Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) (On Hold)
நண்பா. வரிசையாக நீங்கள் குடுக்கும் update மிக மிக நன்றாக உள்ளது. எனக்கு comment குடுக்க பயமாக உள்ளது. அது தவறாக புரிந்துகொள்ள படுமோ என்னும் பயம் தான். வேறொன்றும் இல்லை. அற்றவடி உங்கள் கதைக்கு like கொடுக்க மறக்க மாட்டேன். நான் இந்தத் தளத்தில் மிகவும் ரசித்துப் படிக்கும் ஒரு சில கதைகளில் இது முக்கியமானது. ஒரு நெடுந்தொடர் போல உங்கள் கதையை கவனித்து வருகிறேன்.
" தொடரும் போட்டுட்டாங்க. அடுத்து என்ன ஆகுமோ " என்னும் எண்ணத்தில் தான் எழுதுகிறேன்.
முன்னர், அருமை நண்பா என்று உங்களுக்கு கமென்ட் செய்வேன். ஆனால் அது உங்கள் கதைக்கு ஸ்பேம் செய்யுமோ என்று பயந்து அதை இப்பொழுது யாருக்கும் பெரும்பாலும் தருவதில்லை. யாராவது புதுக்கதை தொடங்கினால் அப்படி கமென்ட் செய்வேன். உங்களுக்கு நான் பிரைவேட் மெசேஜ் செய்தேன். நீங்கள் அதை கவனிக்கவில்லை போல. சரி இருக்கட்டும்.

கதையில் மாலதி - வளன் தம்பதியர் கூடும்போது, " அப்பா, அம்மாவை அடிக்கதீங்க " என்று மூத்தவள் சொல்வது போல் எழுதி இருந்தீர்கள். அதை மிகவும் ரசித்தேன் ஏன் என்றால், முன்பொரு நாள் முகநூலில் பீடியக்கா என்றொருவர் இருப்பார். அவரின் கணவர் இவ்வாறு ஒரு பதிவு எழுதி இருந்தார். அதாவது அவர்கள் இருவரும் matter செய்யும் பொழுது அவர்களின் இரண்டு குழந்தைகளும் அப்பா அம்மா சண்டி போடுகிறார்கள் போல. அப்பா அம்மாவை அடிக்கிறார் என்று பயந்து அழுவார்களாம். எனக்கு நிஜமாகவே சிரிப்பு தாங்க முடியவில்லை நண்பா.

எல்லாரும் கதியின் நாயகனை இயக்குனர் ஹரி பட நாயகன் போல் அதிபுத்திசாலியாக காட்சி படுத்துவார். ஆனால் நீங்கள் எதார்த்தமாக, நம்மை போல அவ்வபோது tubelight ஆக இருக்கும் நாயகனாக கட்டமைத்தது என்னால் வெகு இயல்பாக கதையுடன் ஒன்றிப்போக முடிகிறது.

என்னால் இந்த கதைக்கு கருத்து சொல்ல முடியவில்லை. நான் ரசிக்கிறேன். அதை உணர்கிறேன். வெளிப்படுத்த முடியவில்லை.

மற்றபடி ஓம்பிரகாஷ் பாணியில், " அசத்தலான பதிவுக்கு நன்றி நண்பா "

thanks
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
sundarb Wrote:I like so much and checking any update daily 2 times.

To be honest, expecting anything more than 1 update per week is unreasonable unless the author posts smaller update. I used to post about one A4 paper size worth of  updates when I started, which is small. Nowadays I'm trying to provide 3 page worth updates per week, which is more than reasonable in my opinion.

If you notice, last 3-5 updates were quite big and I breached 65,000 character limit set per post. I could have split them into multiple posts, which I didn't. This is to avoid unnecessary expectations.

It doesn't matter whether you give one page update or 100 page update, there will be someone who will post like "சீக்கிரம் அப்டேட் போடுங்க". This is where I get irritated the most.

KumseeTeddy Wrote:எனக்கு comment குடுக்க பயமாக உள்ளது. அது தவறாக புரிந்துகொள்ள படுமோ என்னும் பயம் தான்.

முன்னர், அருமை நண்பா என்று உங்களுக்கு கமென்ட் செய்வேன். ஆனால் அது உங்கள் கதைக்கு ஸ்பேம் செய்யுமோ என்று பயந்து அதை இப்பொழுது யாருக்கும் பெரும்பாலும் தருவதில்லை.

ஒரு வரி கமெண்ட்ஸ் எனக்கு பிடிக்காது என்பதை வெளிப்படையாக பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒருவர் கதையை படிக்காமல் அல்லது நுனிப்புல் மேய்வது போல மேய்ந்துவிட்டு சூப்பர் என போலியாக புகழ முடியும் என்பதால், ஸ்பேம் என்றே அவற்றை கருதுகிறேன்.

KumseeTeddy Wrote:யாராவது புதுக்கதை தொடங்கினால் அப்படி கமென்ட் செய்வேன். உங்களுக்கு நான் பிரைவேட் மெசேஜ் செய்தேன். நீங்கள் அதை கவனிக்கவில்லை போல. சரி இருக்கட்டும்.
பிரைவேட் மெசேஜ் கொடுமை பெரிய கொடுமை. சில இம்சை பிடிச்சவனுங்க, இங்கே கதை எழுதுவதால் வேறு எண்ணங்களுடன் மெசேஜ் அனுப்புகிறார்கள். இப்போதெல்லாம் அதை படிப்பதில்லை. அப்படியே படித்தாலும் பெரிதாக பதில் அனுப்புவதில்லை.

பெரும்பாலான நபர்களுக்கு காமக்கதை தளங்கள், ஆசையை/தேவையை தனித்துக் கொள்ள மட்டுமே என்ற எண்ணம்/புரிதல் இல்லாத முட்டாள்கள்.

KumseeTeddy Wrote:மற்றபடி ஓம்பிரகாஷ் பாணியில், " அசத்தலான பதிவுக்கு நன்றி நண்பா "

கமெண்ட் செய்து வெறுப்பேற்றும் நபர்களில் ஓம்பிரகாஷ் முக்கிய இடம் வகிக்கிறார். என் கதைக்கு கமெண்ட் போடாதீங்க என சொல்லியிருந்தேன். அவர் இப்போது கமெண்ட் செய்வதில்லை..

3-4 மணி நேரம் செலவழித்து ஒரு பதிவு போட்டுவிட்டு சில மணி நேரங்கள் கழித்து செக் பண்ணும் போது, கதை 20+ இடத்தில் இருக்கும். நமக்கு மேலே இருக்கும் கதைகளின் லாஸ்ட் அப்டேட் செய்தவர் என 90% கதைகள் ஓம்பிரகாஷ் பெயரை காமிக்கும் போது வரும் பாருங்கள் ஒரு கோபம் Angry  Angry

RARAA Wrote:கதைகளிலும் அதேபோல லாஜிக்கோடு எழுதினால்தான் அது நிஜ வாழ்வில் நடப்பது போல தோன்றி, நமக்கு காமத்தையும் கிளர்ச்சியையும் தரும் என்று நம்புகிறேன்.

போர்ன் வீடியோக்கள் சர்வ சாதாரணமாக பார்க்க இயலும் காரணமோ என்னவோ காமக் கதையை படிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு quickie தேவைப்படுகிறது. அவர்களுக்கு லாஜிக்கும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.  banghead:

லாஜிக் இருந்தால் கதையோடு ஒன்றி படிக்கத் தோணும். மெயின் கதாபாத்திரமாக, நமக்கு பிடித்த பெண்ணை அந்த இடத்தில் வைத்து கற்பனை செய்வதில் ஒரு சந்தோஷம் இருக்கும்.
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
உங்கள் எழுத்து நடை எனக்கு எப்பொழுதும் பிடிக்கும் நண்பா. எதார்த்தத்துக்கு அருகில் கூட அல்ல. எதார்த்தமாகவே உங்கள் எழுத்துகள் இருக்கும். அதனால் வெகு சீக்கிரம் கதைக்கும் மூழ்கிப் போகிறோம். உங்களிடம் அது பற்றி நிறைய பேசவேண்டும் என்று எனக்கு எப்பொழுதும் தோன்றும் நண்பா.
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply
【104】

'தப் தப்' என்ற மால்ஸின் மத்தளம் சத்தத்ததை எழுப்பும் அளவுக்கு நன்றாக செய்தாலும், ராதிகாவுடன் செய்யும் போது இருந்த சென்சிட்டிவ் பீலிங் நளனுக்கு இல்லை..

சுண்ணியில் சென்சிட்டிவிட்டி குறையும் காரணத்தால்தான் அதிக நேரம் செய்ய இயலும் என்ற புரிதல் இல்லாத நளன், 'நாம நல்லதான பண்றோம், அப்புறம் ஏன் ராதிகா அக்காகூட பண்ணுன பீல் இல்லை. ஒருவேளை புள்ளை பெத்த காரணத்தால மால்ஸுக்கு புண்டை லூசா இருக்குமோ, அதான் அந்த அளவுக்கு இல்லையோ' என்ற எண்ணம் வந்ததது.. இதற்கு முன்பு மால்ஸ் புண்டையில் விட்டு இடித்தபோது நல்லாதானே இருந்தது என்ற எண்ணம் வரவில்லை.

அந்த மாதிரி மாத்திரை போட்டால் 1 மணி நேரம் வச்சு செய்யலாம் என டிஸ்கஷன் செய்யும் நண்பர்களும், ஒருமுறை கூட சென்சிட்டிவிட்டி குறையும் என்பதைப் பற்றி பேசியதில்லை..

என்னதான் அந்த மாதிரி மாத்திரை போட்டாலும் ஒருமணி நேரம் வச்சி செய்வது சாத்தியமில்லை என்ற புரிதல் இல்லாத நளன், கிடைத்தது லாபம் என மத்தளத்தை தொடர்ந்து இடித்தான்..

சீக்கிரம் விந்து வராது என்ற எண்ணத்தில் நளன் தன் வேகத்தை கூட்டினான். தாறுமாறாக, வேகமாக நளன் இடிக்க, சரியாக ட்யூன் செய்யப்படாத டிடிஎஸ் சரவுண்ட் சவுண்ட் மாதிரி அந்த அறை முழுவதும் 'தப் தப்' என்ற சத்தம் எதிரொலித்தது..

நளன் இடிக்கும் வேகம் வயிற்றில் அழுத்தம் கொடுக்க, ஒரு நிமிஷம்டா, அந்த பில்லோ (தலையணை) எடுத்துக்குடு என சொன்ன மால்ஸ்,தலையை ஒருபக்கமாக சாய்த்த மால்ஸ், பீரோ கண்ணாடியில் நளன் என்ன செய்கிறான் என பார்த்துக் கொண்டிருந்தாள். 

புண்டையிலிருந்து சுண்ணியை உருவிய நளன், தலையணையை எடுத்தான்..

நளன் முகம் வாடியிருப்பதை கவனித்த மால்ஸுக்கு, ஒருவேளை அவனுக்கு விருப்பம் இல்லையோ, நாமதான் அவனை ஃபோர்ஸ் பண்றமோ என்ற எண்ணம் வந்தது. தலையணையை நளனிடமிருந்து வாங்கிய மால்ஸ் மல்லாக்க படுத்தாள்..

உனக்கு விருப்பம் இல்லையாடா..?

அப்படியில்லை..

அப்புறம் ஏன் முகம் வாடியிருக்கு..?

ராதிகா கூட பண்ணும் போது இருந்த சென்சிட்டிவிட்டி உங்ககூட இல்லையென்றா சொல்ல முடியும்? மால்ஸின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

விருப்பம் இல்லைன்னா வேண்டாம் என கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தாள்

'என்ன எழவு ராசின்னு தெரியலை. எப்ப ஸ்டார்ட் பண்ணினாலும் தடங்கல் வருது' என்ற எண்ணம் வந்ததே தவிர, நிலைமையை சமாளிக்க என்ன சொல்ல வேண்டும் என்ற எண்ணம் உடனே வரவில்லை. நளன் தன்னை ட்யூப் லைட் என மீண்டும் நிரூபித்துக் கொண்டிருந்தான்..

