Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) (On Hold)
Spr hot bro.....aaasai aasaiya wait panna maals portion adi thool

Enga maals uhh raathi maari saikko vaagitaalo nu nenachita. Apram thaa theriyuthu maals maththalam vaasikka thayaaara irukka nu .....

Intha Pakkam maals ahh aaavaloda paathutu irukkumbothu antha Pakkam wonder women ku CBI vela kudukkura maari anty korthu vittutu poitta ...anniyaaru investigation ahh st pannitanga....

Ennenna nadakka pogutho..... Eagerly waiting bro...

Keep rocking.....
[+] 1 user Likes Babybaymaster's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Maals Nalan ahh valan ahh paakuranu sonnathu...
Suganya & sutha munnadi naan thaa nu sonnathu...
Thannoda aaasai kaaga kumar ahh tablet saptu panna sonna nu sonnathu.....

Intha scenes la romba alagaaa irunthathu bro...spr writing....


Mukkiyama oruthar ahh "____madem" nu hide panni sonnathu... Ithu story ku more important illanu hide pannitingala illa athuku periya reveal portion irukka nu thinking ahh irukku bro.....
[+] 1 user Likes Babybaymaster's post
Like Reply
dubukh Wrote:யா, இட்ஸ் மீ

சாரி.

வார இறுதியில் லாகின் செய்து, ஆளுக்கு நாலு கதைகளுக்கு ஓரிரு வார்த்தைகளை கமெண்ட் செய்யும் நபர்களுக்காக நான் போட்ட பதிவு.

அது என்னவோ தெரியவில்லை. பெரும்பாலும் இப்படி செய்து ரெகுலராக அப்டேட் செய்யும் நபர்களின் கதைகளையும் கீழே தள்ளி விடுகிறார்கள்.

Babybaymaster Wrote:Mukkiyama oruthar ahh "____madem" nu hide panni sonnathu... Ithu story ku more important illanu hide pannitingala illa athuku periya reveal portion irukka nu thinking ahh irukku bro.....

அது ஒரு ரெஃபரன்ஸ் பாயிண்ட், அந்த இடத்திற்கு தேவைப்பட்டது. இனிமேல் அந்த கேரக்டரை உபயோகிக்கும் வாய்ப்புகள் இல்லையென்பதால்தான் பெயர் கூட வைக்கவில்லை.

samns Wrote:Didn't expect maalls give pills and Go to heaven with nalan

மால்ஸைப் பொறுத்தவரை, நளனுடன் செக்ஸ். அவனது வலியை குறைக்கும் என நினைத்து மாத்திரையை கொடுத்தாளே தவிர அவனுடன் ரொம்ப நேரம் செக்ஸ் செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல.
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
மால்ஸ ஸோட சேர போர கதைக்காக காத்து இருக்கிறேன் நண்பா . அருமையான பதிவு.
Like Reply
Rainbow 
Unoda story oru magic iruku bro story padika padika  antha scene Apdiya ennoda kannu munnadi vanthu Apdiya ennoda kaajakollu elunthu ninnu adi adi nu adika solluthu Unoda story oru A certificate Movie ya eadutha 365 days um full house full show tha bro keep rocking bro I really enjoy reading and handing bro
Like Reply
super really excellent update bro and malls explained his felling and thinking very nice but nalan could not understand completely whatever it may nalan will enjoy and bhajao his back longtime wish
Like Reply
Ungal Kathaiku Comment pananu varumbothu than ungal virakthi peachu yeangalea kaya paduthukirathu intha seyal yeantru mudiyumo antru nalla comment varum nanbarea
Like Reply
One or two person doing something in comment and for that you are holding the story. all cannot give comment like dubukh as he is doing like our goundamani and sometimes i am also thinking but could not write due to language problem and sometimes you will irritate. so donot feel and you are own story and your own style and you was update when you are in treatment also. Please just leave that people and give regular update bro and this is request not anything. waiting your update
Like Reply
【103】

நளன் தன் சுண்ணியை புண்டையில் விட்டு, இடித்து மத்தளத்தில் சத்தத்தை எழுப்புவான் என எதிர்பார்த்த மால்ஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. புண்டைக்குள் சுண்ணியை வி்ட்டு இடித்து, தானும் சுகம் பெற்று, மால்ஸுக்கும் சுகம் கொடுக்காமல், வெறுமனே தன் இடுப்பை தூக்கி, ஓப்பது போல குண்டியில் இடித்துக் கொண்டிருந்தான். பொறுமையாக காத்திருந்த மால்ஸுக்கு வெறுப்பு வந்தது.

என்னடா பண்ற.

மத்தளம் வாசிக்கிறேன்.

இப்படிதான் வாசிப்பாங்களா?

ஹம்.

டேய், டேப்லெட் எபக்ட் தெரிய எல்லாரும் 30 மினிட்ஸ் வெயிட் பண்ண வேண்டாம்.

மால்ஸ் மேல் கவிழ்ந்து படுத்திருந்த நளன், எழுந்து மல்லாக்க படுத்தான். தன் கொட்டைகளை மெல்ல அழுத்தி, வலிக்கிறதா என சோதித்தான்.

லேசா அமுக்குனா எப்படிடா வலி தெரியும். நான் வேணும்னா அமுக்கவா என தன் கைகளை கொட்டைகளுக்கு அருகில் கொண்டு சென்றாள்.

பதறியடித்து எழுந்த நளன், தரையில் நின்றபடி மால்ஸைப் பார்த்தான். டாய்லெட் போய்ட்டு வர்றேன் என கிளம்ப, எதுக்கு இப்படி பயப்படுறான் என்ற எண்ணம் வந்தாலும், 'சென்சிடிவ் ஏரியா', அது இயற்கையான ரியாக்ஷன்தானே என புன்னகைத்த மால்ஸ், பாத்ரூம் வாசலை பார்த்தபடி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

⪼ ராதி-பிரதாப் ⪻

சாமியார் பிரச்சனை எதுவும் வராது என சொன்னதாக தாயார் சொன்ன விஷயம் நியாபகம் இருந்தாலும், எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் அவளை விட்டு நீங்கவில்லை. கணவனை அழைத்த ராதி, நளன பத்தி, அவங்க அண்ணிகிட்டயே இப்படி நேரடியா சொல்றாங்கன்னா, என்னைப் பற்றி என்னவெல்லாம் சொன்னாங்களோ என புலம்பிக் கொண்டிருந்தாள். ஆண்ட்டி கேரக்டர் பற்றி தெரிந்த பிரதாப், தன் மனைவியை சமாதானம் செய்தான்.

அவங்க (மாலதி) வேற எதுவும் சொல்லலயா?

இல்லை. நம்மளுக்கு கஷ்டமா இருக்கும்னு தோணுனா, அக்கா எதுவும் சொல்லக்கூட மாட்டாங்க.

ஹின்ட் குடுப்பாங்கன்னு சொல்லுவ.

சொல்ற விஷயம் நம்மள பாதிக்கும், நாம வருத்தப்படுவோம்னு நினைச்சா ஹின்ட் குடுப்பாங்க.

ஓஹ்!

ஹின்ட் புரியலைன்னா நேரடியா சொல்லிடுவாங்க. ஒருவேளை நமக்கு எந்த பாதிப்பும் இல்லைன்னு நினைச்சு சொல்லலயோ என்னவோ.

ஒருவேளை அந்த இழவெடுத்தவ (ஆண்ட்டி) எதுவும் சொல்லலயோ என்னவோ.

ஒரு நிமிஷம் டா, யாரோ லைன்ல வர்றாங்க. மாலதி அக்கா (மாலதி) கால் பண்றாங்க.

சரி. பேசிட்டு கூப்பிடு.

இல்லை. நீ பேசுடா, உன்கிட்ட பேசிட்டே இருக்கணும் போல இருக்கு.

ஏண்டி, டக்குன்னு குரல் ஒரு மாதிரி இருக்கு?

ஒண்ணுமில்லை.

மாலதி அக்கா ஏதோ கண்டுபிடிச்சுட்டாங்க அல்லது அவங்களுக்கு நம்ம மேல டவுட் வந்துடுச்சி என எண்ணம் வந்ததால், மாலதியின் அழைப்பை ஏற்காமல், என்ன சொல்லி சமாளிக்கலாம் என யோசித்தபடியே "ஆண்ட்டியால பெரிய இம்சை" என கணவனிடம் தொடர்ந்து புலம்பினாள்.

