Adultery விதியின் வழி
Super bro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
very nice
Like Reply
Good bro
Like Reply
Semma Interesting and Fantastic Update Nanba Super
Like Reply
கதைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு என்னுடைய நன்றிகள். கீழே குறிப்பிட்டுள்ள நண்பர்கள் கொடுத்த லைக்கும் கமெண்டும் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.

Ananthukutty
chellam74
Chellapandiapple
Darkest_Nite
DemonKing2
flamingopink
Gajakidost
Gilmalover
ju1980
Kalifa
Karthick21
Kumar g
Lusty Goddess
Mak060758
manmadhakunju
moledcock
Nandhinii Aaryan
omprakash_71
prrichat85
Punidhan
RajeshD
RARAA
Royal enfield
Sanjjay Rangasamy
Sanjukrishna
sexycharan
Thebeesx
Urupadathavan
venkygeethu

இந்த வாரம் அலுவலக வேலை காரணமாக போதிய நேரம் கிடைக்கவில்லை. அதனால் ஒரு பகுதி மட்டுமே எழுதி உள்ளேன். இப்பகுதியில் காம கலவி இல்லை. ஆனால் கதையின் அடுத்த கட்டத்துக்கு தேவையான நகர்வுகள் மட்டுமே இருக்கும். படித்து உங்கள் விருப்பு வெறுப்புகளை கண்டிப்பாக தெரிவிக்கவும்.

ஒரு நண்பர் "என் மனைவியின் ஆசை" கதையின் பார்ட் 2 எழுதுவது பற்றி கேட்டு இருப்பதை பற்றி யோசித்தேன். ஆனால் இக்கதையை முடித்த பிறகே வேற கதை பத்தி யோசிக்க வேண்டும். இக்கதையை நல்ல முறையில் முடிக்க உங்கள் தொடர் ஆதரவு தேவை.
[+] 3 users Like Aisshu's post
Like Reply
Part 46

 
அடுத்த மூன்று நாட்களும் கீர்த்தி உமா ஜோடி முன்னாரில் கும்மாளமும் கதிர் நந்தினி ஜோடி வீட்டில் கும்மாளமும் அடித்தனர்.  செக்ஸ் மட்டும் இல்லை, எதிர்கால சிந்தனை பத்தி நெறய பேச்சும் பேசினார்.  இரு ஜோடிகளுக்கு உள்ள நெருக்கம் அதிகரித்து இருந்தது.  ட்ரிப்பின் கடைசி நாள் வந்தது.  எல்லாமே பேக் பண்ணி எடுத்து வைக்க ஆரம்பித்தனர்.
 
கீர்த்தி உமாவிடம் "ஏய் உமா எப்படி இருந்துச்சு இந்த ஹனி மூன் ட்ரிப்"
 
"ஹ்ம்ம்.. ரொம்ப புடிச்சு இருந்தது" அவள் சொல்லும் போது ஒரு வித கலக்கம் இருந்தது.
 
"உமா.. எதுக்கு ஃபீல் பண்ணுரே.  நம்ம பசங்க புரிஞ்சுப்பாங்க.  இது அவுங்களுக்கு நல்லது தானே"
 
"ஆமாங்க.. இருந்தாலும் தப்பு செஞ்சுட்டு இப்போ கதிர் எப்படி என்னை பாப்பானு புரியலை.  அவன் சொன்னாலும் கேட்டுப்பானா.."
 
"சொல்லுற விதத்துல எடுத்து சொல்லணும்.  கதிருக்கு கொஞ்சம் சீக்கிரமா பொண்ணு பாக்க ஆரம்பிச்சு கல்யாண பேச்சு எடுத்தா, அவனோட மனசு மாறிடும்.  கண்டிப்பா அவனுக்குனு ஒரு வாழ்க்கை வேணும்னு புரிஞ்சுப்பான்.  ஆனா நந்தினி தான் எப்படி எடுத்துப்பான்னு தெரியல.  அவள் இன்னும் காலேஜ் முடிக்கணும்.  அவள் career ல வேலைக்கு போகணும்னு நினைச்சா அதுக்கு அப்புறம் தான் கல்யாண பேச்ச எடுக்க முடியும்."
 
"ஆமா எனக்கும் அப்படி தான் தோணுது.  கதிர் புரிஞ்சுப்பான். ஆனா நந்தினி இதை தாங்கிப்பாளா"
 
"எப்படியோ விதி விட்ட வழி.. வர்றத சமாளிச்சு தான் ஆகணும்"
 
"ஒரு வேலை நந்தினி சமாதானம் அடையலைனா என்ன பண்ண போறீங்க"
 
கீர்த்தியிடம் பதில் இல்லை.  கொஞ்சம் யோசித்தவாறே இருந்தான்.  உமா எடுத்த பொருள் எல்லாம் செக் பண்ணிவிட்டு கிளம்ப ரெடி ஆனாள்.  சில நிமிடத்தில் முருகன் எல்லா பொருட்களையும் எடுத்து வைத்து முன்னாரில் இருந்து கிளம்பினர்.  வண்டி ஓட ஓட இருவரும் எதுவும் பேசிக்கவில்லை.  மனதில் குழப்பமும் பயமும் இருந்தது.  இவ்வளவு நாள் சந்தோஷமாக பார்த்தவங்க இப்போ ஏன் இப்படி இருக்காங்கனு முருகன் குழம்பி கொண்டே வண்டி ஓட்டினான்.  அவனுக்கு தலை வெடிச்சிடும் போல இருந்தது.
 