நளனுடனான உறவு விஷயத்தில், இடியாப்ப சிக்கல் போல மனச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த மால்ஸுக்கு, நளன் கொடுக்கும் ரியாக்‌ஷன் இன்னும் வலியைக் கொடுத்தது.. அவள் கண்களில் நீர் தேங்கியது..

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல், ஒரு நிமிடம் அளவுக்கு அந்த அறையில் அமைதியான சூழல் நிலவ, ஒரு வழியாக நளனுக்கு இதுக்கு முன்ன மால்ஸ் கூட பண்ணும் போது நல்லாதான இருந்தது. இன்னைக்கு மட்டும்தான் இப்படியிருக்கு என ஒப்பிட்டு பார்க்க முடிந்தது..

அது வந்து என விஷயத்தை சொன்னான்.

லூசு என நளன் தலையில் தட்டிய மால்ஸ், மாத்திரை போட்டா என்ன ஆகும்னுகூட தெரியாதாடா என திட்டினாள்..

உனக்கு என்னதான் தெரியும்?

அந்த மாதிரி மாத்திரை போட்டா, மணிக்கூர் கணக்குல செய்யலாம்னு பசங்க பேசுவானுங்க..

மணிகூர் கணக்குல எந்த மாத்திரையும் வேலை செய்ய வாய்பில்லை..

என்னது? ஒரு மணிநேரம் பண்ண முடியாதா என அதிர்ச்சியாக முகத்தை வைத்துக் கொண்டான்..

காம உணர்ச்சிகள் முற்றிலும் குறைந்து, கிட்டத்தட்ட 0% இருந்த மால்ஸ், அந்த மாத்திரை பற்றி நளனுக்கு தனக்கு தெரிந்த விளக்கங்களை கொடுத்தாள்..

என்னதான் மாத்திரை போட்டாலும் 15-20 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க செல்ஃப் கன்ட்ரோல் அவசியம் என நளனுக்கு புரிந்தது..

⪼ சுதா-சுகன்யா ⪻

நளன் 2:30 அளவில் வருவான் என மாலதி (மால்ஸ்) சொன்ன விஷயத்தை சுகன்யாவிடம் சொன்னாள் சுதா.

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குக்கா.. உங்ககிட்ட பேசுன பிறகு, தப்பு பண்ணுன மாதிரி பீல் ஆகுது.

சுகன்யா : இதுல கில்ட்டியா பீல் பண்ண ஒண்ணும் இல்லை. ரெண்டு பெரும் அடல்ட். அவனுக்கு ஓகேன்னா என்ஜாய் பண்ணு. பட், இனி அவ (மால்ஸ்) முன்ன எதுவும் பண்ணாத, அவகிட்ட நளன் பத்தின இந்த மாதிரி விஷயத்தையும் பேசாத.

ஹம்.

எனக்கு முன்ன, அவன (நளன்) என்ஜாய் பண்ண போற. அவ (மால்ஸ்) வீட்டு பக்கத்துல இருக்குறதால உனக்கு லக்.

சுதா : உங்ககிட்ட பேசுன பிறகு அந்த ஆசையே இல்லாத மாதிரி இருக்கு.

அதெல்லாம் அவன பார்த்தவுடனே ஆசை திரும்ப வரும். நான் சொன்னது மட்டும் நியாபகம் இருக்கட்டும்..

சுதா : சரிக்கா..

ஆக்சுவலி, த்ரீசம் & ஸ்வாப் பத்தி கேட்கதான் காலையில கால் பண்ணுனேன். அன்னிக்கி ஓடிட்ட, பிளான் டிராப் பண்ணலாமா இல்லையான்னு கேட்க கால் பண்ணிட்டு, கடைசியில அதை கேட்கவே இல்லை..

சுதா : எனக்கு ரெண்டும் ட்ரை பண்ண ஆசை. ஸ்வாப் அவங்க ஒத்துப்பாங்களான்னு தெரியலை.

த்ரீசம்?

சுதா : த்ரீசம், அவங்களுக்கு தெரியாம ட்ரை பண்ணிடலாம். ஸ்வாப் பத்தி அவங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலை.

ரோல் பிளே பண்ணுவீங்கதான.

சுதா : அதெல்லாம் பண்ணுவோம்.

இன்னைக்கு நான்தான் சுகன்யா, அப்படின்னு ரோல் பிளே பண்ணு.

சுதா : அதெல்லாம் ஏற்கனவே பண்ணிட்டோம். உங்க மேல வெறியா தான் இருக்கான். ஆனாலும் ஸ்வாப் பத்தி எனக்கு பயமா இருக்கு.

ஏண்டி பயப்படற, நான் சொல்ற மாதிரி பண்ணு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என சில ஐடியாக்களை கொடுத்தாள் சுகன்யா..

⪼ மாலதி-ராதி-ராதியின் அம்மா ⪻

மால்ஸ் பற்றி நாம போட்டுக் கொடுத்து விடும் நிலமை வந்துவிடக்கூடாது என்பதற்காக மாலதியின் அழைப்பை தவிர்த்த ராதிக்கு எந்த ஐடியாவும் பெரிதாக வரவில்லை. என்ன சொன்னாலும் மாலதி உண்மையை கண்டுபிடித்து விடுவாள் என்பதால் அவள் மூளையும் வேலை செய்ய மறுத்தது..

மாலதியை திரும்ப அழைக்காமல் அவாய்ட் பண்ணுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதும், ஒரு வழியில் தேடிய விடைக்கு அருகில் வந்த மாலதி, இப்போது பல வழியில் அந்த விடைகளை தேட ஆரம்பித்திருப்பாள் என்பதும் ராதிகாவுக்கு நன்றாக தெரியும்.

அம்மாவுடன் கான்ஃபரன்ஸ் கால் போட்டால் உடனே நம்மளுக்கு கால் பண்ணி எதுவும் கேட்க மாட்டாங்க கொஞ்சம் டைம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கான்ஃபரன்ஸ் காலில் அழைத்தாள்..

அழைப்பை அட்டென்ட் செய்த மாலதி..

என்னடி, அவாய்ட் பண்ற மாதிரி இருக்கு. உனக்கு எல்லாம் தெரியுமா?

என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் 10-15 விநாடிகளுக்கு அமைதியாக இருந்த ராதிகா, கான்ஃபரன்ஸ் காலில் கனெக்ட் செய்தாள்.

அம்மா, அக்கா லைன்ல இருக்காங்க என சொன்னது தவிர, 2-3 நிமிடங்களுக்கு ஒருவார்த்தை கூட ராதிகா பேசவில்லை..

ராதிகாவின் மவுனம், அவளுக்கு வந்தது யாரென தெரியும் என்பதை மாலதிக்கு காட்டிக் கொடுத்துவிட்டது.. ஏற்கனவே நளனுடன் படுத்ததற்காக மனவருத்தத்தில் இருக்கும் ராதியை இப்போதைக்கு கேள்வி கேட்டு கஷ்டப்படுத்த வேண்டாம் என முடிவு செய்தாள்..

மாலதிக்கு நடக்கும் விஷயங்கள் அனைத்தும் தெரியும் என்பதும், பல விஷயங்களுக்கு அவள்தான் மாஸ்டர் பிளான் போட்டாள் எனத் தெரியாத ராதிகாவின் அம்மா, சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நளன் பற்றியும் விசாரித்தாள்..

மாலதி : அவனுக்கு என்ன ஆண்ட்டி, ராதி நல்லா சாப்பாடு போட்டு கவனிச்சுகிட்டா. ஜூனியர் பொண்ணு ஒண்ணு, சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கா. கேட்டா தங்கச்சின்னு சொல்றான். எனக்கு டவுட்டா இருக்கு.

ராதி அம்மா : அச்சச்சோ..

(எந்த சாப்பாட்டை சொல்லுறான்னு தெரியலையே என சில விநாடிகளுக்கு ஜெர்க் ஆனாள் ராதிகாவின் அம்மா)

மாலதி : எங்க சித்தி, என் ஹஸ்பண்ட் மாதிரி தங்கச்சிக்கு மாப்பிள்ளை பாருன்னு சொன்னா, அவ உன் கொழுந்தன கட்டி வை, அவன் கல்யாணம் பண்ணிட்டு, நான் படிக்க வைக்கிறேன்னு சொல்றா என சிரித்தாள்..

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராதிகாவின் அம்மாவும் வாய்விட்டு சிரித்தாள். என்ன எனக் கேட்ட கணவனிடம் அப்புறம் சொல்றேன் என்றாள்..

மாலதி சொன்ன விஷயங்களை கேட்டு ராதிகா மட்டும் அழுது கொண்டிருந்தாள்.. நளனுக்கு எத்தனை ஜோடிகள் என்பது அந்த அழுகைக்கான காரணம் அல்ல.

வீட்டுக்கு வந்து சென்ற பெண் யாரென தனக்கு தெரியும் என்பதை மாலதி கண்டுபிடித்து விட்டாள். நான் வருத்தப்படக்கூடாது என்பதற்காக தன் சித்தி மகள் சொன்னதாக பொய் சொல்லி சிரிக்க வைக்க முயற்சி செய்கிறாள் என நினைத்த ராதிகாவுக்கு இன்னும் அழுகைதான் வந்தது..

அவன வீட்டை விட்டு துரத்தி விடலாம்னு இருக்கேன் ஆண்ட்டி என பக்கத்து வீட்டு ஆண்ட்டி வந்த பொண்ணுங்க யாரென கேட்டதை மாலதி தன் பாணியில் கிண்டலாக சொல்ல, ராதிகா சிரிக்கும் சத்தம் மாலதியின் காதுகளில் விழுந்தது..

⪼ ராதியின் அம்மா  & அப்பா ⪻

அழைப்பை துண்டித்த பிறகு, பக்கத்து வீட்டு லேடியால எதுவும் பிரச்சனை வருமோ என தன் பயத்தை தன் கணவனிடம் சொன்ன ராதிகாவின் அம்மா, அந்த லேடி என தன் மகள் இதுவரை தன்னிடம் ஷேர் பண்ணியிருந்த விஷயங்களை சொல்ல ஆரம்பித்தாள்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட ராதிகாவின் அப்பா, எல்லாம் நல்லதா நடக்கும். சாமியார் சொன்ன மாதிரி எந்த பிரச்சனையும் வராது, நம்ம ராதி ரொம்ப நல்லா இருப்பா என மனைவியை தோளுடன் சாய்த்துக் கொண்டார்..

அப்புறம் ஏன் அப்படி சிரிச்ச என‌ கணவன் கேட்க, மாலதி சொன்ன விஷயங்களை சொன்னாள் ராதிகாவின் அம்மா..

மனைவி சொன்ன விஷயத்தை கேட்டு சிரிக்காமல், மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்..

ஏங்க அப்படி பாக்குறீங்க..?

அந்த பொண்ணுக்கு (மாலதி) டவுட் வந்துடுச்சி..

எப்படி சொல்றீங்க?

சம்பந்தமே இல்லாம ரெண்டாவது வருசம் படிக்கிற பய்யன கல்யாணம் பண்றத பத்தி, நாலு வயசு அவன விட பெரிய பொண்ணு சொன்னான்னு சொல்றா..

ஒருவேளை தங்கச்சியும் இவளை மாதிரி ஜாலி டைப்பா இருக்கலாம்..

எனக்கு அப்படி தோணல. எனக்கு எல்லாம் தெரியும். அவனால உனக்கு பிரச்சனை இல்லைன்னு சொல்ற மாதிரி இருக்கு..

அய்யோ, இப்ப என்ன பண்ண?

என்ன பண்ண முடியும்..? அவளுக்கு (மாலதி) தெரியும்னு இவ (ராதி) எதுவும் தப்பான முடிவு எடுத்துடக்கூடாது..

சாமியார் சொன்ன மாதிரி எந்த பிரச்சனையும் வராதுன்னு இப்பதான சொன்னீங்க..

மனைவி சொன்னதைக் கேட்ட ராதிகாவின் அப்பா புன்னகை செய்தார். அந்த புன்னகையில் ஆயிரம் வலிகள் உள்ளடங்கியிருந்தது...
Like Reply
Bro aaavaloda ethir paarthutu iruntha maals Nalan onna irukkura part nadanthaaalum innu ""appaaada semmaiyaa senjittaaaa paaa"" Apdindra feeel innu vara vida maatringale bro.....

