Adultery மேனேஜர் சீனு - செக்ரடரி ரேணு
ஏ சூப்பர்பா.. எப்டிபா இப்டிலாம் கதைய கொண்டு போறீங்க? விந்தை வெளியிடாமல் தடுத்து நிறுத்தி ஃபோர்ப்ளே செய்வதை / விளையாடுவதை "எட்ஜிங்" என்று சொல்வார்கள். வெளி நாடுகளில் "நோ நட் நவம்பர்" என்று சொல்ல படும் விசயத்தின் சூட்சுமமும் அது தான். ஏன், நம்ம நாட்டிலும், விந்தை வீணாக்காமல் தவம் இருக்கும் குண்டலினி யோகம் என்றும் கேள்வி பட்டு இருப்போம். அது போல செக்ஸ் கதையில், செக்ஸ் முழுதாக வராமல், "எட்ஜிங்" செய்து கொண்டே கன்னி பெண் ரேனுவை, கன்னி கழியாமல் மேனேஜரால் மட்டுமே டேமேஜ் ஆக வேண்டி கதையை கொண்டு சென்றது சிறப்பு நண்பா, மிகவும் சிறப்பு

இந்த ஆபிஸ் பாய் குமாரையும் சும்மா சொல்ல கூடாது, இது வரை மேட்டர் பண்னலையே தவிர இவன் பல பேத்த பல விதமா தடவி எடுத்து இருக்கானு புரிஞ்சுக்க முடியுது. அவனும் "எட்ஜிங்" கலை வல்லவன் தான் போல. மேனேஜர் கிடைக்காத காண்டுல குமாரோட கும்மியடிக்க ரேனு ரெடியாக, வந்த வாய்ப்ப நல்லா யூஸ் பண்ணி தீயா வேலைய பாத்தான் குமாரு. ஆளே இல்லாத பாடாவதி படத்துக்கு ஆள கூட்டிட்டு எல்லாரும் போவாங்க தான். ஆனா அதுக்காக புதுசா ஒரு போர்வைய வாங்கி, படம் ஓடி கிட்டு இருக்கப்பவே இவன் "போர்வைக்குள் ஒரு போராட்டம்" படத்த ஓட்டுறான் பாருங்க, அதுல மயங்குனவ தான் இந்த ரேணு

ஆனாலும் இந்த குமார் பய இடம் பொருள் ஏவல் ஏதும் பாக்குறது இல்ல, ஹோட்டல்ல வைச்சே அவ வாய கடிக்கிறான், காய அமுக்க பாக்குறான். அதான் அவ டென்ஸன் ஆயிட்டா. இருந்தும் அவள கூல் பண்ணி அவ கூதிய சூடு பண்ற டெக்னிக்க படிச்சி வைச்சி இருக்கனே நம்ம குமாரு. "மேட்டர் வேணாம்னு சொல்லிட்ட, தேட்டராவது போலாமா?" நு போட்டான் பாருங்க நங்கூரத்த, அவ கூதியோட ஆழத்துல, அங்கேயே அம்மணிக்கு அடியில் ஆப்பு அறைவது உறுதினு தோணுச்சு

தேட்டருல அவ புண்டைய நக்குன நக்குல, அவ துடிச்சு போயி, கண்ணு மண்ணு தெரியாம மதி மயங்கி, அவனே அவள கொண்டு போயி விடுறேனு சொல்லி, வண்டி ஓட்டுனான் பாருங்க, நமக்கு அப்பவே தெரியும் அவன் அவள எங்க கொண்டு போயி விடுவான்னு. அவன் பெட்ரூம்ல படுத்து கிட்டு, ஏண்டா என் ரூம்ல இருக்கேனு கேட்டாளே மவராசி, அவ இன்னும் தேட்டரில் வைத்து நாக்கு போட்ட மயக்கத்தில் இருந்து மீலலைனு புரியுது நண்பா

அப்போ அவளை மேட்டர் பண்ணியே ஆவேனு அவன் இருக்க, அவளோ அது மட்டும் வேணாம்னு அவ வாய் முரண்டு புடிக்க, ஆனா உடல் / மனசு ரெண்டும் சீக்கிரம் பண்ணுடானு கேட்டு கிட்டது புரிஞ்சது. "எனக்கும் இது தான் ஃபர்ஸ்டு" என அவன் சொல்லும் போது அவள் குஸியாவதை உணர முடிகிறது. இருவரும் தங்களின் விர்ஜின் என்ற சாப கேட்டை விட்டு மீண்டு வருபார்கள் என நாம் கூக்குறல் இட்டாலும், இது நம்ம மேனேஜரால் கிழிய வேண்டிய கூதி ஆயிற்றே என அடி மனதில் வந்து ஒரு குரல் சொன்னது என்பேன்

நான் நினைத்தது போலவே, அவர் அனுப்பின மெசேஜ்கள் பார்த்து அவன் டரியலாகி விட, புண்டை கிழிப்பு வைபோகத்துக்கு ஆவலாக வந்த ரேனுவுக்கு பேரிடி தான். பின்ன வேனாம்னு சொன்னப்ப, அங்க தடவி இங்க தடவி, வலிக்காம செய்யிறேனு சொல்லி உசுப்பேத்திட்டு இப்ப, அவளா விரிச்சி வைச்சி வானு கூப்புறப்ப, வாசல் தாண்டி ஓடுறது என்ன விதத்தில் நியாயம்? அவனும் பாவம், அவளை கன்னி கழித்து தானும் கன்னி கழிந்து இருக்க வேண்டிய இடத்தில், அவள் சுய இன்பம் கண்டு தானும் சுய இன்பம் கானும் நிலை இருக்கே, ஐயோ ஐயஹோ, யாருக்குமே அந்த நிலை கூடாது நண்பா

திரும்ப அவளை அனுப்ப வந்தவனை, அவள் சகட்டு மேனிக்கு கிழி கிழி கிழினு கிழிக்கிறா ரேனு. பின்ன, வெந்து எரியும் அவள் பொந்து தீயை அவன் நீரிட்டு அணைக்காமல் போனால் அவள் அவனை பொட்டை என நினைப்பதில் என்ன தவறு. இப்படி அவள் மாறி மாறி அவனை உசுப்பேற்றி, அவளை தூக்கி போட்டு செய்ய வைக்கிறா. ஆனா பய அதிலும் உஸார், அவ கால் இடையில் இருக்கும் இன்ப பெட்டகத்துள் விடாமல், அதனை மேலோட்டமா இடித்த படி அவ காலிடுக்கில் செய்து கண்ணீர் வடிக்கிறான், அவன் தம்பி

அதன் பின் அவன் காரணம் சொல்ல, சூடு தனிந்த அவளும், இனி சைடு ஹீரோ எதுக்கு, அடுத்து மெயின் கேரக்டரை வைச்சி செய்வோம்னு முடிவு பண்ணி வெளியேறுறா.

