Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) (On Hold)
【94】

⪼ பிரதாப் ⪻

அலுவலகம் சென்ற பிரதாப்பை அழைத்து அவனது மேனேஜர் பேசினார். மேனேஜரும் பிரதாப்பும் நல்ல நெருக்கம்.. எந்த அளவுக்கு என்றால் IVF முயற்சி செய்யப் போகும் விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கம்.

அலுவல் ரீதியாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் முந்தைய நாள் நடந்த சில விஷயங்களை ஷேர் செய்தார்.. கிளையண்ட் ரொம்ப கடுப்பில் இருப்பதாகவும், மேஜர் ரிலீஸ்க்கு உன்னை (பிரதாப்) 3-5 வீக்ஸ் அமெரிக்கா அல்லது சிங்கப்பூர் அல்லது ஜப்பான் அனுப்ப சொல்லி கிளையண்ட் கேட்டதுக்கு நம்ம ஆளுங்க சரி சொல்லிட்டானுங்க என்றார்..

பிரதாப் : நான் ஏற்கனவே IVF பத்தி சொன்னேனே..

மேனேஜர் : எனக்கு புரியுதுடா. கிளையண்ட் கூட உன் சிச்சுவேஷன் தெரிஞ்சா, 'சரி, வரவேண்டாம்னு' சொல்லுவான். ஆனா நம்ம ஆளுங்க, புள்ளை அவன் பொண்டாட்டி தான பெத்துக்க போறான்னு பேசுவானுங்க. இவனுங்களுக்கு காசு தான் முக்கியம். அதுக்கு ப்ராஜக்ட் நம்ம கிட்ட இருக்கணும்..

பிரதாப் : என்னால டிராவல் பண்ண முடியாது. போனா அப்புறம் டிவோர்ஸ் தான்..

மேனேஜர் : புரியுதுடா. நீ போகாம இங்க இருந்த உன்ன ஒரு வழி பண்ணிட்டு தான் மறுவேலை பாப்பானுங்க..

பிரதாப் : இவனுங்களுக்காக என்னோட லைஃப ஸ்பாயில் பண்ண முடியாது.. நான் ரிசைன் பண்றேன்..

மேனேஜர் : அவசரப்படாத. IVF பண்றதுக்கு முன்ன சில ப்ரீ ப்ரசீஜர் பண்ணுவாங்கன்னு ஏற்கனவே சொன்னேன் இல்லையா.

ஆமா..

மேனேஜர் : இவனுங்க சொல்ற டேட்ல சேஞ்ச் இல்லைன்னா, நீ IVF பண்ற டைம் வந்துரலாம்..

அவ (ராதிகா) ஒத்துக்க மாட்டா..

புரியுதுடா.. அவங்ககிட்ட பேசிப் பாரு.. முடியாதுன்னு சொன்னா, ரெசியூம் ரெடி பண்ணிட்டு சொல்லு, என்னோட ஃபிரண்ட்ஸ்க்கு அனுப்பி வைக்கிறேன்..

அவ (ராதிகா) ஒத்துக்க மாட்டா..

மேனேஜர் : ஐ கம்ப்ளீட்லி அண்டர்ஸ்டாண்ட்.. பட் லாஸ்ட் டூ டேஸ் என்ன ஆச்சுன்னு அவங்களுக்கும் தெரியும். எப்படியும் IVF ப்ரீ ப்ரசீஜர் பத்தி ஏற்கனவே சொல்லிருப்ப. ஜஸ்ட் எனக்காக ஒரு நேரம் பேசிப் பாரேன் பிளீஸ்..

அவ ஒத்துக்க வாய்ப்பே இல்லை..

புரியுதுடா.. நீ சம்மதம் சொல்லாம, ப்ராஜக்ட் கைய விட்டு போகுற நிலமை வந்தா உனக்கு முன்ன நான் வேற கம்பெனி ஓடிடுவேன். இங்க இருந்தா டார்ச்சர் பண்ணி சாகடிச்சுடுவானுங்க..

ஹம்..

நம்மால ஆன எல்லா முயற்சியும் பண்ணினோம்னு ஒரு மன திருப்திக்காக வைஃப்கிட்ட பேசிட்டு சொல்ல சொல்றேன்..

சரி பேசுறேன். ஆனா, ரொம்ப ஹோப் வச்சுக்காதீங்க..

ஹா ஹா. அது எனக்கும் தெரியும். இப்ப கொஞ்ச முன்ன சொன்ன மாதிரி, எல்லா முயற்சியும் பண்ணுன ஒரு மன திருப்தி வேணும். அதனால தான், சாரி..

⪼ நளன்-ராதிகா-பிரதாப் ⪻

நளன் மீண்டும் ஒருமுறை தான் ட்யூப் லைட் என்பதை நிரூபித்தான். ராதிகாவை பின் தொடர்ந்து பாத்ரூம் செல்லவில்லை. 'அது வேணும், இது வேணும்' எனக் கேட்டவனுக்கு தன் சுண்ணியை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூட துளியும் வரவில்லை. தன்னுடைய மொபைல் ஃபோனை நோண்டுவதிலேயே குறியாக இருந்தான்..

குளிக்க பாத்ரூம் உள்ளே நுழைந்து ராதிகாவுக்கு, ஆடைகளை கழட்டிய பிறகு வயிறு கலக்குவது போல இருந்தது. கொஞ்ச நேரம் டாய்லெட்டில் உட்கார்ந்தவளுக்கு மலம் வரவில்லை. முக்கி மோதிப் பார்த்தாள், ஆனால் எதுவும் நடக்கவில்லை..

அதே நேரம் ராதிகாவின் ஃபோனில், கணவன் பிரதாப்புக்கு பிரத்யேகமாக வைத்திருந்த ரிங் ஒலித்தது..

டேய் ஃபோன் எடுத்துக் குடு என சத்தமாக சொன்னாள்..

நளன் தன் கையில் கொண்டு வந்த ஃபோனை, ராதிகா ஆடைகள் எதுவும் அணியாமலும், உடலில் எதையும் மறைக்காமலும், கதவை நன்றாக திறந்து அம்மணமாக வாங்கினாள்..