Unma therinji wonder women anniyar ithula twist vachiruvaangalo nu oru Pakkam payathulaye vachirukinga....

Inga thaa ipdi naa Suganya sudha 3some swap nu avanga periya list pottu vachirukaanga

2:30 program vera waiting la irukku athu nadakkuma illa maals oda mana porattam vanthu thalli poirumaa

Adutha update hints uhh kuduthurukinga.... Iam waiting bro....

Keep rocking.....
Like Reply
【104-Part 2】

⪼ மாலதி-ராதி ⪻

அம்மாவிடம் பேசியபிறகு, மாலதியை அழைத்த ராதி மன்னிப்பு கேட்டாள்..

அவன் (நளன்) சொல்லாதீங்கன்னு சொன்னான். அதான் என இழுத்தாள்..

பரவாயில்லடி, விடு. அவன்கிட்டயே கேட்டுக்கிறேன்.

நான் அவன்கிட்ட பேசிட்டு சொல்லவா..

வேணாம் விடு. நீ பேசுனா, ஒண்ணு உன்கிட்ட குழஞ்சிகிட்டு வருவான். இல்லைன்னா உர்ருன்னு அலைவான்.  ரெண்டுமே பிரச்சனை..

சாரிக்கா..

பாத்துடி. ரொம்ப ஓவரா மரியாதை குடுக்காத. அப்புறம் எங்க வீட்டு ட்யூப் லைட்ட, நீதான் வச்சு காப்பத்தணும்..

அக்கா..

அவன் பிரதாப் மாதிரியெல்லாம் சம்பாதிக்க 10-20 வருசம் ஆகிடும். அதுவரைக்கும் நீதான பார்த்துக்கணும்..

ஒரு நிமிஷம்க்கா அம்மா லைன்ல வர்றாங்க..

ராதி, என் தங்கச்சி ஸ்டோரி உண்மை, பட் அது வேற கான்டெக்ஸ்ட்ல அவ சொன்னது. நீ ரிலாக்ஸ்டா இருக்கணும்னு கொஞ்சம் மாத்தி சொன்னேன். அம்மாக்கு எதுவும்..?

அம்மா பாவம். அவங்க உங்களை மாதிரி யோசிக்க மாட்டாங்க. அப்பாவுக்கு தெரிஞ்சா எனிதிங்க் பாசிபிள்..

⪼ ராதி-ராதியின் அம்மா & அப்பா ⪻

என்னதான் சாமியார், எதுவும் கெட்டதாக நடக்காது என சொன்னாலும், தாய் தந்தையர் மனம் பதைபதைக்காமல் என்ன செய்யும்.?

நளன் பற்றி ராதிகா எதுவும் சொன்னா கேட்டுக்க, நீயா எதுவும் கேட்காத என மனைவியிடம் சொல்லியிருந்த ராதிகாவின் அப்பா, மாலதி கிண்டல் செய்த விஷயம் தெரிந்த பிறகு ரொம்ப பதட்டமாக இருந்தார்..

தன் மகளை அழைத்த ராதியின் அம்மா, நளன் விஷயம் மாலதிக்கு தெரியுமா என நேரடியாக கேட்காமல், கணவன் சொல்லும் விஷயங்களை கொஞ்சம் தயங்கித் தயங்கி மகளிடம் கேட்டாள். கொஞ்ச நேரத்தில் மாலதி சொன்ன அவங்க சித்தி பொண்ணு யாரெனவும் கேட்டாள்.

அம்மாவின் குரலை வைத்து பார்க்கும் போது, ஃபோன் ஸ்பீக்கரில் இருப்பதை உணர்ந்த ராதிகா, தாய் என்ன கேட்க வருகிறாள் எனப் புரிந்ததும், தந்தை கேட்டுக் கொண்டிருப்பதால் கேள்விகளுக்கு பிடி கொடுக்காமல், கொஞ்சம் மறைமுகமாக சில கேள்விகளுக்கு பதில் சொன்னாள். ஸ்ரீ பற்றிய கேள்விக்கு, எதையும் மறைக்கவில்லை.. 

ராதி : அந்த பொண்ணு, அண்ணாவோட (வளன்) கள்ள பொண்டாட்டி, அவங்க ஆபீஸ்ல வேலை செய்யுறா..

அம்மா : என்னடி சொல்ற..?

ராதி : அவங்க அப்படிதான் எனக்கு அறிமுகம் பண்ணி வச்சாங்க..

அம்மா : கிண்டல் பண்ணாத ராதி..

ராதி : சத்தியமாம்மா.. அந்த அண்ணா முன்ன வச்சு, இது இவனோட கள்ள பொண்டாட்டி. ரெண்டு பேரும் ஒரே ஆஃபிஸ்ல வேலை செய்யுறாங்கன்னுதான் எனக்கு அறிமுகம் பண்ணி வச்சாங்க..

அம்மா : ச்சீ..

ராதி : உன் கண்ணு முன்ன தான, பிரதாப்ப விவாகரத்து பண்ணிட்டு எங்க வீட்டு எருமையில ஒண்ண கட்டிக்க இ‌ல்லை ரெண்டையும் கட்டிக்கன்னு சொல்வாங்க..

அம்மா : அது விளையாட்டுக்கு சொல்லுவா..

ராதி : இதுவும் அப்படிதான்..

அம்மா : ஹம்..

ராதி : சும்மா அவங்க பேசுறது பத்தி யோசிக்காதம்மா. அவங்களால யாருக்கும் எந்த கெடுதலும் வராது என மறைமுகமாக சொன்னாள்..

அம்மா : ஹம். ஆனாலும் இப்படி பேசுறா.. 

ராதி : நீ தேவையில்லாம எதையாவது யோசிச்சு, உன்னால கூட பிரச்சனை வரும். ஆனா, அவங்களால எனக்கு எந்த பிரச்சனையும் வராது. வரவும் விட மாட்டாங்க. போதுமா..

மகள் சொன்ன வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்த ராதிகாவின் அப்பாவுக்கு நிம்மதியாக இருந்தது..

ராதி : லாஸ்ட் டைம் நீ வந்தப்ப, உனக்கு உடம்பு சரியில்லைன்னு விட்டுட்டாங்க.. இல்லைன்னா உங்களை இங்க விட்டுட்டு போன உங்க ஹஸ்பண்ட்ட விவாகரத்து பண்ணுங்கன்னு உங்ககிட்டேயும், எங்க அம்மாவ கட்டிக்குங்கன்னு அப்பாகிட்டயும் பேசுவாங்க..

அம்மா : ச்சீ, என்னடி இதெல்லாம்..

ராதி : ஏற்கனவே சொல்லிருக்கனேம்மா. அந்த அக்கா அப்படிதான். உன்னால எவ்ளோ கிண்டல் பண்ணுனா தாங்கிக்க முடியும்னு தோணுதோ அந்த எல்லை வரைக்கும் போவாங்க. ஆனா, யாருக்கும் கெட்டது நினைக்க மாட்டாங்க..

அம்மா : இப்படியெல்லாம் பேசுனா, அவ புருஷன் ஒண்ணும் சொல்லமாட்டானா..

அய்யோ அம்மா, ஸ்பீக்கர்ல போடு, அவங்க ரெண்டு பேரும் என மாலதி புராணம் பாட  ஆரம்பித்தாள் ராதிகா.. 90% ஏற்கனவே சொன்ன விஷயங்களாக இருந்த போதும், ராதியின் குரலில் இருந்த உற்சாகம், அப்பா அம்மா இருவரையும் சந்தோஷம் கொள்ளச் செய்தது. ராதி பேசுவதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்..

ஏற்கனவே கணவனுடன் நடந்த சண்டையில் விவாகரத்து வேண்டும், ஊருக்கு வருகிறேன் என சொன்னபோது, அவளை சமாதானம் செய்த மாலதி மீது ராதியின் அப்பாவுக்கு நல்ல மரியாதை இருந்தது..

"அவங்களால எந்த பிரச்சனையும் எனக்கு வராது. வரவும் விட மாட்டாங்க. போதுமா" என மகள் சொன்ன போது, மாலதி என்ற பெண்ணை தங்கள் மூத்த மகளாக பார்க்கும் அளவுக்கு, அவள்மேல் இருந்த மரியாதை பலமடங்கு அதிகமாகியிருந்து..

கணவன் கண்களில் கண்ணீர் தேங்கியிருப்பதைப் பார்த்த ராதியின் அம்மா என்னவென்று கேட்க, 'நமக்கு மூத்த பொண்ணு இருந்தாகூட இப்படியெல்லாம் பண்ணுவாளான்னு தெரியலை" என்றார். அதைக் கேட்ட அம்மா கண்களிலும் நீர் தேங்கியது..

ராதி : அப்பா என்னம்மா சொல்றாங்க..

அம்மா : மாலதிய பெரிய பொண்ணா நினைச்சு பீல் பண்றாங்க.

ராதி : அய்யோ அப்பா, இந்த வார்த்தையை நீ அவங்ககிட்ட சொன்னன்னு வச்சுக்க, நான் தான பெரிய பொண்ணு, நிறைய நகை போட்டு ராதிக்கு கல்யாணம் பண்ணுனீங்க, அதனால எனக்கு அதிகமா சொத்து வேணும்னுதான் பேசவே ஸ்டார்ட் பண்ணுவாங்க..

அப்பா : குடுத்துட்டா போச்சு..

ராதி : அப்படியெல்லாம் ஈசியா அவங்ககிட்ட எஸ்கேப் ஆக முடியாது. நீங்க சரி சொன்னா வேண்டாம்னு வம்பு பண்ணுவாங்க. முடியாதுன்னு சொன்னா, மூத்த பெண்ணுக்கு தரமாட்டீங்களான்னு வம்பு பண்ணுவாங்க..

அப்பா : ஓஹ்..!!

ராதி : வடிவேலு ஒரு படத்துல சொல்ற மாதிரி, எந்த பக்கம் போனாலும் எது சொன்னாலும் கேட்ட (Gate) போடுவாங்க..

மகளின் குதூகலமான பேச்சு, குழந்தை குழந்தை என ஏக்கத்தில் தவிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த ராதியை நியாபகப்படுத்திக் கொண்டேயிருந்தது..

⪼ நளன்-மால்ஸ் ⪻

மாத்திரை பற்றிய விளக்கத்தை சொல்லி முடித்த நேரம் நளனின் விறைப்பும் அடங்கிப் போனது. 'பண்ணலாம்' என மீண்டும் மீண்டும் கேட்க மால்ஸ் விரும்பவில்லை. நளனாக மீண்டும் தொடர்வான் என எதிர்பார்த்தாள். ஆனால், அதுவும் நடக்கவில்லை..

என்ன இவன் இப்படியிருக்கான் என்ற எண்ணத்துடன் கட்டிலில் இருந்து இறங்கினாள்..

மால்ஸ்.. சாரி.. மேடம்..

பரவாயில்லை, மால்ஸ்னு கூப்பிடு..

இங்க கொஞ்சம் வாயேன்..

இவ்ளோ நேரம் அங்கே தான இருந்தேன்..

அப்ப முழுசா பார்க்க முடியலை. இப்பதான பார்க்க முடியுது..

பார்த்தா மட்டும் என்னடா பண்ண போற?

இங்க வா மால்ஸ் என கூப்பிட்டுக் கொண்டே கட்டிலில் இருந்து இறங்கியவன், ஒரு பக்க முலையை வாயில் எடுத்து காம்பில் கடித்தான்..

ஆஆ லூசு வலிக்குடா என தலையில் தட்டினாள்..

ஒரு முலையை கையால் தடவி, மறு முலையின் சதைப் பகுதியில் மெல்ல கடித்தான்..

ஸ்ஸ்ஸ், டேய் பல்லு ம்ம்ம் என சொல்ல வந்த வார்த்தைகளை முடிக்க முடியாமல் திணறினாள்..