ஒரு தென்றல்
புயலாகி
வருதே


ஒரு ஜீவன்
படி தாண்டி
வருதே

கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதோ, ஆஆஆஆ

என ஆர்ப்பாட்டமாக பாடி, அடுத்து மேனேஜரை ரேணு எவ்வாறு ஒரு வழி செய்கிறாள் என அறிய ஆவல், எனவே ப்ளீஸ் கண்டீனூ நண்பா
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
[+] 2 users Like dubukh's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(13-04-2025, 07:53 AM)Steven Rajaa Wrote: Exceptional dude. Seenu is already married how can he love renu?

May be he is using love in the name of lust.

(14-04-2025, 05:04 AM)dubukh Wrote: ஏ சூப்பர்பா.. எப்டிபா இப்டிலாம் கதைய கொண்டு போறீங்க? விந்தை வெளியிடாமல் தடுத்து நிறுத்தி ஃபோர்ப்ளே செய்வதை / விளையாடுவதை "எட்ஜிங்" என்று சொல்வார்கள். வெளி நாடுகளில் "நோ நட் நவம்பர்" என்று சொல்ல படும் விசயத்தின் சூட்சுமமும் அது தான். ஏன், நம்ம நாட்டிலும், விந்தை வீணாக்காமல் தவம் இருக்கும் குண்டலினி யோகம் என்றும் கேள்வி பட்டு இருப்போம். அது போல செக்ஸ் கதையில், செக்ஸ் முழுதாக வராமல், "எட்ஜிங்" செய்து கொண்டே கன்னி பெண் ரேனுவை, கன்னி கழியாமல் மேனேஜரால் மட்டுமே டேமேஜ் ஆக வேண்டி கதையை கொண்டு சென்றது சிறப்பு நண்பா, மிகவும் சிறப்பு

இந்த ஆபிஸ் பாய் குமாரையும் சும்மா சொல்ல கூடாது, இது வரை மேட்டர் பண்னலையே தவிர இவன் பல பேத்த பல விதமா தடவி எடுத்து இருக்கானு புரிஞ்சுக்க முடியுது. அவனும் "எட்ஜிங்" கலை வல்லவன் தான் போல. மேனேஜர் கிடைக்காத காண்டுல குமாரோட கும்மியடிக்க ரேனு ரெடியாக, வந்த வாய்ப்ப நல்லா யூஸ் பண்ணி தீயா வேலைய பாத்தான் குமாரு. ஆளே இல்லாத பாடாவதி படத்துக்கு ஆள கூட்டிட்டு எல்லாரும் போவாங்க தான். ஆனா அதுக்காக புதுசா ஒரு போர்வைய வாங்கி, படம் ஓடி கிட்டு இருக்கப்பவே இவன் "போர்வைக்குள் ஒரு போராட்டம்" படத்த ஓட்டுறான் பாருங்க, அதுல மயங்குனவ தான் இந்த ரேணு

ஆனாலும் இந்த குமார் பய இடம் பொருள் ஏவல் ஏதும் பாக்குறது இல்ல, ஹோட்டல்ல வைச்சே அவ வாய கடிக்கிறான், காய அமுக்க பாக்குறான். அதான் அவ டென்ஸன் ஆயிட்டா. இருந்தும் அவள கூல் பண்ணி அவ கூதிய சூடு பண்ற டெக்னிக்க படிச்சி வைச்சி இருக்கனே நம்ம குமாரு. "மேட்டர் வேணாம்னு சொல்லிட்ட, தேட்டராவது போலாமா?" நு போட்டான் பாருங்க நங்கூரத்த, அவ கூதியோட ஆழத்துல, அங்கேயே அம்மணிக்கு அடியில் ஆப்பு அறைவது உறுதினு தோணுச்சு

தேட்டருல அவ புண்டைய நக்குன நக்குல, அவ துடிச்சு போயி,  கண்ணு மண்ணு தெரியாம மதி மயங்கி, அவனே அவள கொண்டு போயி விடுறேனு சொல்லி, வண்டி ஓட்டுனான் பாருங்க, நமக்கு அப்பவே தெரியும் அவன் அவள எங்க கொண்டு போயி விடுவான்னு. அவன் பெட்ரூம்ல படுத்து கிட்டு, ஏண்டா என் ரூம்ல இருக்கேனு கேட்டாளே மவராசி, அவ இன்னும் தேட்டரில் வைத்து நாக்கு போட்ட மயக்கத்தில் இருந்து மீலலைனு புரியுது நண்பா

அப்போ அவளை மேட்டர் பண்ணியே ஆவேனு அவன் இருக்க, அவளோ அது மட்டும் வேணாம்னு அவ வாய் முரண்டு புடிக்க, ஆனா உடல் / மனசு ரெண்டும் சீக்கிரம் பண்ணுடானு கேட்டு கிட்டது புரிஞ்சது. "எனக்கும் இது தான் ஃபர்ஸ்டு" என அவன் சொல்லும் போது அவள் குஸியாவதை உணர முடிகிறது. இருவரும் தங்களின் விர்ஜின் என்ற சாப கேட்டை விட்டு மீண்டு வருபார்கள் என நாம் கூக்குறல் இட்டாலும், இது நம்ம மேனேஜரால் கிழிய வேண்டிய கூதி ஆயிற்றே என அடி மனதில் வந்து ஒரு குரல் சொன்னது என்பேன்