முருகன் அவர்களை ஏர்போர்ட்டில் ட்ராப் செய்யும் போது கீர்த்தியை பார்த்து "என்ன சார் முன்னார் விட்டு கிளம்புறோம்னு வருத்தமா"
 
"அப்படிலாம் ஒன்னும் இல்லை.  வீட்டுக்கு போனதும் பசங்க, வேலை, இதை பத்தி எல்லாம் கொஞ்சம் நினைச்சா.."
 
"என்ன சார் இதுக்கு போயி.. யாருக்கு உங்கள மாதிரி அமையும்.. பசங்க உங்களுக்கு ஹனி மூன் அனுப்பி வச்சு இருக்காங்க..நான் வேணும்னா சொல்லுறேன் பாருங்க.. அடுத்த வருஷம் நீங்க உங்க பசங்க கூட சேந்து முன்னார் வருவீங்க.. அப்போவும் நான் தான் உங்களுக்கு டிரைவர் ஆ வருவேன்"
 
கீர்த்தி வேண்டாவெறுப்பா லேசாக சிரித்து விட்டு, லக்கேஜ் இறக்கிவிட்டு முருகனுக்கு கொஞ்சம் காசு கொடுத்து அவனை அனுப்பினார்.  இருவருக்குள்ளும் ஏதோ ஒரு பயத்தோடு ஃபிலைட் ஏறி சென்னை நோக்கி பறந்தனர்.
 
--------------------------------------------
 
வீட்டில் நந்தினியும் கதிரும் ஒத்து முடித்த களைப்பில் உடம்பில் துணி இல்லாமல் அணைத்து படுத்து இருந்தனர். மெல்ல நந்தினி "என்னங்க இன்னும் 4 மணிநேரத்துல.."
 
கதிர் கொஞ்சம் தலையணையில் ஏறி படுக்க நந்தினி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். "ஏய் நந்து எனக்கு என்னவோ உமா நம்மள புரிஞ்சுப்பாங்கன்னு தோணுது.  ஆனா அப்பா வ நினைச்சா தான் கவலையா இருக்கு..அம்மா இறந்த அப்புறம் ரொம்ப வருஷம் தனியா இருந்துட்டார்.. அதுக்கு அப்புறம் அவர் ஆசைப்பட்டது உன்னை..ஆனா இப்போ"
 
"ஏன் கதிர்.. நான் தப்பு செஞ்சுட்டேனா?"
 
"ஏய்..அதெல்லாம் இல்லை.. அப்படி பார்த்தா.. உமா கூட என்னை நம்பி இருந்தா.. எனக்கு ஒரு ஐடியா தோணுது"
 
"என்ன"
 
"எனக்கு என்னவோ அப்பாவுக்கும், உமாவுக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்து இருக்கும் இப்போதைக்கு"
 
"அதுக்கு"
 
"அவுங்கள ஒன்னு சேத்து விட்டோம்னா??"
 
"ஹ்ம்ம் ஐடியா நல்லா தான் இருக்கு.. ஆனா அவுங்க ஒண்ணா சேந்துட்டா நம்மள எப்படி சேர விடுவாங்க.. அதுவும் அவுங்க ஒண்ணா சேந்துட்டா நாம அண்ணன் தங்கச்சி முறை ஆகிடும்.. அதுவேற"
 
"ஏய் எல்லா பிரச்னையும் ஒரே நேரத்துல யோசிக்க கூடாது.  மொதல்ல அவுங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேத்துடுவோம்.  அதுக்கு அப்புறம் விதி நமக்கு ஒரு வழி காமிக்கும்"
 
"நல்லா தான் இருக்கு ஐடியா.  இது நல்லபடியா நடக்குமா?"
 
"ஹ்ம்ம்.. தெரியல.. ஆனா எதுவும் செய்யாம இருக்குறதுக்கு இதை ட்ரை பண்ணலாம்ல"
 
"நீ சொல்லுறதும் சரி தான்."
 
"சரி அவுங்க வந்தப்புறம் நாம நெருங்கி இருக்க முடியாது.. இன்னொரு ரவுண்டு போலாமா"
 
"சீ போடா" என்று எழ பார்த்தாள்.  அவளை சுருட்டி தன் மேல் விழவைத்தான்.  அவளும் அவனை அணைத்தவாறே இருக்க, முத்த சத்தம் ஆரம்பித்தது.  அப்படியே அவர்கள் பின்னி பிணைந்து அணைத்து கொள்ள, வேண்டாம் என்று சொன்னவள் கொஞ்சம் நேரத்தில் அவன் மேல் ஏறி குதிரை ஓட்ட ஆரம்பித்து இருந்தாள்.
 