'ஈ' என பல்லைக் காட்டிய நளனுக்கு அந்த வினாடியில் கூட பாத்ரூம் உள்ளே நுழையும் எண்ணம் வரவில்லை..

கணவனின் அழைப்பை அட்டென்ட் செய்து பேச ஆரம்பித்தாள் ராதிகா. எக்கோ அடிக்குது என கணவன் சொல்ல, தலை துவட்ட கொண்டு சென்ற டவலை உடலில் கட்டிவிட்டு வெளியே வந்தாள். அங்கும் இங்கும் நடந்தபடி கணவனுடன் பேசினாள்..

'எப்படியும் கர்ப்பம் ஆகிவிடுவோம்' என்ற நம்பிக்கையில், மிக சந்தோஷமாக இருந்தாலும், கணவன் வெளிநாடு செல்வது குறித்து பேசிய மறுவினாடியே 'தாம், தூம்' என ஆடினாள்..  அவளை அறியாமல் சைக்கோத்தனம் அந்த வினாடியில் வெளிவந்தது..

மனைவியை சமாதானப்படுத்த, IVF ப்ரீ ப்ரசீஜர் பற்றி பிரதாப் பேச ஆரம்பித்த போது, 'நீ இங்க இருக்க மாட்ட, எங்க அப்பா அம்மா வந்து பார்க்கணுமா' என பயங்கரமாக டோஸ் விட்டாள்.

நேரம் செல்லச் செல்ல அமைதியாக பேசினாள்.. 'கர்ப்பம் ஆகிவிடுவோம்' என்ற நம்பிக்கை இருந்ததால், கணவன் போனால் போயிட்டு வரட்டும் என்ற எண்ணம் வந்தது.. 'சரிடா, ஓகே சொல்லிக்க, நீ போய்க்கோ, ஆனா சொன்ன டேட்க்கு வர முடியலைன்னா திரும்ப வராத' என வார்னிங் கொடுத்தாள்..

கணவனிடம் பேசி முடித்த பிறகு, அம்மணமாக கட்டிலில் படுத்திருந்த நளனைப் பார்த்தாள். நளனின் சுண்ணி முழு விறைப்பு நிலையில் 'எப்ப வருவீங்க' என்பதைப் போல ஏக்கத்துடன் தன்னை பார்ப்பது போல ராதிகாவுக்கு தோன்றியது.. நளனைப் பார்த்து புன்னகை செய்தாள்.

⪼ நளன்-ராதிகா ⪻

கணவனின் அழைப்பை துண்டித்த பிறகு...

என்னடா இப்புடி தூக்கிட்டு நிக்குது. வேற எந்த பொசிஷன்ல பண்ணலாம்னு எதும் வீடியோ பார்த்துட்டு இருக்கியா என கிண்டலாகக் கேட்டாள் ராதிகா..

நளன் சிரித்தான்..

'அடப்பாவி' என நளனின் அருகில் வந்தவள், அவனது செல்போனை பிடுங்கினாள்..

ஒரு ஆண் தரையில் உட்கார்ந்திருக்க, அவன் மேல் தன் சிறுநீரை கழித்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.

ச்சீ என்னடா இதெல்லாம்.. கருமம் கருமம்..

அய்யோ அக்கா, அந்த வெப்சைட்ல மோர் வீடியோஸ்னு கிளிக் பண்ணுனதுல வந்துடுச்சு. நான் இதெல்லாம் தேடல..

என்னவோ சொல்ற.. நீயும் உன் ரசனையும். உவ்வே.. இந்தா பிடிச்சுக்க என செல்போனை திருப்பிக் கொடுத்தாள்.. பாத்ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்..

அக்கா..

என்னடா..

ஒண்ணு கேக்கவா..

ஹம்.. கேளு..

கோபப்படக் கூடாது..

சும்மா கேளுடா.. நான் எதுக்கு கோபப்பட போறேன்..

ப்ராமிஸ்..?

டேய், அவன (பிரதாப்) திட்டுனத பத்தி யோசிக்காத. இந்த மூணு நாள், பேபி பேபின்னு மைண்ட் ஆகிடுது. அதுக்கு எதிரா அவன் எந்த தப்பு பண்ணினாலும் என்னால பொறுத்துக்கவே முடியலை..

ஹம்..

சாரி.. உன்னையும் திட்டிட்டேன். இனிமேலும் திட்டலாம். அதான் சொன்னனே, இந்த மூணு நாள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க.. முடிஞ்ச அளவுக்கு உன்கிட்ட டென்ஷன் ஆகாம இருக்க ட்ரை பண்றேன்..

ஹம்..

சும்மா கேளு..

யூரின் பாஸ் பண்ண போறீங்களா..

ச்சீ, என்னடா கேள்வி இதெல்லாம்..

இல்லை, சும்மா தான் கேட்டேன்..

ஆமா.. ஆமா.. மூஞ்ச பார்த்தா சும்மா கேட்ட மாதிரிதான் இருக்கு.

ஹம்.

இப்ப என்ன..? உன்ன அந்த வீடியோ மாதிரி யூரின்ல குளிப்பாட்டணுமா..?

இல்லை..

அப்புறம்..?

நீங்க யூரின் போறத பார்க்கணும்..

ச்சீ.. அடிங்க.. என்னடா ஆசை இதெல்லாம்..?

நளன் சிரித்தான்..

நளன் கேட்ட விஷயம் அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் கர்ப்பம் ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில், நளன் ஆசைப்படும் விஷயங்கள் எதுவாக இருந்தாலும், உடலுக்கு பிரச்சனை ஏற்படாதெனில் அதைச் செய்யத் தயாராகவே இருந்தாள்..

வந்துத் தொலை.. ரொம்ப வராது, இப்ப தான் யூரின் போனேன். மே பி கொஞ்ச டிராப்ஸ் வரலாம்..

அது போதும்..

நீயும் உன் ஆசையும்..

ஹம்..

