து அதை மெதுவாக ஆட்டியபடி அவன் முகத்தை பார்த்து செக்சியாக புன்னகைத்தாள். "எப்படிடா இருக்கு பேபி," என்று அர்ஜுனின் ஏழு அங்குல தடித்த சுண்ணியை ஆசையுடன் ஆட்டியபடி திவ்ய கேட்டாள்.
"நல்ல ஊம்புடி தேவடியா, உன் புருஷன் கிட்ட என்னை வேலைவிட்டு தூக்க சொல்லிட்டு இப்போ என் கிட்ட ஒழு வாங்க வந்துட்ட."
"கோவப் படாத பேபி, சும்மா அந்த ஆளு முன்னால நடித்தேன். அப்போ தானே அந்த தேவடியமகனுக்கு நம்ம மேலே சந்தேகம் வராது."
அர்ஜுன் சுண்ணியின் மொட்டு மீது ஒரு மென்மையான முத்தமிட்டு கூறினாள்," தீபக்குக்கு நான் இப்படி எல்லாம் ஆசையாக ஊம்பியதே கிடையாது தெரியுமா. உனக்கு தாண்ட நான் இவ்வளவு செய்யுறேன்." ///////
ஆக மொத்தம் எவளும் அவளவ புருஷனுக்கு ஊம்புவதில்லை. கள்ள காதலனுக்குத்தான் ஊம்பி விடுறாளுக....
[/quote]
என் மனசுல தோணின அதே வார்த்தை... ????
உங்க கதை லெவல் வேற.. வெப் சீரிஸ் எடுக்கலாம்..
சூப்பர்
•
Posts: 319
Threads: 27
Likes Received: 513 in 197 posts
Likes Given: 354
Joined: Mar 2021
Reputation:
8
(20-06-2025, 09:26 AM)intrested Wrote: ///////
ஆக மொத்தம் எவளும் அவளவ புருஷனுக்கு ஊம்புவதில்லை. கள்ள காதலனுக்குத்தான் ஊம்பி விடுறாளுக....
என் மனசுல தோணின அதே வார்த்தை... ????
உங்க கதை லெவல் வேற.. வெப் சீரிஸ் எடுக்கலாம்..
சூப்பர்
[/quote]
யாருடைய கதையை சொல்கிறீர்கள்? எந்த கதையை சொல்கிறீர்கள்?
|