முலையை பிசைந்த கை மெல்ல மேல் நோக்கி நகர்ந்து மால்ஸின் அக்குளை தடவியது.. ஏசி ஓடிக் கொண்டிருந்த போதும், மால்ஸுக்கு அக்குள் பகுதியில் ஈரமாக இருந்தது..

நளனின் விரல்கள் அக்குளில் ஈரமாக இருந்த இடத்தில் தடவ, மால்ஸின் உடல் கூச்சத்தில் நெளிந்தது..

டேய், கூசுது. கைய எடு..

உங்களுக்கு அங்க மட்டும் ஈரமா இருக்கு என சொல்லிவிட்டு, முலையை வாயில் எடுத்தான்..

'ஆமா.. ரொம்ப முக்கியம்' என கோபமாகவே சொன்னாள். எந்த நேரத்துல எதைப் பேசணும்னு இவனுக்கு விவஸ்தையே இல்லை என நினைத்தாள்.. அவனவன் வாய்ப்பு கிடைச்சா அக்குள்ள வாய வச்சு ஈரத்தை உறிஞ்சி மூட் ஏத்துவான், இவன் என்னடான்னா என நினைக்கும் போதே நளனின் உதடு, பக்கவாட்டு முலைகளில் இருந்து மேல்புறமாக அக்குளை நோக்கி வந்தது..

மால்ஸின் ஒரு பக்க கையை தூக்கி பிடித்தவன் அக்குளில் ஈரமாக இருந்த இடத்தை சுற்றி நாவால் வருட ஆரம்பித்தான்..

அக்குளில் முத்தம் கொடுத்த நேரம், மால்ஸ் முனகினாள். சென்சிடிவ் ஏரியாக்களில் முத்தம் கொடுத்தால் பெண்கள் சுலபமாக இசைந்து கொடுப்பார்கள் என்பதை புரிந்து செய்தானோ இல்லை சுய விருப்பத்தில் செய்தானோ தெரியவில்லை. இரண்டு அக்குளிலும் மாற்றி மாற்றி சில முத்தங்களை கொடுத்தான்..

மால்ஸ் தொடர்ந்து நெளிய, வலது முலையின் பக்கவாட்டு பகுதியில் நாக்கால் வருடினான். இடது முலையை கசக்கிக் கொண்டே வலது முலைச் சதைகளை கடித்து இழுத்தான்..

ஸ்ஸ்ஸ் ம்ம்ம் என முனகிக் கொண்டே பல்லு படாம என்றாள்..

முலைச் சதைகளில் நளன் தன் விளையாட்டை முடிக்க, கட்டிலில் ஏறி குப்புற படுத்தாள் மால்ஸ்..

அவளது இடுப்பை தடவியபடி குண்டி மேடுகளில் முத்தம் கொடுத்தான். மால்ஸ், கூச்சத்தில் நெளிந்து முனகினாள்..

இரண்டு புறமும் கால்களைப் போட்டு உட்கார்ந்து குண்டியைப் பிசைவது, முத்தம் கொடுப்பது என தொடர்ந்தா‌ன். கூச்சத்தில் நெளிந்த மால்ஸுக்கு, ஒரு கட்டத்துக்கு மேல் அது வேண்டாம் என தோன்றியது. எதுவும் சொன்னால், முட்டாள்தனமாக புரிந்து கொள்வான் என நினைத்து அமைதியாக இருந்தாள்..

விறைத்திருந்த சுண்ணி அவளது குண்டிக்கு சற்று கீழே இருக்க, இடுப்பு முதுகு என முத்தங்களை கொடுத்துக் கொண்டு, கழுத்தை நோக்கி முன்னேறினான். இடுப்பை தடவிக் கொண்டே கழுத்தில் கடித்து, மால்ஸ் திரும்பிப் படு என கட்டளை போடுவது போல பேசினான்..

மால்ஸ் மல்லாக்க படுத்தாள்..

முலைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

ஏண்டா அப்படி பார்க்குற..?

சூப்பரா இருக்கு..

இவ்ளோ நேரம் உன் கண்ணுக்கு தெரியலையா??

நளன் சிரித்துக் கொண்டே, இரண்டு முலைகளையும் கையில் பிடித்து அழுத்திப் பிசைந்தான். காம்பைப் பிடித்து இழுத்தான்..

'அவருக்கும் கொஞ்சம் விட்டு வைடா' என மால்ஸ் சொல்ல, அதன் உண்மையான உள்ளர்த்தம் புரியாத நளன் கைகளை எடுத்தான். அந்த வார்த்தையின் அர்த்தம், கணவனுக்கு துரோகம் செய்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்தவளின் மாற்றத்திற்கான வெளிப்பாடு என நளனுக்கு புரியவில்லை..

இவன் ஒரு லூசு எல்லாத்தையும் தப்பு தப்பா புரிஞ்சுக்குறான் என்ற எண்ணம் வந்த மால்ஸ், 'சப்பி விடு' என்றாள்..

நம்ம ஹீரோ நளனுக்கு இப்படி மொட்டையாக சொன்னால், எல்லா நேரமும் புரியவா போகிறது..?

முலைய புருஷனுக்கு வேணும்னு சொன்னா, அப்ப புண்டைய சப்ப சொல்றா என நினைத்து, முத்தங்களை கொடுத்துக் கொண்டே கீழ் நோக்கி சென்றான்..

தான் சொல்வதை தவறாக புரிந்து கொண்டு கீழ் நோக்கி செல்லும் நளன் மண்டையில் பெரிய கட்டையால் அடிக்க வேண்டும் போல இருந்தது. ஓரளவுக்கு மூட் ஏறிய நிலையிலும் ஒரு பெண் இப்படி யோசிக்கும் அளவுக்கு முட்டாள்தனமாக நடந்து கொண்டான் நளன்..

தொப்புளுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே, ஒரு விரலை புண்டைக்குள் நுழைத்த தருணம் அவளது கோபம் அடங்கியது..

புண்டையில் வாயை வைத்து சப்ப ஆரம்பித்தான். லூசுப் பயலே, ஏண்டா இப்படி பண்ற? இது போதும் என்ற எண்ணம் வந்த மால்ஸ், அவனை தடுத்து நிறுத்தும் வரை அப்படியே செய்தான்..

ஒருவழியாக மால்ஸின் தேவையை புரிந்து கொண்டவன் போல, அவளது கால்களுக்கு நடுவில் வந்தான்.. தொடைகளை இன்னும் நன்றாக விரித்தவன், விறைத்த சுண்ணியால் புண்டை மேட்டில் சப் சப்பென்று சிலமுறை தட்டினான். ஆசையால் அப்படி செய்யவில்லை. மேட்டர் படங்களின் தாக்கம் அவனை அப்படி செய்ய வைத்திருந்தது..

விரும்பி செய்தால் என்ன? மேட்டர் படம் பார்த்து செய்தால் என்ன? மால்ஸ் உடல் சிலிர்த்தது.. அவளது மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

சுண்ணியின் தலைப் பகுதியை புண்டைப் பிளவில் வைத்து தள்ள, அது வெண்ணையில் வைத்த கத்தி போல புண்டையின் ஈரத்தில் வழுக்கிக் கொண்டு உள்ளே சென்றது..

புண்டையில் தன் சுண்ணியை முழுவதுமாக உள்ளே தள்ளியவன், மால்ஸ் மேல் கவிழ்ந்து படுத்து, உதட்டைக் கவ்வி முத்தம் கொடுத்தான்..

'என்கூட நீங்க எதுக்காகவும் பேசாம இருக்கக் கூடாது சரியா, மால்ஸ்' என முட்டாள்தனமாக சொல்லிக் கொண்டே, தன் இடுப்பை உயர்த்தி புண்டையில் இடிக்க ஆரம்பித்தான்..

நளன் அப்படி கேட்டதில் தவறில்லை. ஆனால், எந்த நேரத்தில் எதைக் கேட்க வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் இருக்கிறானே என மால்ஸூக்கு அவன்மேல் பரிதாபம் வந்தது..

முட்டாள்தனமாக கேள்வி கேட்டிருக்கிறோம் என்ற புரிதல் இல்லாமல், என்கூட நீங்க கண்டிப்பா பேசணும். பேசாம இருக்கக் கூடாது என சொல்லிக் கொண்டே இடுப்பை நன்கு உயர்த்தி உயர்த்தி இடித்துக் கொண்டிருந்தான்..

இவன்கிட்ட கோபம் கொண்டு ஒரு பிரயோஜனமும் இல்லை என நினைத்த மால்ஸ், 'சரி டா' என அமைதியாக சொன்னாள்..

மால்ஸின் முனகல் சத்தம் கூடிய போது நளனின் வேகம் அதிகமாகியது. நளனின் வேகம் கூடிய நேரத்தில் அவளது முனகல் அதிகமாகியது. இப்படி ஒன்று ஒன்றுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தது..

பொஷிஷனை மாற்ற நினைத்தவன், அவளுடைய கால்களை தொடையில் அழுத்தும் அளவுக்கு மடக்கி வைத்து இடிக்க ஆரம்பித்தான். இந்த பொஷிஷனில் தூக்கி தூக்கி இடிக்க வசதியாக இருக்க, அவனது வேகம் உச்ச கட்டத்தை எட்டியது..

முலைகள் அங்கும் இங்கும் அவனது இடிகளுக்கு ஏற்ப குலுங்க, அவற்றை மேட்டர் படங்களில் பார்த்ததை போல, இறுக்கிப் பிடித்து  இடிக்க ஆரம்பித்தான்..

களைப்பு ஏற்படும் போது ஒய்வு எடுப்பதும் அதன்பிறகு இடிப்பதும் என தொடர்ந்தான்..

உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நளன் மு‌னக ஆரம்பிக்க, இதுவரை முனகிக் கொண்டிருந்த மால்ஸின் சத்தம் அலறுகிறாள் என நினைக்கும் அளவுக்கு அதிகமாகியிருந்தது..

மால்ஸ் உச்சம் அடைந்து விட்டாள் எனத் தெரியாத நளன், தன் குண்டியை நன்றாக மேலே தூக்கி தூக்கி ஒருவித வெறியுடன் புண்டையில் ஓத்துக் கொண்டிருந்தான். 

மால்ஸின் புண்டை, நீரை வெளியிட, நளனின் ஒவ்வொரு இடியும் 'சளக் சளக்' என்ற சத்தத்தை வெளிவரச் செய்தது..

உச்சத்தை நெருங்கிய நளன், எனக்கு வருது என சொல்லிக் கொண்டே மேலும் சில இடிகளை இறக்கினான்..

சுண்ணியை வெளியே இழுக்க முயன்றான். ஆனால் முழுவதும் வெளியே இழுக்கும் முன்னர் விந்து, புண்டையில் பாதியும், புண்டை மேடு, தொப்புள் பகுதியில் மீதியும் என பீய்ச்சி அடித்தது.

ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டவன், மாலதி அருகில் மல்லாக்க படுத்தான்..

நீண்ட நேரம் கால்கள் அந்தரத்தில் இருந்ததால், மால்ஸ் தன் கால்களை நேரே நீட்ட கொஞ்சம் சிரமப்பட்டாள்..

குடும்ப கட்டுப்பாடு செய்திருப்பாள் என இதுநாள் வரை நினைத்திருந்த நளனுக்கு, ராதிகா செய்தது போல மால்ஸ் கால்களை அந்தரத்தில் வைத்திருப்பதை பார்த்ததும் உள்ளுக்குள் உதறல் எடுத்தது..

மால்ஸும் நம்மிடம் குழந்தையை எதிர்பார்த்துதான் மேட்டர் செய்ய அனுமதி கொடுத்தாளா என்ற முட்டாள்தனமான சிந்தனையுடன் மால்ஸைப் பார்த்தான் ...
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக ராதிகா மற்றும் அம்மா, அப்பா உடன் நடக்கும் உரையாடல் மாலதி குணத்தை பற்றி விளக்கி தன்‌மூத்த பொண்ணு ஆக நினைத்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. நளன் மற்றும் மால்ஸ் உடன் கூடல் நிகழ்வு அவளின் அங்கங்களை செய்யும் செயல் ரசித்து ருசித்து சொல்லி மால்ஸ் கொங்கைகள் பல் படாமல் செய்ய சொல்லி அவளின் பெண்மை வாய் வைத்து செய்து தன் ஆண்குறியை மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக அவளின் சந்தோஷத்தை கொடுத்தது சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.


