Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) (On Hold)
Sorry for late reply bro.My browser doesn't work or this site is error
When my VPN is on this site show error
Which browser is safe and perfect tell me guys?

By the way nalan was developed in lying anniya nalla samalichan
I didn't expect maalls decide to teach bed lessons to Nalan
Second round was tooo good bro.cowgirl style was amazing to imagine
But I think Anni didn't believe nalan's words

இனிதான் தரமான சம்பவம் காத்திருப்பதாக தோன்றுகிறது நண்பா
ஆனால் உங்கள் கதையை கணிக்க முடியாது நண்பா
அங்கு தான் கதாசிரியராக நீங்கள் ஜொலிக்கிறீர்கள்
Keep rocking bro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Next update will be delayed as I have problem with my mobile and writing in Tamil using system is a real struggle.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
(27-05-2025, 11:52 AM)JeeviBarath Wrote: Next update will be delayed as I have problem with my mobile and writing in Tamil using system is a real struggle.

Take your own time we will wait and you are giving update such a difficult health problem also so you do it whenever your mobile problem solved. thanks for your giving every moment to viewers.
[+] 1 user Likes sundarb's post
Like Reply
Hi JeeviBarath 

மத்தள குண்டி மாலதி அண்ணிகள் கதை அதனுடைய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒரு மாலதியை நன்றாக ஓத்து எடுத்து விட்டான் நளன். அதுவும் முதல் முறை முடித்துவிட்டு இரண்டாவது முறை திரும்ப செய்யும் நிகழ்வு படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும், கிளர்ச்சி ஊட்டுவதாகவும் இருந்தது.

இரண்டாவது கலவியில் மால்ஸ் எனும் மாலதி டீச்சர் தன் உள்ளத்தில் ஏற்படும் கணவனுக்கு துரோகம் செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியை எல்லாம் மறந்து, ஆசையுடன், காமக் கிளர்ச்சியுடன் நளனுக்கு கலவி செய்வதை கற்றுத் தருகிறாள். இதில் குறிப்பிட தகுந்த விஷயம் என்னவென்றால் டீச்சர்களுக்கு ஒரு வியாதி உண்டு. வீட்டில் தன் மகன், மகள் மற்றும் கணவனை கூட மாணவர்களை போலே ட்ரீட் செய்து, அனைத்தையும் சொல்லிக் கொடுப்பார்கள். அதேபோல மாலதி டீச்சரும் நளனுக்கு மாணவனைப் போல கலவியை சொல்லிக் கொடுக்கிறாள். பெண்கள் மனம் அறிந்து நடந்து கொள்ள வேண்டும்; அவர்கள் ஆசைப்படும் பொசிஷனில் செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் அவர்களும் என்ஜாய் செய்து நீயும் என்ஜாய் செய்வாய் என்று சொல்லிக் கொடுக்கிறாள். அது அருமை. 

அடுத்ததாக மாலதி டீச்சர் இந்த கள்ள உறவை தொடர்வாளா? அல்லது மீண்டும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி பேக் அடிப்பாளா? என்று தெரியவில்லை. அடுத்து கதையின் உச்சமாக நான் முன்பே சொல்லியது போல நளன் தன் சொந்த மாலதி அண்ணியை கரெக்ட் செய்து காமுற்று கலவி செய்வதாகும்.

இதற்கிடையில் நமக்கு நிறைய காமக் காட்சிகள் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். சுதா பெயர் அடிபடத் தொடங்கி இருக்கிறது. அடுத்து சுகன்யா இவர்களுக்குள் ஒரு திரீசம் நடக்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஆர்த்தி, கவுஸ், தங்கை மாலினி ஆகிய மூன்று பேரோடு செய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அங்கும் திரீசம் என்ன போர்சம் நடக்கும் வாய்ப்பும் இருக்கிறது.  எப்படி கொண்டு செல்கிறீர்கள் என்று படித்து ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 

நன்றி.

RARAA
[+] 1 user Likes RARAA's post
Like Reply
(27-05-2025, 11:52 AM)JeeviBarath Wrote: Next update will be delayed as I have problem with my mobile and writing in Tamil using system is a real struggle.

Hi JeeviBarath 

உங்கள் சிரமம் புரிகிறது.

மொபைலில் குரல் பதிவு மூலம் கதை எழுத பழகிவிட்டபின் சிஸ்டமில் தமிழில் டைப் செய்து எழுதுவது என்பது மிக மிக சிரமம்.

கவலைப்பட வேண்டாம். மொபைல் சரியான உடன் வழக்கம் போல குரல் பதிவு மூலமாக கதையை தொடர்ந்து எழுதுங்கள்.

உடல்நலத்தையும் பேணுங்கள். 

நன்றி

RARAA
[+] 1 user Likes RARAA's post
Like Reply
Logging in after a very very long time just to add comments for this story. I was traveling so started and carried on for 8 hours straight.

Sincerely, the natural and situational humour in this story is unmatched. Radhika oda psycho scene lam vaai vittu sirichutten. Idhu neenga serious mindset la eludhuneengala illa humour plan panni dhaan panneengala nu therila, but Nalan oda naivity and his reaction to Radhika's psycho thanam lam chance eh illa.

Naan Kuda story poga poga yethuku unwanted characters nu yosichen, but all those extra characters add depth and variety to the story.

Please keep up the good work bro.

And suggestion to type faster in Tamil on laptop would be Tamil.changathi.com
[+] 1 user Likes sanju4x's post
Like Reply
【106】

சரிடா.. ஈவினிங் கொஞ்சம் சீக்கிரம் வர ட்ரை பண்ணு. ஷாப்பிங் பண்ணனும்..

சரி அண்ணி..

டேய் மறந்துடாத..

சரி அண்ணி..

இப்போதைக்கு ராதிகாகிட்ட பாப்பாவ குடுக்க முடியாத சிச்சுவேஷன உருவாக்கிட்ட.. வரலன்னு வச்சுக்க, அப்புறம் நடக்குறதே வேற..

கொழுந்தனை குத்திக் காட்டுவது அவளது நோக்கமல்ல. ஆனால், அப்படி செய்தால் ராதிகாவை தொல்லை செய்ய வாய்ப்பேயில்லை என உறுதியாக நம்பினாள்..

⪼ நளன் ⪻

மேத்ஸ் மேடம் பெயர் "சுதா" என அண்ணியிடம் சொன்ன பிறகு, அவள் வேறு கேள்விகளை கேட்காததால் தான் சொன்னதை நம்பிவிட்டாள் என்பது புரிந்தது..

ராதிகாவிடம் போட்டு வாங்கினாலோ அல்லது மாலினியிடம், "உங்க மேத்ஸ் மேடம் பெயர் என்ன?" என கேட்டாலோ சிக்கிக் கொள்வோம் என்ற எண்ணம் வந்த நேரம், ரொம்பவே குழம்பிப் போனான்..

ஓரிரு நிமிடங்களில் தெளிவு வந்தது.. "ச்ச.. மேத்ஸ் டிப்பார்ட்மெண்ட்ல உள்ள வேற லேடி பிரஃபஷர்கள் யாரையேனும் சொல்லியிருக்கலாம்" என நினைத்தான்..

⪼ நளன்-மால்ஸ்-சுதா ⪻

வீட்டுக்குள் நுழைந்து ஒரு சில நிமிடங்கள் ஆன பிறகும், நளனை நெருங்காமல் தன்னிடம் பேசிக் கொண்டிருக்கும் சுதாவிடம், காலையில் இருந்த உற்சாகம் இல்லை என்பதை மால்ஸால் உணர முடிந்தது..

என்னதான் வாய் கிழிய பேசினாலும், நினைத்த காரியத்தை செய்து முடிப்பது அவ்வளவு சுலபமில்லையே..

நாம எதுக்கு நடுவுல என்ற எண்ணம் வந்த மால்ஸ், "குழந்தைய குடு என் ரூம்ல தூங்க வைக்கிறேன்" என வாங்கிக் கொண்டு சென்றாள்..

நளன் அருகில் இருந்த சிங்கிள் ஷோபாவில் உட்கார்ந்த சுதா...

எதுக்கு வர சொன்னேன்னு தெரியுமா..?

ஹம் என தலையை அசைத்தான்..

ஒரு ஆர்வத்துல வரச் சொன்னேன். இப்ப ஒரு மாதிரி இருக்குடா..

புரியுதுக்கா..

தப்பா எடுத்துக்காத..