நான் நினைத்தது போலவே, அவர் அனுப்பின மெசேஜ்கள் பார்த்து அவன் டரியலாகி விட, புண்டை கிழிப்பு வைபோகத்துக்கு ஆவலாக வந்த ரேனுவுக்கு பேரிடி தான். பின்ன வேனாம்னு சொன்னப்ப, அங்க தடவி இங்க தடவி, வலிக்காம செய்யிறேனு சொல்லி உசுப்பேத்திட்டு இப்ப, அவளா விரிச்சி வைச்சி வானு கூப்புறப்ப, வாசல் தாண்டி ஓடுறது என்ன விதத்தில் நியாயம்? அவனும் பாவம், அவளை கன்னி கழித்து தானும் கன்னி கழிந்து இருக்க வேண்டிய இடத்தில், அவள் சுய இன்பம் கண்டு தானும் சுய இன்பம் கானும் நிலை இருக்கே, ஐயோ ஐயஹோ, யாருக்குமே அந்த நிலை கூடாது நண்பா

திரும்ப அவளை அனுப்ப வந்தவனை, அவள் சகட்டு மேனிக்கு கிழி கிழி கிழினு கிழிக்கிறா ரேனு. பின்ன, வெந்து எரியும் அவள் பொந்து தீயை அவன் நீரிட்டு அணைக்காமல் போனால் அவள் அவனை பொட்டை என நினைப்பதில் என்ன தவறு. இப்படி அவள் மாறி மாறி அவனை உசுப்பேற்றி, அவளை தூக்கி போட்டு செய்ய வைக்கிறா. ஆனா பய அதிலும் உஸார், அவ கால் இடையில் இருக்கும் இன்ப பெட்டகத்துள் விடாமல், அதனை மேலோட்டமா இடித்த படி அவ காலிடுக்கில் செய்து கண்ணீர் வடிக்கிறான், அவன் தம்பி

அதன் பின் அவன் காரணம் சொல்ல, சூடு தனிந்த அவளும், இனி சைடு ஹீரோ எதுக்கு, அடுத்து மெயின் கேரக்டரை வைச்சி செய்வோம்னு முடிவு பண்ணி வெளியேறுறா.

ஒரு தென்றல்
புயலாகி
வருதே


ஒரு ஜீவன்
படி தாண்டி
வருதே

கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதோ, ஆஆஆஆ

என ஆர்ப்பாட்டமாக பாடி, அடுத்து மேனேஜரை ரேணு எவ்வாறு ஒரு வழி செய்கிறாள் என அறிய ஆவல், எனவே ப்ளீஸ் கண்டீனூ நண்பா

அதிக நேரம் செலவழித்து சிரத்தையோடு கருத்து பதிவிட்டமைக்கு நன்றி நண்பா..

நிறைய கதைகள் உங்களை போன்ற கமெண்ட்கள் மூலமே ஓடுகிறது என்பது நிதர்சனம்.

எப்போதும் பெண்கள் ஆணின் கவர்ச்சியை மட்டும் நம்பி போவதில்லை. அவன் வலிமையானவா... அதிகாரமிக்கவனா.. தனக்காக எதையும் செய்ய துணிபவனா என பல காரணிகளை வைத்து தன் துணையை தேடுகின்றனர்.

குமாரை விட சீனு ரேணுவை கவர்ந்தலால் அவரை நோக்கி போக முடிவெடுத்து விட்டாள். குமார் சீனுவுக்கு கட்டுப்படுவது அவளுக்கு நிச்சயம் பிடித்திருக்காது என்பதும் ஒரு காரணமாக கூடும்.

எனினும் ரேணு சீனுவிடம் எப்படி நெருங்கி அவரை கையாள போகிறாள் என வரும் பதிவுகளில் பார்க்கலாம். 

Namaskar
[+] 3 users Like Kavinrajan's post
Like Reply
Well written friend
[+] 1 user Likes Joseph Rayman's post
Like Reply
Wowwww vera level
[+] 1 user Likes Bisexual tamil's post
Like Reply
கருத்துகள் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி.

நாளை இரவுக்குள் பதிவிடுகிறேன்.

Namaskar
Like Reply
கதவை தட்டி விட்டு.. வெளியே பரபரப்பாக நின்றிருந்த ரேணுவின் கோலத்தை பார்த்து உச்சு கொட்டினாள்.. கதவை திறந்து பார்த்த அவளின் அறைத்தோழி சரண்யா.

"பச்ச்.. இதுல உனக்கு விவரம் பத்தாதுனு தப்பா நினைச்சுட்டேன்டி.. ஆன நா நினைச்சத விட நீ ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்க.."

உள்ளே நுழைந்த ரேணு நெற்றி சுருக்கினாள்.

"என்னடி சொல்ற? கொஞ்சம் புரியும்படி தான் சொல்லேன்டி.."

கதவை சாத்தி விட்டு உள்ளே வந்தாள் சரண்யா.

"ம்ம்.. நா மேல சொல்றதுக்கு என்ன இருக்குடி ரேணு.. நேத்து காலையில தான் ஏதோ ஆபிஸ்ல ஃபங்கஷனு சேலையில குடும்ப பொண்ணாட்டம் மங்களகரமா வெளிய போன.. இப்ப ஃபர்ஸ்ட் நைட் முடிச்சுட்டு கதவ திறந்து வெளிய வந்த கசங்கி போன கல்யாண பெண்ணாட்டம் என் முன்னால நிக்குற.. ஒரு ஃபுல் நைட் வெளிய தங்கி மேட்டர் பண்ற வரைக்கும் போவேனு நா நினைச்சு கூட பாக்கலடி.. சும்மா சொல்ல கூடாது.. செம ஃபாஸ்டுடி நீ.. நானெல்லாம் என் ஆளுகிட்ட லவ் ப்ரபோஸ் பண்ணி.. ஆறு மாசம் நல்லா பழகி.. அதுக்குப்புறம் தான் ரூமே போட்டோம்.."