இந்த மாதிரி லூசுத்தனமா அந்த பொண்ணுங்ககிட்ட கேட்காத. உன்னை தப்பா நினைக்க சான்ஸ் இருக்கு..

ஹம்..

இருவரும் பாத்ரூம் உள்ளே நுழைந்தார்கள்.. ராதிகா டாய்லெட் சீட்டை கீழே தள்ளி விட்டாள்..

அக்கா..

என்னடா..?

அந்த வீடியோ மாதிரி பண்றீங்களா..?

டேய், என்ன கருமம்டா இதெல்லாம்.. கொஞ்ச முன்ன தான அப்படி வேண்டாம்னு சொன்ன..

அக்கா, பிளீஸ்..

அய்யோ. நீ நினைக்கிற மாதிரி அபிஷேகம் பண்ற அளவுக்கு உடனே வராதுடா..

பரவாயில்லை.. வர்றத வச்சு பண்ணுங்க..

பயங்கர ஹாப்பியா இருக்கேன். அதான் உன்னை சும்மா விடுறேன். இல்லைன்னா என கழுத்தை நெறிப்பது போல கையை கொண்டு வந்தாள்..

நளன் சிரித்தான்..

எதுக்கு இந்த ஆசை உனக்கு..? காரணத்த சொல்லு, அது ஓகேன்னா பண்றேன்..

இல்லை. அந்த வீடியோல ரெண்டு பேரும் ரொம்ப என்ஜாய் பண்ணி அதை பண்ணுனாங்க. அதான்..

டேய் அவங்க ஆக்டர்ஸ்.. எல்லாத்துக்கும் என்ஜாய் பண்ற மாதிரி நடிப்பாங்க. ரியல் லைஃப்ல இது எங்கேயாவதுதான் நடக்கும்..

ஓஹ்..

சில வினாடிகள் அமைதி..

உனக்கு கண்டிப்பா அப்படி பண்ணனுமா..

ஹம்..

சரி இங்க உக்காரு..

ராதிகா கைகாட்டிய இடத்தில் நளன் உட்கார்ந்தான்..

டாய்லெட் மேல் கவரை மூடி அதன் மேல் ஒரு காலை வைத்து, தன் யூரினை வெளியேற்றும் பகுதி நளனின் முகத்தின் மேல் இருக்கும்படி நின்றாள்..

டேய், திரும்பவும் சொல்றேன்.. ரொம்ப வராது. எதுக்கும் கண்ண மூடிக்க, உங்களை மாதிரி கரெக்ட்டா பாயிண்ட் பண்ணி எங்களால அடிக்க முடியாது.

நளன் புன்னகையுடன் கீழிருந்து மேலாகப் பார்த்தான்..

ராதிகாவின் சில துளி சிறுநீர் நளன் முகத்தில் சொட்டு சொட்டாக விழுந்தது. ராதிகா முக்கி முனகி தன்னால் முடிந்த அளவுக்கு யூரினை வெளியேற்றினாள்..

அவ்ளோதாண்டா ஸ்டாக் என கால்களை கீழே வைத்தவள் நளனைப் பார்த்தாள். யூரின் துளிகள் நளன் முகத்தில் வியர்வை முத்துக்கள் போல ஆங்காங்கே இருந்தது..

யூரினை நாக்கால் இலேசாக நக்கிப் பார்த்தபடி எழுந்தவன், ராதிகா கண்களுக்கு செக்ஸியாக தெரிந்தான்..

'அய்யோ, இது என்ன சோதனை.. இதைப் பார்த்து ஒரு மாதிரி பீல் ஆகுதே' என நினைத்த ராதிகா, சில விநாடிகளில் நளனின் உதட்டைக் கவ்வி உறிஞ்சினாள். நளன் உதட்டில் இலேசான உப்புச் சுவையை உணர்ந்தாள் ராதிகா. தன்னுடைய யூரின் டேஸ்ட் என புரிந்து கொள்ள ரொம்ப நேரம் ஆகவில்லை..

தன்னுடைய யூரின் முகத்தில் வழிய இருக்கும் நளன் எப்படியும் குளித்தாக வேண்டும். அடுத்து என்ன செய்வது என வீடியோ எதுவும் பார்த்திருப்பானா..? அடுத்து என்ன செய்வான் என்ற எதிர்பார்ப்பு ராதிகாவுக்கு ஏற்ப்பட்டது..

ராதிகா ஷவரை திறந்தாள்...

அக்கா..

ஹம்..

நானும் குளிக்கணும்..

நான் உன்னை குளிக்க வேண்டாம்னு சொல்லையே..

ஹம்..

ராதிகா க்ரீன் லைட் கொடுத்து பிறகும், 10-15 விநாடிகளுக்கு அமைதியாக நின்றான் நளன்..

இவன் ட்யூப் லைட் மட்டும் இல்லை. சில நேரத்துல கிளிப்பிள்ளை மாதிரி.. சொல்ற விஷயத்தை அது (கிளி) திரும்ப சொல்லும். இந்த லூசு.. அய்யோ..

வாடா..

சரிக்கா என புன்னகை செய்தபடி, விறைப்பு நிலையில் இல்லாத சுண்ணி ராதிகாவின் குண்டியில் உரசும் அளவுக்கு நெருக்கமாக அவளுக்கு பின்னால் வந்து நின்றான்..

என்னதான் கணவனுடன் 'போதும் போதும்' என நினைக்கும் அளவுக்கு பாத்ரூமிலும் என்ஜாய் பண்ணியிருந்தாலும், நளன் புதிதாகவும், வித்தியாசமாக எதுவும் செய்வானா என்ற எதிர்பார்ப்பு ராதிகாவுக்கு எகிறியது...
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
1st time naa padikkura sorry kelvi patta urine story bro ...

This part la mood vara scenes illanaalu. Nalla fun aana different type la irunthathu....

Pradhap oda foreign trip ku ok sollita atha ketta pradhap and manager semma happy mood la irunthuruppa ga bro...

Nalan oda aasaikala accept pannitu advice uhh pannitu baby form aaagirum nu happy ahh irukka raadhi intha lines more times vara tha paatha any twist irukkumo nu thonudhu paappom....