ச்ச, இதுல என்னக்கா இருக்கு..

ஓகே டா.. நான் அங்க போறேன் (மால்ஸ் பெட்ரூம்) என கிளம்பிச் சென்றாள்..

நளனுக்கு தன் அண்ணியிடம் பொய்க்கு மேல் பொய் சொல்லி சமாளிக்க முடியாது எனத் தெரியும்.. சுதா கிளம்பிச் சென்றதும், மீண்டும் அண்ணியை எப்படி சமாளிக்கலாம் என்ற யோசனையில் மூழ்கினான்..

பெட்ரூம் உள்ளே..

மால்ஸ் : என்ன சுதா, வந்துட்ட..

ஒரு மாதிரி இருக்குக்கா..

காலையில இருந்த உற்சாகம் உன்கிட்ட இல்லை. சரி அதான் தனியா விட்டா ரிலாக்ஸ்டா இருப்பேன்னு நினைச்சேன்..

நானும் அப்படிதான் நினைச்சேன். இப்ப நேருல பார்த்த பிறகு அந்த எண்ணம் வரல..

சுயரா? (Sure)

இப்போதைக்கு இல்லக்கா..

பேசுறது, காமிக்குறது ஈசி. இது அப்படியில்லை..

ஹம்.. அய்யோ அக்கா..

அந்த தலையணையை எடு சுதா என இரண்டு தலையணைகளை குழந்தையின் இருபுறமும் வைத்தாள்..

நீ அங்க (ஹால் / இன்னொரு பெட்ரூம்) போகலன்னா, பெட்ஷீட் காயப் போட்டுட்டு வரவா..

சரிக்கா..

வாஷிங் மெஷினிலிருந்து பெட்ஷீட்டை எடுக்க மால்ஸ் செல்ல, சுதாவும் வெளியே வந்து வாசலில் நின்றாள்..

பலத்த சிந்தனையில் இருந்த நளனை பார்க்க பார்க்க சுகன்யா சொன்னது போல அவன்மேல் சுதாவுக்கு ஆசை வந்தது..

மால்ஸ் பெட்ஷீட்டை காயப்போட செல்ல, சுதா தன் இடது பக்க முலையை வெளியே எடுத்து விட்டபடி நளன் அருகில் வந்து, அவனது வாயில் முலையை திணித்தாள்..

"நீ வந்ததுக்காக சின்ன கிப்ட், சாப்பிடு" என தலையை தடவியபடி மால்ஸ் துணி காயப்போடச் சென்ற பாதையை பார்த்தாள்..

சுதா முலையை வாயில் திணித்த நேரம் பால் ஸ்மெல்லை உணர்ந்த நளன், "என்ன பால் ஸ்மெல் வருது" என யோசித்தபடியே முலைக்காம்பை உறிஞ்சினான்..

சுதாவின் முலையிலிருந்து வந்த முலைப்பால் நளனின் வாய்க்குள் நுழைந்த தருணம் பதட்டத்தில் வாயை முலையிலிருந்து எடுத்தான்.. சுதாவின் முலையிலிருந்து பால் வரும் எதிர்பார்க்காத நளனுக்கு அந்த வினாடியில் பதட்டம் ஏற்பட்டது..

என்னடா பிடிக்கலையா..?

பால்..

ஏண்டா பால் வேண்டாமா..

பதட்டமான நிலையில் இருந்த நளன், மால்ஸ் சென்ற திசையை பார்த்தான்..

என்னடா வேண்டாமா..?

அக்கா.. அது.. பேபிக்கு.. என இழுத்தான்..

பேபிக்கு இது பத்தாது.. ஒரு நாளைக்கு ஒரு நேரம்தான்.. இப்ப உனக்கு என முலையை கீழிருந்து மேலாக தூக்கி பிடித்தபடி நளன் வாயில் மீண்டும் தன் முலையை திணித்தாள்..

சுதாவின் முலையை சப்பி அதிலிருந்து வந்த பாலை குடிக்க ஆரம்பித்த நளன் ஆறேழு முறை சப்பிய நேரம் மால்ஸின் மொபைல் ரிங் சத்தம் கேட்டது..

மொபைல் ரிங்காகும் சத்தம் கேட்டதும், நளன் வாயிலிருந்து முலையை பிடுங்கி ப்ராவுக்குள் மறைத்து ஜிப்பை ஏற்றி விட்டாள் சுதா.. "டேய், போய் வாய வாஷ் பண்ணு" என குழந்தை தூங்கிக் கொண்டிருந்த பெட்ரூம் கதவின் சட்டத்தில் சாய்ந்தபடி நின்றாள்..

நளன் வாயைக் கொப்பளித்து முடித்த நேரம், கணவனிடம் பேசியபடி மால்ஸும் வந்தாள்..

சுதா : அப்புறம், யார்கிட்டா சுதான்னு சொல்லிட்டு இருந்த..?

அண்ணிகிட்ட..

மால்ஸ் : ஆமா.. அவன் (நளன்) இங்கதான் இருக்கான். சுதாவும்..

சுதா & நளன் இருவரும் மால்ஸையே பார்த்தார்கள்..

மால்ஸ் : நேத்து காலேஜ் போகலைன்னு மாலினி சொன்னாளாம்.. என்னாச்சுன்னு கேட்டு கால் பண்ணுனவன் பார்க்க வந்திருக்கான்..

தனக்கு விவரம் தெரிந்த பிறகு முதன்முறையாக முலைக்காம்பிலிருந்து நேரடியாக பால் குடித்த நளன், "மால்ஸ் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா நல்லா இருந்திருக்குமே" என்ற எண்ணத்துடன் சுதாவை ஏக்கத்துடன் பார்த்தான்..

"டேய், இங்க பார்க்காத" என்பதைப் போல சுதா தன் தலையை அசைத்தாள்..

கணவனிடம் பேசிய மால்ஸ் ஹாலில் உட்கார, மூவரும் பேச ஆரம்பித்தார்கள்..

சுதாவின் முலைப்பால் பற்றி யோசிக்க ஆரம்பித்த நளனுக்கு, ஆண் குழந்தைகளுக்கு லேடீஸ் நிறைய நாள் பால் குடுப்பாங்க.. பசங்க முலைக்காம்பை கடிக்கும்போது, அம்மாங்க திட்டினாலும், உள்ளுக்குள்ள ரசிப்பாங்க என நண்பர்கள் டிஸ்கஸ் பண்ணிய நியாபகம் வந்தது. ஒருவேளை சுதாவுக்கும் அவ பய்யன் காம்ப கடிக்குறது பிடிக்கும் போல.. அதனாலதான் இன்னும் பால் குடுக்குறா.. அதான் இன்னும் பால் வருதா என நினைத்தபடியே சுதாவைப் பார்த்தான்..

நளனின் பார்வை சுதாவை நோக்கி செல்வதை கவனித்த மால்ஸுக்கு அதன் அர்த்தம் புரியாமல் இல்லை. சுதாவின் மேல் இப்போது நளனுக்கு ஆசை உருவாகுவதற்கு அவனை இங்கே வரவழைத்த தானும் (மால்ஸும்) காரணம்தானே, இப்போது என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தாள்..

மீண்டும் எப்படி சுதாவின் முலைப்பாலை குடிப்பது என யோசிக்க ஆரம்பித்த நளனுக்கு அண்ணியைப் பற்றிய சிந்தனை முற்றிலும் மறந்து போனது.. சுதாவை அணுகினால், எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை என சொன்ன மால்ஸ் சும்மா இருப்பாளா, இதுக்கு பிறகு பேசுவாள்..? பேச மாட்டாளா..? லேடீஸ இந்த விஷயத்துல நம்புறது ரிஸ்க் என பலவிதமான யோசனைகள்..

வீட்டுக்குள் வந்த நேரம், எதுவும் வேண்டாம் என்பதைப் போல ஆக்ட் பண்ணிட்டு, இப்போ நளன் வேணும்னு சொன்னா அக்கா என்ன நினைப்பாங்க என்ற சிந்தனையில் சுதா இருந்தாள்..

நளன்-சுதா இருவரின் பார்வையிலும் காமம் பற்றி எரிவதைப் போல உணர்ந்த மால்ஸுக்கு, நாமதான் தடங்கலா இருக்கோமோ என்ற எண்ணம்..