நண்பா உங்கள் பணிகளுக்கு இடையில் நீங்கள் கதை தொடர்ந்து எழுதி பதிவு செய்வதற்கு மிக்க நன்றி நண்பரே
[+] 2 users Like karthikhse12's post
Like Reply
அடுத்த அப்டேட் எப்படி இருக்கும் என்று சுத்தமா கெஸ் பன்ன முடியல
மால்ஸ் கூடவும் கற்பமா?
Your thoughts and ideas are excellent
But raadhi கூட செக்ஸ் முடிந்த பின்னும்
நளன மக்கு பயலா கொண்டு போரீங்க
மால்ஸ்ஸின் சிறு தவிப்புகளை நளன் தவிர்ப்பது முதல் முறை என்பதால்
இருவருக்கும் இடையே பழைய கெமிஸ்ட்ரி,எக்ஸைட்மென்ட் சற்று குறைகிறதோ என்று தோன்றுகிறது நண்பா
இந்த முதல் ஊடலை நீங்கா நினைவாக எடுத்து செல்லுங்கள் நண்பா
[+] 1 user Likes samns's post
Like Reply
samns Wrote:But raadhi கூட செக்ஸ் முடிந்த பின்னும்
நளன மக்கு பயலா கொண்டு போரீங்க

அவனை அவனாக விட்டால் ஓரளவுக்கு புரிந்து கொண்டு செயல்படுவான். நடுவில் கேள்விகள் கேட்கும் நேரங்களிலும், இப்படி செய் அப்படி செய் என சொல்லும் நேரங்களிலும் அவனது distraction தொடர்கிறது. அதைவிட முக்கியமாக, செக்ஸ் வைத்துக் கொள்வதால் ஒருவன் புத்திசாலியாக மாற மாட்டனே..

samns Wrote:மால்ஸ்ஸின் சிறு தவிப்புகளை நளன் தவிர்ப்பது முதல் முறை என்பதால்
இருவருக்கும் இடையே பழைய கெமிஸ்ட்ரி,எக்ஸைட்மென்ட் சற்று குறைகிறதோ என்று தோன்றுகிறது நண்பா
இந்த முதல் ஊடலை நீங்கா நினைவாக எடுத்து செல்லுங்கள் நண்பா

உண்மை. நீங்கா நினைவாக இருக்கும் அளவுக்கு முதல் கூடலில் Excitement இல்லை..

சொல்லும் விஷயங்களை தவறாக புரிந்து கொள்ளும் நளனிடம் என்ன சொல்லியும் பிரயோஜனம் இல்லை என நினைக்கும் மால்ஸும், எந்த இடத்தில் எதைப் பேசுவது எனத் தெரியாமல் பேசுவதும், மால்ஸுடன் ஒருமுறையாவது முடித்துவிட வேண்டும் (இந்த லைன் எழுதாமல் விட்டுவிட்டேன்) என்ற மனநிலையில் இருக்கும் நளனும் கூடும் இடத்தில் 'ஆஹா, ஓஹோ' என அவர்களின் கூடல் பற்றி நிறைய எழுதுவது சரியாக இருக்கும் என தோன்றவில்லை...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
நளனுக்காக உதவ அவன் அண்ணி மாலதி, மால்ஸ், ராதிகா, சுதா உள்ளிட்ட அனுபவசாலிகளும், மாலினி, ஆர்த்தி, போன்ற புது மொட்டுகளும் இருந்தும் நளன், மக்குக்கூ* யாக இருக்கிறான்.
முப்பது வயது கடந்தும் யோக்கியனாக இருக்கிறேன் என்று நினைத்து கொண்டு ஆத்தையும் காணாமல், அழகரையும் காணாமல் இருக்கும் என்னைப் போன்ற தண்டக் கருமாந்திறத்தை நினைத்தால் எனக்கே அவமானமாக இருக்கிறது.
இந்தக்கதை fiction தான் என்றாலும் இது தான் எனக்கு தோன்றுகிறது. மக்குப்பயல் நளனை விட பெரிய மக்குபயலாக இருக்கிறோமே என்று.
[+] 3 users Like KumseeTeddy's post
Like Reply
Jeevi bro very excited episode and thinked last episode that Anni's CBI enquiry not necessary and very lengthy but after second episode you proved. Only one doubt Rathi and Malls can educate some feelings and what's do and whats not so that nalan can make himself some understand about ladies feeling and what they expect and thinking because anni cannot do that. this is my feeling only and not compulsory. you already thinked and framed all episode so you write your own way. Samiyar told that Rathi will give co-operation whenever nalan needs sex and nalan also feel during sex with malls but as per your episode not looking that will happen may be after confim the pregnant. end of chill after read your last episode as per dubukh voice " ha ha happy i am happy
[+] 1 user Likes sundarb's post
Like Reply
sundarb Wrote:Only one doubt Rathi and Malls can educate some feelings and what's do and whats not so that nalan can make himself some understand about ladies feeling and what they expect and thinking because anni cannot do that.

Right now, both women using him for their needs. Raathi using him to get pregnant. Maals didn't want anyone to have him before her.

If relationship grows, obviously they want to fulfill their desires too. In my opinion, advising / giving tips about girls/women will suits better in that circumstances. Maals not going to do that with wholeheartedly as he will always be her Valan.

sundarb Wrote:Samiyar told that Rathi will give co-operation whenever nalan needs sex


Yes. That's the direction of the story, only if Raathi gets pregnant.

Anni also anticipating the same. Regardless of what saamiyaar said, Anni feels that Nalan will screw it up. That's why she played Nalan and trying to make sure that he never bothers Raathi.
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
(19-05-2025, 08:09 PM)JeeviBarath Wrote: Right now, both women using him for their needs. Raathi using him to get pregnant. Maals didn't want anyone to have him before her.

If relationship grows, obviously they want to fulfill their desires too. In my opinion, advising / giving tips about girls/women will suits better in that circumstances. Maals not going to do that with wholeheartedly as he will always be her Valan.



Yes. That's the direction of the story, only if Raathi gets pregnant.

Anni also anticipating the same. Regardless of what saamiyaar said, Anni feels that Nalan will screw it up. That's why she played Nalan and trying to make sure that he never bothers Raathi.

From what I read, I understand that Anni don't want Nalan to have sex with Radhika even Radhika gets pregnant because of him. Though the Saamiyar said, they will have sex when Nalan wants to have with Radhika, Malathi wants to keep her BIL safe. But I think this two kalavaanis will keep sex and will hide from Anni. As usual Malathi will investigate and find it. Correct me if I am wrong.
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply
(19-05-2025, 09:45 PM)KumseeTeddy Wrote: From what I read, I understand that Anni don't want Nalan to have sex with Radhika even Radhika gets pregnant because of him. Though the Saamiyar said, they will have sex when Nalan wants to have with Radhika, Malathi wants to keep her BIL safe. But I think this two kalavaanis will keep sex and will hide from Anni. As usual Malathi will investigate and find it. Correct me if I am wrong.

Kalavaaanis try to have sex is what everyone expects, if Raathi becomes pregnant.

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல மாதிரி பக்கத்து வீட்டு ஆண்ட்டி பேரைக் கேட்டாலே ஆள விடுங்கடான்னு ராதிகா பயப்படனும்.

பக்கத்து வீட்டு ஆண்ட்டி நளன போட்டுக் குடுக்க மட்டும் இல்லை..  ராதிகாவுக்கு அந்த ஆசையே வரக்கூடாதுல்ல அதுக்கும்தான்.. Big Grin  Big Grin
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
Super
Like Reply
(19-05-2025, 11:01 PM)JeeviBarath Wrote: Kalavaaanis try to have sex is what everyone expects, if Raathi becomes pregnant.

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல மாதிரி பக்கத்து வீட்டு ஆண்ட்டி பேரைக் கேட்டாலே ஆள விடுங்கடான்னு ராதிகா பயப்படனும்.

பக்கத்து வீட்டு ஆண்ட்டி நளன போட்டுக் குடுக்க மட்டும் இல்லை..  ராதிகாவுக்கு அந்த ஆசையே வரக்கூடாதுல்ல அதுக்கும்தான்.. Big Grin  Big Grin

At last Raathi & nalan chapter close and nalan will have to find sudha or his junior(sister) Malu and Aarthi. Only one double Anni already informed nalan to help to Raathi whatever he ask and accordingly he started with Raathi so nalan that time he understand and now why he is afraid with anni. Only thing anni know about malls visit home only and if nalan told that was my one of college professor and that also end and this all depend your direction bro.If she wants to end card of all activity as told she will arrange marriage with his sister and nalan will keep idle.
Like Reply
Hi JeeviBarath 

ஒரு வழியாக நளன் மால்ஸ் எனும் மாலதி டீச்சரை ஓல் போட்டு விட்டான். அதுவும் அவள் வீட்டிலேயே வைத்து அவள் கணவனுடன் படுத்த படுக்கையிலேயே வைத்து பதம் பார்த்து விட்டான். கள்ள ஓல் என்பதே அது நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் பொறுத்து இன்பமானதாகவோ, துன்பமானதாகவோ, சாதாரணமானதாகவோ இருக்கும். 
இந்த ஓல் இருவருக்கும் இன்பமாகவும் இல்லை. அதே நேரம் துன்பமாகவும் இல்லை. ஆனால் சாதாரணமாக இருந்ததோ எனும்படி இருக்கின்றது. 

இதே நளன் ராதி எனும் ராதிகாவோடு கள்ள ஓல் போடும் போது அதில் ஒரு குறுகுறுப்பும் சிலிர்சிலிர்ப்பும் சுவாரசியமும் இருந்தது. இந்த மால்ஸ் எனும் மாலதி டீச்சர் போடுவதில் அது மிஸ் ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது. ஏனெனில் முதலில் அவன் கொட்டையில் அடிபட்டு வலியுடன் இருப்பது, மால்ஸ் எனும் மாலதிக்கு அடிக்கடி கணவனுக்கு துரோகம் செய்கிறோமோ என்ற குற்ற உணர்வு வருவது போன்றவை நடுவில் வந்ததால் அப்படி தோன்றுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் நான் முன்பே சொன்னது போல குறுகுறுப்பும் சிலிர்சிலிர்ப்பும் மிஸ்ஸிங். மற்றபடி கதை அதன் போக்கில் அழகாக செல்கிறது. 

நளன் தனது அடுத்தடுத்த விக்கெட்டுகளை, ஓல் போட்டு வென்றெடுப்பான் என்று நினைக்கின்றேன். 

தொடர் வாசிப்பிற்காக காத்திருக்கின்றேன். 

நன்றி

RARAA
[+] 3 users Like RARAA's post
Like Reply
【105】

மால்ஸும் தன்னிடம் குழந்தையை எதிர்பார்க்கிறாளோ என நினைத்த நளன்  பெருமூச்சு விட்டான்..

நளன் கழுத்தில் முத்தமிட்டு அவனது மார்பில் தலையை வைத்து படுத்தாள். குழந்தை பற்றிய தயக்கம் இருந்தாலும், அவளது தலைமுடியை கோதி விட்டான்.. சில நிமிடங்களுக்கு இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை..

நளன் மார்பில் சாய்த்திருந்த தன் தலையை உயர்த்தியவள், "போதுமாடா" எனக் கேட்ட பிறகு தன் தலையை மீண்டும் நெஞ்சில் சாய்த்தாள்..

குழந்தை வேண்டும் என்பதற்காக ராதிகா திரும்பத் திரும்ப செய்யச் சொன்னது, பிரதாப் வேண்டாம்னு குழந்தைய தூக்கிட்டு வந்தா என்ன பண்ணுவ என அண்ணி கேட்டது எல்லாம் மண்டையில் ஓட நளன் குழம்பிக் கொண்டிருந்தானே தவிர இன்னொரு ரவுண்ட் போகும் எண்ணம் அவனுக்கு சுத்தமாக  இல்லை.. இன்னொரு ரவுண்ட் வேணுமா என்பதைத்தான் அப்படி கேட்டாள் என்ற புரிதலும் இல்லை..