And pradhap 3 -4 weeks foreign poita Nalan kooda nalla njoy pannuvanu nenaikkura ....

Relatives veetuku pona anni wonder women ahh innu kaanom and phone calls uhh illa avangaloda entry ahh aaavaloda ethir paakra bro...
[+] 1 user Likes Babybaymaster's post
Like Reply
இந்த அப்டேட்டில் முழுக்க முழுக்க ராதி அண்ட் கம்பெனியின் ஆதிக்கம் மட்டுமே. மால்ஸ், மாலினி, அண்ணியார் எல்லாருமே கொஞ்சம் வெளியே நின்று, தங்கள் முறை வரும் வரை காத்து கொண்டு இருப்பது போல தெரிகிறது. பல கேரக்டர்களை வைத்து பெரிய அப்டேட்டாக கொடுத்தும், படிப்பவர்கள் குழம்பாத வண்ணம் தனி தனி தலைப்பாக கொடுப்பது உங்கள் தனித்துவம் நண்பா. ஆனால் ஒரே ஃபோகஸாக ராதி மட்டுமே என இம்முறை கொடுத்தது - இதுவும் ஒரு மாதிரி ஜாலியா தான் இருக்கு நண்பா

பிரதாப்புக்கு வெளிநாடு செல்லும் ஆஃபர், ஆனால் தன் 3 நாள் சைக்கோ மனைவியை நினைத்து பார்க்கையில், அது அவனுக்கு வந்த ஆப்பாகவே தெரிகிறது. அவன் மனம் அறிந்த மேனேஜரும், உன் நிலை புரியும், இருந்தும் உன் மனைவியிடம் கேட்டு பார் என சொல்லும் போது, ராதிக்கும் நளனுக்கும் இடைஞ்சல் இல்லாத காம ஆட்டம் ஆடும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. "குறுக்க இந்த கவுஸிக் வந்தா" னு சொல்லிட்டு ஒண்டர் உமன் அண்ணியார் அவர்களுக்கு இடையே வந்து கேட் போட மாட்டார்கள் என நம்புவோம்

இதை சொல்லும் பிரதாப்பை, ஆரம்பத்தில் அவனை சைக்கோதனமாக வறுத்து எடுத்தாலும், எங்கே ஜோதிகா ரேஞ்சுக்கு ஆக்ட் பண்ணி காரியத்தை கெடுத்து விடுவாளோ என படிக்கும் நாம் பயப்படும் போது, "நளன் மூலம் குழந்தை தான் வந்து விடுமே" என்ற காமன் சென்ஸ் பிறகு வந்து, அவளுக்கு கை கொடுத்து, நம் மனதில் பால் வார்த்து விட்டது. பிரதாப்புக்கு லீவு விட்டு, நளனுக்கு டபுள் ட்யூட்டி தான் இனி

சென்ற அப்டேட்டின் இறுதியில் சொன்னது போல, ட்யூப் லைட் நளன், கிடைத்த வாய்ப்பில் ராதியுடன் ஜலகிரீடை ஆட நினைக்காமல் வீடியோவில் மூழ்கி இருக்கான். அவளுக்கு புருஸன் ஃபோன் வர, அவள் அப்படியே நளன் முன் அம்மணமாக வருவது சூப்பர் நண்பா. நளனுடனான நெருக்கம், அவனுடன் நிர்வாணமாக இருப்பது அவளுக்கு செகண்ட் நேச்சர் போல இயல்பாகி விட்டதை, இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் இந்த நளன் பயலுக்கு யூரின் ஃபெட்டிஸ் இருப்பதை கண்டு, ஆரம்பத்தில் நாம் கிட்ட தட்ட முகம் சுழித்தாலும், அதன் மூலம் ராதி அவன் பால் ஈர்க்க படுவதை நீங்கள் சுட்டி காட்டியது, மிகவும் இயல்பாகவும், ஒரு சதவீதம் கூட செயற்கை தனமாக இல்லை என்பது, நான் அஸ் யூஸ்வல் சொல்வது தான், "உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றி" தான் இது நண்பா

யூரின் காரணமாக இருவரும் குளிக்க வேண்டி வர, அதுக்கும் நளன் ராதியிடம் பெர்மிஸன் கேட்க, அந்நியன் படத்தில் எடுத்ததுக்கு எல்லாம் பெர்மிஸன் கேட்பது தான் உசிதம் என அடம் பிடிக்கும் அம்பி விக்ரமிடம், விவேக் சொல்லும், "அப்பா உசித மணி" என்ற டயலாக் தான், படிப்பவர்கள் மனதில் தோன்றுகிறது. அடுத்து வருவது ராதி - நளன் ஸவரில் வைத்து ஆட இருக்கும் ஜலபுலஜல் ஆட்டம். இது வரை எகிறிய எதிர்பார்ப்புகளை அசால்டாக சமாளித்து விட்டீர்கள் நண்பா. அதன் காரணமாகவே இன்னும் இன்னும் எதிர்பாப்புகள் இன்னும் இன்னும் உயர்ந்து வின்னை முட்டி நிற்கின்றன, எனவே ப்ளீஸ் கண்டீனூ நண்பா
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
[+] 2 users Like dubukh's post
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக ராதிகா மற்றும் பிரதாப் உரையாடல் ஒரு குழந்தையின் ஏக்கத்தை ராதிகா கோவமாக பேசியது சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. பின்னர் நளன் உடன் ராதிகா நடக்கும் விதங்கள் மற்றும் பாத்ரூம் அவனின் முகத்தில் சீறுநீரகம் கழித்து அதனால் அவளின் உணர்ச்சியின் தூண்டப்பட்டு பின்னர் நளன் கொடுக்கும் முத்தம் அதன் பிறகு இரண்டு பேரும் சேர்ந்து குளிப்பதற்கு ராதிகா மறைமுகமாக அனுமதி அளித்து புரியாமல் நளன் கிளிப்பிள்ளை தனத்தை சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது.
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
நன்றி @Babybaymaster @dubukh @karthikhse12
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
Super aah poguthu nanba
Radhi pradhap conversation super
But Nalan doesn't ask radhi's thoughts on sex
What radhi's desires in sex
And tooo much break for malathi Anni
I miss radhi and malathi Anni conversation too
[+] 1 user Likes samns's post
Like Reply
【95】

⪼ மாலதி அண்ணி ⪻

சென்னை நகரில் அபார்ட்மெண்ட்டில் வாழும் குழந்தைகளுக்கு, கிராமத்தில் ஆடு, மாடு, கோழி என எல்லாம் பார்த்து, அவைகளுடன் பழகுவது, ஓடி ஆடி திரிவது என சந்தோஷமாக இருந்தது..