⪼ ஸ்ரீ ஹரிணி ⪻

ஸ்ரீ, மாலதியின் அம்மா வழி உறவினர். தூரத்து உறவு என்றாலும், இருவர் குடும்பமும் நல்ல நெருக்கம். உறவினர் இறப்புக்கு ஊருக்கு சென்ற மாலதி-வளன், ஸ்ரீ வீட்டில்தான் தங்கியிருந்தார்கள்.

ஸ்ரீயின் பாட்டி, மாலதியின் பாட்டி குடும்பங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள். ஏழ்மை நிலையில் இருந்த ஸ்ரீயின் பாட்டி குடும்பத்துக்கு மாலதியின் பாட்டி குடும்பம் செய்த உதவிகள் ஏராளம். அதனாலேயே என்னவோ, தூரத்து உறவாக இருந்தாலும், மாலதி அம்மா மீது ஸ்ரீ அம்மாவுக்கு மிகுந்த மரியாதை.

மாலதியின் அப்பா குடித்து குடித்து சொத்துக்களை அழித்து, அந்த குடியால் இறந்த பிறகு, மாலதி படிப்பதற்கும், அவசர தேவைகளுக்கும் என எல்லாவிதமாமன பணத் தேவைகளுக்கும் உதவியவர்கள் ஸ்ரீ குடும்பம் தான்.

வேறு மாநிலத்தில் வேலை செய்த ஸ்ரீ, காதலனுடன் ஊர் சுற்றும் ஆசையில் சென்னைக்கு வரத் துடிக்கிறாள் எனத் தெரிந்தும் கணவன் மூலமாக அவனது கம்பெனியில் வேலை கிடைக்க உதவி செய்தாள் மாலதி.

⪼ மாலதி-வளன்-ஸ்ரீ ⪻

ராதிகா ஃபோன் எடுக்காததால், ஸ்ரீயை அழைத்தாள் மாலதி. ஸ்ரீக்கு லைன் கிடைக்காததால் கணவன் வளனை அழைத்தாள். பதட்டத்துடன் மனைவியின் அழைப்பை அட்டென்ட் செய்தான் வளன்.

வளன் : என்னாச்சுப்பா?

எதாவது ஆனா தான் உனக்கு கால் பண்ணனுமா.

அப்புறம் எதுக்கு கால் பண்ணுன?

எதுக்குன்னு தெரிஞ்சாதான் பேசுவியா?

ஆஃபிஸ் நாட்களில், 2 மணியளவில் சாப்பிட்டியா எனக் கேட்பதற்கும், மாலையில் 6 மணியளவில் எப்போ கிளம்புவ எனக் கேட்பதற்காக மட்டுமே கணவனை பெரும்பாலும் அழைப்பாள். அது தவிர்த்து, மிக மிக அவசரம் என்றால் மட்டுமே கணவனை அழைப்பது மாலதியின் வழக்கம். இதுவரை அப்படி மாலதி அழைத்த நாட்களில், வளன் வீட்டுக்கு செல்லாமல் அலுவலகத்தில் இருந்து வேலை செய்த நாட்கள், விரல் வைத்து கவுண்ட் செய்யும் அளவுக்கு மிக மிக குறைவு. அதனாலேயே என்னவோ, ஏற்கனவே கொஞ்சம் டென்ஷனில் ஆஃபிஸ் வந்து சேர்ந்த வளன், இன்னும் பதட்டம் அடைந்தான்.

ஸ்ரீ : என்னாச்சுண்ணா. எதும் பிரச்சனையா?

என்னாச்சுன்னு கேட்டதுக்கு பிரச்சனை பண்ணிட்டு இருக்கா.

ஸ்ரீ : ஓஹ்!! அவளுக்கு வேற வேலையே இல்லை.

மாலதி : என்னடா சொல்றா உன் ஆபீஸ் பொண்டாட்டி.

வளன் : சும்மா வாய கிளறாத. எதுக்கு கால் பண்ணுன.

அப்படியே வாய கிளறிட்டாலும். நேத்து வாய் கிழிய பேசுன, அப்புறம் எதுக்குடா நைட் ஓடி ஒளிஞ்ச?

முக்கியமான விஷயம் எதுவும் இல்லைன்னா, அப்புறம் பேசுறேன்.

பொண்டாட்டி ஒண்ணும் குடுக்கலைன்னு குறை சொல்றது. அப்புறம் ரெடியா இருந்தா ரெண்டு பேரையும் எஸ்கேப் ஆக வேண்டியது.

இப்பதான் லாகின் பண்ணுனேன். அதுக்குள்ள ஏன் இப்படி பண்ற.

சரி, பொழச்சி போ. ஃபோன அவகிட்ட குடு.

இந்தா, உங்க அக்காள கட்டுனதுதுக்கு, 100 எருமைய கட்டி மேய்ச்சிரலாம்.

வளன் ஃபோனை குடுக்கும் போதே, சில ஜூனியர்கள், அக்கா ஸ்பீக்கர்ல போடுங்க என சொல்லிக் கொண்டிருந்தார்கள்..

⪼ மாலதி-ஸ்ரீ ஹரிணி ⪻

ஸ்ரீ : அக்கா.

என்னடி பின்னால சத்தம்.

உன் ஃபேன்ஸ், ஸ்பீக்கர்ல போட சொல்றாளுங்க.

என்ன வேணுமாம் அவளுங்களுக்கு?

அடுத்து நீ என்ன சொல்வன்னு தெரியும். அதைக் கேட்டு கெக்க புக்கன்னு சிரிக்க வெயிட் பண்றாளுங்க.

ஏண்டி, புருஷன்கிட்ட பொண்டாட்டி பேசும் பொது கள்ள பொண்டாட்டி வாய மூடிட்டு இருக்காம, நடுவுல நடுவுல பேசிட்டு இருக்க.

ஸ்ரீ : ஏய்!! நீங்க எதிர்பார்த்த விஷயத்தை சொல்லிட்டாங்க. என்ன பேசுறேன்னு ஒட்டு கேக்காம, வேலைய பாருங்கடி என ஜூனியர்களிடம் சொன்னாள்.

ஸ்ரீ : ஏன்க்கா இப்படி அத்தான காலையிலேயே படுத்துற. ஃபோன் ரிங் ஆனவுடனே டென்ஷன் ஆயிட்டாங்க தெரியுமா.

கள்ள பொண்டாட்டி பக்கத்துல இருக்கும்போது, பொண்டாட்டி ஃபோன் பண்ணுனா பயம் வரணும்தான.

ஸ்ரீ : என்னது?

உல்ட்டாவா சொல்லிட்டேன்.

உன்கிட்ட பேசி ஜெய்க்க முடியுமா?

அது கொஞ்சம் கஷ்டம்தான். உன் ஃபோன்ல என்ன பிரச்சனை?

பிரச்சனை எதுவும் இல்லையே.

லைன் கிடைக்கல. உன்கிட்ட பேசதான் அவனுக்கு கால் பண்ணுனேன்.

என்கிட்டயா? எதுக்கு?

ரெண்டு நாளைக்கு முன்ன வீட்டுக்கு வந்தியாடி.

இல்லையே. நீ ஊர்ல இருக்குறதா அம்மா சொன்னாங்க. நீ இங்க இல்லாம, உன் வீட்டுல போய் நான் என்ன பண்ண?

எதும் பண்றதுக்கு போனியான்னுதான் கேட்டேன்.

ஆமா, உன் கொழுந்தன் பெரிய ஆணழகன் பாரு. அதான் வேற யாரும் இல்லைன்னு தெரிஞ்சு அங்க போனேன்.

சரி சரி, அம்மா பேசுனாங்களா?

அப்புறம் எப்படி நீ ஊர்ல இருக்குறது தெரியும்.

அது இல்லடி.

பேசுனாங்க. பேசுனாங்க. எப்ப பேசினாலும் கல்யாணம் பண்ண சொல்லி சண்டைதான்.

அட்வைஸ் பண்ண சொன்னாங்க. அவன் (காதலன்) உனக்கு செட் ஆகமாட்டான்னு சொன்னா கேக்குறியா.