"என்ஜாய் பண்ணுங்க" என கிளம்பினால், நளன் பற்றி தான் பேசிய விஷயங்களை மால்ஸ் அவனிடம் சொல்லிவிட்டாள் என சுதாவுக்கு தெரிந்துவிடும். அதைவிட முக்கியமாக, தன்னையும் நளனையும் சந்தேகப்படும் வாய்ப்புகள் உண்டு என்பதால் கொஞ்சம் சாமர்த்தியமாக சுதாவுக்கு சந்தேகம் வராத மாதிரி "அவருக்கு (கணவருக்கு) ஒரு ஃபோன் பேசணும், 10 மினிட்ஸ்" என குழந்தை தூங்கிக் கொண்டிருந்த பெட்ரூம் உள்ளே நுழைந்தாள்..

⪼ மாலதி-ராதிகா ⪻

நளனிடம் பேசிய மாலதி, இங்க வந்துட்டு போனது அவனோட மேத்ஸ் மேடம். பட் ஆண்ட்டிகிட்ட அதை சொன்னா அவ வேற மாதிரி கதை கட்டுவா.. சோ என்னோட தங்கச்சின்னுதான் சொல்லணும் என ரிலாக்ஸ்டாக பேசினாள்..

அந்த அழைப்பை மாலதி துண்டித்த பிறகு, மேத்ஸ் மேடம் பெயர் "சுதா" என நளன் பொய் சொன்ன விஷயம் தெரியாத ராதிகாவுக்கு, "வந்துட்டு போனது ஹஸ்பண்ட்டோட எக்ஸ் லவ்வர்" எனத் தெரிந்த பிறகும் அக்கா எப்படி இவ்ளோ ரிலாக்ஸ்டா இருக்காங்க என பயங்கர ஆச்சரியம்..

எங்கே வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் குழந்தையுடன் விளையாடக்கூட செல்லாமல் இருந்த ராதிகாவுக்கும் மாலதி பேசுவதை நினைத்து ரொம்ப ரிலாக்ஸ்டாக இருந்தது..

சேலை கட்டி வந்தது யார் என தன்னிடம் இனி கேட்க வாய்ப்பில்லை என நினைத்த ராதிகாவுக்கு குழந்தையுடன் விளையாடும் ஆசை வந்தது.. மாலதியை அழைத்து குழந்தை என்ன பண்றா எனக் கேட்டாள் ராதிகா..

மாலதி : தூங்கிட்டு இருக்கா, அவன் (நளன்) இல்லை.. நீ வா, நாம பேசிட்டு இருக்கலாம்..

சரிக்கா என சொன்ன ராதிகா, சிறிது நேரத்தில் மாலதி வீட்டுக்கு வந்தாள்..

குழந்தை தூங்கி முழிக்கும்வரை மாலதியுடன் பேசியவள், குழந்தை தூங்கி விழித்த பிறகு, வழக்கம் போல மாலதியை கண்டு கொள்ளாமல் குழந்தையுடன் விளையாட ஆரம்பித்தாள்..

"பேசாம தூக்கிட்டு போய் வளர்த்துக்க, நான் இன்னொன்னு பெத்துக்குறேன்" என ராதிகாவிடமும், "பார்த்துக்க, ஆண்ட்டிக்கு குழந்தை பிறந்த பிறகு, உன்ன கண்டுக்க மாட்டா" என குழந்தையிடமும் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தாள் மாலதி..

ஆண்கள் யாரும் வீட்டில் இல்லையென்பதால் கழுத்துப் பகுதியில் கையை வைத்து மறைக்காமல், குனிந்து நிமிர்ந்து குழந்தையுடன் விளையாடிய நேரம் ராதிகாவின் முலைப்பிளவு மாலதியின் கண்களுக்கு விருந்தானது.. வழக்கத்திற்கு அதிகமாக முலைப்பிளவு இன்று அதிகமாக தெரிந்தது..

மாலதி : என்னடி..! மூணு நாளா பிடிச்சு கசக்கி பெருசாக்கிட்டான் போல..

குனிந்து தன் முலைகளை பார்த்த ராதிகா, கழுத்துப் நைட்டியை மேலே தூக்கியபடி அக்கா என சிணுங்கினாள்..

மாலதி : ப்ராவுக்குள்ள நிக்க மாட்டேன்னு அடம் பிடிக்குது போல..

அக்கா என சிணுங்கினாள்..

ராதிகா : அப்படில்லாம் இல்லை.. முன்னால இருந்த மாதிரிதான் இருக்கு..

பாத்துடி.. இப்படி அவன் (நளன்) முன்னால காட்டிட்டு நிக்காத.. அப்புறம் பாஞ்சுட போறான்..

ச்சீ..

என்னடி ச்சீ.. நான் ஹெல்ப் பண்ண ட்ரை பண்ணுனா, நீயா போய் வம்புல மாட்டிப்ப போல..

வேற யாரும் இல்லைன்னு ஃப்ரீயா இருந்தா, ஏன்க்கா இப்படி பண்றீங்க..

ஓஹ்..!! அது சரி ஆம்பளைங்க இல்லைன்னு என்ன கரெக்ட் பண்ண ட்ரை பண்றியா என விரல் நுனியால் ராதிகாவின் முலையை பிடித்தாள் மாலதி..

அக்கா என துள்ளி எழுந்தாள் ராதிகா..

தொட்டதுக்கே இப்படியா, அப்புறம் எப்படி லெஸ்பியன் பண்றது என உதட்டைக் குவித்து முத்தம் கொடுப்பது போல வாயை அசைத்தபடி எழுந்தாள் மாலதி..

அக்கா என ஷோபாவின் பின்னால் சென்றாள் ராதிகா..

அங்க போனா விட்ருவனா என கையை பிசைவது போல அசைத்துக் கொண்டே, உதட்டைக் குவித்து முத்தம் கொடுப்பது போல ராதிகாவை நெருங்கினாள் மாலதி..

மாலதி லெஸ்பியன் செய்ய வாய்ப்பில்லை.. தன்னைப் சீண்டிப் பார்க்க இப்படி செய்கிறாள் என புரிந்தாலும் "அக்கா பிளீஸ், சும்மா இருங்க" என நகர்ந்து கொண்டே இருந்தாள் ராதிகா..

நீ இப்படியே பயந்து ஓடிட்டு இருந்தா உன்னை சும்மா விடமாட்டேன், அப்புறம் எல்லாம் கதம் கதம் என ராதிகா குண்டியின் பக்கவாட்டில் இலேசாக ஒரு அடி கொடுத்துவிட்டு டாய்லெட் சென்றாள் மாலதி..

அய்யோ, இன்னும் என்னவெல்லாம் பண்ண போறாங்களோ என யோசித்தபடியே டாய்லெட் நோக்கி சென்ற மாலதியை பார்த்தபடி தன் தலையை அசைத்தாள் ராதிகா..
Like Reply
சிஸ்டத்தை பயன்படுத்தி என்னால் எழுத முடிந்த சிறிய பதிவு.. 10-ம் தேதிக்கு பிறகே கொஞ்சம் பெரிய அப்டேட் கொடுக்க இயலும்..

sanju4x Wrote:And suggestion to type faster in Tamil on laptop would be Tamil.changathi.com

Thanks for the suggestion.

I mostly use speech-to-text for writing drafts. So anything other than mobile isn't going to make much difference..

sanju4x Wrote:Sincerely, the natural and situational humour in this story is unmatched. Radhika oda psycho scene lam vaai vittu sirichutten. Idhu neenga serious mindset la eludhuneengala illa humour plan panni dhaan panneengala nu therila, but Nalan oda naivity and his reaction to Radhika's psycho thanam lam chance eh illa.

When I started the story, I planned only 3 characters. Nalan (bit slow), Maalathi Anni (Way too clever & character judgement) & Maals (regular women). Every other characters were introduced on the flow with "What if" situation in mind.

Apart from the above I had one other thing in my mind. Never to blame other male characters. Just because wife character sleeps with someone else, that doesn't mean male character is impotent / bad etc.. like most of the stories. For me, It's the situation which force people to make good / bad choices not just husbands.

Regarding Radhika, Nothing was planned and I just write whatever comes to my mind in a particular situation. Psycho & Saamiyaar part was added to make it bit more interesting rather than having another regular sex story with neighbor who seduces the hero to get pregnant..