"ச்சீ.. அப்படியெல்லாம் எதுவும் இல்லடி.. டின்னர் போனோம்.. செகண்டு ஷோ படம் பார்த்தோம்.. விடிய வரைக்கும் பேசிட்டு வந்துட்டேன்.. தட்ஸ் ஆல்.." சமாளித்தாள் ரேணு.

"என்னடி கலர் கலரா ரீல் விடுற.. உன் கோலத்த கண்ணாடியில போய் பாத்தியா.. உன் சேலை கசங்கி போயிருக்குற விதத்த வச்சே சொல்றேன்டி.. எவனோ கண்டிப்பா உன் மேல இரண்டு மூணு ரவுண்டு ஏறி வண்டி ஒட்டியிருக்கான்.. யாருடி உன் ஆளு..? மொத்தம் எத்தன ஷாட் போட்டிருப்பான்..? அந்த விஷயத்துல செம ஸ்டாரங்கா இருப்பான் போல.. என் ஆளும் இருக்கான் பாரு.. ஒரே ரவுண்டலையே.. மூச்சு வாங்கிட்டான்.. ரொம்ப லக்கிடி நீ.."

'எத்தன ஷாட் போட்டானு கேக்கறதுக்கு பதிலா.. எத்தன முறை நாக்கு போட்டானு கேளுடின்னா..' இவ்வாறு தோழியிடம் கேட்கத்தான் ஆசை. உள்மனதில் குமுறி வெடித்து கொண்டிருந்த ஏமாற்றம் அவளுக்கு தானே தெரியும்.

"அசிங்கமா பேசாதடி.. நீ நினைக்குற மாதிரி எதுவுமே நடக்கல.. ஜஸ்ட் கட்டி பிடிச்சு ரொமான்ஸ் தான் பண்ணினோம்.. விடியறதுக்குள்ள அதுவும் பிரேக்அப் ஆயிடுச்சி.. இதுக்கு மேல என்ன எதுவும் கேட்காதடி.."

உடை மாற்றும் அறைக்குள் புகுந்து அடைந்து கொண்டாள்.

நிலைக்கண்ணாடி முன்பாக தன் சேலையை அவிழ்த்து பார்த்தாள்.

சரண்யா சொல்வது உண்மையா..? ஜாக்கெட் பாவாடையையே இந்தளவு கசங்கி போய் இருக்கிறது என்றால்.. என் சதை பாகங்களை எப்படி கசக்கி பிழிந்து எடுத்திருப்பான் அந்த சில்மிஷ குமாரு.. காம மயக்கத்தில் அவன் செய்த லீலைகளை மறந்து விட்டேன் போல..

முலைகளை கசக்கி சப்பி.. என் பெண்மையின் காம ஜூஸை பல முறை குடித்து உச்சமடைய வைத்து விட்டான்.. படுபாவி.

ஆனால் அந்த முக்கியமான கன்னித்திரை கிழியும் வைபவம் மட்டும் நடக்கவில்லை. நடந்திருந்தால்.. அய்யோஒஒ.. அங்கே இருந்து என் ரூமுக்கு வந்திருக்கவே முடியாது.

சரண்யா சொன்ன மாதிரி.. பல ரவுண்டு நன்றாக ஒ*து அனுபவித்த பின் தான் வெளியே அனுப்பிருப்பான்.

அவனிடம் சீல் உடையாமல் தப்பித்தது கூட ஒரு வகையில் நல்லது தான்.. 

இதுக்கேல்லாம் காரணகர்த்தா.. நம்ம சீனு சார் தானே.

அவரின் நினைவு வந்தவுடனே அவர் அனுப்பிய மெசேஜை உடனே படிக்க தோணியது.

கைபேசியை எடுத்து பார்த்தாள். அவர் அனுப்பிய மெசேஜை படித்தாள்.

திகட்ட திகட்ட அவர் எழுதிய லவ் வரிகளை ரசித்து படித்தாள். ஏதோ அவர் அனுபவித்து எழுதிய மாதிரி அவளுக்கு தோணியது.

அவர் அனுப்பிய வரிகளை மீண்டும் மீண்டும் படித்து ரசித்த கொண்டிருந்தாள் ரேணு. 

அவை..

காலழகு மின்ன மின்ன
மேலழகு சொக்க சொக்க
ஒரு பளிங்கு சிலை
என்னை
காவு வாங்க
காத்திருக்கிறது.
உஷ்.. இனிமேல் தான் நான்
ஜாக்கிரதையாக இருக்கனும்..

என் பக்கத்து சீட்டுல
ஜில்லுனு ஒரு வொண்டர் வுமனு
அவ ஆறடி சைஸ்ல டாலடிக்கிற
ஆள கொல்லும் எமனு..

படித்து கொண்டிருக்கும் போதே.. அவள் கைகள் தானாகவே முலைகளை தடவி கொண்டிருந்தன.

காலேஜ் படிக்கும் போது.. கூட படிச்ச எந்த ஒரு களவாணி பயலும் இந்தளவுக்கு என்ன வர்ணிச்சு எழுதல.. இவருக்கு மட்டும் இந்த வயசுல எப்படி யோசிக்க முடியுது?

சீனு சார்.. ஆபிஸ்க்கு உடனே வர்றேன்.. நேர்ல என்ன பார்த்து எப்படி வழியுறிங்கனு பார்க்க தானே போறேன்.

அந்த உற்சாகத்துடனே குளித்து விட்டாள். வழக்கமாய் அணியும் அதே டாப்ஸ் ஸ்கர்டை அணிந்து கொண்டாள்.

இந்த முறை மேக்கப் அளவை குறைத்தாள். சாதாரணமாகவே இருந்தாள்.

வெளியே வந்தவளை சரண்யா உற்று பார்த்தாள்.

"என்னடி.. இன்னிக்கு சாதாரண டிரஸ்ல இருக்க.. உன் ஆள பாக்க போகலையா..?"