அம்மா இங்கேயே இருக்கலாம் என முதல் குழந்தை சொல்ல, அதைக் கேட்ட மாலதியின் தாயாரும் இன்னும் ரெண்டு நாளைக்கு இங்கேயே இருங்க என மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்..

என்னதான் மாமியார் வீடாக இருந்தாலும், குழந்தைகள் ஓடி ஆடி சந்தோஷமாக திரிவதைப் பார்த்த வளன், தன் மனைவி கேட்டால் மேலும் சில நாட்கள் தங்க தயாராகவே இருந்தான். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் மனைவி சொன்னால் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்பது விதி என்பது வேறு கதை..

மாலதிக்கும் குழந்தைகள் சந்தோஷத்தைப் பார்க்கும் போது, மேலும் சில நாட்கள் தங்குவதற்கு ஆசைதான்.. ஆனால் நளன்-ராதிகா இருவரும் எப்படிப்பட்ட கேரக்டர் என்பதை நன்கு அறிந்த மாலதிக்கு, அவர்கள் இருவரையும் நாளையிலிருந்து தனியாக விட்டால் என்ன மாதிரி பிரச்சனைகள் வரும் என்பது நன்றாகவே தெரியுமல்லவா..

தன்னுடைய தாயார் வீட்டில் மேலும் சில நாட்கள்  தங்கியிருந்தால் தன் கொழுந்தன் நளனுக்கு இன்னும் என்ஜாய் பண்ண வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணம் முதலில் இருந்தது. ஆனால் சாதக பாதகங்களை எப்போதும் போல அலசி ஆராய்ந்தவளுக்கு கொஞ்சம் தயக்கம் வந்தது..

சாமியார் சொன்னது போல நடக்கும் என்ற நம்பிக்கையில் நளனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ராதிகா, கர்ப்பம் தரிக்க உகந்த காலத்தில் இருக்கும் வரை, 'அதில் என்ன தவறு' என்ற எண்ணத்தில் இருப்பாள். ஆனால் அந்த காலம் கடந்த பிறகு, தவறு செய்துவிட்டோமே என்ற குழப்பத்தில் இருப்பாள்..

கர்ப்பம் தரிக்க உகந்த காலம் முடிந்த பிறகு, குழந்தை உருவாகியுள்ளது என உறுதியாகாமல் நளனை தொடக்கூட அனுமதிக்கும் வாய்ப்பு சுத்தமாக இல்லை.. அதே நேரம், நளனால் குழந்தை உருவானால் செக்ஸ் விஷயத்தில், 'வாடா, எப்ப வேணும்னாலும் வந்து என்ஜாய் பண்ணிக்க' என கணவன் இல்லாத நேரங்களில் அவனை திக்கு முக்காட செய்வாள் என்பதிலும் மாலதிக்கு சந்தேகமில்லை..

ராதிகாவைப் பொறுத்தவரை இந்த மூன்று நாட்கள் நளனுடனான செக்ஸை வெறும் 'விந்து தானம்' என்றே பார்ப்பாள். ஆனால் நளன் அப்படியில்லை. தனக்கு வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆசையில் இருப்பான். ஏற்கனவே எல்லாம் கொடுத்து விட்டாளே, இனி எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனுமதி கேட்காமல் எதும் முயற்சி செய்தால் என்ன ஆகும்..?

நளன்-ராதிகா இருவரும் இனி யாரும் இல்லாத நேரங்களில் தனியாக  மீட் பண்ணும் வாய்ப்பு கிடைத்தாலே சிக்கல்களில் முடியும் என திடமாக நம்பினாள் மாலதி..

கல்லூரிக் காலங்களில் அவ்வப்போது முதல் காதல் பற்றி தன் கணவன் வளன் புலம்பினாலும், மாலதியைப் பொறுத்தவரை சிறு வயதிலிருந்த காதல் வெறும் ஈர்ப்பு மட்டுமே. ஆனால் முதன்முறை செக்ஸ் வைத்துக் கொண்டதும், அதன் பிறகு ஏற்பட்ட பிரிவும் வளனை ரொம்ப அபெக்ட் செய்திருந்தது..

ஒருவேளை தன் கணவன் மாதிரியே நளனுக்கும் முதன்முறை செக்ஸ் வைத்துக் கொண்ட பெண் மீது அவனை அறியாமலேயே காதலும், எமோஷனல் அட்டாச்மென்டும் உருவாகியிருக்கும் வாய்ப்புகள் அதிகம். வளன் சூழ்நிலையைப் போல நளனின் சூழ்நிலை இல்லாவிட்டாலும், ஒருவேளை ராதிகா தன்னை யூஸ் பண்ணிவிட்டு கசக்கி போட்டுவிட்டாள் என்ற எண்ணம் நளனுக்கு வரும் அளவுக்கு எதுவும் நடந்து, அது சைக்காலஜிக்கலாக அவனை அபெக்ட் செய்தால் என்ன செய்ய என்ற தயக்கமும் வந்தது..

நளனுக்காக, சென்னைக்கு கிளம்பிச் செல்வது என முடிவு செய்தாள். கணவனிடமும் தன் தாயாரிடமும் சென்னை செல்லும் தன்னுடைய முடிவை தெரிவித்தாள்.. தயா‌ருக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது.. மீண்டும் மீண்டும் தன் மகளிடம் கேட்டுப் பார்த்தாள். ஆனால் எந்த பலனும் இல்லை.. வளன் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை..