மால்ஸ் தன் கைகளால் முலைகளை மறைத்துக் கொண்டு எழுந்த நேரம் நளன் கொஞ்சம் வினோதமாக உணர்ந்தான். எல்லாம் முடிஞ்ச பிறகு எதற்காக மறைக்கிறாள் என அவளையே பார்த்தான்..

கட்டிலில் இருந்து கீழே இறங்கி மத்தளக் குண்டிகள் குலுங்க பாத்ரூம் நோக்கி சென்ற மால்ஸையே பார்த்துக் கொண்டிருந்தான் நளனுக்கு, தான்  இடித்த இடியில் குண்டி சிவந்திருப்பது போல தோணியது. சில நிமிடங்களில், இன்னொரு ரவுண்ட் வேணும்னு கேட்டு செய்திருக்கலாமோ என நினைத்தான் நளன்..

ஏய் நளன், என்னோட ட்ரெஸ் எடுத்துக் குடு..

ஓகே என சொன்னவன், அம்மணமாக சென்று ஹாலில் கிடந்த மால்ஸின் ஆடைகளை எடுத்துக் கொண்டு வந்தான்..

குடுக்க மாட்டேன், வெளிய வா உன்னை முழுசா பார்க்கணும் என எந்தவித சில்மிஷமும் செய்யாமல், கையிலிருந்த மால்ஸின் ஆடைகளை கொடுத்தான்..

இன்னொரு ரவுண்ட் நிச்சயமாக வாய்ப்பில்லை என நினைத்த மால்ஸ், குளித்து விடலாம் என முடிவு செய்தாள்..

நளன், கொஞ்சம் அந்த அலமாரியில இருந்து டவல் எடுத்துக் குடேன்..

ஏதோ ஞானோதயம் வந்தவன் போல, டவல் கொடுக்க சென்றவன் மால்ஸ் கைகளை வருடினான். அவளது கையில் முத்தமிட்டான். அவளது கையைப் பிடித்து வெளியே இழுக்க, மால்ஸ் அம்மணமாக வெளியே வந்தாள். அவளது புண்டை மற்றும் கால்கள்  ஈரமாக இருந்தது..

எதுவும் பேசாமல் மால்ஸ் கையைப் பிடித்தபடி வந்தவன் அவளை பெட் மேல் உட்கார வைத்தான். அவள் எதிரில் நின்று அவளது தோள்களில் கையை வைத்தான்.. மெல்ல கையை கீழே இறக்கி, இடது முலையை வருடியவன், அவளது  தோளில் முத்தம் கொடுத்தான்..

முலையை வருடிய கையைப் பிடித்தாள் மால்ஸ்..

முலைக்காம்பில் விரலை வைத்து நசுக்கினான்..

"ஆஆஆ" என்னடா..

நளன் மீண்டும் முலைக்காம்பை நசுக்கினான்..

"ஸ்ஸ்ஸ் ஆஆஆ", ஏண்டா, ஆசை இன்னும் தீரலையா?

நளன் சிரித்துக் கொண்டே மீண்டும் முலைக்காம்பை நசுக்கினான்..

அதான் எல்லாம் பண்ணிட்டியே.. அப்புறம் என்னடா? "ஸ்ஸ்ஸ்.. டேய்.."

மால்ஸ் உதட்டைக் கவ்விய நளன், அவளது கையை எடுத்து சுண்ணியில் வைத்தான்..

மால்ஸின் கைகள் எந்த தயக்கமும் இல்லாமல் அவனது சுண்ணியைப் பற்றியது..

நளன் உதட்டை விடுவித்த நேரம், "இவ்ளோ ஆசைய வச்சுகிட்டுதான், போதுமான்னு கேட்டப்ப சும்மா இருந்தியா" என சுண்ணியில் முத்தம் கொடுத்தாள்..

இந்த ரெண்டையும் பார்த்த பிறகு ஆசை வந்துடுச்சி என முத்தமிட்டு முலைகளை அழுத்தியவன், சற்று குனிந்து குண்டியில் கையை வைத்து தடவினான்..

இரண்டு முலைகளையும் இறுகப் பற்றி பிசைந்த நளன், இரண்டு காம்புகளையும் ஒரே நேரத்தில் நசுக்கினான்..

ஸ்ஸ்ஸ்ஸ்.. டேய்.. என்னடா பண்ற..

முலைய கடிச்சித் திங்கனும் போல இருக்கு..

ஒரு நேரத்துல கடிச்சி தின்னா அப்புறம் என்ன பண்றது..?

மீண்டும் முலைகளை இறுக்கிப் பிசைந்தான்..

கிஸ் பண்ணுங்க என சுண்ணியை மால்ஸ் உதட்டில் தேய்த்தான்..

கிஸ் பண்ணுனா மட்டும் போதுமா என சுண்ணியை கைகளில் பிடித்தபடி நளனின் முகத்தைப் பார்த்தாள்..

இப்ப ஒரு கிஸ் என மீண்டும் தன் சுண்ணியை மால்ஸின் முகத்தை நோக்கை தள்ளினான்..

மால்ஸ் ஒரே ஒரு முத்தம் கொடுத்தாள்..

போதுமா..?

இன்னும் ஒண்ணு..

"ப்ப்ச்ச்ச்" என சத்தம் வருமளவுக்கு முத்தம் கொடுத்தாள்..

போதுமா..?

நளன் அவளையே பார்த்தான்..

முத்தம் கொடுப்பது நளன் முகத்தை பார்ப்பது என 10 முத்தங்களுக்கு மேல் கொடுத்தாள்..

சுண்ணியைப் பிடித்து ஆட்டியவன், மால்ஸின் உதட்டில் வைத்து மீண்டும் தேய்த்தான்..

சுண்ணியின் தலையை தன் உதட்டால் பற்றி, நாக்கை வைத்து வருடினாள்.. சுண்ணியை வாயில் எடுத்த தருணம், நளன் மால்ஸின் காதுகளை வருடினான்..

சில நிமிடங்கள் மால்ஸ் ஊம்பிய பிறகு அவளை கட்டிலில் தள்ளினான். அவள்மேல் வந்து முலைக்காம்பை கடித்து இழுத்தான்..

நாயீ, நாயீ, பல்லு படாம என தோளில் அடித்தாள்..

மால்ஸ் மேல் ஏறி உட்கார்ந்து இருபுறமும் கால்களை போட்டு உட்கார்ந்தான். அவளது கையை எடுது சுண்ணியின் மீது வைத்தான்..

சுண்ணியைப் பிடித்து மெதுவாக மால்ஸ் உருவிய நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

ஏன்டா அப்படி பாக்குற?

ஒண்ணுமில்லை.. சும்மா தான்..

ஏய். சொல்லுடா..

இந்த ரெண்டும் சூப்பரா இருக்கு என முலைகளைப் பிடித்து அழுத்தினான்.. காம்புகளை பிடித்து இழுத்தான்..

பிச்சி எடுத்துறாத.. அப்புறம் இதை என சுண்ணி தண்டை பிடித்து இலேசாக இழுக்க, நளன் பயந்து போனான்..

ஏண்டா இப்படி பயப்படுற..?

தெரியலை.. ஆனா அங்க கைய கொண்டு வந்தாலே பயமா இருக்கு என அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.. அப்படியே உருண்டு படுத்து மால்ஸை தன்மேல் வரச் செய்தான்..

பெரிய பலசாலி தான் நீ..

உங்களோடத தூக்கி பார்த்தத வச்சி சொல்றீங்களா என முலைகளை மீண்டும் தூக்கிப் பிடித்தான்..

ச்சீ லூசு, இதென்ன (முலைகள்) அவ்ளோ வெயிட்டா என கன்னத்தில் அடித்தாள்..

மால்ஸ் கீழே இறங்கி, குனிந்து வயிற்றிலிம் தொப்புளிலும் முத்தமிட்ட நேரம் அவளது கழுத்தில் நளனின் சுண்ணி உரசியது..

மால்ஸை மேலே வரச் செய்து, அவளது முலையை வாயின் அருகே கொண்டு வரச் செய்து அதை வாயில் எடுத்தான். குண்டியை பிசைந்து கொண்ட நாக்கால் முலைக்காம்பை நக்கிய நேரம், வளன் தலையை தன் முலைகளுடன் சேர்த்து இறுக்கி அணைத்தாள்..

கொஞ்ச நேரத்தில் நளனின் முகத்தை விலக்கியவள், அவனது சுண்ணியை பிடித்து உருவியபடி, நளன் மார்பில் முத்தமிட்டு வலது காம்பை நாக்கால் தடவி மெல்ல கடித்து சப்பினாள்..

நளனின் எதிர்பார்ப்பு புரிந்தது போல கீழே சென்றவள் அவனது தொடையில் முத்தமிட்டு, சுண்ணியை உதட்டால் கவ்வி சப்பினாள்..

மெல்ல மெல்ல சுண்ணியை வாயில் எடுத்து சப்ப ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் நளன் 'ஹம், ஹம்' என முனகலுடன் அதை அனுபவித்தான்.. இன்னும் டீப்பாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது..

மால்ஸ்..

ம்ம்ம்..

சுண்ணியை டீப்பாக வாயில் எடுத்து சப்ப சொல்லி கேட்காமல், மால்ஸ் தலையைப் பிடித்து, அவளது வாய்க்குள் வேகமாக சுண்ணியை விட்டு இடித்தான். 10 வினாடிகளில் சமாளிக்க முடியாத நிலை உருவாக, அவன் தொடையில் தட்டி நிறுத்தச் சொல்லி, சுண்ணியிலிருந்து வாயை எடு‌த்தா‌ள்..

டேய் லூசு..

ஹம்..

உனக்கு பண்ணனுமா இல்லை என்ஜாய் பண்ணனுமா..?

ஏன் இப்படி கேட்குறா..? ரெண்டும் ஒண்ணுதான். பண்ணுனாதான என்ஜாய்மென்ட் என முதலில் மனதில் தோன்ற, 'பண்ணணும்' என்றான்..

ஓஹ்..!! என சொன்ன மால்ஸ் கட்டிலில் மல்லாக்கப் படுத்து, கால்களை விரித்தாள்..

வாடா.. வந்து பண்ணிக்க..

மால்ஸ் சொன்ன வார்த்தைகள் மூலம், தான் சொன்ன பதில் தவறு என நளனுக்கு புரிந்தது. ஆனால் மால்ஸ் சற்று முன் கேட்ட கேள்வியின் உள்ளர்த்தம் இன்னும் புரியாததால், அவளது கால்களுக்கு நடுவில் வந்து ஒக்கும் எண்ணம் இல்லாமல் திரு திருவென அவளையே பார்த்தான்..

ஏண்டா அப்படி பார்க்குற..?

"என்ஜாய் பண்ணனும்"

மால்ஸ் : டேய்..

மால்ஸ் : அச்சோ..

மால்ஸ் : ரெண்டுக்கும் என்ன வித்யாசம்னு உனக்கு புரியலதான..

நளன் : ஆமா..

எதுக்கு அப்படி வாய்க்குள்ள விட்டு இடிச்ச..?

மூட் ஆகிடுச்சி அதான்..

சோ உனக்கு பண்ணனும்..

அப்படியில்லை..

வேற என்ன..?

நல்லா வாயில எடுத்து சப்புங்கண்ணு கேக்க தோணுச்சு.. ஆனா..

ஓஹ்.. கேக்கணும்னு தோணுச்சு.. ஆனா கேக்கலை.. வாயில விட்டா என்ன? அங்க விட்டா என்ன? எங்க விட்டா என்ன..? எல்லாம் ஓட்டைதான..

அது என இழுத்தான்.. தனக்குத் தானே சூடு போட்டுக் கொண்ட நிலைதான் நளனுக்கு..

இப்படி என்னப் பத்தி யோசிக்காம உன் விருப்பத்துக்கு பண்றதுக்கு பேருதான் பண்றது..

ஹம்..

விரும்பி அவளா தான பண்றா (வாயில் எடுத்து சப்புவது), எதுவா இருந்தாலும் கேட்போம்னு, பார்ட்னருக்கு பிடிச்ச பிடிக்காத விஷயத்தை தெரிஞ்சிகிட்டு அதுக்கு தகுந்த மாதிரி நடந்து கிட்டா, ரெண்டு பேரும் என்ஜாய் பண்ணலாம்..