My hard work is with Anni character. I certainly spent way too much time thinking about what to write for Anni as I had to keep her as brilliant as always in each and every situation. Those who read this as a story with bit sex will understand what I mean. But, If someone just read this as pure sex story then they might think Anni character as அதிக பிரசங்கி and lot of nonsense written for no reason..

sundarb Wrote:Now only thing is Anni could not catch about malls if catch nalan's all will come end and waiting how you are going to do further update

I had something in my mind and it made sense to me. So I already gave a small lead for what's coming next. Let's see, how it's work out in next update..
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
Anniyaar lesbian style la raadika va alara vittathu maaaassss ahh irunthathu bro.....

Neenga sonna maariye anniyar charector ahh super duper ahh kaattirukku ungaloda efforts....

Nalan vera paal rusi kanduttan...aaasaila enna nadakka poguthu nu paappom.....

Anniyar investigation la now maths teacher name sudha thaa nu mudivu pannitangalo.....next move epdi pogum.....yaar olari aduththa stage ku pogum....

Keep rocking bro.......
Like Reply
Semma bro Radhika eppadium maths Mam name solluvaanganu ethir paathan but Miss agiduchu
Sudha romba feel panni Nalan kooda sernthaa(sex) semmaya Irukum bro
Maalls Anni lesbian try panra Idea Iruka bro?
Keep rocking bro
Like Reply
nice update bro nalan sudha romance super and they waiting for malls signal and waiting for radhi nalan romance on more time before she pregnant as radhi nalan part was really super and that will upto you. sometime feel anni is doing more and more investigation understand protect radhi but something over and above like. but doing all good and make expectation what you will move from next update
Like Reply
samns Wrote:Maalls Anni lesbian try panra Idea Iruka bro?
No such plans. That's just Malathi being Malathi That's All. Nothing wild or unexpected thing will happen .

sundarb Wrote:sometime feel anni is doing more and more investigation understand protect radhi but something over and above like.
Malathi who is a villager and lost her father early will know the pain of growing up with single mother and how people behave with single women. That's my perspective with Malathi-Radhika part.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
Jeevi bro  fight
Like Reply
(03-06-2025, 10:42 PM)JeeviBarath Wrote: சிஸ்டத்தை பயன்படுத்தி என்னால் எழுத முடிந்த சிறிய பதிவு.. 10-ம் தேதிக்கு பிறகே கொஞ்சம் பெரிய அப்டேட் கொடுக்க இயலும்..
Bro unga update eathir pathu eathir pathu kannum kaium enugugirathu
[+] 1 user Likes Maskman619maskman's post
Like Reply
【107】

⪼ நளன்-சுதா⪻

மால்ஸ் பெட்ரூம் உள்ளே நுழைந்த தருணம், சுதாவிடம் மீண்டும் பால் குடிக்க வாய்ப்பு கிடைக்கப் போகிறது என நளனுக்கு பயங்கர சந்தோஷம்..

கணவனுக்கு ஃபோன் பேசணும் என பெட்ரூம் நோக்கி செல்லும் போது மூன்று முறை தங்களை திரும்பிப் பார்த்த மால்ஸை கவனித்த சுதாவுக்கு, என்னதான் தன்னுடைய வீட்டில் வைத்து நளனுடன் என்ஜாய் பண்ண ஓகே சொன்னாலும், சுகன்யா அக்கா சொன்னது போல துளியும் விருப்பமில்லை என்பது தெளிவாக புரிந்தது. நளனுடன் இந்த வீட்டில் வைத்து தொடுதல், தடவுதல், உடலுறவு என எதையும் செய்வது சரியில்லை என்ற எண்ணம் சுதாவுக்கு வந்தது. தன் ஆசைகளை கட்டுக்குள் வைக்க முயற்சி செய்தாள்..

ஆனால் நளனோ, மீண்டும் பால் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் தொடர்ந்து சுதாவைப் பார்த்தான்..

இருவரும் ஓரிரு நிமிடங்களுக்கு எதுவும் பேசிக் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்..

தேவையில்லாம முலைய வாயில தூக்கி கொடுத்து அவனோட ஆசைய வேற தூண்டி விட்டுட்டமே என வருத்தப்பட்ட சுதா, "சாரிடா" என நளனிடம் சொல்லிவிட்டு மீண்டும் பெட்ரூம் நோக்கி சென்றாள்..

சுதாவின் முலையில் பால் குடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் இருந்த நளனுக்கு பயங்கர ஏமாற்றமாக இருந்தது..

⪼ மால்ஸ்-சுதா ⪻

சோகமாக கட்டிலில் உட்கார்ந்திருந்த மால்ஸ், கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் ஃபோனில் பேசுவதை போல நடித்தாள்.. "அப்புறம் பேசுறேன்" என 10-15 விநாடிகளில் அந்த அழைப்பை துண்டிப்பது போல நடித்தாள் மால்ஸ்...

என்ன சுதா..?

பேபிய பார்க்க வந்தேன்..

நான் பாத்துக்குறேன், நீ போ..

இல்லக்கா வேண்டாம்.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு..

என்னாச்சு..?

வேண்டாம்னு தோணுது..

நான் எதும் தப்பா நினைப்பேன்னு யோசிக்குறியா..?

அப்படி இல்லக்கா.. எனக்கு வேண்டாம்னு தோணுது..

நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன் சுதா. உனக்கு ஓகேன்னா நீ போ..

இல்லக்கா வேண்டாம்..

அவனும் எக்ஸ்பெக்டேஷனோட இருப்பான்ல..

ஹம்.. ஆமா..

சாரி, நான் ஃபோர்ஸ் பண்ற மாதிரி தோணுனா..

அப்படியெல்லாம் இல்லக்கா..

சரி சுதா, நீ போ.. நான் ஃபோன் பண்ணிட்டு வர்றேன்..

சரிக்கா என பெட்ரூமை விட்டு வெளியே வந்தாள் சுதா..

"போய், என்ஜாய் பண்ணிக்க" என மால்ஸ் சொல்லாமல் சொல்வதைப் போல இருந்தது. மீண்டும் பெட்ரூம் சென்று தானாக அழைக்காமல் மால்ஸ் பெட்ரூமை விட்டு வெளியே வர வாய்ப்பில்லை என  நம்பினாள் சுதா..

⪼ நளன்-சுதா⪻

மீண்டும் ஹாலில் வந்து உட்கார்ந்த சுதாவுக்கு, தன் முலைகளை நளன் வெறித்து வெறித்து பார்ப்பது போலவே இருந்தது..

எப்படியும் அக்கா வெளியே வரமாட்டாங்க என்ற நம்பிக்கை இருந்தாலும், நளனை சீண்டும் எண்ணம் வரவில்லை. ஆனால் நளனுக்கு பால் கொடுக்கும் ஆசையும் இருந்தது. அதே நேரம், ஒருவித தயக்கம் அவளுக்கு இருந்து கொண்டேயிருந்தது..

"அக்கா, பால் குடுங்க" என நளனாக கேட்டால் கண்டிப்பாக மறுப்பு சொல்லாமல் பால் கொடுத்திருப்பாள்..

ஆனால் நளன் கேட்கவா போகிறான். அவன் எதையும் பேசாமல், மால்ஸ் வருகிறாளா என செக் செய்து கொண்டே முலைகளை வெறித்துப் பார்த்தான். வினாடிகள் கடக்க கடக்க நளனின் பார்வை சுதாவுக்கு ஒருவித குறுகுறுப்பை உருவாக்கியது. சுதா தன் மவுனத்தை கலைத்தாள்..

என்னடா அப்படி பார்க்குற..?

நளன் தன் புன்னகையை பதிலாகக் கொடுத்தான்..

"சாரி" என மன்னிப்பு கேட்ட சுதா, "என்னால உங்களுக்குள்ள மனக்கசப்பு வந்துடக்கூடாது" என இழுத்தாள்..

மால்ஸ் வீட்டு மாஸ்டர் பெட்ரூம் கதவை மீண்டும் பார்த்தான் நளன்..

அக்கா வர்றாங்களா என சுதாவும் மாஸ்டர் பெட்ரூமை பார்த்தாள். அங்கே மால்ஸ் இல்லை என்பதால் தான் மீண்டும் மாஸ்டர் பெட்ரூம் செல்லாமல் மால்ஸ் வெளியே வரமாட்டாள் என ஏற்கனவே நினைத்ததை முழுமையாக நம்பினால் சுதா..

நளனின் பார்வையை பார்த்தால், அவனாக எதையோ கேட்கப் போகிறான் என்பதைப் போல இருக்க, என்ன கேட்கப் போகிறான் என்ற எதிர்பார்ப்பில் அவனது முகத்தையே பார்த்தாள் சுதா..