அத்தான கூடத்தான் உனக்கு செட் ஆக மாட்டாங்கன்னு எல்லாரும் சொன்னாங்க.

நான் அப்படி சொன்னனா? உனக்கே உன் ஆளு மேல முழு கன்ஃபிடன்ஸ் இல்லை.

என்ன பண்ண அவன் பண்றது அப்படி. இன்னும் ஒரு வருஷம் வெயிட் பண்றேன். அப்புறம் உன் கொழுந்தன கட்டிகிட்டு, அவன கடைசி ஒரு வருஷம் படிக்க வச்சி, என் கூடவே வச்சிக்குறேன்.

அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் சேர்த்து வச்சுக்க, நானும் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்.

அவன (நளன்) கட்டிகிட்டு, அத்தான வச்சுக்கணுமா?

அவன (நளன்) கட்டிக்க வாய்ப்பில்லடி. அவனுக்கு உன்னைவிட பெட்டர் ஆஃபர் இருக்கு.

ஆமா ஆமா, உன் கொழுந்தன் பெரிய மன்மதக் குஞ்சு. அவன கட்டிக்க லைன்லதான் நிப்பாளுங்க.

ஆமாடி. அப்புடிதான் நிக்குறாளுங்க. குஞ்ச பாத்துட்டு அது மன்மத குஞ்சா இல்லையான்னு அப்புறம் சொல்றேன். 

கேடி, நீதான அந்த பொண்ணு.

ஆமா டி, உன் கள்ள புருஷன்கிட்ட (வளன்) இதை சொல்லிடாத.

அய்யோ கடவுளே. எனக்கு வேலை இருக்கு, எதுக்கு கால் பண்ணுன?

அதான் சொன்னனே, நீ வீட்டுக்கு வந்து என் கொழுந்தன்கூட என்ன பண்ணுனன்னு கேட்கதான் கால் பண்ணுனேன்.

உன்னையெல்லாம் கட்டிகிட்டு, அய்யோ கடவுளே. அத்தான் பாவம்.

இந்தாங்க உங்க பொண்டாட்டிகிட்ட பேசுங்க என வளனிடம் ஃபோனை கொடுத்தாள் ஸ்ரீ.

⪼ மாலதி-வளன் ⪻

எதாவது கான்ஃபரன்ஸ் ரூம் போயிட்டு சொல்லு என பக்கத்து வீட்டு ஆண்ட்டி கேட்ட/சொன்ன விஷயங்களை கணவனிடம் சொன்னாள்.

இதெல்லாம் ஒரு விஷயமா, நானும் ஏதோ எமர்ஜென்ஸின்னு நினைச்சுட்டேன்.

வெயிட், முதல்ல சொல்றத முழுசா கேளு. உன் ஆஃபீஸ் பொண்டாட்டி, ரெண்டு நாளைக்கு முன்ன சேலை கட்டி  ஸ்டேட்டஸ் போட்டுருந்தா. பார்த்தியா?

ஆமா.

எவ சேலை கட்டுனாலும், இடுப்பு தெரியுதான்னு, நாக்கை தொங்க போட்டுட்டு போய்டு.

ஆஃபிஸ் பொண்டாட்டிய நான் பார்க்காம யாருடி பார்ப்பா.

இந்த வாய்க்கு மட்டும் குறைச்சல் இல்லை. நேத்து அந்த வாயால கூட ஒரு யூஸ் இல்லை.

இன்னைக்கு எப்படியாவது, ப்ராமிஸ்.

உன் ப்ராமிஸ்ஸ தூக்கி குப்பையில போடு. எல்லா வீட்லயும் லேடீஸ் எஸ்கேப் ஆகுவாங்க. நீயும் இருக்கியே.

"அம்மாவ அடிக்காதப்பான்னு" பாப்பா கட்டிபிடிச்சு அழுத பிறகு எப்படிடி முடியும். அவள பார்த்தாலே வேண்டாம்னு தோணுது.

எதையாவது பேசி சமாளி. இப்ப, பழைய கதைய விடு.

ஹம்.

ஸ்ரீ வீட்டுக்கு வரலன்னு சொல்றா. ஒருவேளை ராதிகாவோன்னு டவுட்டா இருக்கு.

்ரீயும், ராதிகாவும் இல்லைன்னு உனக்கே தெரியும். இந்த இன்வெஸ்டடிகேஷன பண்றத விடவே மாட்டியா?

அவன்கிட்ட கேட்காதன்னு சொல்லிட்ட, அப்புறம் இன்வெஸ்டடிகேட் பண்ணாம எப்படி கண்டுபிடிக்குறதாம்?

ஏற்கனவே எதையோ கண்டுபிடிச்சுட்ட. நீ கெஸ் பண்ற விஷயமும் நடந்த விஷயமும் ஒண்ணான்னு தெரிஞ்சுக்கணும் அதான.

என் புருஷன் ரொம்ப விவரம்தான்.

ஆமா. பெரிய ராணுவ ரகசியம். கண்டுபிடிக்க கஷ்டம் பாரு. நேத்து நீ ஃபோன் பண்ணி கூப்பிட்ட பிறகுதான் அவ (ராதி) வந்துருக்கா, பேபி கூட டைம் ஸ்பென்ட் பண்ணல. ஈவினிங், நீ இதை சொன்னவுடனே அவன் (நளன்) ஏதோ ஏடாகூடமா பண்ணிருப்பானோன்னு எனக்கே தோணுது.

ஹம். மார்னிங் நீ எதுவுமே இதைப்பத்தி பேசல.

நீ எதாவது சொன்னியா?

நான் சொல்லலைன்னா, நீ சொல்ல மாட்டியா?

ஹெல்ப் பண்ணுன பொண்ணு மேல என் தம்பி கைய வச்சிருக்கான்னு சொல்றதுல என்னடி பெருமை.

இப்ப என்ன பண்ணலாம்?

அவன் என்ன குழந்தையா, அடிச்சு திருத்த.

அதை என்கிட்ட விடு, நான் பாத்துக்குறேன்..

அவன (நளன்) எதுவும் பண்ணாத.. ஆசையில ஏதோ தப்பு பண்ணிட்டான். அவன்மேல கைய வைக்குறதால என்ன மாறிட போகுது?

என்ன பண்ணிருப்பான்னு நினைக்குற?

உன்னை விட நான் கரெக்ட்டா கெஸ் பண்ணவா போறேன்.

பரவாயில்லை. சொல்லு.

இங்க வச்சு அதெல்லாம் பேசிட்டு இருக்க முடியாது. ஈவினிங் பேசலாம்..

மீட்டிங் ரூம்லதான இருக்க. சும்மா சொல்லு..

அப்புறம் பேசுறேன்பா. எப்படா நான் வீட்டுக்கு கிளம்புவேன்னு எல்லாம் என்னையே உத்து உத்து பார்த்துட்டு இருக்குங்க.

உன் தொம்பிக்கு அடி குடுக்கவா?

யாரு ஆரம்பிச்சான்னு யாருக்கு தெரியும்.

டேய், என்னடா சொல்ற.

உனக்கு அப்படி எதுவும் தோணாத மாதிரியே நடிக்காதடி. எதுக்கு கால் பண்ணுன, அதை சொல்லு. இல்லைன்னா ஃபோன வை.

பைக்ல தைரியமா கூட்டிட்டு போய்ருக்கான். சம்பந்தமே இல்லாம, அந்த பொண்ணுங்க (ஆர்த்தி-மாலினி) சேலை கட்ட வாய்ப்பில்லை.

ஹம்.

ஸ்ரீயோட ஸ்டேட்டஸ் போட்டோ நியாபகம் வந்துச்சு, ஸ்ரீ வீட்டுக்கு வரும்போது பிக்கப் & டிராப் பண்ணிருக்கான். அவ கூட ஜாலியா வேற பேசுவான். அதான் உன் ஆஃபிஸ் பொண்டாட்டியா (ஸ்ரீ) இருக்கும்னு நினைச்சு அவளுக்கு கால் பண்ணுனேன். ஆனா ரீச் ஆகலை. அதான் உனக்கு அடிச்சேன்.