"கண்டிப்பா என் ஆள பாக்க போறேன்டி.. அதனால தான் இந்த சாதா கெட்டப்.."

"நேரத்துக்கு வந்துடுவியா.. இல்ல காலையில தான் வருவியா..?"

கண்ணடித்து விட்டு.. ஒரு நமூட்டு சிரிப்பை உதிர்தாள் சரண்யா.

"தெரியலடி.. ஆனா வழியில கண்டிப்பா காண்டம் வாங்கிட்டு போகனும்டி.." சரண்யாவின் காதில் புகை வர வைத்தாள்.

ஸ்கூட்டியை கிளப்பி ஆபிஸ் வந்தடைந்தாள் ரேணு.

மேனேஜர் சீனு தன் அறையில் இருப்பது அவளுக்கு தெரிந்து போனது.

முகத்தை நார்மலாக வைத்து கொண்டாள்.

"குட்மார்னிங் சார்.."

"குட்மார்னிங் ரேணு.."

அவளை எதிர்பார்த்து கத்திருந்ததை போல இருந்தது அவரின் முகம்.

"எனிதிங் ஸ்பெஷல் டூடே.." ஆர்வமாய் அவள் முகத்தை பார்த்தார்.

"எதுவுமில்ல சார்.." உடனே அவரின் ஆர்வத்தை அணைத்தாள்.

அவர் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியதை ஒரக்கண்ணால் ரசித்தாள்.

ரேணு தன் கணிணியை ஆன் செய்து வேலையில் முழ்கி விட்டாள். சீனு மட்டும் நிலைக்கொள்ளாமல் தவித்தார்.

'ஏன் சைலண்டா இருக்கா.. அனுப்பி வச்ச மெசேஜ இந்நேரம் படிச்சி இருப்பாளா? ஆத்திரம் வெறுப்பு சிரிப்பு புன்னகை எதுவும் இல்லாம ரொம்ப சாதாரணமா இருக்கா.. ஏன்னு தான் தெரியலையே..?'

அவளையே நோட்டமிட்டு கொண்டிருந்தவர் தன் வேலைகளை பார்க்க மறந்து போனார்.

அந்நேரம் பார்த்து.. மேனகா ஸ்டோர் ரூமுக்கு சென்று சேலை முந்தானையை உருவி ஒழுங்காக சரி செய்த கேப்பில்.. அவள் ஜாக்கெட் முலைகளின் கனபரிமாணங்களை கூட அவரால் கணிணியில் ஒழுங்காக பார்த்து ரசிக்க முடியவில்லை.

அவஸ்த்தையோடு இருந்தார். 

கொஞ்ச நேரம் யோசித்தவர்.. ஒரு முடிவுக்கு வந்தார்.

டீ குடிக்கும் நேரத்தில்.. சீனுவை ஒரு ட்வுட் கேட்க ரேணு அவர் அருகே வந்த சமயம் பார்த்து காத்திருந்தார்.

ரேணுவின் ட்வுட் க்ளீயர் ஆனவுடன்.. கேட்டு விட்டார்.

"ரேணு.. நேத்து ஒரு முக்கியமான மெசேஜ அனுப்பி வச்சேனே.. பாக்கலையா?"

"எந்த மெசேஜ் சார்..?" கேட்டு அவரை அதிர வைத்தாள்.

"ஈவ்னிங் மேல.. உனக்கு அனுப்பி வச்சேனே.?"

"இல்ல சார்.. அது என்ன மெசேஜ்னு இப்ப சொல்லுறிங்களா சார்..?"

"அ..அது ஒரு கான்படன்ஷியலான மெசேஜ்.. நேர்ல சொல்ல கூடாது ரேணு.." அவர் லேசாக பதறியதை அவள் ரசித்தாள்.

"ஒ.. அப்படியா.. ரொம்ப சாரி சார்.. என் மொபைல் ஈவ்னிங் திடீரேன ரிப்பேராகி போச்சு.. நாளைக்கு தான் சரியாகும்.. ரொம்ப அவசரம்ன்னா.. உங்க மொபைல் குடுங்க சார்.. அதுல பாத்து படிச்சுக்குறேன்.."

பொய்களை அவிழ்த்து விட்டு அவர் கைபேசியை வாங்க கை நீட்டினாள்.

"நோ..ஒஒ.." அலறினார் சீனு.. "வேணாம்மா.‌. அப்படி எதும் அவசரமில்ல ரேணு.. நிதானமாவே பாரும்மா.."

வியர்த்து போனார்.

"ஏஸிய இன்னும் கூட்டவா சார்.. இப்படி வேர்த்து வழியுறிங்களே சார்.."

"எதுவும் வேணாம்மா.. ஐ ஆம் நார்மல் ரேணு.. ஜஸ்ட் லீவ் மீ நௌ.." முகத்தை தொங்க போட்டு கொண்டார்.

"ஒகே சார்.. எதுனா உதவி தேவைப்பட்டா உடனே கூப்பிடுங்க.."

சீனுக்கு பின்னால் திரும்பி நின்று கொண்டவள்.‌. அவரின் நிலையை எண்ணி வாய் மூடி சிரித்தாள் ரேணு.

அந்த நேரம் பார்த்து.. சீனுவுக்கும் ரேணுவுக்கும் இரண்டு டீ டம்ளர்களை தட்டில் எடுத்து கொண்டு உள்ளே வந்தான் ஆபிஸ் பாய் குமார்.

குமார் எதாவது சீனுவிடம் உளறி வைத்து விடுவானோ என பயந்து போனாள் ரேணு.