சாரி..

மால்ஸ் : சாரி தேவையில்லை. எதுவா இருந்தாலும் வாய திறந்து கேளு.. சிச்சுவேஷன் பொறுத்து ஒருத்தங்க சரி அல்லது வேண்டாம்னு சொல்லப் போறாங்க.. உன் விருப்பத்துக்கு எதையாவது பண்ணுனா வெறுப்புதான் வரும்..

தன் அண்ணி மாலதி, "அடுத்தவங்களை கஷ்டப் படுத்தக் கூடாது" என அட்வைஸ் செய்வதைப் போல, கொஞ்சம் வித்தியாசமாக மால்ஸ் அட்வைஸ் பண்ணுவதை கேட்டதும், ஒருவேளை மால்ஸ் கேரக்டர் மாதிரியே அண்ணி கிட்ட எதையோ பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருப்பானோ என அந்த சூழ்நிலைக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தை யோசித்தான்..

என்னடா யோசிக்குற..

அது..

சும்மா சொல்லு..

அண்ணியும் அடுத்தவங்கள கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு எப்பவும் சொல்லுவாங்களா.. ஒருவேளை ரெண்டு பேரோட பேரு மட்டும் ஒரே மாதிரி இல்லை. உங்க கேரக்டரும் அவங்க கேரக்டரும் அவனுக்கு ஒரே மாதிரி இருந்துருக்கோமுன்னு தோணுச்சு..

மால்ஸ் கண்களில் நீர் தேங்கியது.. முண்டம் முண்டம் என திட்டினாள்..

எந்த நேரத்துல எதைப் பேசணும் எதைப் பேசக்கூடாதுண்ணு அண்ணி சொல்லித் தரலையா..

சொல்லுவாங்க..

சரியான லூசுதாண்டா நீ என தன் தலையில் தட்டினாள்..

தா‌ன் கேட்ட கேள்வியில் ஒளிந்திருக்கும் பொறாமையைப் பற்றி புரிந்து கொள்ளாமல் பதில் சொல்லும் நளனையே பார்த்தாள். 

மால்ஸ் நளனுடன் பேசும் போது, அண்ணன் வளன் பற்றி விசாரிக்காத நாளே இருக்காது. ஆனால், பெரும்பாலும் அண்ணியைப் பற்றி தனியாக விசாரிக்காமல், வேற எல்லாரும் எப்படி இருக்காங்க என மட்டுமே கேட்பாள்.. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகியும், அண்ணி மேல் எப்படியும் சின்ன பொறாமை இருக்கும். இருவரையும் ஒப்பிட்டு பதில் சொன்னால் பிடிக்காது என்ற புரிதல் இல்லாமல் பேசும் நளனைப் பார்த்தால், வேறென்ன செய்யத் தோணும்..?

முண்டம்.. முண்டம்..

என்னை ஏன் திட்டுறீங்க என்பதைப் போல பார்த்தான்..

இப்ப என்னடா பண்ணனும்..

அமைதியாக இருந்தான்..

டேய் ரொம்ப டைம் இல்லை.. யோசிக்காம விஷயத்துக்கு வா..

நளன் ஆழ்ந்த சிந்தனையில் மூ‌ழ்‌குவது போல இருந்தது.. இவன் கிட்ட கேட்டு ஒண்ணு செய்றதுக்குள்ள சுதா வந்துடுவா என சலிப்பு வந்தது..

டேய், நீ கொஞ்சம் முன்ன கேட்டத பண்றேன். உனக்கு வேற எதாவது வேணும்னா வாயைத் திறந்து கேளு என நிமிர்ந்து உட்கார்ந்து சுண்ணிக்கு அருகில் வந்து அதை கையில் பிடித்தாள்.. மீண்டும் சப்ப ஆரம்பித்தாள்..

நளன் : நல்லா இழுத்து இழுத்து (முழுசா வாயில எடுத்து) பண்ணுங்க..

இப்பதான ஸ்டார்ட் பண்ணிருக்கேன். வெயிட் என மீண்டும் வாயில் எடுத்து நளன் எதிர்பார்த்த மாதிரியே முழு சுண்ணியையும் வாயில் எடுத்து, எச்சில் ஒழுக ஒழுக வாய் வலிக்கும்வரை ஊம்பினாள்..

சுண்ணியைப் பிடித்து உருவிக் கொண்டே, மேலேறி வந்து உதட்டைக் கவ்வினாள்..

மால்ஸ் உதட்டை விடுவித்த நேரம், 'ஸ்மெல் வித்தியாசமா இருக்கு' என அவளது உதட்டைக் கவ்வி உறிஞ்சினான்.. மால்ஸ் கைகள், தொடர்ந்து சுண்ணியை உருவி விட்டுக் கொண்டிருந்தது..

"டேஸ்ட் நல்லா இருக்கா" எனக் கேட்டுக் கொண்டே குண்டியைப் பிடித்து இறுக்கி பிசைந்தான்..

மால்ஸுக்கு வெட்கமாக வந்தது. அவனது முகமெங்கும் முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்..

குண்டியைப் பிடித்து பிசைந்த நளன், பின்புறத்திலிருந்து தன் கையால் புண்டையை தடவி விரலை உள்ளே நுழைத்து நிமிண்டினான்..

மால்ஸின் உணர்ச்சிகள் இன்னும் தூண்டப்பட, அவள் உடல் சிலிர்த்தது. நளன் கழுத்தில் நாக்கால் நக்கினாள்..

நளன் இரண்டு விரல்களை புண்டையில் திணித்த நேரம், மால்ஸ் இன்னும் சத்தமாக முனகினாள்..

விரலால் ஓக்கும் வேகத்தை நளன் அதிகரிக்க, மால்ஸின் முனகல் இன்னும் கடினமாகியது..

டேய், வளன்..

ஹம்..

விரல் மட்டும் போதுமா என கழுத்தில் கடித்தாள்..

வேற என்ன வேணும்..?

தெரியாதா..

ஹம் என விரலை வெளியே எடுத்தவன், புண்டையை கையால் தடவினான்..

ரொம்ம்ப தேடுதா என புண்டையை இறுக்கிப் பிசைந்தான்..

ம்ம்ம்..

என்ன தேடுது?

இதை என சுண்ணியைப் பிடித்தாள்..

எடுத்துக்கோங்க..

மால்ஸ் தன் இடுப்பை உயர்த்தி என் சுண்ணிக்கு நேராக அவள் புண்டையை வைத்தாள்..

குண்டியை கீழிறக்கி, சுண்ணியை தன் புண்டைக்குள் திணித்தாள்..

முழு சுண்ணியும் புண்டையில் நுழைந்த நேரம், நளன் நெஞ்சில் கைகளை ஊன்றி, குண்டியை உயர்த்தி மீண்டும் இறங்கினாள்..

குண்டியை உயர்த்தி, ஏறி இறங்கும் வேகம் அதிகரித்த நேரம், தன் உதட்டைக் கடித்தபடி, அந்த கணத்தில் கிடைக்கும் சுகத்தை அனுபவித்தாள்..

மால்ஸ் ஏறி இறங்கிய ஒவ்வொரு நேரமும், ஸ்ஸ்ஸ் ம்ம்ம் ஆஆஆ என முனகிய நளன், மால்ஸின் இடுப்பு, முலைகள் என கையால் தடவிக் கொண்டிருந்தான்..

மால்ஸ் ஓய்வெடுத்த நேரம், அவளது இடுப்பைப் பிடித்து உயர்த்தி, தன் இடிகளை கீழிருந்து மேலாக இயங்க ஆரம்பித்தான். மால்ஸின் கண்கள் சுகத்தில் சொருகிய நேரம், புது உத்வேகம் வந்தது போல நளனின் வேகம் இன்னும் அதிகரித்தது..

ஓய்வெடுத்த நேரம் முலைகளைப் பிடித்து பிசைந்தான். கீழிருந்து மேலாக இயங்கும் அளவுக்கு மால்ஸ் அந்த பொஷிஷனை மெயின்டெய்ன் பண்ண, முலைகளை கசக்கிக் கொண்டே இடிகளை தொடர்ந்தான்..

நளன் தொடைகள் குண்டியில் இடித்த நேரம் ‘சளக் சளக்’ என்ற சத்தத்தை எழுப்பியது.. நளன் மீண்டும் ஓய்வெடுத்த தருணத்தில் 'தப் தப்' என சத்தம் வருமளவுக்கு மால்ஸும் ஏறி இறங்கி அடித்தாள்..

நளன் கீழிருந்து மேலாக இயங்கும் நேரத்தில் புண்டையின் அடி ஆழம் வரை சுண்ணி செல்வதை போல இல்லை என்றாலும் மால்ஸும் நன்றாகவே ஏறி இறங்கினாள்..

மால்ஸ் புண்டையிலிருந்து வழிந்த நீர்த் துளிகள் கொஞ்சம் கொஞ்சமாக பெட் ஷீட்டை நனைக்கத் துவங்கியது..

மீண்டும் மால்ஸுக்கு ஓய்வு தேவைப்பட்டது..

எப்படி இருக்குடா..?

செமயா பண்றீங்க..

நீயே, ஹம்..

சொல்லுங்க..

நீயே கீழிருந்து மேல செமயா இடிக்குற, பல வருஷ எக்ஸ்பீரியன்ஸ் உள்ள நான் பண்ண மாட்டனா..

அடிக்கடி பண்ணுவீங்களா..?

படுத்தவுடனே அவங்களால (கணவன் குமார்) சரியா பண்ண முடியலன்னு முட்டாள் மாதிரி யோசிக்காத..

நான் அப்படி யோசிக்கவே இல்லை..

பொதுவா ஆம்பளைங்க அப்படிதான் நினைப்பாங்க..

நான் டிபரன்ட்..

ஆமா.. டிபரன்ட் தான்.. பட் நீ கூமுட்டை என கன்னத்தில் அடித்தாள்..

இறங்க முயற்சி செய்தவளிடம், அப்படியே பண்ணுங்க பிளீஸ் என்றான்..

ரொம்ப பிடிச்சு போச்சாக்கும்..

நளன் சிரித்தான்..

இப்படிதான் விருப்பத்தை சொல்லணும் என நளன் நெஞ்சில் கையை ஊன்றி மீண்டும் இயங்க ஆரம்பித்தாள்..

ம்ம்ம்.. ம்ம்ம்.. ஸ்ஸ்ஸ்.. ஸ்ஸ்ஸ்.. என முனகிக் கொண்டே காம்புகளை பிடித்து இழுத்து திருகினான்..

ஆஆஆ.. அதை ஏண்டா இந்த பாடு படுத்துற என நெஞ்சில் அடித்தவள் தொடர்ந்து இயங்கினாள்..

நீ பண்ணு என மீண்டும் நளன் கீழிருந்து மேலாக இயங்குவதற்கு வசதியாக கால்களை ஊன்றி நின்றாள்..

நளன் மால்ஸின் இடுப்பில் கையை வைத்தான்..

மால்ஸ் : கெட்ட வார்த்தை போட்டுட்டே பண்ணு, அந்த 'தே' வார்த்தை யூஸ் பண்ணாத..

மால்ஸிடமிருந்து இதை சற்றும் எதிர்பார்க்காத, நளன் அதிர்ச்சியடைந்தான்.. அவனது சுண்ணி பாதி வெளியிலும் மீதி மால்ஸ் புண்டையிலும் இருந்தது..

வெளியில இருக்குற மாதிரி நாலு சுவருக்குள்ள இருக்கணும்னு அவசியம் இல்லைன்னு கன்னத்தில் அடித்தாள்..

அதிர்ச்சியில் இருந்த நளன், தன் இடுப்பை மேல் நோக்கி உயர்த்தி மெல்ல இடித்தான்..

மால்ஸ் : கெட்ட வார்த்தை தெரியுமா இல்லையா..

தெரியும், ஆனா யூஸ் பண்ண மாட்டேன் என வேகத்தை மெல்ல அதிகரித்தான்..