ஸ்ரீ இல்லைன்னு உனக்கு நல்லாவே தெரியும். முக்கியமா, நீ வீட்ல இல்லாம அவ எப்படி வருவா? இன்வெஸ்டிகேஷன்ல ஒவ்வொரு ஆளா எலிமினேட் பண்ற, அதான.

சரி, அதவிடு. நீ எதுக்கு தேவையில்லாம டென்ஷன் ஆன?

மார்னிங் பார்க்கிங் லாட்ல பிரதாப்ப பார்த்தேன். நளன் ஏதோ பண்ணிட்டான்னு எண்ணம் வேற இருந்துச்சா. பிரதாப்ப பார்த்ததும் ரொம்ப கில்ட்டி பீலிங்கா இருந்துது. அந்த டென்ஷன்ல ஆபீஸ் வந்தா, நீ வேற.

அவன் (பிரதாப்) பொண்டாட்டி இடுப்ப பார்த்துட்டு, என்மேல ஏறும் போது கில்ட்டி பீலிங் வராது, ஆனா இப்ப வருது.

தெரிஞ்சா பார்க்காம என்ன பண்ண?

(இடுப்பு )தெரிஞ்சா பார்க்கலாம், உன்னை மாதிரி இடுப்ப பார்க்க வெயிட் பண்ணக்கூடாது.

விடு விடு.

டேய், நீ சொன்ன மாதிரி, அவன (நளன்) படம் பார்க்க போ இல்லை வேற எங்கயாவது வெளிய போன்னு அனுப்பி விட்டுட்டேன். அவன் கிளம்புனத பார்த்துட்டு தான் அந்த ஆண்ட்டி வீட்டுக்கு வந்திருப்பான்னு நினைக்குறேன். ஈவினிங் எப்படியும் திரும்ப வருவா.

ஹம். என்ன பண்ண போற?

இந்த விஷயத்துல, அவ (ஆண்ட்டி) வெறும் விளங்காதவ. சான்ஸ் கிடைக்கும் போது நளன்கிட்டயும், பைக்ல யார கூட்டிட்டு போனன்னு கேட்டு, டபுள் செக் பண்ண சான்ஸ் இருக்கு. அதான் யாருன்னு தெரிஞ்சா, அவள ஹாண்டில் பண்ண ஈசியா இருக்கும்னு நினைச்சேன்.

வளன் : நம்ம நாலு நாளு வீட்ல இல்லை. அதுக்குள்ள பொண்ணுங்களால பஞ்சாயத்து. ஆளு விவரமா ஆயிட்டானோ.

ஏண்டா நீ வேற. அவ்ளோ விவரமா அவன் இருந்தா, என்ன பண்றதுன்னு நாம ஏன் மண்டைய பிச்சுக்கணும்..

ஹம்.

அவன் (நளன்) என்னையும், உன் ஆஃபிஸ் பொண்டாட்டியையும், பைக்ல கூட்டிட்டு போனத அவ (ஆண்ட்டி) ஏற்கனவே பாத்துருக்கா.. உன் ஆஃபிஸ் பொண்டாட்டின்னு சொல்லி சமாளிக்குறேன்.

ஏண்டி, அவள இதுல தேவையில்லாம இழுக்குற.

ஒண்ணு அவன்கிட்ட (நளன்) இதைப்பற்றி பேசணும். இல்லைன்னா இதுதான் இப்போதைக்கு எனக்கு தெரிஞ்ச சொலுசன்.

வளன் : சரி, அவன்கிட்ட எதுவும் கேட்காத. அப்படியே விடு. ஆளு பார்க்க பாவமா இருக்கான். அவன் முகமே வாடிப் போச்சு.

சரிடா. ரொம்ப பாச மழைய பொழியாம, உன் ஆஃபிஸ் பொண்டாட்டிகிட்ட குடு.

வளன் : புதுசா யாராவது இதெல்லாம் கேட்டா, உண்மையிலேயே அக்கா, தங்கச்சி ரெண்டு பேர் கூடவும் ஜாலியா இருக்கேன்னு நினைக்க போறாங்கடி.

என்னடா இப்படி சொல்லிட்டா, நீ லேட்டா வர்ற நாள்லாம் ஆஃபிஸ் பொண்டாட்டி கூட ஜாலியா இருக்கேன்னு நினைச்சேன்.

அம்மா தாயே..!! உன் அளவுக்கு, என்னால ஸ்பீடா வேலை செய்ய முடியாது.. டைம் வேஸ்ட் பண்ணாம, கொஞ்சம் வேலை பார்க்க விடு.

⪼ மாலதி-ஸ்ரீ ⪻

மாலதி : ஏய்..!! ஒரு சின்ன ஹெல்ப்டி என ஸ்ரீ தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை மட்டும் சொன்னாள்.

மாலதி : அந்த ஆண்ட்டி இனி கேட்டா, அது நீதான்னு பக்கத்து வீட்டு சொல்லப் போறேன்.

ஸ்ரீ : என்னக்கா சொல்ற? உன் கொழுந்தன் விவரமா இருக்கானா? அவன் அந்த வேலைக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான்னு நினைச்சு இவ்வளவு நாள் சும்மா விட்டுட்டனே.

நெக்ஸ்ட் டைம் வரும்போது பிக்கப் பண்ணிக்க..

எனக்கு ஓகே, நீதான் அவனுக்கு வேற ஆஃபர் இருக்குன்னு சொன்ன. சோ, இப்போதைக்கு உன் புருஷன் மட்டும் போதும்.

ரெண்டு பேரையும் கட்டிக்க இல்லை வச்சுக்க. என்ன வேணும்னாலும் பண்ணு. ஆனா, திரும்ப மட்டும் அனுப்பாத அவ்ளோதான். அவனுங்க எனக்கு வேணாம்.

போடி.

நீ அவன (வளன்) கட்டிக்க, அப்புறம் நான் போறேன்.

இம்சை. இம்சை. உன்னோட பெரிய இம்சை.

என்னடி இப்படி சொல்லிட்ட. உங்க அம்மா வளன் மாதிரி நல்ல பய்யனா பாருன்னு சொன்னாங்க. நானும் அந்த நாளுல இருந்து, உன்கிட்ட சொல்றேன். நீ தான் கேட்க மாட்டேன்ற.

Urgh. இம்சை பிடிச்சவளே, போடி. அப்புறம் பேசுறேன்.

⪼ ராதி ⪻

மீண்டும் மாலதி அழைத்து போது, அந்த அழைப்பை எடுக்காத ராதி, மாலதியிடம் என்ன சொல்வது என்ற குழப்பத்தில், கணவனுடன் பேசிய பிறகு தன் தாயாரை அழைத்து பேசினாள்..

ரொம்ப நாட்களுக்கு பிறகு, பொறுமையாக, சண்டை எதுவும் போடாமல் பேசும் மகளை நினைத்து ராதிகாவின் அம்மா அப்பா இருவருக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது..

⪼ மாலதி அண்ணி ⪻

ராதி ஃபோன் அட்டென்ட் பண்ணாத நிலையில், 'அம்மாவ அடிக்காதப்பா' என கணவன் சொன்ன விஷயம் நியாபகம் வர, புன்னகையுடன் பழைய விஷயத்தை அசை போட்டாள்.

⪼ இரண்டு வருடங்களுக்கு முன்பு ⪻

⪼ மாலதி-மாலதியின் அம்மா-ஆண்ட்டி ⪻

இரண்டாம் குழந்தை உருவாகிய நேரத்தில், மாலதி உடல்நிலையில் சில சிக்கல்கள் இருந்தது. மகள் அழைத்ததால் மாலதியின் அம்மாவும் அந்த காலகட்டத்தில் அவர்களுடன் தங்கியிருந்தாள்.

மாலதியின் டாக்டர், சில பரிசோதனைகளுக்கு பிறகு, கொஞ்ச நாட்களுக்கு உடலுறவை தவிர்க்க சொன்னாள். அந்த காலக்கட்டத்திலும் கணவனுக்கு செக்ஸ் விஷயத்தில் பெரிதாக குறை வைக்கவில்லை. வாந்தி எடுப்பது நிற்கும் வரை தன் கையாலும், அதன் பிறகு வாயாலும் வளன் ஆசைப்படும் நேரங்களில் எல்லாம் செய்து விடுவாள்.

கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என டாக்டர் சொன்னாலும், மாலதிக்கு அதில் உடனடியாக நாட்டம் வரவில்லை. மனைவியின் நிலைமையை புரிந்து கொண்ட வளனும் அவளை உடலுறவுக்காக ஃபோர்ஸ் பண்ணுவதில்லை.

இந்த சூழ்நிலையில், வாரவிடுமுறை நாளில், ம‌திய உணவுக்கு பிறகு, கணவன் வளன் நண்பர்களை பார்க்க வெளியே சென்றிருந்தான். வழக்கம் போல அம்மாவிடம் பேசுவதற்காக 3:30 மணியளவில் ஆண்ட்டி வந்திருந்தாள்.

அந்த ஆண்ட்டி, எதிர் வீட்டில் (தற்போது ராதிகா வாடகைக்கு குடியிருக்கும் வீடு) வாடகைக்கு இருப்பவர்கள் பற்றி ஒரு விஷயத்தை சொன்னாள்.

அவளும் (எதிர் வீட்டில் குடியிருந்த பெண்), சித்தி பய்யன்னு புதுசா வந்த பையனும் பழகுறத பார்த்தா அக்கா தம்பி மாதிரி தெரியலை.

ஆண்ட்டி : நேத்து நைட் கரண்ட் கட் ஆனப்ப மாடிக்கு போனேன். குசு குசுன்னு பேச்சு கேட்டுது. இங்க யாருடா இந்த நேரம்னு பார்த்தா, வாட்டர் டாங் ஓரத்துல இருந்து அந்த சத்தம் வந்துச்சு. அப்புறம் பார்த்தா அக்காளு‌ம் தம்பியும்.

அம்மா : அய்யோ.

ஆண்ட்டி : முறை இல்லாம, ச்சீ, அதுவும் புருஷன் வீட்ல கீழ இருக்கு போதே, எவ்ளோ தைரியம்..

மாலதி : பேசிட்டு இருந்துருப்பாங்க.

ஆண்ட்டி : கன்பார்ம் பண்ணாம இதெல்லாம் சொல்வனா. எல்லாரையும் உன்ன மாதிரி நினைக்காதடி.

ஹம்.

ஆண்ட்டி : ஜிப்பை மேல ஏத்தி அட்ஜஸ்ட் பண்ணிட்டு, லிப்ப தொடச்சிட்டே வந்தா.

ஆண்ட்டி : எல்லாம் அந்த வீட்டு ராசி போல. இதுக்கு முன்ன இருந்த குடும்பமும் இந்த மாதிரி தகாத உறவு பிரச்சனை வந்து காலி பண்ணுனாங்க. அதுக்கு முன்ன, அப்படி ஏதோன்னு சொல்வாங்க. அது உறுதியா தெரியலை. ராசியே இல்லாத வீடு.

மாலதி, "வேண்டாம், எதுவும் கேட்காத" என கண் காட்டியதை கவனிக்காத மாலதியின் அம்மா என்னாச்சு என்றாள்?

ஆண்ட்டி : இதுக்கு முன்ன இருந்த குடும்பத்துல மாமனாருக்கு மருமகளுக்கும் அப்படி இப்படி இருந்து, அப்புறம் கர்ப்பமாகி, அப்பனும் புள்ளையும் வெட்டுக் குத்து போடாத குறைதான்.

அம்மா : ஓஹ்!!

மாலதியுடன் அந்த மருமகள் ஓரளவுக்கு நெருக்கம். என்ன நடந்தது என அவளுக்கு எல்லாம் தெரியும். மருமகளே ஆமா என ஒத்துக் கொண்ட விஷயம்தான். ஆண்ட்டி பேசும் விஷயங்கள் பிடிக்காத காரணத்தால், தூங்க போறேன் என பெட்ரூம் சென்றாள் மாலதி.

ஆண்ட்டி : மாமியார் இறந்துட்டா. புருஷன் 3 மாசம் ப்ராஜக்ட் விஷயமா வெளிநாட்டுக்கு போனான். அந்த நேரம் மாமனாரும் மருமகளும், புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்துட்டாங்க..

அம்மா : அடக் கொடுமையே..

ஆண்ட்டி : இதாவது பரவாயில்லை. மாமனார் மருமக. அதுக்கு முன்ன இருந்த குடும்பம் ரொம்ப மோசம். வயசுக்கு வந்த பொண்ண மடியில உட்கார வைக்கிறது, மாரு கசங்குற அளவுக்கு இறுக்கி அணைக்குறது. தேவையில்லாம கன்னத்துல கிஸ் பண்றதுன்னு பண்ணுங்க. பார்க்க, அப்பா-அம்மா-மகளுங்க மாதிரியே இருக்காது.. எல்லாரும் ஒரே பெட்ல படுப்பாங்க அப்படின்னு வேற புரளி உண்டு அப்படி இப்படி என இந்த அப்பார்ட்மெண்ட்டில் இருந்த, இருக்கிற ஆட்களையும் பக்கத்து அப்பார்ட்மெண்ட் ஆட்கள் பற்றியும் கதையடித்தாள் ஆண்ட்டி.

⪼ மாலதி ⪻

ஆண்ட்டி சொன்ன, எதிர்வீட்டு அக்கா-தம்பி விஷயம் அதற்கு முன் குடியிருந்த மாமனார்-மருமகள் கள்ள உறவு பற்றி சிந்திக்க ஆரம்பித்த மாலதிக்கு, செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆசை வந்தது. கணவனை அழைத்து. வீட்டுக்கு வர சொன்னாள். விஷயம் புரிந்த வளன், நண்பர்களுக்கு பை சொல்லிவிட்டு கிளம்பினான்.

4:30 மணியளவில், மாடியில் காய்ந்த துணிகளை ஹாலில் எடுத்துப் போட்ட பிறகு, மாலதியின் அம்மாவும் =ஆண்ட்டியும் காய்கறி வாங்க மார்க்கெட் சென்றிருந்த நேரத்தில் கணவன் வந்து சேர்ந்தான்.

துணிகளை மடித்துக் கொண்டிருந்த மாலதி, தன் தாயார் மார்க்கெட் சென்றிருக்கும் விசயத்தை சொல்ல, தங்கள் முதல் மகளும் மாமியாருடன் சென்றிருப்பாள் என நினைத்த வளன் தன் ஆடைகளை கழைந்தான்.

முதல்ல இதை கட்டிட்டு எனக்கு நாக்கு போடு என லுங்கியை தூக்கி வீசினாள்.

ஒரு ரவுண்ட் பண்ணுறேன் என கெஞ்சிய கணவனிடம், முதல்ல நாக்கு போடு இல்லைன்னா உனக்கு எதுவும் இல்லை என சொல்லி, நைட்டியை இடுப்புக்கு மேலே உயர்த்தி, கால்களை நன்றாக விரித்தபடி ஷோபாவில் உட்கார்ந்தாள்.

4 மாதங்களுக்கு பிறகு செக்ஸ் வைத்துக் கொள்ள கிடைக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண விரும்பாத வளன் 'இப்படி கேட்க வெட்கமா இல்லையாடி' என கிண்டலாக கேட்டுவிட்டு தரையில் உட்கார்ந்தான்.

கள்ள புருஷன்கிட்ட இதெல்லாம் கேட்குறதுல என்ன தயக்கம் என கன்னத்தில் அடித்தாள்.

அடிச்சா கடிச்சு விட்ருவேன் என தன் மனைவியின் தொடைகளை விரித்தான் வளன். பொறுமையில்லாதவன் போல, புண்டையில் சர்ரென கொஞ்சம் கடினமாக ஒரு நக்கு நக்கினான்.

டேய் பொறுமையா.

ஹம் என புண்டை இதழ்களில் வட்டமடித்து, பின்னர்  புண்டைக்குள் நாக்கு நன்கு நுழையுமளவுக்கு உள்ளே விட்டு நக்கினான்.

ஸ்ஸ்ஸ் அப்படிதாண்டா கள்ள புருஷா என தலையை தடவினாள்.