நளன் : அக்கா, உங்களுக்கு குழந்தைக்கு பால் குடுக்க ரொம்ப பிடிக்குமா..?

சுதா : வாட்? (ஏன் இப்படி கேட்கிறான் என சுதாவுக்கு புரியவில்லை)

குழந்தை அழுவது போல சத்தம் கேட்க, அவசர அவசரமாக எழுந்து பெட்ரூம் நோக்கி ஓடினாள் சுதா.

மால்ஸ் : சாரிப்பா.. பாத்ரூம் போக எழுந்தேன். ஏதோ டிஸ்டர்ப் ஆகிடுச்சு போல..

சுதா : பரவாயில்லக்கா. நீங்க போங்க.. நான் பார்த்துக்குறேன்.

சாரி சுதா என மால்ஸ் பாத்ரூமுக்குள் நுழைய, கையில் குழந்தையுடன் ஹாலுக்கு வந்தாள் சுதா..

பசிக்குதா என கேட்டுக் கொண்டே நைட்டியின் ஜிப்பை கீழிறக்க, நளனின் கண்கள் விரிந்தன..

தூக்கத்தில் ஏற்பட்ட தொந்தரவால் எழுந்த குழந்தையின் வாயில் முலைக்காம்பை வைத்தாள். குழந்தையோ பால் குடிக்க மறுத்தது..

"நீ குடிக்கலைன்னா, மாமாவுக்கு குடுத்துடுவேன்" என சொன்ன சுதா, தன் முலையை மீண்டும் குழந்தையின் வாயில் திணித்தாள்..

குழந்தைக்கு பால் கொடுப்பதை பார்க்கக் கூடாது என பிறர் சொல்லி கேட்டிருந்தாலும், நளன் கண்கள் சுதாவின் மார்பகத்தையே மேய்ந்தது..

பால் குடிக்க மறுத்த குழந்தை முலைக்காம்பிலிருந்து வாயை எடுக்க, சுதாவின் இடது மார்பகம் முழுவதும் நளன் கண்களுக்கு விருந்தானது.. எல்லாம் எதேச்சையாக நடந்தாலும், நளனால் காம எண்ணத்துடன் மட்டுமே சுதாவின் மார்பகங்களை பார்க்க முடிந்தது..

குழந்தை தன் கையை நளனை நோக்கி நீட்ட, முலையைப் பார்த்துக் கொண்டே எச்சிலை முழுங்கிய நளனைப் பார்த்த சுதாவுக்கு அவனை சீண்டிப் பார்க்கும் எண்ணம் தலை தூக்கியது..

"கண்ணை நோண்டிடுவேன் பார்த்துக்க" என செல்லமாக நளனை திட்டிக் கொண்டே தன் நைட்டியை சற்று உட்புறமாக இழுத்து முலையை மூடினாள்..

இந்தா, உன் மருமகனை நீயே வச்சுக்க என நளனின் மடியில் குழந்தைய வைத்த நேரம், அவளது இடது முலை நைட்டிக்கு வெளியே வந்தது..

"நீ குடிக்கலைல்ல, மாமாவுக்கு குடுக்க போறேன்" என சுதா தன் இடது முலையை கையால் பிடித்த நேரம், நளன் தன்னை மறந்து "ஆஆஆஆ" என வாயைத் திறந்தான்..

"ரொம்ப அலையாதடா, அக்கா வந்துடுவாங்க" என நளன் வாயில் இடது முலையை திணித்தாள்..

அவசர அவசரமாக இடது மு‌லை‌யில் பாலை உறிஞ்ச ஆரம்பித்தவனுக்கு புரையேற, குழந்தையை சுதாவிடம் கொடுத்துவிட்டு தன் வாய் முகமெல்லாம் கழுவினான்..

அப்படி என்னடா அவ்ளோ அவசரம் என கிண்டல் செய்தாள்..

மால்ஸ் ஹாலுக்கு வந்த நேரம், "அக்கா, ஒரு இரு நூறு ரூபாய் கொடுங்க" என வாங்கிய சுதா, ஒரு எல்இடி பல்பு வாங்கிக் குடுடா என்றாள்..

⪼ நளன் ⪻

எல்இடி பல்பு வாங்க வெளியே கிளம்பிய நளனுக்கு ஏகப்பட்ட கற்பனைகள். சில வருடங்களுக்கு முன்பு படித்த ஒரு பிரபலமான காமக் கதை நியாபகம் வந்தது.. கரண்ட் இல்லாத வீட்டில் மின்சாரத்தை சரி செய்வது போல ஹீரோ ஒரு பெண்ணை ஓக்கும் கதை..

ஒருவேளை தனக்கும் அப்படி நடக்குமா என கற்பனையில் மிதந்தபடி கடையை நோக்கி சென்றான்..

⪼ மால்ஸ்-சுதா ⪻

நளன் வெளியே சென்ற வினாடியிலிருந்து சிரிக்க ஆரம்பித்தாள் மால்ஸ்..

என்ன சுதா, பல்பு மாட்ட சொல்ற மாதிரி கூட்டிட்டு போய் என மால்ஸ் கிண்டல் செய்த நேரம்தான் சுதாவுக்கு அர்த்தம் புரிந்தது..

அய்யோ அக்கா, உண்மையிலேயே பாத்ரூம் பல்பு ஃப்யூஸ் ஆகிடுச்சு..

என்னவோ சொல்ற..

சத்தியமா அக்கா. நீங்க சொன்ன பிறகுதான் எனக்கு புரிஞ்சுது..

ஹா ஹா. அவன் என்ன கற்பனையில கடைய தேடிட்டு இருக்கானோ..

அக்கா என சொன்ன சுதாவின் முகம் வாடியது..

"சும்மா, கிண்டலுக்காக அப்படி சொன்னேன் சுதா" என சமாதானம் செய்ய முயன்றாள் மால்ஸ்..

நளன் படித்திருந்த அதே மேட்டர் கதையை படித்திருந்த கணவனும் மனைவியும் (சுதாகர்-சுதா) ஏற்கனவே கரண்ட் இல்லாத ஒரு நாளில், கணவன் எலக்ட்ரிசியனாகவும், சுதா ஹவுஸ் வைப் எனவும் ரோல் பிளே செய்திருந்தனர். மால்ஸ் கிண்டல் செய்த நேரம், ரோல் பிளே நியாபகம் வர, சுதாவுக்கு பெரிய தவறு செய்த உணர்வு..

சுகன்யாவிடம் பேசிய பிறகு, மால்ஸுக்கு தெரியும்படி நளனை எதுவும் செய்யக் கூடாது என்றல்லவா நினைத்திருந்தாள்..

⪼ நளன்-மால்ஸ்-சுதா-சுதாவின் மாமியார் ⪻

பல கற்பனைகளுடன் கையில் எல்இடி பல்புடன் வந்த நளனுக்கு, சுதாவின் மாமியாரை பார்த்ததும் எல்லாம் சுக்கு நூறாக நொருங்கிப் போன உணர்வு..

என்னதான் தான் படித்த கதையில், மாமியார் வீட்டில் இருக்கும் போதே மருமகளை ஹீரோ ஓப்பது போல காட்சி இருந்தாலும், சுதா அப்படி நடந்து கொள்ள வாய்ப்பில்லை. "ஆசைகள் நிராசை ஆனதே, கனவும் கை நழுவிப் போனதே" என மனதில் பிரபலமான விளம்பர பாடலை நினைத்துக் கொண்டே சுதா மாமியாரின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டே மால்ஸ் வீட்டின் காலிங் பெல்லை அடித்தான்..

சுதாவின் மாமியாரை பார்த்த மறுகணம், தன் சிரிப்பை அடக்க மால்ஸ் ரொம்பவே சிரமப்பட்டாள்.

நளன் பயங்கர கற்பனையில இருந்திருப்பான். மாமியாரால எல்லாம் கெட்டுப் போச்சுன்னு நினைப்பான் என சுதா நினைத்தாள்..


கொஞ்ச நேரம் நால்வரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ரொம்ப டயர்டா இருக்கு என மாமியார் கிளம்ப, சுதாவும் எழுந்தாள்..

தம்பி, கொஞ்சம் பல்பு மாட்டிக் குடு என சுதாவின் மாமியார் சொல்ல, மீண்டும் தன் சிரிப்பை அடக்க மால்ஸ் ரொம்பவே சிரமப்பட்டாள்.. சுதா திருதிருவென முழித்துக் கொண்டிருந்தாள்..