--------------------------------------------
 
காலை மணி 10 போல கதிர் வேளைக்கு செல்ல தயாராகினான்.  நந்தினி வீட்டில் தான் இருக்க போகிறாள்.  கீர்த்தி, உமா இன்னும் சற்று நேரத்தில் வர இருந்தனர்.  நந்தினி கதிரிடம் "டேய் அப்படி பேசிட்டு இப்போ நீ கிளம்பிட போறே.. நான் தானே அவுங்கள face பண்ணனும்"
 
"ஹ்ம்ம் நந்து.. எப்படியும் அவுங்க வந்து டைர்ட் ஆ இருப்பாங்க.  எப்படியும் சாயங்காலம் இதுக்கு ஒரு வழி பண்ணிடலாம்" அவன் கொடுத்த தைரியத்தில் அவள் எதையும் சமாளித்து விடலாம் என்ற தெம்பு இருந்தது.  அவன் கிளம்பியதும் மதிய வேலைக்கு தேவையான சமையல் செய்ய தொடங்கினாள்.  உடம்புக்குள் ஒரு வித உதறல் இருந்து கொண்டே இருந்தது.  சரியாக 11 மணி போல கீர்த்தி, உமா டாக்ஸி யில் வந்து இறங்கினர்.  வீட்டில் கதிர் இல்லை என்பது புரிந்து உமா, கீர்த்தி க்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகினர்.  எல்லா லக்கேஜ் எடுத்து கொண்டு உள்ளே வந்தனர்.
 
நந்தினி அவர்கள் வந்ததை உற்சாகம் இருப்பது போல நடித்து வரவேற்றாள்.  கீர்த்தி நந்தினியை நேருக்கு நேர் பார்ப்பதை முடிந்தவரை தவிர்த்தார்.  கீர்த்தி கல்லூரியில் விடுமுறை என்றாலும் ஸ்டாஃப் எல்லாரும் ஒரு வாரம் முன்னாடி கல்லூரி வர சொல்லி இருந்ததால் அவர் அன்று கல்லூரி கிளம்பினார்.  உமா, நந்தினி மட்டும் பகல் நேரத்தில் வீட்டில் இருந்தனர்.  நந்தினி உமாவிடம் முன்னார் ட்ரிப் பத்தியும் அங்கே எடுத்த போட்டோஸ் எல்லாம் பேசியும் பார்த்தும் முடித்தாள்.  மதியம் கொஞ்சம் டைர்ட் ஆ இருந்ததால் தூங்கி எழுந்தனர்.
 
மாலை 6 மணி போல கீர்த்தி, கதிர் வீடு வந்து சேர்ந்தனர்.  நால்வருக்குள்ளும் ஏதோ ஒரு நெருடலில் பேச்சை குறைத்து இருந்தனர்.  இதுக்கு மேலும் இந்த விஷயத்தை பேசாமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் போது, நால்வரும் ஹாலில் இருக்கும் போது கீர்த்தி தான் ஆரம்பித்தார்.
 
கீர்த்தி : "கதிர், நந்தினி நான் ஒரு விஷயம் உங்க கிட்ட பேசணும்"
 
கதிர் : "நானும் ஒரு விஷயம் உங்க கிட்ட எப்படி சொல்லனு தெரியாம இருக்கிறேன்"
 
உமாவும் நந்தினியும் என்ன நடக்க போகுதோ என்ற பதட்டத்தில் அவர்களை பார்த்து கொண்டு இருந்தனர்.
 
கீர்த்தி கொஞ்சம் பெருமூச்சு விட்டு : "கதிர் நந்தினி.. நேராவே விஷயத்துக்கு வர்றேன்.  நமக்குள்ள இருக்குற உறவை பத்தி நானும் உமாவும் ரொம்ப யோசிச்சு இந்த ட்ரிப் ல பேசிட்டு இருந்தோம்.. இது எவ்வளவு காலம் நமக்குள்ளே நீடிக்கும், இல்லை ரொம்ப நாளுக்கு இது ஒத்து வருமா ன்னு யோசிச்சோம்"
 
கதிர் : "ஹ்ம்ம்.. சரி ப்பா.."
 
கீர்த்தி : "அது வந்து.."
 
கதிர் : "அப்பா.."
 
கீர்த்தி : லேசாக தண்ணீர் குடித்து "கதிர் நந்தினி.. இதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு தெரியல.. ஆனா இது நம்ம நல்லதுக்குனு மொதல்ல புரிஞ்சுக்கணும்"
 
கதிர் : "ஹ்ம்ம்.."
 
கீர்த்தி : "நானும் உமாவும்.. காலம் full ஆ சேந்து வாழணும்னு முடிவு பண்ணி இருக்கோம்." சொல்ல வந்ததை படாள் என்று போட்டு உடைத்தார்.
 
கதிர் : தான் சொல்ல வந்ததை அப்பா சொன்னதை நினைத்து கொஞ்சம் நிம்மதி ஆனான்.. ஆனாலும்.. "அப்பா.."
 