நான்கு மாதங்களுக்கு பிறகு அவளாகவே கேட்கிறாள், புண்டையிலும் நீர் வழிகிறது எந்த அளவுக்கு மூடில் இருப்பாள் என வளனுக்கு புரியாமல் இல்லை. மனைவியை சந்தோஷப்படுத்த நினைத்தவன், புண்டை பருப்பை வாய்க்குள் கவ்வி சப்பிச் சுவைத்தான். ரொம்ப நாள் ஆன காரணமோ என்னவோ, புண்டை வாசனை இன்று வித்தியாசமாக இருந்தது.

விம்மி புடைக்க ஆரம்பித்த மார்பகங்களை, ப்ரா ரொம்ப ரொம்ப இறுக்கமாக பிடித்துக் கொள்வது போல இருக்க, நைட்டி ஜிப்பை இறக்கி, முலைகளுக்கு விடை கொடுத்தாள். அப்படிதான், இன்னும், அங்க தான், இன்னும் டீப்பா என தன் தேவைகளை கணவனுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருந்தாள்.

நாக்கு எந்த அளவுக்கு புண்டையில் நுழைய முடியுமோ, அந்த அளவுக்கு நுழைந்தது. பொதுவாக உச்சம் நெருங்கினால் சுண்ணியை வைத்து ஓக்கச் சொல்லும் மாலதி, இன்று நீர் வழிய வழிய கணவனை நக்க சொல்லிக் கொண்டே இருந்தாள். வளனும் புண்டையில் வழிந்த நீரை நக்கி சுவைத்தான். "எனக்கு குடு" என உதட்டில் முத்தங்கள் மூலமாக புண்டை நீரின் சுவையை அவளும் சுவைத்தாள். நன்றாக சூடு தணிந்த பிறகே, போதும் என கணவனை நிறுத்த சொன்னாள்.

புண்டையை சுவைப்பதை நிறுத்திய வளன், மனைவியை ஓக்க தயாரானான்..

கண்டிப்பா பண்ணனுமா?

ஏய் என்னப்பா, இப்படி கேக்குற..

என் சூடு தனிஞ்சுடுச்சே.

இங்க பாரு, எங்க ரெண்டு பேரையும் பார்த்தா உனக்கு பாவமா இல்லையா.

இல்லை, இங்க வா. வாயால பண்றேன்.

என்னப்பா.

நீ ரொம்ப சூட்டுல இருக்க. ஆர்வத்துல எதும் பண்ணிட்டா. பேபி பாவம் என வயிற்றை தடவினாள்.

நீ சொல்றத மட்டும் கேக்குறேன். பிளீஸ் டி.

மெதுவா, நான் சொல்ற மாதிரி மட்டும்தான் பண்ணனும் என ஸ்ட்ரிக்ட்டாக சொன்னாள்.

இவ்ளோ நாளா என்ன நடந்துச்சாம்.

உன்னை கடைசியா எப்போ ஸ்லோவா பண்ண சொன்னேன் என வலது கையை நீட்டினாள்.

மனைவி ஷோபாவிலிருந்து எழ உதவி செய்தான் வளன்.

முன்னால வேண்டாம், பின்னால இருந்து பண்ணு என சிங்கிள் ஷோபாவில் கையை ஊன்றி நின்றாள்.

குண்டியில் செல்லமாக தட்டினான்.

டேய், உனக்கு இப்ப அடிக்கணுமா இல்லை இடிக்கணுமா.

ரொம்ப பண்ணாதடி, குண்டியை கொஞ்சம் தூக்கிக்க என அட்ஜஸ்ட் செய்தான். கணவன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப குண்டியை தூக்கிக் கொடுத்தாள் மாலதி.

வளன் தன் சுண்ணியை புண்டையில் நுழைத்தான். ரொம்ப நாள் இடைவெளி என்பதால் மாலதிக்கு கொஞ்சம் வலித்தது.

டேய் பொறுமையா.

மனைவியின் இடுப்பை பிடித்து மெல்ல வலிக்காத அளவுக்கு ஓக்கத் துவங்கினான்.

"இன்னும் கொஞ்சம் வேகமா, இன்னும் கொஞ்சம்" என மனைவி சொல்லச் சொல்ல வேகத்தை அதிகப்படுத்தினான்.

உச்சத்தை நெருங்கிய நேரம் இன்னும் வேகமாக இடிக்க, 'தப் தப்' என அந்த ஹால் முழுவதும், குண்டியில் வளன் உடல் மோதும் சத்தம் தான் எதிரொலித்தது.

'அம்மாவ அடிக்காதப்பா' என அழுதபடி மகள் சொல்வது காதில் விழுந்தது. பதறிப் போய் லுங்கியை எடுத்து தன் இடுப்புக்கு கீழே மறைத்தான்..

'அம்மாவ அடிக்காதப்பா' என மீண்டும் சொன்ன மகள் கால்களை கட்டிப் பிடிக்க, வளனுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.

நான் அப்பவே சொன்னேன் (மேட்டர் வேண்டாம்னு) கேட்டியா, இப்ப பாரு என கிண்டல் செய்தவள் கணவனைப் பார்த்து சிரித்தாள்.

"அப்பாவுக்கு அம்மாவ அடிக்குற அளவுக்கு தைரியம் கிடையாதுடி, சும்மா விளயாடிட்டு இருந்தோம்" என மகளை தூக்கினாள் மாலதி. நைட்டி ஜிப் இறங்கியிருந்தாலும், அது ஏன் என புரிந்து கொள்ளும் அளவுக்கு குழந்தைக்கு விவரம் இல்லை.

மகளின் வார்த்தையால், கொஞ்ச நேரத்துக்கு பேயடித்த மாதிரி இருந்தான் வளன்.

அன்று முதல் முதல் மகளுக்கு பிடித்த சில கார்ட்டூன் மற்றும் படங்கள் ஓடும் நேரங்கள் தவிர்த்து, இன்னொரு பெட்ரூம் கதவுகளை மூடி, மகள் வரமுடியாது என உறுதி செய்த பிறகே உடலுறவு கொள்வான். இரண்டாவது மகளிடம் அந்த பயம் இப்போதைக்கு இல்லை.

நளன் தங்கள் வீட்டுக்கு வந்த பிறகு, இரவில் மாலதி-வளன் செக்ஸ் வைத்துக் கொள்வது ரொம்ப ரொம்ப குறைந்து போனது. பகல் வேளையில் நளன் கல்லூரிக்கும், முதல் மகள் பள்ளிக்கும் சென்ற பிறகு ஆட்டம் தொடர்கிறது. ஆனால் இருவருக்குமே இரவில் செய்யும் போது இருக்கும் திருப்தி பெரும்பான்மையான நேரங்களில் கிடைப்பதில்லை. இருவரும் அதைப்பற்றி அடிக்கடி பேசுவதுண்டு.

வளனுக்கு முதல் மகள் மேல் இருக்கும் பயம் போகாமல், இரவில் நினைத்த நாட்களில் செய்வது சாத்தியமில்லை என்பது இருவருக்கும் தெரியும். மகளுக்கு பயந்து  கணவன் தன்னை தவிர்க்கும் நாட்களில், அதை சொல்லிச் சொல்லி அவனை வெறுப்பேற்றுவதில் பண்ணுவதில் மாலதிக்கு ஒரு சந்தோஷம்.

⪼ இன்று ⪻


⪼ மாலதி ⪻

நேற்றிரவு 12 மணியளவில், ஹாலில் வைத்து செய்யலாம் என ஹாலுக்கு வந்தார்கள். ஆனால், நளன் அறையில் லைட் எரிந்ததால் மீண்டும் பெட்ரூம் சென்றார்கள்.

குழந்தைகள் இரண்டு பேரும் நல்ல தூக்கத்தில் இருக்க, தரையில பெட் ஷீட் போட்டு, உடம்ப நல்லா மூடிட்டு பண்ணலாம் என மாலதி சொல்ல, வேண்டாம் என சொல்லி மகளுக்கு அருகில் படுத்து தூங்கினான். அதைத்தான் போனில் பேசும்போது கிண்டல் செய்தாள். அடுத்து இருவரும் உடலுறவு செய்யும் வரை கணவனை அதைச் சொல்லிச் சொல்லியே அவனை வெறுப்பேற்றுவாள்.