இம்முறை ரேணு வியர்த்து கொண்டிருந்தாள்.
[+] 10 users Like Kavinrajan's post
Like Reply
சீல் கிழியும் போது ஒரு ஆணின் தோலுடன் சேர்ந்து கிழிந்தால் தான் நன்றாக இருக்கும்
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
யார் முதலில் ஓப்பது நண்பா சூப்பர்
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Nice updates
[+] 1 user Likes Gitaranjan's post
Like Reply
Very very good
[+] 1 user Likes Deepak Sanjeev's post
Like Reply
(17-04-2025, 02:55 PM)Arun_zuneh Wrote: சீல் கிழியும் போது ஒரு ஆணின் தோலுடன் சேர்ந்து கிழிந்தால் தான் நன்றாக இருக்கும்

The men in the story are already married, so it is torn already  Big Grin
[+] 1 user Likes Deepak Sanjeev's post
Like Reply
கமெண்ட் அளித்த அனைவருக்கும் நன்றி.

காமவனத்தில் ராதா கதை முடியும் தறுவாயில் இருந்ததால் இக்கதையை நான் கண்டுகொள்ளவில்லை. 

அதே நேரத்தில் வேறு யாருமே கண்டுகொள்ளவில்லை? 

கொஞ்ச நாட்கள் கழித்து முடிந்தால் பதிவிட மூயற்சிக்கிறேன்.

Namaskar
[+] 1 user Likes Kavinrajan's post
Like Reply
நான் இந்த கதைக்கு ஆவலாக தான் உள்ளேன் நண்பா
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
(23-04-2025, 01:17 PM)Arun_zuneh Wrote: நான் இந்த கதைக்கு ஆவலாக தான் உள்ளேன் நண்பா

எழுதி எழுதி நிறைய சோர்ந்து விட்டேன்.. 

சோர்வுக்கு மருந்தாக கமெண்ட்ஸ் விழவில்லை என்பதில் வருத்தம் தான்..

ஆயினும்..

நேரம் கிடைக்கும் போது.. வாரத்திற்கு ஒரு அப்டெட் கொடுக்க முயற்சிக்கிறேன் நண்பா..

Namaskar
Like Reply
இந்த ரேணு புள்ள பண்றதலாம் பாக்குறப்ப எனக்கு சிகப்பு ரோஜாக்கள் பட டயலாக் தான் நியாபகம் வருது நண்பா


குத்துங்க எஜமான் குத்துங்க
இந்த பொம்பளைங்களே இப்படி தான்

குத்துங்க மேனேஜர் குத்துங்க


ரேணுமா, ஏண்டி இப்டி எங்கள படுத்தி எடுக்குற? குத்தி கிழிக்க காண்டம் வாங்கிக்கிற. எழுதுன கவிதைய ரசிச்சி அனுபவிக்கிற, ஆனா மேனேஜர் கிட்ட வந்தா மட்டும், ரொம்பவும் தான் மிஞ்சுற. மனித உணர்வுகள் என்ன அவ்வளவு சாதாரணமா? ஜாக்கிரதை

இவள நம்ம மேனேஜர் சும்மா சாதாரணமா சம்பவம் பண்ண கூடாது. இவரு குத்துற குத்துல, இனி அவ கூதி கிழிஞ்சி, ஐயோ அம்மா ஆத்தானு அழறுற அளவுக்கு வெறித்தனமா தரமான சம்பவமா அவளுக்கு பண்ணனும். சொல்லிபுட்டேன் ஆமாம்

இந்த வந்துட்டான்ல என் தங்கம், ஆபிஸ் பாய் குமாரு. இந்த குமார் பய வந்து போட்டு கொடுத்து, மேனேஜருக்கு உதவி செஞ்சு, அவருக்கு போக மிச்ச மீதிய அவனும் அவர் ஆசியோட அனுபவிப்பான்ல. எப்படி சிங்கம் இரையை உண்டு பசி அடங்கிய பின், நரி வந்து மிதத்தை எடுத்துக்குமோ அது போல தான். எப்பவும் சிங்கம் உண்டதும் தான், நரி நெருங்கும். அந்நேரம், தீயா வேலை செய்யனும் குமாரு

கதை அடுத்து எப்படி போகுது என அறிய மிகவும் ஆவலாக இருக்கோம், ப்ளீஸ் கண்டீனூ நண்பா
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
[+] 1 user Likes dubukh's post
Like Reply
Niceee
[+] 1 user Likes Kartikjessie's post
Like Reply
வியர்த்து விதிர்த்தபடி ரேணுவின் டேபிளில் ஒரு டீ க்ளாஸை வைத்த குமார்.. அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

அடுத்ததாக நடுங்கிய கைகளோடு.. மற்றொரு டீ கிளாஸை சீனுவின் டேபிளில் வைத்து விட முயன்றான். 

ஆனால் அவனின் போதாத நேரம்.. கை நடுக்கத்தால் வைக்கப்பட்ட டீ க்ளாஸ் சற்று ஆடியதில்.. அவர் டேபிளிலும் மேல்கோட்டிலும் சில துளிகள் சிந்தி விட்டன.

சீனு கண்களில் கோபம் உமிழ்ந்து கத்த ஆரம்பிப்பார் என எதிர்பார்த்து நடுங்கினான் குமார்.

'ராஸ்கல்.. ஒரு டீ க்ளாஸ கூட ஒழுங்கா வைக்க தெரியாதா.. எவ்ளோ திமிரு இருந்தா இப்படி என் ட்ரஸ்ல அசிங்கம் பண்ணுவ..? இப்பவே உன் சீட்ட கிழிச்சி அனுப்புறேன்டா..'

இப்படி எதாவது சொல்லி தன்னை திட்டுவாரேன கூனி குறுகி நிற்க..

"பச்ச்.. டீ மேல கொட்டிட்டுச்சா.. பார்த்து டேபிள் மேல வைக்க கூடாதா தம்பி.. அடுத்த முறை நிதானமா வைப்பா.."

மேனெஜர் சீனுவா இது? ஆச்சர்யபட்டு போனான் குமார்.

"சரிங்க சார்.. இதோ ஒரு நிமிஷத்துல உங்க டேபிள துடைச்சி வைச்சுடுறேன் சார்.."

தன் டேபிளை சுத்தமாக துடைத்து விட்டவனை பார்த்து புன்முறுவலித்தார் சீனு.

நடப்பது நிஜமா இல்லை கனவா என குழப்பமாக இருந்தது ரேணுவுக்கு.