கீர்த்தி : "ஆமா கதிர்.. எப்படியும் இன்னும் கொஞ்சம் வருஷத்துல உனக்கும் நந்தினிக்கு ஒரு வாழ்க்கை அமையனும்.  அதுக்கு அப்புறம் நானும் உமாவும் இப்படியே எப்படி இருக்க முடியும்.  அது தான் நம்ம வாழ்க்கைல ஏற்பட்ட திருப்பத்தை இப்படி சரி செய்யலாம்னு முடிவு செஞ்சு இருக்கோம்"
 
கதிர் : "அப்பா.."
 
கீர்த்தி : "இரு கதிர் நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்.  அதுக்கு அப்புறம் நீ சொல்ல வர்றதை கேக்குறேன்.  நீ என்ன கேக்க போறேன்னு எனக்கு புரியுது.  உன் கூட இருந்த உமாவை.. நான் எப்படின்னு தானே.. அது எனக்கும் புரியலை டா.. இந்த ட்ரிப் எங்களுக்குள் நெறய விஷயத்தை யோசிக்க வச்சது.  இது தப்பு இல்லைனு தோணுச்சு.  அதுவும் இல்லாம எனக்கு தெரியாம உமா யாரு கூட இருந்தா தானே தப்பு.  எனக்கு தான் தெரியுமே உனக்கும் உமாவுக்கு இருந்த பழக்கம்.  அதுவும் இல்லாம.. எப்படியும் இன்னும் கொஞ்சம் வருஷத்துல எனக்கும் உமாவுக்கு வயசாகிடும்.  அதுக்கு அப்புறம் இந்த வாழ்க்கை இப்படியே போகுமா.  அது தான் நானும் உமாவும் உங்களுக்கு ஒரு அப்பா அம்மாவா இனிமே நடக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.  இப்போ கதிர் நீ சொல்லு.."
 
கதிர் : "அப்பா.. நான் என்ன சொல்ல.. அது தான் எல்லாமே நீங்க சொல்லிட்டீங்களே.. இதுக்கு உமாவுக்கு.. சாரி அம்மாவுக்கு ஓகே யா"
 
உமா : கதிர் தன்னை அம்மா னு சொன்னது அவளுக்குள் ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது "கதிர்..சாரி..மொதல்ல எனக்கு என்ன சொல்லனு தெரியல.. ஆனா கண்டிப்பா நம்ம உறவு நீண்ட நாள் நிலைக்க வாய்ப்பு இல்லைனு இந்த ட்ரிப் புரிய வச்சது.  அதுக்காக நமக்குள்ளே ஏற்பட்ட காதல் அதை அசிங்கம்னு சொல்லவும் எனக்கு மனசு வரலை.  கண்டிப்பா நான் உன்னை நேசிச்சதும் உண்மை தான்.. உன் கூட தான் வாழணும்னு நினைச்சதும் உண்மை தான்.. ஆனா இந்த உணர்வுக்கும் மேல ரியாலிட்டி னு ஒன்னு இருக்கிறதை கண்ணு மறைச்சிடுச்சு."
 
கதிர் : "அப்பா இதுல உங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லையா"
 
கீர்த்தி : "ஹ்ம்ம்.. வருத்தம் இல்லைனு சொல்ல முடியல.  நந்தினி.. என்னோட வாழ் நாள்ல மாற்றம் ஏற்பட காரணம் ஆனவள்.  உங்க அம்மா சாந்தி இறந்த அப்புறம் ஏதோ வாழ்க்கை வெறுமையை போயிட்டு இருந்தது.  நந்தினி வாழ்க்கையில் மீண்டும் ஒரு பிடிப்பை கொடுத்தா.  ஆனா உமா சொன்னது மாதிரி தான்.  இது எவ்வளவு நாள் நீடிக்கும்.  கண்டிப்பா சில வருஷத்துக்கு அப்புறம் அவளுக்குன்னு ஒரு வாழ்வு வேணும்ல"
 
நந்தினி : இவ்வளவு நேரம் அமைதியா இருந்தவள் கொஞ்சம் எமோஷனல் ஆகி இருந்தாள்.  எல்லோரும் பேசியதில் தன்னுடைய நிலையை யாரும் புரியாமல் பேசுவது போல இருந்தாள். "கீர்த்தி.." என்று கூப்பிட.
 
கீர்த்தி : "நந்து.. ஐ அம் சாரி.. உனக்கு தான் இதுல வலி ரொம்ப அதிகம்னு எனக்கு தெரியுது.  ஆனா நம்ம வாழ்க்கைல நாம ஒண்ணா சேந்து இருக்குறதுக்கு இது தான் நல்ல முடிவு.  நீ சீக்கிரமா படிப்பை முடிச்சதும் உனக்குன்னு ஒரு நல்ல பையன் கிட்ட கல்யாணம் பண்ணி குடுக்கணும்"
 
நந்தினி கதிரை பார்த்து நம்ம விஷயத்தை பத்தி சொல்லிடுறது நல்லதுன்னு கண்ணால் பேசினாள்.  அவனும் என்ன எப்படி சொல்ல என்று புரியாமல் இருந்தான்.
 