"நீங்க போங்க ஆண்ட்டி, நான் இப்ப வர்றேன்" என நளன் சொல்ல, மால்ஸ்-சுதா இருவருக்கும் நளன் ஏதோ பிளான் பண்றான் என்ற எண்ணம்..

சுதா குடும்பம் கிளம்பிய பிறகு, "ஏதோ பயங்கர பிளான் பண்ற" போல என நளனை மால்ஸ் கிண்டல் செய்தாள். நளன் தனக்கு எதுவும் புரியாதது போல நடிக்க முயற்சி செய்தான்..

⪼ நளன்-சுதா ⪻

ரொம்ப களைப்பா இருக்கும்மா, நான் படுத்துக்குறேன். அந்த தம்பி கிளம்பின பிறகு குழந்தைய வந்து எடுத்துக்க என சொன்ன மாமியார் அவளுடைய அறைக்கு சென்ற நிமிடத்திலிருந்து சுதாவுக்குள் ஒரு விதமான குறுகுறுப்பு உருவாகியது..

கணவனும் மனைவியும் சேர்ந்து படித்த மேட்டர் கதையை தேடிப் பிடித்து படிக்க ஆரம்பித்தாள். அந்த மேட்டர் கதையில் முக்கியமான காட்சிகளை படிக்க ஆரம்பித்திருந்த சுதாவுக்கு முலைக் காம்புகள் சற்று விறைத்த நேரம் காலிங் பெல் அடித்தது. வீட்டுக்குள் நுழைந்த நளன் கொஞ்சம் கவனித்து பார்த்திருந்தால் துருத்திக் கொண்டிருக்கும் முலையை பார்த்திருக்க முடியும்.. 

மாமியார் எப்படியும் தன்னுடைய அறைக்கு வர வாய்ப்பில்லை. ஓரிரு நிமிடங்களுக்கு நளனை சீண்டிப் பார்க்கலாம் என்ற எண்ணம் சுதாவுக்கு..

சுதாவின் மாமியார் இருப்பதால் எதுவும் நடக்காது என்ற எண்ணத்தில் நளன் வீட்டுக்குள் நுழைந்த நளனோ, "அக்கா செயர்" என கேட்க, பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றை சுமந்து கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தனர்..

மாட்டத் தெரியுமா என இரட்டை அர்த்தத்தில் கேட்டாள் சுதா..

அதெல்லாம் கரெக்ட்டா மாட்டுவேன் என சாதாரணமாக பதில் சொன்ன நளனுக்கு, சுதாவின் கேள்வி இரட்டை அர்த்த கேள்வி என்ற புரிதல் இல்லை.. ஃப்யூஸ் போன பல்பை கழட்டிக் கொடுத்தான்..

ரொம்ப அனுபவமோ என்ற கேள்வியைக் கேட்ட சுதா, புதிய பல்பை எடுத்துக் கொடுத்தாள்..

இதுதான் ஃபர்ஸ்ட் டைம்..

ஃபர்ஸ்ட் டைம் என நளன் சொன்ன வார்த்தை காதுகளில் விழுந்தாலும், சுதாவின் மூளை என்னவோ 'கன்னிப் பையன்' என்றே அவளுக்குள் உணர வைத்தது..

டேய், பயப்படாதே என பேன்ட் அண்ட் ஜட்டியை கீழே இறக்கி நளனின் சுண்ணியை வாழைப்பழத்தில் தோலை உரிப்பது போல சுண்ணியின் முன்தோலை இழுத்து சுண்ணியின் தலையில் நக்க ஆரம்பித்தாள்..

இதுவரை இப்படி ஒரு நாளும் யாரும் ஆரம்பித்திரா காரணத்தால், சுதாவை வியந்து பார்த்தான். சுண்ணியின் முன்தோலை தள்ளிய காரணமோ என்னவோ நளனுக்கு ஜிவ்வென ஏறியது. தன் கண்களை மூடி என்ஜாய் பண்ணினான்.

கொட்டைகளை வருடியபடி, சுண்ணியை நன்றாக வாய்க்குள் எடுத்து 1 நிமிடங்களுக்கு குறையாமல் ஊம்புன ஊம்பில் நளனுக்கு கஞ்சி வந்து விடுவது போல இருந்தது.

பல்பை ஏற்கனவே மாட்டியிருந்த நளன், தன் கைகளை சுதாவின் தோளில் வைத்து, அக்கா என அவளது வாயில் இடித்து ஓக்க ஆரம்பித்தான்..

விந்து வருவது போல இருக்க, "அக்கா வரப் போகுது" என தன் சுண்ணியை சுதாவின் வாயிலிருந்து உருவி வெளியே எடுத்தான்..

பய்யன் ரொம்ப தாக்குப் பிடிக்க மாட்டான், நிறைய ட்ரைனிங் வேணும் போல என நளனை நிமிர்ந்து பார்த்தாள்..

"ஓகே டா" என ஸ்விட்ச்சை ஆன் செய்து லைட் எரிகிறதா என பரிசோதனை செய்தாள்..

செம மூடிலிருந்த நளன், சுதாவை கட்டிபிடித்து முத்தம் கொடுத்து அவளது குண்டியைப் பிடித்து பிசைந்து நைட்டியை தூக்கினான்..

அத்தை வந்திருவாங்க என நளனை தடுத்தாள்.. நளனின் முகம் வாடியது..

கொஞ்சம் வெயிட் பண்ணுடா. அத்தை தூங்கிட்டாங்களான்னு பார்க்குறேன் என பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள். அவளைத் தொடர்ந்து நளனும் வெளியே வந்தான்..

பெட்ரூம் கதவை திறப்பதற்கு முன்பு நளனை கட்டிப் பிடித்தாள் சுதா..

நளன் அவளை கட்டிப்பிடித்து குண்டிகளை பிசைய, சுதா தடுமாறினாள். அவளது புண்டையில் நீர் கசிந்தது..

சுதாவின் முலைகளைப் பிடித்து பிசைந்து அவளது உதட்டில் முத்தமிட்டான்.. முத்தமிட்டுக் கொண்டே நைட்டியை தூக்க முயற்சித்தவனின் கைகளைப் பிடித்து "அத்தை வந்துடுவாங்க" என மீண்டும் தடுத்து நிறுத்தினாள் சுதா..

நளனுக்கு சுதாவை போட வேண்டும் என்ற ஆசை வெறியாக மாறிக் கொண்டிருந்தது.. முலைகளைப் பிடித்து கடினமாக கசக்கினான்..

சில விநாடிகளில் அக்கா என புண்டையை கசக்கிய நளனின் கையை தடுத்து நிறுத்தியவள், அத்தை தூங்கிட்டா எல்லாம் தர்றேன் என நளனிடம் சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்தாள்.. நளனும் அவளை பின் தொடர்ந்து வந்தான்..

அந்த கணத்தில் இருவருக்குமே அங்கே உருண்டு பிரண்டு ஓக்கும் ஆசை இருந்தது. ஆனால் என்ன செய்ய..?

அதே நேரம் மாமியாரும், காலிங் பெல் அடிச்சு இவ்வளவு நேரமாச்சு, இன்னுமா பல்பு மாட்டுறான். இவ ஏன் இன்னும் வரலை என சிந்திக்க ஆரம்பித்திருந்தாள்..

⪼ சுதா-சுதாவின் மாமியார் ⪻

அறைக்குள் நுழைந்த மறு வினாடியே, என்னம்மா எல்லாம் ஓகே வா என மாமியார் வினவினாள்..

ஆமா அத்தை என சொல்லிக் கொண்டே குழந்தையை நெருங்கினாள்..

பாட்டிய தூங்க விடாம என்ன பண்ணிட்டு இருந்த என கொஞ்சிக் கொண்டே குழந்தையை தோளில் தூக்கிப் போட்டாள் சுதா..

குழந்தையின் இடது கை சுதாவின் வலது மார்பில் தடவ, மாமியாரின் கண்களும் சுதாவின் வலது முலையை பார்த்தது.

நீங்க தூங்குங்க அத்தை என சுதா கிளம்ப, மாமியாருக்கு பயங்கர குழப்பமான மனநிலை..

ஆம், இலேசான விறைப்பு நிலையில் இருப்பது போல காம்பு துருத்திக் கொண்டிருக்கும் சுதாவின் காம்பை மாமியார் கவனித்துவிட்டாள்..