⪼ நளன்-ராதிகா ⪻

நளனின் சுண்ணி ராதிகாவின் பின்புறத்தில் உரசிக் கொண்டிருந்த நேரம், முன்புறம் அவளது கழுத்துக்கு கீழே முற்றிலும் நனைந்து போயிருந்தாள்..

ஒருவேளை இப்படியே மேட்டர் செய்யப் போகிறானோ என்ற எண்ணம் வந்தது. தலையில் தண்ணீர்பட்ட பிறகு 10-15 நிமிடம் பிரேக் எடுத்தால் எங்கே ஜலதோஷம் காய்ச்சல் எதுவும் வந்துவிடுமோ என்ற பயத்தில் ஷவரை ஆஃப் செய்தாள்..

ராதிகாவின் பின்னால் நின்ற நேரம், அவளது குண்டியில் சுண்ணி வைத்து உரசிக் கொண்டிருந்தது. நளன் கைகள் குண்டியை தடவி பின்னர் முலைகளை பிடித்து கசக்கியது..

நளன் தன் சுண்ணியை ராதிகா குண்டியின் நடுவில் கீழ் நோக்கி இருக்குமாறு அட்ஜஸ்ட் செய்தான்.. ஒவ்வொரு முறையும் சுண்ணி வெட்டி வெட்டி துடிக்கும் போது அதன் வீரியம் இன்னும் அதிகமானது போல ராதிகா உணர்ந்தாள்..

செம மூடாகியிருந்த நளனுக்கு, அங்கேயே அப்படியே ஓக்க ஆசையாக இருந்தது.. ஓக்க ஆரம்பித்தால், நடுவில் நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையில்லை. கஞ்சியை விட்டுவிட்டால், தான் ஆசைப்பட்ட பொசிஷன்களில் செய்ய விடமாட்டாளோ என்ற எண்ணம் வந்தது.. சுண்ணியை புண்டையில் விடுவதற்கு அட்ஜஸ்ட் செய்யாமல், தன் இடுப்பை எக்கி, ஓப்பது போல சிலமுறை இடித்தான்..

ராதிகா குண்டியை தன் கைகளால் சற்று விரித்து பிடித்தபடி ஓப்பது போல இடித்தான்.. குண்டியை நன்கு கசக்கி, இன்னும் விரித்துப் பிடித்து இடித்த நேரம், ராதிகாவின் ஆசன வாயில் சிலமுறை உரசியது..

எந்த ஓட்டையில விடணும்னு தெரியாம இடிக்கிறான் என நினைத்த ராதிகா, 'அங்க இல்லடா, கொஞ்சம் கீழே' என கைகளை தண்ணீர் வரும் டேப்பில் (tap) வைத்து, கால்களை ஓப்பதற்கு வசதியாக அட்ஜஸ்ட் செய்தாள்..

நளன்  மீண்டும் ஓப்பது போல இடிக்க, அது ராதிகாவின் புண்டையின் அடிப்பாகத்தில் உரசி, பின்னர் ஆசன வாயில் உரசியது.. நளன் தன் சுண்ணியை அட்ஜஸ்ட் செய்யாமல் கேப் விட்டு இருமுறை இடிக்க, அது ராதிகாவின் ஆசன வாயில் உரசியது..

'டேய், அங்க இல்லை. இன்னும் கொஞ்சம் கீழ' என இருமுறையும் சொன்னாள்..

நடக்குறது நடக்கட்டும், இப்ப ஓக்கலாம் என தன் சுண்ணியைப் பிடித்த நளன், புண்டையைத் தடவி த‌ன் சுண்ணி சரியான இடத்தில் இருக்கும்படி அட்ஜஸ்ட் செய்தான். ராதிகாவின் இடுப்பை பிடித்துக் கொண்டவன், பின்புறமாக தன் இடுப்பை நன்றாக இழுத்து முன்னோக்கி தள்ளினான்..

நளன் தன் இடுப்பை பின்பக்கமாக இழுத்த நேரம் சுண்ணி பொஷிஷன் சற்று மேல் நோக்கி இருந்தது. அவன் முன்னோக்கி இடுப்பை தள்ளிய நேரம், அது புண்டையில் நுழைவதற்கு பதிலாக ஆசன வாயில் இடித்தது. ரொம்ப டைட்டாக இருந்த ஆசன வாயில் நுழைய முடியாமல் மேல்நோக்கி சென்றது..

திரும்பத்திரும்ப சொன்ன பிறகும் ஆசன வாயில் விட முயற்சி பண்றான் என கோபமடைந்தாள். மறுவினாடியே சைக்கோவாக மாறிவிட்டாள்..

'எத்தனை நேரம் சொல்லணும் நாய.. கொஞ்சம் கீழ புண்டையில விடுன்னு சொன்னதுக்கு பிறகும் இப்படி குண்டில விடுவேன்னு பண்ற. அறிவு கெட்ட நாய' என பச்சையாக திட்டியபடி நிமிர்ந்தாள்..

அக்கா இல்லக்கா. நான் குண்டியில விட ட்ரை பண்ணல என சொல்ல முயன்றான் நளன்..

ஆனால் சைக்கோ, அவன் சொல்வதை கேட்கும் நிலையில் இல்லை.. அடுத்த 15-20 விநாடிகளுக்கு வாயில் வந்ததை எல்லாம் பேசி வசை பாடினாள்.. முன்தினம் மழையில் நனைந்து வந்த பிரதாப்பை திட்டியதைவிட சில வார்த்தைகள் ரொம்ப ரொம்ப மோசமாக இருந்தது..

நளனின் முகம் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது..

குண்டில விட்டு ரத்தம் நிக்காம வந்தா அவனுக்கு (பிரதாப்) என்னடா பதில் சொல்றது..

சாரிக்கா..

பண்றது எல்லாம் பண்ணிட்டு சாரி, மயிரு வேற.. அடிச்சு பல்ல கில்ல எல்லாம் உடைச்சிருவேன் பார்த்துக்க என கையை ஓங்கினாள்.. கன்னத்தில் அடிக்கும் எண்ணத்தில் ஓங்கியவள், அவனது கையில் அடித்தாள்..