உமா : "கதிர்..நீயும் சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணிக்கணும்"
 
கதிர் : நந்தினியை பார்த்தான்.  அவளும் சீக்கிரம் சொல்லிடு டா என்பது போல கண்ணால் கட்டளையிட்டாள். "அப்பா.. நானும்.. நாங்களும் ஒரு விஷயம் சொல்லணும்"
 
கீர்த்தி : அவன் நாங்கள் னு சொன்னதும் என்ன என்பது போல பார்த்து "கதிர்..என்ன.."
 
கதிர் : "அப்பா.. உமா.. இது கொஞ்சம் சிக்கல் தான்.  இதை கொஞ்ச நாள் வருஷத்துக்கு அப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்"
 
உமா : "என்ன கதிர் நாள் வருஷம் னு புதிர் போடுறே."
 
கதிர் : "அது வந்து.."
 
கீர்த்தி : "டேய் நான் உன்னோட ஃபிரென்ட் மாதிரி பழகுறேன்.. சொல்ல போனா அதுக்கும் மேல.  சொல்ல வந்ததை தயங்காம சொல்லு"
 
கதிர் : கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டு "அப்பா.. இது கொஞ்சம் சிக்கல் தான்.  இருந்தாலும் நீங்களும் உமாவும் ட்ரிப் போன அப்புறம் நானும் நந்தினியும் சேந்து ஒரு முடிவு எடுத்து இருக்கோம்"
 
கீர்த்தி : "ஓ அவ்வளவு பெரிய பசங்களாகிட்டீங்களா.. என்ன முடிவு "
 
கதிர் : "அப்பா.. அது.. நானும் நந்தினியும்.."
 
கீர்த்தி : "என்னடா.. ஏதாவது நாங்க இல்லாத போது சண்டை போட்டு எதையாவது உடைச்சுட்டீங்களா"
 
உமா : "கதிர் சொல்ல வந்ததை சட்டுன்னு சொல்லு"
 
கதிர் : "அப்பா நான் நந்தினியை கொஞ்ச நாள் அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் பா" சொல்ல வந்ததை கொட்டி விட்டான்.
 
அவன் சொன்னதை கேட்டதும் நந்தினி ஒரு பெருமூச்சு விட்டாள்.  கீர்த்தி உமா அப்படியே உறைந்தனர்.  என்ன தான் தங்களுக்கு இரண்டாம் கல்யாணம் பண்ணினாலும், தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு ஃபிரெஷ் மாப்பிள்ளை பொண்ணு தான் வேணும்னு எதிர் பார்க்கும் ஒரு நோர்மல் பெற்றோர் மனநிலையில் தான் இருவரும் இருந்தனர்.  கீர்த்தி கண்ணில் இது வரை இருந்தா பொறுமை ஏதோ ஒரு வித கோவமாக மாறுவது புரிந்தது.
 
கீர்த்தி : கொஞ்சம் குரல் உயர்த்தி "டேய் புரியுற மாதிரி தான் பேசுறியா.. இல்லை ஏதாவது கொலம்பி போயி இருக்கியா.."
 
உமா : இதற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல "ஏய் உமா.. என்ன இது"
 
நந்தினி : எப்படியும் விஷயம் வெளியிட்டதில் தைரியம் வந்தது போல "அம்மா.. ஆமா ம்மா.." அதுக்கு மேல அவளுக்கு கீர்த்தியை உமாவை பார்க்க தைரியம் இல்லாமல் வார்த்தை இல்லாமல் திணறினாள்.
 
கதிர் : "அப்பா.. நான் சொல்லுறது.. ரொம்ப யோசிச்சு எடுத்த முடிவு தான்.  அதுவும் இல்லாம உமாவை நான் எந்த அளவுக்கு நேசிச்சேனோ அதே அளவு இப்போ நந்தினியை நேசிக்க ஆரம்பிச்சுட்டேன்"
 
கீர்த்தி : அதிர்ச்சியில் தன் மகனுக்கு தான் சுவைத்த பெண்ணை மணமுடிக்க இஷ்டம் இல்லை. "டேய் உனக்கு வேற பொண்ணை நான் பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.  நீ வேற யாரை வேணும்னாலும் விருப்பப்பட்டாலும் ஓகே.  ஆனா நந்தினி உன்ன கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிக்க மாட்டேன்" என்றார் கோவமாக.
 
கதிர் : "அப்பா ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா கேளுங்க."
 
உமா : "ஏய் கதிர் இதை எல்லாம் சரி செய்யுறதுக்கு தான் பாக்குறோம்.  நீ இந்த சிக்கலை இன்னும் பெருசா ஆக்காதே.  அப்பா சொன்ன மாதிரி ரெண்டு பெரும் நல்ல வாழனும்"
 
நந்தினி : கொஞ்சம் தைரியம் வந்தவளாக "அம்மா.. ப்ளீஸ்.. எனக்கு கதிரை ரொம்ப புடிச்சு இருக்கு.  சொல்ல போனா.. நீங்க இல்லாத அப்போ நானும் கதிரும்.." என்று நிறுத்தினாள்.
 