அவ்வப்போது குழந்தைக்கு பால் குடுத்து முடித்த பிறகும் இலேசான விறைப்பு நிலையில் காம்புகள் இருப்பதுண்டு என்பதால் மாமியாருக்கு பெரிய சந்தேகம் வரவில்லை..

சும்மா எப்படி இப்படி விறைப்பாக இருக்கும்..? ஒருவேளை அந்த பய்யன் கூட எதுவும் பண்ண நம்ம மருமக ஆசைப்படுகிறாளா என்ற எண்ணம் வர குழப்பமான மனநிலையில் கட்டிலிலிருந்து எழுந்தாள்..

⪼ நளன்-சுதா ⪻

குழந்தையுடன் வெளியே வந்த சுதாவைப் பார்த்ததும் செம குஷியானான் நளன்..

இன்னும் தூங்கலை. கொஞ்சம் வெயிட் பண்ணு என மெல்ல பேசினாள் சுதா..

மாமியார் அறையின் கதவை நளன் பார்க்க, சுதாவும் பார்த்தாள்..

இருவரும் உதட்டைக் கவ்வி உறிஞ்சினார்கள். இருவருக்கும் நடுவில் இருந்த குழந்தை அசவுகரியத்தில் நெளிய, இருவரும் பிரிந்தார்கள்..

டேய், காபி போடுறேன். குடிச்சிட்டு போ..

என்ன போக சொல்றா என குழப்பமாக சுதாவையே பார்த்தான்..

இன்னும் அத்தை தூங்கல. பெருசா ஒண்ணும் பண்ண முடியாது..

ஹம். என தலையை அசைத்தான் நளன்..

சாரி டா என முத்தம் கொடுத்தாள்..

⪼ நளன்-சுதா-சுதாவின் மாமியார்-மால்ஸ் ⪻

மாமியாரும் பெண்தானே. அவளுக்கும் ஆயிரம் ஆசைகள் சிறுவயதில் வந்ததுண்டு.. ஆனால் அது எதையும் நடைமுறைப்படுத்த நினைத்ததில்லை. இந்த காலத்து பெண்கள் இந்த விஷயத்தில் ரொம்ப தைரியம் மிக்கவர்கள், நடைமுறைப்படுத்த முயற்சி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற எண்ணம் வர ஹாலை நோக்கி நடந்தாள்..

இந்தா உன் மருமகனை பிடி, காபி போடுறேன் குடிச்சிட்டு போ என மருமகள் நளனிடம் சொல்வது ஹாலுக்குள் நுழைந்த மாமியார் காதில் விழுந்தது..

எதுவும் நடக்கலை, நாம தான் தேவையில்லாம யோசிச்சு தப்பு பண்ணிட்டமோ என்ற எண்ணம் வந்தாலும், வெளியே வந்ததால எதுவும் கெட்டுப் போகல என்ற மன நிம்மதியுடன் நளன் அருகில் உட்கார்ந்த மாமியார் அவனுடன் பேச ஆரம்பித்தாள்..

ஏற்கனவே களைப்பில் இருந்த மாமியார் தூங்கும் எண்ணத்தில் தனக்கு காபி வேண்டாம் என சொன்னாள். சிறிது நேரத்தில்  மாமியாருக்கு தூக்கம் சொக்கியது..

நீ கிளம்பு என நேரடியாக நளனிடம் சொல்லாமல், மாலதி தனியாதான இருப்பா, அவளையும் ஃபோன் பண்ணி வரச் சொல்லு என மருமகளிடம் சொன்னாள் மாமியார்..

உள்ளுக்குள் மாமியார் சந்தேகப்படுகிறாளோ என்ற எண்ணம் வந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மால்ஸை அழைத்து தன்னுடைய மாமியார் அழைப்பதாக சொன்னாள் சுதா..

அடிக்கடி கொட்டாவி விடும் மாமியார் எப்படியும் தூங்கி விடுவாள். மால்ஸுக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும். ஒருவேளை சுதாவுடன் செக்ஸ் வைக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணம் வர, நளனும் அந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தான்..

நம்ம வீட்டுல வச்சு பண்ண விருப்பம் இல்லாம, மாமியார் தூங்கின பிறகு, அவ (சுதா) வீட்டுல வச்சு மேட்டர் பண்ண போறாளா? நம்மள காவலுக்கு கூப்பிடுறாளா என்ற குழப்பமான மனநிலையில் சுதா வீட்டுக்கு கிளம்பினாள் மால்ஸ்..

⪼ நளன்-மாலதி அண்ணி ⪻

நண்பர்கள் கொஞ்சம் வெளியே போயிட்டு ஈவினிங் சரக்கு போடலாம் என அழைக்க, சுதாவுடன் மேட்டர் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் சற்று நேரம் கழித்து சரக்கு போட வருவதாக சொன்னான்..

என்னடா தங்கச்சிய (மாலினி) லீவு போட வச்சு ஊரு சுத்துறியா என கிண்டல் செய்தார்கள்..

ராதிகாவிடம் எதுவும் பேசாத என சொல்லிவிட்டு நளனிடம் ஸ்நாக்ஸ் வாங்க போகணும், எப்ப வருவ எனக் கேட்டாள் அண்ணி..

நண்பர்களுடன் வெளிய போகணும் என்றான் நளன்..

உன்னால ராதிகாகிட்ட ஹெல்ப் கேட்கவும் முடியாது. நீ இப்படி பண்ற என நளனுக்கு கில்ட்டி ஃபீலிங்ஸ் வரச் செய்த அண்ணி, சரக்கு போட்டா பைக்ல வீட்டுக்கு வராதா, டாக்ஸி பிடிச்சிட்டு வா இல்லைன்னா அங்கேயே தங்கிடு என அழைப்பை துண்டித்தாள்..

⪼ நளன் ⪻

சுதாவின் மாமியார் தூங்கச் சென்ற பிறகும் மால்ஸ்-சுதா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்..

முக்கால் மணிநேரம் தூக்கம் போட்டு எழுந்து மாமியார் வந்த தருணம், "இதுக்கு மேல இங்க எதுவும் நடக்க வாய்ப்பில்லை" என்ற மனநிலைக்கு நளன் வந்தான்..

சிறிது நேரத்தில் மால்ஸின் மகள்களும் அங்கே வர, அவர்களுடனும் சுதாவின் குழந்தையுடனும் விளையாடுவது என கொஞ்ச நேரத்தை கழித்துவிட்டு அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டான் நளன்..

⪼ மாலதி அண்ணி - நந்தினி ⪻

நளன் எப்படியும் வர வாய்பில்லை என்பதால் இரண்டாவது மகளை ராதிகாவிடம் விட்டுவிட்டு முதல் மகளை அழைத்துக் கொண்டு ஸ்நாக்ஸ் வாங்க சென்றாள் மாலதி அண்ணி..

அங்கே பேக்கரியில் நந்தினியை பார்த்த முதல் மகள் அக்கா என கையைப் பிடித்து இழுக்க, மாலதி அண்ணி - நந்தினி இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள்..

⪼ மாலதி-வளன் ⪻

மாலையில் வீட்டுக்கு வந்த வளன், தன் தம்பியை எங்கே என விசாரித்தான்..

அந்த பொறுக்கிய வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டேன் என சீரியஸாக சொன்னாள்..

சும்மா கிண்டல் பண்ணாதடி. லஞ்ச் டைம்ல உன்கிட்ட பேசுன பிறகு, ஏதோ தப்பா நடக்குற மாதிரியே ஒரு பீல் என கட்டிபிடித்தான்..

ஆமா இவன் பெரிய இவன். ஃபோன் பண்ணிட்டு எங்க இருக்கன்னு கேட்டா ஒண்ணும் தேய்ஞ்சு போகமாட்ட.. சும்மா பீல் மயிருன்னு..

இன்னைக்கு நைட் கண்டிப்பா என உதட்டில் முத்தம் கொடுத்த வளன் தன் தம்பியை அழைக்க, அந்த அழைப்பு வெயிட்டிங்கில் போனது..

⪼ நளன்-ஆர்த்தி-மாலினி ⪻

ஆர்த்தி-மாலினி இருவரும் கான்பரன்ஸ் காலில் அழைத்த நேரம், அபார்ட்மெண்ட் பார்க்கிங் லாட்டில் இருந்தான் நளன்..

ஆர்த்தி தங்களுக்குள் நடந்த டீல் பற்றி எதுவும் முதலில் பேசாமல், நாம ஃபிரண்ட்ஸா இருக்கலாம் இல்லை ஃபிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் மாதிரி இருக்கலாம். லவ் வாய்ப்பே இல்லை என தெளிவாக சொன்னாள்..