சொல்லுடா நாய என கன்னத்தில் அடித்தாள்..

அண்ணா கெட்ட வார்த்தை போடுவாங்களா..?

அது தெரிஞ்சாதான் நீ கெட்ட வார்த்தை போடுவியா என ஏறி இறங்கினாள். இருவரும் ஒரே நேரத்தில் கீழ் நோக்கியும், மேல் நோக்கியும் இயங்கினர்..

புண்டைய கிழிக்க போறேன்டி என இயக்கத்தை தொடர, 'அடிச்சு கிழிடா' என தன் இயக்கத்தை நிறுத்தினாள்..

இப்ப கிழிக்குறேன் பாரு என மால்ஸின் இடுப்பைப் பிடித்து மேல்நோக்கி இடித்தான். ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் என முனகியபடி நளனின் இடிகளை வாங்கினாள்..

இந்த விஷயத்துல நீ நிறைய கத்துக்கணும் என சொன்ன மால்ஸின் குரலில் ஒருவிதமான கிறக்கம் இருந்தது..

மால்ஸ் மீண்டும் இயங்க, ஸ்ஸ்ஸ் ம்ம்ம் என முனகியபடி, விறைத்த காம்புகளுடன் மேலும் கீழுமாக குலுங்கும் மால்ஸின் முலைகளை  ரசித்தான்..

சிறிது நேரத்தில் தன் சுண்ணியைக் கவ்வியிருந்த மாலதியின் புண்டை சதைகள் இறுகின. அவளது வேகம் குறைந்தது. நளன் நெஞ்சில் கைகளை ஊன்றியபடி, மேல் நோக்கி பார்த்து அறையெங்கும் கேட்கும்படி அலறினாள்..

‘ம்ம்ம் ஸ்ஸ்ஸ் ஹா ஹூ ஆஆ என முனகிக் கொண்டே உச்சம் அடைந்தாள்.

உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்த நளன், மால்ஸ் உச்சம் அடைந்த பரவசத்தில் சத்தம் எழுப்பினாள் என்ற புரிதல் இல்லாமல், தன் கண்களை மூடி இடுப்பை எக்கி முடிந்தவரை வேகமாக இடித்தான்.. மால்ஸுக்கு அது எத்தனையாவது உச்சம் என்ற புரிதலும் நளனுக்கு இல்லை..

வரப் போகுதா..?

ஆமா என தலையை அசைத்து தொடர்ந்து இடித்தான்..

இப்ப ரிலீஸ் பண்ணக்கூடாது என கன்னத்தில் அடித்தாள்..

மால்ஸ் ட்ரைனிங் குடுக்க முயற்சி செய்வதற்காக அப்படி செய்தாள் என நளன் புரிந்து கொள்ளவா போகிறான்..? அவன் இயங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்து இடித்தான்..

ஸ்டாப் என நெஞ்சில் அடித்தாள்..

நளன் இயங்குவதை நிறுத்தினான். வேகமாக மூச்சு வாங்கினான்.. மால்ஸ் குனிந்து என் உதட்டில் முத்தமிட்டாள்..

இப்ப ஸ்டார்ட் பண்ணு, ஸ்டாப் பண்ணு என அடுத்த 3-4 நிமிடங்களுக்கு நளனை முடிக்க விடாமல் நீட்டிக்க செய்தாள்..

மால்ஸின் புண்டையில் சர் சர்ரென்று விந்தை பீய்ச்சி அடித்தான்.. சிலமுறை புண்டைக்குள் துடித்து, தளர்ந்த சுண்ணி வழுக்கிக் கொண்டு வெளியில் வந்தது..

களைப்பாக இருந்த நளன் அப்படியே தூங்கிப் போனான். அவன் கண்விழித்த நேரம், அவனது அருகில் மால்ஸ் இல்லை.

பாத்ரூமில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்க, மால்ஸ் பாத்ரூமில் இருக்கிறாள் என நினைத்தான். நேரத்தை பார்த்தான். மணி இரண்டை தாண்டியிருந்தது..

அம்மணமாக படுத்திருந்த நளன் எழுந்து உட்கார்ந்தான். ஓத்த களைப்பில் ஈரமான சுண்ணியுடன் தூங்கிய நளனின் சுண்ணி நீரால் கழுவப்பட்டது சுத்தமாக இருந்தது.. ஓத்து முடித்த நேரம் கிடந்த பெட்ஷீட்டுக்கு பதில் அவனது இடுப்புக்கு கீழே டவல் கிடந்தது..

இன்னொரு பாத்ரூம் சென்று சிறுநீர் கழித்து தன் ஆடைகளை அணிந்து ஹாலில் வந்து உட்கார்ந்தான்..

குளித்து முடித்து ஆடைகளை அணிந்து எல்லாம் ஓகேவா எனக் கேட்டுக் கொண்டே ஹாலுக்கு வந்தாள். சாப்பிடச் சொல்லி சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.. நளன் சாப்பிட ஆரம்பித்தான்..

⪼ மால்ஸ்-சுதா⪻

சுதாவை அழைத்த மால்ஸ், வீட்டுக்கு வந்துட்டான். சாப்பிட்டுட்டு இருக்கான் என்ற தகவலை சொன்னாள்..

அக்கா என இழுத்தாள் சுதா..

பயமா இருக்கா..

ஹம்..

ஃபோர்ஸ் பண்ற மாதிரி இருக்கா..

அய்யோ அக்கா, நான் தான் உங்களை ஃபோர்ஸ் பண்ணி அவன வரவச்சிட்டேன்..

சரி சுதா.. உன்னோட விருப்பம்.. நான் எதும் நினைப்பேன்னு நினைக்காத..

நளன் வந்திருக்கும் விஷயம் தெரிந்ததும், அவனை ஓக்கும் ஆசை சுதாவுக்கு மீண்டும் வந்தது. அதே நேரம் மால்ஸை கஷ்டப்படுத்தவும் அவள் விரும்பவில்லை.. குழப்பத்தில் தன் நகத்தை கடித்தபடி போகவா வேண்டாமா என்ற சிந்தனையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தாள்..

வாய் கிழிய பேசிவிட்டோம், போகாமல் இருந்தாலும் நன்றாக இருக்காது. போகலாம், ஆனால் வேற எதுவும் வேண்டாம் என்ற எண்ணத்தில் குழந்தையுடன் மால்ஸ் வீட்டுக்கு கிளம்பினாள் சுதா..

⪼ நளன்-மாலதி அண்ணி ⪻

சாப்பிட்டுட்டியா எனக் கேட்க கணவனை அழைத்த மாலதி, அதே விஷயத்தை தன்னிடம் கேட்ட கணவனிடம், 2:30 க்கு நளன் வந்திருவான், அதுக்கு பிறகு சாப்பிடுவேன் என சொன்னாள்..

அவன பார்த்தா அழ வைக்குற ரேஞ்ச்க்கு எதாவது பண்ற. ஆனா கொழுந்தன் இல்லாம சாப்பிட மனசு வரலையா என கிண்டல் செய்தான்.. உன்னை பத்தி முழுசா தெரியாத யாராவது இதெல்லாம் பார்த்தா லூசுன்னு நினைப்பாங்க என கடைசியாக அழைப்பை துண்டிக்கும் முன்னர் சொல்லியிருந்தான் கணவன் வளன்..

2-2:30 மீட்டிங் முடிந்ததும், எப்போ வருவ எனக் கேட்க நளனை அழைத்தாள்..

அண்ணி..

எப்படா வருவ..

லேட்டாகும் அண்ணி.

ஓஹ்..!! கதை அப்படி போகுதா.. 2 நாளைக்கு முன்ன, சேலை கட்டுன ஆண்ட்டிய பைக்ல கூட்டிட்டு போனியாமே. அவங்க வீட்லயா இருக்க..?

கிண்டலாக கேட்கும் கேள்வி என தெரியாமல், அண்ணி எல்லாம் கண்டுபிடித்து விட்டாளே என்ற பயத்தில் ஜட்டியில் சில சொட்டு மூத்திரத்தை பெய்தவனால், தன் அண்ணியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை..

நளனின் அமைதிக்கான காரணம் என்னவென்று புரியாதவளா மாலதி? விளையாட்டாக அந்த கேள்வியைக் கேட்டவளுக்கு, நளனின் மவுனம் பதிலாக வந்த நேரம் ஷாக்காகவே  இருந்தது.

"அடப்பாவி", நமக்கு தெரியாம ஏதோ பெருசா பண்றான் போல என மனதில் நினைத்தபடி, தன் வாயில் கையை வைத்தாள்.. ஆனால், சில வினாடிகளில், இவனெல்லாம் அந்த அளவுக்கு ஓர்த் இல்லை என்ற எண்ணம் வந்தது. இவன் நம்மகிட்ட அப்பப்ப லேடீஸ் பத்தி பேசுறதுல, நாம மீட் பண்ணாத ஒரே ஆளு அந்த மேத்ஸ் மேடம்தான். ஒருவேளை அவளாதான் இருக்குமோ என நினைத்தாள்..

டேய், உன்னோட மேத்ஸ் மேடம் பேரு என்ன?

யூரின் வெளியேறி ஜட்டியை மேலும் நனைப்பது போல தோண, அண்ணிக்கு பதில் சொல்லாமல், அவர்களுக்குள்ளாக பேசிக் கொண்டிருக்கும் சுதா-மால்ஸ் இருவரையும் பார்த்தவன், தன்னுடைய பேண்ட் ஈரமாக இருக்கிறதா என குனிந்து பார்த்தான். அவனுடைய நல்ல நேரம், 10 நிமிடங்களுக்கு முன் யூரின் போனதால், மிகப்பெரிய (அவனது 20 வருட வாழ்வின் ) அவமானத்திலிருந்து தப்பினான்..

சொல்லுடா, உங்க மேத்ஸ் மேடம் பேரு என்ன?

சுதா என பொய் சொல்லி நிலமையை சமாளிக்க முயற்சி செய்தான்..

"சுதா" என நளன் சொன்னது காதில் விழ, இவன் யாருகிட்ட சுதான்னு பேசிட்டு இருக்கான் என சுதா-மால்ஸ் இருவரும் நளனையே பார்த்தார்கள்...
Like Reply
(23-05-2025, 07:44 PM)JeeviBarath.. Wrote:
சிறிது நேரத்தில் தன் சுண்ணியைக் கவ்வியிருந்த மாலதியின் புண்டை சதைகள் இறுகின. அவளது வேகம் குறைந்தது. நளன் நெஞ்சில் கைகளை ஊன்றியபடி, மேல் நோக்கி பார்த்து அறையெங்கும் கேட்கும்படி அலறினாள்..

‘ம்ம்ம் ஸ்ஸ்ஸ் ஹா ஹூ ஆஆ என முனகிக் கொண்டே உச்சம் அடைந்தாள்.


Worth Varma worth Varma.......
Pala naala kanava nanavaakita bro....
yr): yr):  yr):


சொல்லுடா, உங்க மேத்ஸ் மேடம் பேரு என்ன?

சுதா என பொய் சொல்லி நிலமையை சமாளிக்க முயற்சி செய்தான்..

"சுதா" என நளன் சொன்னது காதில் விழ, இவன் யாருகிட்ட சுதான்னு பேசிட்டு இருக்கான் என சுதா-மால்ஸ் இருவரும் நளனையே பார்த்தார்கள்...
Payan vasamma maattikittan ......
Anniyaar kindal pannathuke olatittaan...
Anniyaarayum,,maals&sudha vayum ennatha solli samaalikka poraanu therlaa....

Story going on fire bro....

Pandrathukkum,,,njoy pandrathukum maals explain pannathu spr ahh irunthathu bro....

1st round oda mudinjirumaanu nenacha antha makku sambrani palalukku nalla buththiya kuduththu nalla virunthe vachittinga broo..... Keep rocking.....

Thanks for the big update.... Namaskar Namaskar thanks
Like Reply
bro excellent update and as last episode malls given some tips and ladies feeling to nalan and really super and malls,aarti,radhi can educate and sharp. cannot tells like it and if tells that was not good. Now only thing is Anni could not catch about malls if catch nalan's all will come end and waiting how you are going to do further update
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)