உமா : "என்னடி சொன்னே.."
 
நந்தினி : "ஆமாம் ம்மா..எங்களுக்குள்ளே.."
 
கீர்த்தி : கோவத்தில் நந்தினியிடம் "ஏன் டி.. சீ.. உனக்கு.." வார்த்தை ஏதாவது கொட்டிவிட கூடாது என்று தடுமாறினார்.
 
நந்தினி : "கீர்த்தி.. ரொம்ப சாரி.. நான் உன்னை.. உங்களை.. நேசிக்கும் போது இருந்த மனநிலையில்..தான் இப்போ கதிரை நேசிக்கிறேன்."
 
கீர்த்தி : தான் இப்போது உமாவை நேசித்தது போல தன் மகன் நந்தினியை நேசிக்கிறான்.  இருந்தாலும் அவர் மனது அதை சம்மதிக்க ஒத்துக்கொள்ளவில்லை.  எழுந்து ரூம் சென்று பெட்டில் சாய்ந்தார்.
 
நந்தினி : உமாவை பார்த்து "ஏன் ம்மா.. நீ கதிரை விட்டு கீர்த்தியை லவ் பண்ணும் போது சரியா தெரிஞ்சுது.  அதே நான் கீர்த்தியை விட்டு கதிரை லவ் பண்ணது சரியா தெரியலையா"
 
உமா : பெரியவர்களுக்கே உரித்த மொறைப்பான பார்வையில் "ஹ்ம்ம்.. வேணாம் டி.. இது நடக்கவே நடக்காது." கதிரை பார்த்து "கதிர் உனக்குமா இது புரியலை.  ஊர் உலகம் நம்ம என்ன சொல்லும் யோசிச்சு பாத்தியா"
 
கதிர் : "உமா.. விதி நம்ம சேத்த மாதிரி.. இதுக்கும் ஒரு வழி கொடுக்கும்" அவன் எழுந்து வெளியே கிளம்பினான்.
 
உமாவும் நந்தினியும் இதற்க்கு மேல் என்ன பேச என்று புரியாமல் அப்படியே சில நிமிடம் இருந்தனர்.  பிரச்சனை என்னவாக இருந்தாலும் வயிற்று பசி எடுக்க தானே செய்கிறது.  உமா கிட்சன் சென்று இரவு உணவு தயாரிக்க ஆயத்தம் ஆனாள்.  நந்தினியும் சில நிமிடம் கழிச்சு கிட்சன் உள்ளே வந்து உமாவுக்கு ஹெல்ப் செய்தாள்.  ஆனால் அவர்கள் எதையும் பேசிக்கொள்ளவில்லை.
 
--------------------------------------------
 
இரவு சாப்பாடு தயாரானதும் உமா கதிருக்கு போன் போட்டு அழைத்தாள்.  அவனும் வீடு வந்து சேர்ந்தான்.  ரூமில் கோபத்துடன் படுத்து இருந்த கீர்த்தியிடம் சென்று அழைத்தாள்.  முதலில் வர முரண்டு புடித்தாலும் பசி அவரை கோவத்தை கொஞ்சம் தனித்து இருந்தது.  அவரும் சாப்பிட வந்தார்.  நால்வரும் ஒன்றாக டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டனர்.  சில வார்த்தை பரிமாற்றம் மட்டுமே இருந்தது.  சாப்பிட்டு முடித்ததும் முன்பு போல யார் இப்போது எங்கே படுத்து கொள்ள என்ற குழப்பம் இருந்தது.  முன்பு போல இருந்து இருந்தால் கீர்த்தி, நந்தினி ஒரு ரூமிலும் கதிர், உமா மற்றொரு ரூமிலும் படுத்து இருக்கலாம்.  இப்போது அவர்களுக்குள் ஏற்பட்டு இருக்கும் இந்த உறவு மாற்றம் அவர்களை ஒன்றாக படுக்க அனுமதிக்கவில்லை.
 
கீர்த்தி நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்று நினைத்து கொண்டு அவர் சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் அவர் பெட்ரூம் சென்று படுத்து கொண்டார்.  உமா, நந்தினி கிட்சன் பாத்திரம் எல்லாம் கழுவி முடித்து சுத்தம் செய்துவிட்டு ஹால் வந்த போது கதிர் அவர்களுக்காக காத்து இருந்தான்.
 
மூவரும் முழித்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சோபாவில் அமர்ந்தனர்.  உமா மனதில் இந்த கீர்த்தி முன்னாரில் அவ்வளவு தைரியமாக பேசியவர் இப்போது என்னடா ன்னா ரூம் போய் படுத்ததில் அவளுக்கு மனதில் வருத்தம் தந்தது.  உமா நந்தினியை பார்த்து "நந்தினி.. நானும் நீயும் இங்கே ஹாலில் படுத்துக்கலாம்"
 
நந்தினி "ஹ்ம்ம்.." என்று சோர்வாக.
 