"டீ தம்மடிக்க போகும் போது.. என்னையும் கூப்பிடு.. வர்றேன்.. இந்தா.. டீ கொடுத்த டிப்ஸா இத வச்சிகோ.." 

ஒரு பத்து ரூபாய் நோட்டை அவனுக்கு கொடுத்தார்.

"கண்டிப்பா சார்.." 

ரேணுவை பார்த்து ரகசியமாக கண்ணடித்து விட்டு.. உற்சாகமாக வெளியே சென்றான் குமார். ரேணுவின் முன்பாக அவனை திட்டியிருந்தால் பெருத்த அவமானமாக போயிருக்கும் அவனுக்கு.

போச்சு.. என் மானம் மொத்தமும் போச்சு... தம்மடிக்கும் நேரத்தில் சீனு இவனிடம் பேசி மொத்த விஷயத்தையும் கறந்து விடுவாரா? அப்புறம் அவர் முன்னால் நான் எப்படி பல்லை காட்டி கொண்டு வேலை செய்றது..?

இப்போது போய் குமாரிடம் பேசி பார்த்தால் என்ன? நேத்து நடந்த விஷயத்தை சீனுவிடம் சொல்லாதே என கேட்டால்.. சொல்லாமல் இருப்பானா? ட்வுட்டு தான். ஏனென்றால் இப்போதைக்கு என்னை விட சீனுவுக்கு தான் முக்கியத்துவம் அளிப்பான் அந்த பொறுக்கி..

"என்னமா.. இப்படி வேர்த்து போய் டெஷன்னா இருக்க.. ஏஸியா கூட்டவாமா..?"

தன்னுடைய டயலாக்கை தன்னிடமே திருப்பி தருகிறார் சீனு என நொந்து போனாள் ரேணு.

"வேணாம் சார்.. ஐ ஆம் ஆல் ரைட் சார்.."

மறுபடியும் வேலையில் கவனம் செலுத்த விரும்பினாள். ஆனால் அவளால் முடியவில்லை.

பேசாமல் சீனுவிடமே சென்று சரணாகதி அடைந்து விட்டால்.. அட்லீஸ்ட் குமார் என்னிடம் செய்த லீலைகளை சொல்ல விடாமல் தவிர்க்கலாமே.

யோசனைகள்.. குழப்பங்கள்.. மறுபடியும் யோசனைகள்.. இறுதியில் ஒரு தீர்க்கமாக முடிவெடுத்து கொண்டு சீனுவின் முன்னால் நின்றாள்.

"சார்ர்.."

"என்னமா..?"

"மொபைல் போன் வேலை செய்ய ஆரம்பிடுச்சி.."

"ஈஸ் இட்.. திடீர்னு எப்படிமா..?"

"அ..அதுவாவே சரியாயிடுச்சு சார்.." திக்கி திணறினாள் ரேணு.

"ஒ.. அப்படியா.. உன் போனும் உன்ன மாதிரியே ஒரு தினுசா தான் இருக்கு.." சிரித்தார் சீனு.

"நீங்க அனுப்பின மெசேஜ படிச்சு பாத்துட்டேன்.."

அமைதியாக இருந்தார். அடுத்து அவள் என்ன சொல்ல போகிறாள் என்பது போல அவள் முகத்தை கூர்ந்து கவனித்தார்.

"கவிதையெல்லாம் எழுதுவிங்களா சார்‌..?"

"எனக்கு எதுவெல்லாம் பிடிக்குதோ.. அத கவிதையா எழுதுவேன்.. தட்ஸ் மை காலேஜ் டேஸ் ஹாபி.."

"அந்த கவிதைக்கு என்ன அர்த்தம் சார்..?"

"உன்ன எனக்கு பிடிச்சிருக்குனு அர்த்தம்.."

குப்பென உடலெங்கும் ரத்தம் பாய்ந்தது போல உணர்ந்தாள் ரேணு.

எதுவும் பேசாமல் தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள் ரேணு. சீனு அவளையே உற்று பார்த்து கொண்டிருந்தார்.

பின் எழுந்து ரேணுவை நோக்கி நடந்து வந்தார். அவள் இதயம் படபடவென அடித்து கொண்டது.

அவள் இருக்கையின் பின்புறமாக நின்று கொண்டார். மேலிருந்து அவள் மார்பு செழுமைகளை அளந்து பார்த்தார்.

மலர்ந்த முகத்துக்கு கீழே மதர்த்து நின்ற அவள் மாரழகை பார்த்து, மை காட்... என்று கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கொண்டு கணிப்பொறி திரையை பார்த்தார் சீனு.

"செல்லப்பா குரூப்போட இன்வாய்ஸ சரி பார்த்திங்களா ரேணு..?"

"இ..இல்ல சார்.."

அவரின் நாக்கு சப்பு கொட்டும் சத்தம் அவளுக்கு கேட்டிருக்கும் போல.. மார்பைப் பாக்கிறாரே என்று உணர்ந்தவள்.. கூந்தலை இழுத்து முன்னால் போட்டாள் ரேணு.

அவள் கணிப்பொறியின் மவுஸை பிடித்து உள்ளே சும்மாவாச்சும் தேடினார்.

"எங்க இருக்குதுனு சொல்றியாமா ரேணு..?"

"அங்க இல்ல சார்.. இந்த போல்டருக்குள்ள போகனும்.."

ரேணு மவுஸை பிடிக்க ஏதுவாக, தன் கையை மவுஸிலிருந்து எடுக்க.. அபர்ணா மவுஸை இயக்கினாள்.

"இது தான் சார் அந்த இன்வாய்ஸ்.."

மவுஸ் பிடித்த ரேணுவின் கை மீது தன் கையை படர விட்டார் சீனு.

"ஸ்ஸ்ஸ்.. சார்.. என் கை மேல உங்க கை.."

ரேணு சொன்னதை கண்டுகொள்ளவில்லை சீனு.

"ஏன் இந்த ஃபைல் ரொம்ப சின்னதா தெரியுது.. கொஞ்சம் பெருசா தெரிய வைக்கலாம்ல.."