சத்தியமா நான் அங்க விட ட்ரை பண்ணலக்கா என ராதிகா அடித்த இடத்தில் தடவியபடி சொன்னான் நளன்..

அப்புறம் எதுக்குடா கொஞ்சம் கீழ விடுன்னு சொல்ல சொல்ல கேட்காம அங்கேயே (குண்டில) குத்திட்டு இருந்த..

அது வந்து என காரணத்தை சொன்னான் நளன்..

ரொம்ப சாரிடா என நளனைக் கட்டிப்பிடித்தாள். தன் தலையை நளன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள்..

எதுவா இருந்தாலும் வாயைத் திறந்து கேளுடா. முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லப்போறேன். நீயா எதுக்கு எதையாவது கற்பனை பண்ணிட்டு லூசு மாதிரி பண்ற.. திட்டுனதுக்கு அடிச்சதுக்கெல்லாம் சாரி சரியா என நளன் நெஞ்சில் முத்தம் கொடுத்தாள்..

ஹம் என ராதிகாவுக்கு கேட்கும்படி அவளது மன்னிப்பை ஏற்றுக் கொண்டாலும், செக்ஸ் பண்ண வாய்ப்பு கிடைக்குதுன்னு, இந்த சைக்கோகிட்ட இப்படி மாட்டிட்டு முழிக்கிற மாதிரி ஆயிடுச்சே என மனதில் நினைத்துக் கொண்டான்.

ஏதோ ஹாலில் கட்டிபிடித்து நிற்பது போல, நிர்வாணமாக பாத்ரூமில் கட்டிபிடித்தபடி எதுவும் பேசிக் கொள்ளாமல் 1 நிமிடம் அளவுக்கு அமைதியாக நின்றனர்..

நளா..

அக்கா..

பண்றியா..?

ஹம்..

ராதிகாவுக்கு அந்த பதில் திருப்தியாக இல்லை.. நளனின் தயக்கம் புரிந்தது..

இப்ப பண்ணிக்க. பெட்ரூம் போயும் பண்ணிக்க.

ஹம்..

கவுண்ட்லாம் வேணாம். லஞ்ச் சாப்பிடுறதுக்கு முன்ன எத்தனை நேரம் உன்னால பண்ண முடியுமோ பண்ணிக்க..

அந்த வார்த்தைகளை கேட்ட நளனுக்கு பயங்கர சந்தோஷம். சில நிமிடங்களுக்கு முன் சைக்கோவிடம் மாட்டிக் கொண்டோம் என யோசித்தவனுக்கு, இப்போது துள்ளிக் குதிக்க வேண்டும் போல இருந்தது..

உண்மையாவா அக்கா என கேட்டபடி சந்தோஷத்தில் ராதிகாவின் பின்புறத்துக்கு சற்று கீழே கையை வைத்து அவளை தூக்கினான். முலைகள் தன் வாயின் அருகில் வரும் அளவுக்கு தன் கைகளை அட்ஜஸ்ட் செய்தான்..

இல்லை. பொய் என நளனின் தோளில் சப்போர்ட்டுக்காக கையை வைத்தாள் ராதிகா..

கைகளில் ராதிகாவை தூக்கி வைத்தபடி, இரண்டு முலைக்காம்பையும் நக்கி, கடித்து இழுத்தான்..

புதுசாக எதாவது செய்வான் என எதிர்பார்த்த ராதிகாவுக்கு நளன் தன்னை தூக்கி வைத்துக் கொண்டு முலைகளை சப்புவது பிடித்திருந்தது. அவளது கணவன் இப்படி அவளை தூக்கி வைத்து நக்கியதுண்டு. ஆனால் பாத்ரூமில் வைத்து இப்படி செய்ததில்லை..

ராதிகாவை 30 விநாடிகளுக்கு சற்று அதிகமாக கைகளில் தூக்கி வைத்துக் கொண்டு முலைக்காம்பை சப்பிய நளன் அவளை இறக்கி விட்டான்..

மறுவினாடியே டாய்லெட் சீட் கவரைப் போட்டு உட்கார்ந்த ராதிகா, 'இங்க வாடா' என கைகளை அசைத்தாள்..

அருகில் வந்த நளனின் வயிறு மற்றும் தொப்புளில் முத்தமிட்டாள். அரை குறை விறைப்பு நிலையில் இருந்த நளனின் சுண்ணி அவளது கழுத்துப் பகுதியில் உரசியது..

ராதிகா தன் தலையை சற்று குனிந்து நளனின் சுண்ணித் தலையில் முத்தம் கொடுத்தாள். மெல்ல தலைப் பகுதியை வாயில் எடுத்து சப்ப ஆரம்பித்தாள்..

நளனின் பின் தொடையில் கை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக நளனின் மொத்த சுண்ணியையும் வாயில் எடுத்து சப்பினாள்..

நளன் தன் கண்களை மூடி ஊம்பல் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்..

நளன் சுண்ணியிலிருந்து தன் வாயை எடுத்த ராதிகா, சுண்ணியை புழுத்திப் பிடித்து, குஞ்சின் நடுவில் இருக்கும் ஓட்டையில் நாக்கைவிட்டு துளாவினாள்.. இதுவரை அனுபவித்திராத சுகத்தை அனுபவித்த நளன் சொக்கிப் போனான்..

அக்கா, போதும் என ராதிகா தோளில் கையை வைத்து பின்புறமாக தள்ளினான்..

என்னடா அதுக்குள்ள வருதா என குஞ்சைப் பிடித்து தன் பக்கமாக இழுத்தாள்..

சீக்கிரம் வந்துரும் என ராதிகாவின் கைகளை தன் சுண்ணியிலிருந்து விடுவிக்க முயற்சி செய்தான்..

வந்தா வரட்டும் என இடது கையை நளனின் குண்டியில் வைத்து தன் பக்கம் வா என்பதைப் போல இழுத்தாள்..