கதிர் "உமா.. ப்ளீஸ்.. நீங்க ஹாலில் படுக்க வேணாம்.  நீங்க ரெண்டு பெரும் என்னோட ரூம்ல படுத்துகோங்க.  நான் ஹாலில் படுத்துக்குறேன்"
 
உமா அவன் சொல்வது சரி என்று பட்டாலும் இது அவர்களோட வீடு என்ற நினைப்பில் "இருக்கட்டும் கதிர்.. இது உங்களோட வீடு.. நீ உள்ளே படுத்துக்கோ" என்று ஏதோ விரக்தியில் பேசினாள்.
 
கதிர் "உமா.. என்ன பேச்சு இது.. நீயும் நந்தினியும் இந்த வீட்டுக்கு உரிமை பட்டவங்க"
 
உமா அவன் அப்படி சொன்னதில் கொஞ்சம் எமோஷனலாகி "கதிர்.. சாரி டா.."
 
கதிர் "இதுக்கு எல்லாம் எதுக்கு சாரி.. கண்டிப்பா நீயும் அப்பாவும் எங்க கல்யாணத்துக்கு சம்மதிப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு"
 
உமா லேசாக சிரித்தாள்.  அவள் மனதில் முன்பு இருந்த கோவம் இப்போது குறைந்து இருந்தது.  "ஹ்ம்ம் பேசியே நீ ஆளை சமாளிச்சிடுவே"
 
நந்தினி உமா தோளில் சாய்ந்து கொண்டு "அம்மா.. என்னை மன்னிச்சிடும்மா" என்று கண்ணில் நீர் வடித்தாள்.
 
உமா "ஹ்ம்ம்..இன்னும் என்ன என்னலாம் நம்ம வாழ்க்கைல நடக்க காத்து இருக்கோ"
 
கதிர் உமாவின் மறுபக்கம் வந்து அமர்ந்து கொண்டு "உமா..ப்ளீஸ்.. நீ தான் அப்பா கிட்ட எங்களை பத்தி பேசணும்"
 
உமா கதிரை பார்த்து "நான் என்ன பேச.. அவர் தான் கோவத்துல இருக்காரே"
 
கதிர் "அப்போ உனக்கு கோவம் இல்லைல"
 
உமா "ஹ்ம்ம் கோவம் எல்லாம் இருக்கு" என்று சிரித்து கொண்டே சொன்னாள்.
 
கதிர் "ஏய் உமா.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.. எனக்கு உன்னையும் புடிக்கும் நந்தினியையும் புடிக்கும்.  நீங்க ரெண்டு பெரும் எப்போவுமே என் வாழ்க்கைல கடைசி வரைக்கும் இருக்கணும்"
 
நந்தினி உமா மடியில் சாய்ந்து கொண்டாள். "அம்மா ஒன்னு கேட்டா கோவப்பட கூடாது. இங்கே இருந்து கிளம்பும் போது கீர்த்தியை பார்த்து அப்படி பயப்படுவே.. ஆனா இந்த ஒரு வார ட்ரிப் ல எப்படி ம்மா இப்படி மாறிட்டே"
 
உமா "ஹ்ம்ம் அது எப்படி சொல்ல.  நெறய காரணம் இருக்கு.  எங்களுக்குள்ளே இருந்த இடைவேளையை உங்க தாத்தா, பாட்டி தான் கொறைச்சங்க.  அதுக்கு அப்புறம் இன்னொரு முக்கிய காரணம் எங்க கூட வந்த டிரைவர் முருகன்.  அவங்க கூட எல்லாம் பழகின போது தான் உங்க ரெண்டு பேரோட எதிர்காலம் பத்தி எல்லாம் யோசிக்க தோணுச்சு" செக்ஸ் பத்தி மறைத்து மேலோட்டமாக பேசினாள்.
 
கதிர் "சே.. இதுக்கு தான் உங்கள தனியா விட்டு இருக்க கூடாது" என்று சொல்லி உமாவின் தோளில் சாய்ந்தான்.
 
உமா "ஏய்.. அப்படி எல்லாம் இல்லை.. இது நம்ம நல்லதுக்கு தானே"
 
நந்தினி "ஓ.. என்னோட லவ்வரை நீ எடுத்துகிட்டே.. இது நல்லதுக்கா.." என்று சிரித்தாள்.
 
உமா அவள் காதை திருகி "நீ என்னோட லவ்வரை எடுத்துகிட்டே.. நான் உன்னோட லவ்வரை எடுத்துக்கிட்டேன்..இதுல என்ன." என்று உதட்டை கோணித்து காட்டி சிரித்தாள்.
 