நேற்றிரவு நடந்த விஷயத்தை நினைத்து சிரித்த மாலதி, ராதி பற்றி யோசித்தாள். பழைய விஷயங்கள், ராதி இருக்குற வீட்டுக்கும் கள்ளத் தொடர்புக்கும் அப்படி என்ன ராசியோ என யோசிக்க வைத்தது.

மாலதி மீண்டும் ராதியை அழைத்தாள். கால் மீண்டும் வெயிட்டிங்கில் சென்றது.

என்ன இவ, நம்மள அவாய்ட் பண்ற மாதிரி இருக்கே.

ஒருவேளை இவளுக்கு சேலை கட்டி வந்தது யாருன்னு தெரியுமோ என ராதிகாவின் மேல் சந்தேகப்பட்டாள் மாலதி.

⪼ நளன்-மால்ஸ் ⪻

நளனின் வருகைக்காக ஆசையுடன் படுக்கையில் காத்திருந்த மால்ஸ், 10 நிமிடங்களை நெருங்கும் வேளையில் வெறுப்படைந்தாள்..

இவனுக்கு ஒருவேளை விருப்பம் இல்லையோ, அதான் வெளிய வராம, இவ்ளோ டைம் எடுக்குறானோ, தப்பு பண்ணிட்டமோ என குழப்பத்தில் கட்டிலில் இருந்து இறங்கிய நேரம் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான் நளன்.

10 நிமிடங்களுக்கு பிறகு டாய்லெட்டிலிருந்து வெளியே வருபவனின் சுண்ணி எப்படி முழு விறைப்பு நிலையில் இருக்கிறது என்ற குழப்பமான மனநிலையில் நளனை பார்த்தாள்.

ஏன் அப்படி பாக்குறீங்க?

உள்ள போய் என்னடா பண்ணுனா?

நளன் சிரித்தான்.

இது எதுக்கு இப்படி நட்டுகிட்டு நிக்குது என சுண்ணியை கைகாட்டினாள்.

வீடியோ பார்த்துட்டு இருந்தேன்.

என்னது? வீடியோ பார்த்தியா?

(எல்லாத்துக்கும் நாம ரெடியா இருக்கோம். உள்ள இருந்து வீடியோ பார்த்தானாம், லூசு என மனதுக்குள் திட்டினாள்)

ஆமா என தலையை அசைத்தான்.

அந்த மாதிரி வீடியோவா?

ஹம்..

அதை எதுக்கு இப்ப பார்த்த?

சும்மா.

சும்மாவா? லூசாடா நீ?

நளன் சிரித்தான்.

வீடியோல இருக்குற மாதிரி பண்ற ஆசையில பார்த்தியா?

ஆமா என தலையை அசைத்தான்.

எங்க காமி என செல்போனை வாங்கியவள், அந்த டிவிய ஆன் பண்ணு, ரிமோட்ட எடு என்றாள்.

நளன் பெட்ரூமில் இருந்த டிவியை ஆன் செய்தான்.

நளன் பார்த்ததாக சொன்ன வீடியோவை டிவியில் கேஸ்ட் செய்தாள் மால்ஸ். நளன் சில தினங்களுக்கு முன் ராதிகாவிடம் காட்டிய அதே வீடியோதான் அது.

உங்களுக்கு ஓகேவா.

முதல்ல, இதெல்லாம் உன்னால முடியுமா?

தெரியலை.

ஹம்.

மத்தளம் வாசிக்கவா?

சரியென சொன்ன மால்ஸ், டிவியில் ஓடும் போர்ன் வீடியோவை பார்த்தபடி குப்புற படுத்தாள்.

ஃபோர்பிளே வேண்டாமா என நினைத்தபடி கட்டிலின் மீது ஏறி மால்ஸ் மேல் வந்தான்.

இரு கைகளாலும் குண்டியை விரித்துப் பிடித்து, சுண்ணியை புண்டைக்குள் தள்ளினான்.

மால்ஸ் தன் உடலை சற்று அசைக்க, அவளது வலது கை டிவி ரிமோட்டில் பட்டு, வீடியோ வால்யூம் அதிகரிக்க, வீடியோவில் இருந்து வந்த 'தப் தப்' என்ற சத்தம் அறையை நிரப்பியது.. அவசர அவசரமாக டிவி வால்யூமை குறைத்தாள்.

மால்ஸை ஓக்க ஆரம்பித்திருந்த நளன், தன் வேகத்தை கூட்டினான். மால்ஸின் மத்தளம் 'தப் தப்' என்ற சத்தத்தை எழுப்பியது...
[/b]
Like Reply
Some people like direct Sex scenes and bdsm
So they are like worst stories in our eyes
Everyone taste are different
Don't worry bro this story was not go to down
Tooo many people like your story but they are not log in this site
You did your story fabulous bro
I am always like your writing skills and style
You are one of the best top 3 writer in this site
[+] 1 user Likes samns's post
Like Reply
அருமையான பதிவு நண்பா
Like Reply
மெத்தையில் பௌர்ணமி நிலவு காத்திருக்க
கழிவறையில் காமப்படம் காண்கிறான் கதாநாயகன்
Chance illaa bro Vera level
Anni was take the story tooo interesting
Keep rocking bro
[+] 2 users Like samns's post
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் மாலதி விசாரணை வளன் ஆபீஸ் போண் செய்து கேக்கும் கேள்வி அவளின் சொந்தகாரர் பெண்ணின் உடன் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது. பக்கத்து வீட்டில் இருக்கும் ஆண்ட்டி ராதிகா வீட்டில் நடந்த பழைய சம்பவங்களை சொல்லியது கதையின் உயிரோட்டம் நிரம்பி நன்றாக உள்ளது. மால்ஸ் வீட்டில் நளன் செய்யும் செயல்கள் கதையின் தலைப்பை மிகவும் எதார்த்தமாக சொல்லி அவனின் ஆண்மையை விறைப்பு அதிகரிக்க வீடியோ பார்த்த சொல்லி அதை டிவி ஓட விட்டு நளன் இறுதியாக அவளின் மத்தளம் செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது
Like Reply
Anni's enquiry was like FBI and finally both brothers are in trouble. Malls romance outstanding and sometimes he is also thinking like anni. Thank you for accepting our request and continue the update bro
Like Reply
Wonder women oda investigation vera level... New ahh join aaana sriii also nalla score pannirukkanga....anni and Sri convo spr ahhh irukku bro...Sri nalla company kudukkuranga ivanga combo la valan also nalla njoy pandraaa(office pondatti)...hahahahaha....


Malarum ninaivugal la valan uhh anniyu tharamaaa senjirukinga twist ahh kurukka Koushik vantha maari kolandha vanthuruchu....hahhaha semma...

Intha Pakkam Nalan restroom la poi paambuku padatha pottu kaattitu irukka...

Wonder woman raathi ku therinjirukkum nu guss pannitaa...Anga Nalan and maals kooda shot mudiyurathukulla Inga investigation final stage ku vanthurum pola irukku....

Keep rocking bro...my kind request sila pera pandra thappukaaga story stop pannidaathinga bro....unga story ku unmayaana audience neraya per irukkanga avanga eppovu ungaluku support pannuvanga....so please continue.....
[+] 1 user Likes Babybaymaster's post
Like Reply
மிகவும் அருமையான பதிவு

ஃபுல்லா எடுங்க..
சுண்ணியிலிருந்து வாயை முழுவதுமாக எடுத்தாள்..
போதுமா..?
இப்படியில்லை.. முழுசா வாயில எடுங்க..
டி சொல்லு..
முழுசா வாயில எடுடி..
ஹம்..

காம உரையாடல்கள் மிகவும் கிக்காக இருக்கிறது.

மால்ஸை ஓக்க ஆரம்பித்திருந்த நளன், தன் வேகத்தை கூட்டினான். மால்ஸின் மத்தளம் 'தப் தப்' என்ற சத்தத்தை எழுப்பியது.......

அவனின் மத்தளம் அடிக்கும் செயல்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது
[+] 1 user Likes Muthuraju's post
Like Reply
Arumayana pathivu nanba keep it up
Like Reply
Darkangelreloaded Wrote:Ungal Kathaiku Comment pananu varumbothu than ungal virakthi peachu yeangalea kaya paduthukirathu intha seyal yeantru mudiyumo antru nalla comment varum nanbarea

கமெண்ட் வர்றது இல்லைன்னு சொன்னா, நீ அப்படி சொல்லாம இருந்தா கமெண்ட் வரும்னு சொல்றது என்ன லாஜிக்..?