லவ் வாய்ப்பில்லை என ஆர்த்தி சொன்னதைக் கேட்டு வருத்தமாக இருந்தாலும், என்ன மாதிரியான பெனிபிட்ஸ் என்ற கேள்விக்கு பாதுகாப்புக்கு என முதலில் கிண்டல் செய்தாலும், சின்ன சின்ன தொடுதல் உரசல் என ஆர்த்தி சொன்ன நேரம் பயங்கர குஷியானான் நளன்..

ஆர்வக் கோளாறா இல்லை போதையில் வந்த தைரியமா எனத் தெரியவில்லை. "மேலயும் கீழயும் ரெண்டு பேரும் சப்ப குடுக்கணும்" என்றான் நளன்..

நாம பெருசா திங்க் பண்ணுனா இவன் இவ்ளோ சிம்பிளா போதும்னு சொல்றான் என கிண்டல் செய்தார்கள்..

ஒருவேளை ஃபக் பண்ண அலவ் பண்ணுவாளா என மனம் அலைபாய ஆரம்பித்த நேரம் தான் வளனின் அழைப்பு வெயிட்டிங்கில் வந்தது..

நளன் : அண்ணன் லைன்ல வர்றான், அப்புறம் பேசுறேன்..

ஆர்த்தி : பார்க்கிங்ல தான இருக்க. அப்படியே நடந்துட்டே பேசு. வீட்டுக்கு போனதும் கட் பண்ணிக்க..

ஹம்..

ஆர்த்தி : ஒரு ஸ்மால் க்வொஸ்டின். பட் பொய் சொல்லாம உண்மைய சொல்லணும்..

ஹம்.

ஆர்த்தி : நாங்க மூணு பேரும் உன் முன்னால நியூடா இருந்தா, நீ யாருக்கு முதல்ல நாக்கு போடுவ..

மூணு பேரா..

ஆர்த்தி : ஆமா, மூணு பேரு.

கவுசியுமா..?

ஆர்த்தி : எங்க கேங்ல வேற யாரு மூணாவது ஆளு..?

ஓஹ்..!!

மாலினி : ரொம்ப வாய பிளக்காத. அப்புறம் எதுவும் கிடைக்காது..

ஆர்த்தி : அம்பிக்கு நந்தினியை செட் பண்ணிடலாம்..

அண்ணன் திரும்பவும் லைன்ல வர்றான்..

ஆர்த்தி : சரி சரி. நல்லா யோசிச்சு நாளைக்கு பதில் சொல்லு..

பை..

பை..

⪼ நளன்-மாலதி அண்ணி-வளன் ⪻

நளன் தன் அண்ணனை திரும்ப அழைத்தான்..

எங்க இருக்க எனக் கேட்டுக் கொண்டே பாத்ரூம் கதவைத் திறந்தான் வளன்..

வீட்டுக்கு வந்துட்டேன். வாசல்ல நிக்கிறேன்..

வளன் : சரிடா..

காலிங் பெல் சத்தம் கேட்டது..

வளன் : எப்புடி வந்த..?

நளன் : பைக்ல..

பைக்ல என்ற வார்த்தை காதில் விழுந்த மறுகணம் நளனின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தாள் மாலதி..

அடிவிழும் சத்தம் ஃபோனில் கேட்க, "ஓஹ் ஷிட்" என அவசர அவசரமாக முன் கதவை நோக்கி ஓடினான் வளன்..

மால்ஸ் விசயத்தை அண்ணிகிட்ட ராதிகா போட்டுக் கொடுத்துட்டா என நினைத்த நளன் அண்ணியை தடுக்காமல் அடிவாங்கிக் கொண்டிருந்தான்..

தம்பியாரின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்து கொண்டிருக்கும் மனைவியின் இடுப்பை பிடித்து தூக்கி பின்புறமாக இழுக்க, "வீட்டுக்குள்ள வராத, அப்படியே எங்கேயாவது போய்டு" என ஓங்கி மிதித்தாள் மாலதி..

அம்மா என கத்திய நளன் இடுப்புக்கு கீழே கைவைத்தபடி, முட்டி போட்டான்..

பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நளனுக்கு அந்த நேரத்தில் 100% பொருந்தியது..

ஆம், மாலதி அண்ணி கொடுத்த உதை அவனது சுண்ணி மற்றும் கொட்டையை பதம் பார்த்திருந்தது...
Like Reply
Some romantic movement and end anni done family planing to nalan and end card for all of his dream
Like Reply
நல்ல டெம்ப்டிங்கான பதிவாக அமையப்போகிறது என்று நினைத்துப் படிக்க தொடங்கினேன். ஆனால் சுதா நளன் கூடல் நடக்காதது ஒரு சின்ன ஏமாற்றம்தான், ஏனென்றால் மால்ஸ் எனும் மாலதி டீச்சர் கூட நலனுடன் கலவி செய்வதற்கு முழுமனதாய் தயாராக இல்லை அவள்  50 50 என இருமனதாய் இருந்தாள். ஆனால் சுகன்யா கேரக்டரும் சுதா கேரக்டரும் நளனுடன் கூடல் செய்வதற்கு முழுமனதாய் தயாராக இருந்தார்கள். அதுவும் சுகன்யா வெறியோடு இருக்கின்றாள். சுதா விருப்பத்தோடு இருக்கின்றாள். மால்ஸ் எபிசோட்  எதிர்பார்த்த கலவியோடும் கிளர்ச்சியோடும் நன்றாக அமைந்திருந்தது. படித்த ரசிக்க முடிந்தது. 

அடுத்தடுத்த பதிவுகளில் சுதா எபிசோடும் அதேபோல அமையும் என்று எதிர்பார்க்கிறேன். 

ஆனால் பட்ட கண்ணிலேயே படும் கெட்ட கொடியே கெடும் என்பது போல மீண்டும் மாலதி அண்ணி உதையால் நளனுடைய மெயின் பாயிண்ட்டில் அடிபட்டு இருக்கிறது. இது மீண்டும் சரியாகி சுதாவோடோ, சுகன்யாவோடோ கலவி நடத்தவோ அல்லது இந்த மூன்று சில்வண்டுகளோடு கலவி நடத்தவும் நேரம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். 

ஒருவேளை என் கெஸ் சரியாக இருந்தால், சொந்த அண்ணியான மாலதி நளன் உடைய மெயின் பாயிண்ட்டை சரி செய்வதற்கு உதவுவாள் என்று நினைக்கிறேன்.

நன்றி 

RARAA
[+] 1 user Likes RARAA's post
Like Reply
Ayyayoooooo wonder women thalaivana mudichi uttaaangale..........

3 per nude ahh vantha yaaruku naaku poduva nu kettu 5 minits kooda aaagala ...ini 3 per illa 30 per vanthaalum naakku mattum thaa poda mudiyum hahahahaha....

Ithunaala anni wonder women ku Nalan ku somthing somthing start aaaga vaipu irukaa......

Romba naal kalichi nalla story update bro.....
Like Reply
ஒரு பல்பு இன்னொரு பல்ப சரி பண்ணுது.
எதுக்கு போறான் எங்க போறான் என்ன பண்றானு எதுக்கு சந்தேகப்பட்டுட்டு அண்ணி மொத்தமா முடிச்சு விட்டுட்டா பாவத்த.இனி எத்தனை பெண்கள் நளன் வாழ்க்கைல வந்து என்ன ❓
[+] 1 user Likes siva05's post
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நளன் மால்ஸ் வீட்டில் இருக்கும் போது சுதா உடன் ஹால் பால் குடித்து சொல்லி பின்னர் சுதா குழந்தை சத்தம் கேட்டு இருவரும் பிரிந்து வீட்டிற்கு பல்ப் வாங்க நளன் செல்லும் போது மூவரும் மனதில் செக்ஸ் கதை நினைத்து பார்த்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.

நளன் பல்ப் வாங்கி சுதா வீட்டிற்கு செல்லும் போது மாமியார் இருந்ததை சொல்லி நளன் மனதில் உள்ள ஆசை நிறைவேறாது என்று நினைத்து,பின்னர் குழந்தை பெட்ரூமில் தூங்க வைக்க மாமியார் கொண்டு சென்று பல்ப் மாட்டி விட்டு அந்த சொற்ப நேரத்தில் சுதா பால் குடித்து அவளின் பின்னழகை தொட்டு செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது.
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)