கதிர் "எப்படியோ இருவரும் சமாதானம் ஆகிட்டீங்க.. இனிமே அப்பாவை தான் சமாதானப்படுத்தனும்"
 
உமா கொஞ்சம் எமோஷனல் ஆகி "கதிர்.. நானும் நந்தினியும் உங்க வாழ்க்கைல குறுக்கே வந்து இருக்க கூடாதுல.. நல்லா இருந்த குடும்பத்துக்குள்ளே நாங்க வந்ததுல இருந்து தான் இப்படி எல்லாம்"
 
கதிர் "ஐயோ.. நான் அப்படி எல்லாம் நினைக்கல.. அதே மாதிரி அப்பாவும் அப்படி நினைக்கல.  சொல்ல போனா.. நீங்க ரெண்டு பெரும் வந்ததுல இருந்து தான் இந்த வீட்ல இருந்த ஒரு வெறுமை எல்லாம் போனது.  வாழ்க்கைலயும் எனக்கும் அப்பாவுக்கும் ஒரு பிடிப்பு உண்டானது"  அவன் சொன்னது உண்மை தான்.  ஒரு பெண்ணால் மட்டும் தான் குடும்பம் ஒன்றாக இயங்க வைக்க முடியும்.
 
நந்தினி "சரி சரி.. எனக்கு தூக்கம் வருது. இங்கே படுக்கவா.. இல்லை.."
 
கதிர் "உமா.. நீயும் நந்தினியும் உள்ளே போங்க" என்று அன்பாக கட்டளை இட்டான்.
 
அவளும் சிரித்து கொண்டே எழுந்து உள்ளே செல்ல தயாரானாள்.  நந்தினியும் அவள் பின்னாலே உள்ளே செல்ல தயாரானாள்.  கதிரும் அவர்கள் பின்னாலே வந்து பெட்ரூமில் சிதறி இருக்கும் தன்னுடைய துணிகளை எல்லாம் எடுத்து ஒதுக்கி விட்டு ஒரு தலையணை போர்வை எடுத்து கொண்டு ஹால் வந்தான்.  நால்வரும் நன்கு தூங்கி எழுந்தனர்.
Like Reply
உங்கள் கதைகள் என் மனைவியின் ஆசையை விட இது ரொம்ப பிடித்து இருக்கிறது
எப்படி நால்வரும் இணைந்து முடிவு எப்படி வரப் போகிறது என்று குழம்பிப் போய் இருந்தேன்
[+] 3 users Like Chellapandiapple's post
Like Reply
Good update and sema ya understanding from uma
Like Reply
I hope new track will start soon again in this story. Well done bro
[+] 1 user Likes ju1980's post
Like Reply
Super brother continue pannunga
Like Reply
அடுத்த பகுதி விரைவில் பதிவிடுங்கள், வாழ்த்துக்கள்
[+] 2 users Like pennies's post
Like Reply
This is incredibly good. Its like watching a balachander film interspersed with Japanese porn. Thoughtful dialogues combined with hot sex sequences. Only Aishu can do this. Like I said you are a class act. Absolute delight to read.
Like Reply
க அருமை நண்பா கதையை யூகிக்க முடியாதபடி கொண்டு செல்குறீர்கள் மிக நேர்த்தியாக இந்த நால்வர்க்குள் ஏற்படும் மனப்போராட்டங்கள் ஆசைகள் என மிக அழகாக கதை செல்கிறது

ஒரே குறை நீண்ட நாட்கள் கேப் விழுகிறது கொஞ்சம் அடுத்தடுத்து உங்களின் முன் கதை போல கொண்டு சென்றால் நன்றாக இருக்கும்

முயற்சி செய்து நாளை மீண்டும் ஒரு அப்டேட் கொடுங்கள்
[+] 2 users Like venkygeethu's post
Like Reply
Kamam illamal oru emotional pathivu. Arumai Nanri
[+] 1 user Likes chellam74's post
Like Reply
Super, the climax is near.
[+] 1 user Likes LustyLeo's post
Like Reply
Good update.. keep the good work going
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY Smile
 [/b]DON'T HATE SPEECH Namaskar
[+] 1 user Likes Lusty Goddess's post
Like Reply
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Nice update
Like Reply
Nice update
Like Reply
சென்ற பகுதிக்கு கமெண்ட் லைக் பதிவிட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றிகள்.

chellam74
Chellapandiapple
Darkest_Nite
DemonKing2
Dumeelkumar
flamingopink
ju1980
Kalifa
Kumar g
Lusty Goddess
LustyLeo
Mak060758
moledcock
Navin0911
omprakash_71
pennies
Punidhan
prrichat85
Royal enfield
Sanjukrishna
sundarb
Thebeesx
venkygeethu

ஒரு சிறு பகுதியை ஏற்கனவே எழுதி வைத்து இருந்தேன். அதை கொஞ்சம் பழுது நீக்கி உங்கள் ஆர்வத்துக்காக பதிவிடுகிறேன். இப்பதிவில் காம காட்சிகள் இல்லை. கதைக்கு தேவையான உணர்ச்சி நிகழ்வுகள் மட்டுமே.

படித்து விட்டு உங்கள் விருப்பு வெறுப்பை பதிவிடுங்கள்.
[+] 2 users Like Aisshu's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)