I simply hate the comments like this one and static nonsense like 'good' 'continue pannunga' BS.

sundarb Wrote:One or two person doing something in comment and for that you are holding the story. all cannot give comment like dubukh

It's almost impossible for few more people to give detailed review like @dubukh, let alone everyone.

When you write a story, each person reading the story may have a different understanding because it is almost impossible to interpret each scenario.

I can write, Nalan touched Malathi's breast, she did not refuse. After that, they fucked wherever they went like shopping mall, theater, beach, etc...

There are lot of people will say that there is no need for logic in sex stories. I don't agree with that.

As you can see, Without writing too much about sex, I spend a lot of time explaining the situation from each character's perspective, such as "why did he do it", "what was his expectation", "what did she say", "what happened after that",etc..

I don't have the skill set to write poetically. That's why I try to explain the situation in a logical way from each character's point of view.

This is where @dubukh's feedback helps me. Every time (sometimes even very old posts) I re-read the latest post once I read his feedback. If his understanding is different from mine, his feedback helps me understand my mistakes and correct them in new posts. When his understanding differs from my view, I try to reply to his post and explain the reason.

What I mean is that I don't have the ability to write in poetic style. It is important to me to write in a way that as many people understand. That's not possible without feedback. 

I'm not looking for detailed review from everyone. But I hate one line nonsense as well as people asking me to continue like I won't do without them telling me.

எல்லோரையும் விடுங்கள், இன்னும் ஓரிருவர் @dubukh அவர்களைப் போல விரிவான விமர்சனம் எழுதுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

நீங்கள் ஒரு கதையை எழுதும்போது, கதையைப் படிக்கும் ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு புரிதல் இருக்கலாம், ஏனெனில் ஒவ்வொரு காட்சியையும் விளக்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது..

நளன் மாலதி முலையை தொட்டான், அவள் மறுப்பு தெரிவிக்கவில்லை. அதன்பிறகு, இருவரும்  ஷாப்பிங் மால், தியேட்டர், பீச் என எங்கு சென்றாலும் புணர்ந்தார்கள் என செக்ஸ் ஸீன்களாக மட்டும் எழுத முடியும்.

செக்ஸ் கதைகளில் லாஜிக் தேவையில்லை என சொல்லும் நபர்கள் அதிகம். எனக்கு அதில் உடன்பாடில்லை..

செக்ஸ் பற்றி அதிகம் எழுதாமல், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்திலும், "ஏன் அதைச் செய்தான்", "அவனது எதிர்பார்ப்பு என்ன", "அவள் என்ன சொன்னாள்", "அதன் பிறகு என்ன நடந்தது" என நிலைமையை விளக்கவே அதிக நேரம் செலவிடுகிறேன்..

எனக்கு கவித்துவமாக எழுதும் திறமை இல்லை. அதனால்தான் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து ஒரு தர்க்கரீதியான வழியில் சூழ்நிலையை விளக்க முயற்சிக்கிறேன்.

இங்குதான் @dubukh அவர்களின் பின்னூட்டங்கள் எனக்கு உதவுகின்றன. அவரது பின்னூட்டங்களைப் படித்தவுடன் ஒவ்வொரு முறையும் (சில நேரங்களில் மிகவும் பழைய போஸ்ட் கூட) சமீபத்திய போஸ்ட்டை மீண்டும் படிக்கிறேன். அவரது புரிதலும் என் புரிதலும் வேறாக இருக்கும் பட்சத்தில், என் தவறுகளைப் புரிந்துகொண்டு புதிய பதிவுகளில் அவற்றை திருத்திக்கொள்ள அவரது பின்னூட்டங்கள் எனக்கு உதவுகிறது. அவரது புரிதல் என் பார்வையிலிருந்து மாறுபடும் போது, அவரது போஸ்ட்டுக்கு ரிப்ளை போட்டு காரணத்தை விளக்க முயற்சிக்கிறேன்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், எனக்கு கவிதை நடையில் எழுதும் திறமை இல்லை. என்னால் முடிந்த அளவுக்கு பலரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுவது எனக்கு முக்கியம். பின்னூட்டங்கள் இல்லாமல் அது சாத்தியமில்லை..

நான் அனைவரிடமிருந்தும் விரிவான பின்னூட்டம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒரு வரி முட்டாள்தனத்தையும், அவர்கள் சொல்லாமல் நான் கதையை தொடர மாட்டேன் என்பது போல் கதையை தொடரச் சொல்லும் கமெண்ட்களையும் நான் வெறுக்கிறேன்.
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
Hi JeeviBarath 

இந்த மத்தள குண்டி மாலதி ஆண்டிகள் கதையின் முக்கியமான கட்டத்திற்கு வந்து விட்டோம் என்று நினைக்கிறேன். 

மால்ஸ் எனும் மாலதி டீச்சரை நளன் எப்பொழுது போடுவான்? என்ற எதிர்பார்ப்பிலேயே படிக்கத் தொடங்கியது போய், இப்பொழுது போடத் தொடங்கி விட்டான் என்பதை நோக்கி கதை செல்லத் தொடங்கி இருக்கிறது. நல்ல விஷயம். 

நீங்கள் வேறு ஒருவருக்கு கொடுத்த பதிலில் சொல்லியுள்ளது போல மாலதி பாயிண்ட் ஆஃப் வியூ, நளன் பாயிண்ட் ஆஃப் வியூ என்று எழுதுவது நன்றாகவே இருக்கிறது. அவ்வாறே செய்யுங்கள். 

அதுவும் மாலதி அண்ணி கேரக்டர் மிக மிக அருமை. அந்த மாதிரி பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மிகச்சரியாக கணிப்பார்கள். அதுவும் கணவன் இப்படி சென்றால், இதை செய்திருப்பான். மாமியார் இப்படி பேசினால் இதை செய்திருப்பாள் என்று கணிப்பதில் 100% துல்லியமாக இருப்பார்கள.  மாலதி அண்ணி கேரக்டரை அவ்வாறு வடிவமைத்தது சூப்பர்.

கண்டிப்பாக காமக் கதைகளுக்குதான் லாஜிக் மிக மிக அவசியம். ஏனென்றால் ஒரு திருமணம் தாண்டிய உறவான கள்ள உறவு அல்லது காதலியுடன் நெருக்கமான திருமணம் முன்புக்கான உறவு அல்லது இரு தோழிகளுக்கு இடையேயான லெஸ்பியன் உறவு  அல்லது இரு ஆண்களுக்கு இடையேயான ஹோமோ உறவு அல்லது இரு பெண்கள் ஒரு ஆண் என த்ரீசம் உறவு, எதுவாக இருந்தாலும், அதில் பங்கு கொள்ளும் நபர்களின் தைரியம் மற்றும் காம உணர்வு மட்டுமல்ல, அதற்கான நேரமும் சூழ்நிலையும் சரியான முறையில் அமைய வேண்டும். அப்பொழுதுதான் நிஜ வாழ்வில் அது நடைபெறும்.

கதைகளிலும் அதேபோல லாஜிக்கோடு எழுதினால்தான் அது நிஜ வாழ்வில் நடப்பது போல தோன்றி, நமக்கு காமத்தையும் கிளர்ச்சியையும் தரும் என்று நம்புகிறேன். உங்கள் கதை இதுவரை அந்த வகையிலேயே சென்று கொண்டிருக்கிறது. இனிமேலும் அப்படியே கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன். அடுத்து மால்ஸ் எனும் மாலதி டீச்சருடன் நளனின் பெரிய காம களியாட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். 

நன்றி

RARAA
[+] 3 users Like RARAA's post
Like Reply
Jeevi bro i accept your all of feeling not doing any encouraging comments but asking give update and you are feeling they are ordering. But one thing now everybody is seeing cinema in theater and after end or interval tell why he is take picture like that if he change really super but they cannot take a single episode. you are giving so much effect for writing and taking time also but all readers cannot understand the effect they will see looks like a story and no fucking and no romance. So please accept apology and write your own way and style and entertain bro. I like so much and checking any update daily 2 times. If anything wrong sorry bro
[+] 2 users Like sundarb's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)