அவர் கையோடு தன் கையை உரசியபடியே பெரிதாக வைத்தாள்.

"ம்ம்.. இப்ப ஒகே.."

சற்று தன் உடலை வளைத்து.. அவர் முகத்தை அவள் கழுத்து வரை கொண்டு வந்தார். அவள் போட்ட பவுடரை வாசம் பிடித்தார்.

"நீ இன்னைக்கு எவ்ளோ அழகா இருக்குறே தெரியுமா..?" காதில் கிசுகிசுத்தார்.

இப்படி சொல்வாரேன எதிர்பார்த்தாளோ என்னவோ, உடனே பதில் கொடுத்தாள்.

"எல்லா நாளும் போலத்தானே இன்னிக்கும் இருக்கேன் சார்.."

"இல்ல.. இன்னிக்கு உன் முகத்துல ஒரு ஹேப்பினஸ் இருந்துக்கிட்டே இருந்தது. முகத்துல எப்பவும் இல்லாத களை. ஒரு சிணுங்கல். எல்லாமே எவ்வளவு செக்சியா இருந்தது தெரியுமா..?"

அவள் முகம் சிவந்து.. வெட்கம் படர.. தலை குனிந்த சமயம் பார்த்து..

சீனு அவள் கன்னத்தில் சட்டென முத்தமிட்டார். அவர் ரேணுவுக்கும் கொடுக்கும் முதல் முத்தம்.

சீலிரென இருந்தது ரேணுவுக்கு. திமிறி அவரை தடுக்க தான் எண்ணினாள்.

ஆனால் அவரின் கை அவள் மவுஸ் பிடித்த கையை தீண்டி தீண்டி தடவி அவளை சூடேற்றிக் கொண்டிருந்தது.

அடுத்து அவள் கண்களில், காதுகளில், நெற்றியில் என மாறி மாறி முத்தமிட்டார்.

"ச.சார்.. இது ஆபிஸ்.."

"ஏன் ஆபிஸ்ல உன் அழகை நா ரசிக்க கூடாதா..?"

இப்போது அவரது மற்றொரு கையை நகர்த்தி அவளின் இடுப்பில் வைத்தார்.

"என்ன நம்பு ரேணு.. உன் கற்புக்கு எந்த பங்கமும் வராது.. ஜஸ்ட் கிஸ் பண்ணிட்டு போயிடுவேன்.."

"ஆனா சார்.. இது தப்பு.." இழுத்தாள்.

மெதுவாக தன் உதடுகள் முன்னோக்கி வந்து, அவள் உதட்டில் மென்மையாக முத்தமிட்டார். ரேணு கண்களை மூடி அந்த சுகத்தை அனுபவித்தாள்.

"ஐ லவ் யு ரேணு.." என்றார் கிறக்கத்தோடு. 

மேலும் அவளது உதடுகளை நோக்கி தன் உதடுகளைக் கொண்டுபோனார். அவள் நடுவில் விரல் வைத்துத் தடுத்தாள்.

"வேணா சார்.. யாராச்சும் பார்த்தா வம்பாயிடும்..."

"ஒகே.. ஒகே.. இன்வாய்ஸ இன்னும் நல்லா செக் பண்ணணும்.. ஈவ்னிங் டிஸ்கஷன கண்டினீயூ பண்ணலாம்.."

அவளை விட்டு விலகி கொண்டார்.

கர்ச்சீப்பால் தன் உதட்டை துடைத்து கொண்டாள். அவர் எச்சிலோடு தன் உதட்டு சாயத்தை சேர்த்து பார்த்தாள்.

'என்ன ஆச்சு இவருக்கு.. இன்னிக்கு பயங்கர ரொமாண்டிக் மூட்ல இருக்காரு.. ஆபிஸ் ரூமுமையே பெட்ரூமா மாத்திடுவாரா..? ஈவ்னிங் என்ன செய்ய போரார்னு தெரியலையே.. எஸ்கேப் ஆகலாமா.. இல்ல அவர் வழிக்கு போயிடலாமா..?'

லேசான நடுக்கத்தோடு வேலை செய்த கொண்டிருந்தாள் ரேணு.

லன்ச் முடிந்த பின்.. குமார் உள்ளே வந்தான். பவ்யமாக சீனுவை பார்த்து கேட்டான்.

"சார்.. தம்மடிக்க போலாமா..?"

"என்னது..?" அவனை முறைத்தார்.

"இல்ல சார்.. இப்ப டீ குடிக்க போக போறேன்.. நீங்க தானே மார்னிங் என்ன தம்மடிக்க கூப்பிடுனு சொன்னிங்க.. அதனால.."

"டேய்.. எவ்ளோ தைரியம் இருந்தா.. ஒரு மானெஜரா இருக்குற என்ன போய்.. லோக்கல் டீ கடைல.. உன் கூட சரிசமமா வச்சு தம்மடிக்க கேப்ப.. இடியட்.."

"சாரி..சார்.. தெரியாம கேட்டுட்டேன்.."

"என்ன வேலை இல்லாத வெட்டி பயனு நினைச்சியாடா.. ராஸ்கல்.. கெட் லாஸ்ட்.. இனிமேல் இப்படி தைரியமா உள்ள வந்து கூப்பிட்ட.. சீட்ட கிழிச்சு வெளியே தள்ளிடுவேன்.. ஜாக்கிரத.."

அனைத்தும் புரிந்து கொண்டவளை போல, வாயை மூடிக் கொண்டு ரேணு சிரிக்க.. குமார் புரியாமல் தலையை சொறிந்தபடி வெளியேறினான்.

'இன்னிக்கு இவருக்கு என்னாச்சு.. ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசுறாரு..?'

ஆபிஸ் முடியும் நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தார் சீனு.
[+] 9 users Like Kavinrajan's post
Like Reply
Super update
[+] 1 user Likes Kedibillaa's post
Like Reply
Lovely story. Heading for a nice 3sum, I hope
Like Reply
Excellent
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)