நளன் மீண்டும் ஊம்புவதற்கு வசதியாக வந்து நின்றான்..

இந்த முறை சுண்ணியை வாயில் எடுக்காமல் முன் புற சுண்ணித் தோலை இழுத்து மூடினாள். சுண்ணியின் தலைப் பகுதிக்கும் அதைச் சுற்றி மூடியிருக்கும் தோல் பகுதிக்கும் நடுவில் தன் நாக்கை நுழைத்தாள். நாக்கால் வட்டமிட்டுக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சுண்ணித் தலைக்கு பின்புறமாக உள்ள சென்சிட்டிவ் ஏரியாவில் நாக்கால் வருடினாள்..

ராதிகாவின் ஊம்பலை தாக்குப் பிடிக்க முடியாமல் 'அக்கா போதும் பிளீஸ்' என அவளது தலையை தள்ளிவிட்டு தன் சுண்ணிக்கு விடுதலை கொடுத்தான் நளன்..

அண்ணா (பிரதாப்) ரொம்ப குடுத்து வச்சவங்க என சுகத்தில் உளறினான்..

ஏண்டா..?

டெய்லி அவங்களுக்கு இது கிடைக்குமே..

கொழுப்பு பிடிச்சவனே. டெய்லி யாருடா பண்ணிவிடுவா..?

இப்படி பண்ணுனா நான் டெய்லி கேட்பேன்..

ஆமா ஆமா. நல்லா கேட்ப. உனக்கு வடிஞ்சிரும், அப்புறம் உன் பொண்டாட்டி..

நளன் முகம் சுளித்தான்..

தாக்குப் பிடிக்க முடியலைன்னா ஊம்பிவிடணும்னு எதிர்பார்க்கக் கூடாது என கண்களை நிமிர்த்தி பார்த்தாள்

ஹம்.

பண்றியா இல்லை குளிக்கலாமாடா..?

பண்ணலாம்க்கா..

ராதிகா எழுந்து சற்று நேரத்துக்கு முன்பு நின்றது போல ஓப்பதற்கு வசதியாக நின்றாள்..

ராதிகாவுக்கு பின்னால் வந்த நளன், ஈரமாக இருந்த புண்டையில் கையை வைத்து தடவினான்.

தன் குண்டியில் உரசிய சுண்ணியை தன் கையில் பிடித்து புண்டையின் நுழைவு வாயிலில் இருக்கும்படி அட்ஜஸ்ட் செய்தாள்.. ராதிகா தன் இடுப்பை பின்னோக்கி தள்ள, நளனின் சுண்ணி கொஞ்சம் கொஞ்சமாக அவளது புண்டைக்குள் புதைய ஆரம்பித்தது..

தன் குண்டியை முன்னும் பின்னும் சிலமுறை அசைத்த ராதிகா, இப்ப நீ பண்ணு என்றாள்..

ராதிகா இடுப்பில் கையை வைத்த நளன் மெல்ல இயங்க ஆரம்பித்தான்..

அக்கா ஷவரை ஆன் பண்ணுங்க என தொடர்ந்து இடித்தான். இருவரின் நனைந்த உடலும் இடிக்கும் போது ‘சளக் சளக்’ என கொஞ்சம் வித்தியாசமாக சத்தம் வந்தது. நளனுக்கு, அவனது சுண்ணி முழு விறைப்பு நிலையில் புண்டையின் அடியாழம் வரை சென்று இடிப்பது போல உணர்ந்தான்..

நளனுக்கு பாத்ரூமில் வைத்து ஓப்பது வசதியாக இல்லை. அவளது இடுப்பில் கையை வைத்து தன்னால் முடிந்த அளவுக்கு வேகமாக இடித்தான்..

ஹம் ஹம் என்ற முனகலுடன் ராதிகாவும் ஒத்துழைப்பு கொடுத்தாள்..

ராதிகாவின் வாய் வேலையில் உச்சத்தை நெருங்கிய நளனால் ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை..

அக்கா வரப் போகுது..

அந்த வார்த்தையை கேட்டதும் சைக்கோ மோடுக்கு போன ராதிகா, தன் புண்டைக்குள் இருக்கும் நளனின் சுண்ணிக்கு எதுவும் ஆகிவிடும் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் தன் உடலை முன்னோக்கி நகர்த்த, நளனின் சுண்ணி 'பொளக்' என்ற சத்தத்துடன் புண்டைக்கு வெளியே வந்தது..

வா உள்ள விடு என டாய்லெட் சீட்டில் உட்கார்ந்து கால்களை விரித்தாள்..

அனுபவம் இல்லாத நளனுக்கு அந்த பொஷிஷன் வசதியாக இல்லை. ஏற்கனவே உச்சத்தை நெருங்கிய நிலையில் இருந்த நளன் 10-15 விநாடிகளுக்குள் தன் விந்தை பீய்ச்சி அடித்தான்...
Like Reply
Super brother continue pannunga
Like Reply
Wonder women anni Nalan and raadhi situation ahhavanga style la spr ahh explain panninga bro vera level .

Baathroom la raadhiyoda phycho thanam ahh kaattuninga paarunga ultimate uhh... Apram final climax vera level uhh semma enjoyment ahh poitu irukku nu nenaikkum bothu raadhi oda phycho thanam adhigamaagura maari nadanthuruchii

Aduththu Ava enna Panna pora..Nalan oda bathil ennavaa irukkum ivangaloda koodal next stage pogumaa ilaiththoda stop aagirumaa...ooorla irunthu vanthathum wonder women oda vela la epdi irukku

Aaavaloda wait pandra bro keep rocking....
[+] 1 user Likes Babybaymaster's post
Like Reply
Fantastic update bro
Maalls Anni is back to teach nalan
But maalls teacher is tooo confused
What is nalan next move
I can't imagine it bro
Because your story narration and writing skills
are excellent
Keep rocking well bro
[+] 1 user Likes samns's post
Like Reply
சூப்பர் பதிவு

தொடர்ந்து இதை போல் எழுதி அனைவரையும் காமக் கடலில் நீந்தி விளையாட வைக்கவும்.
வாழ்த்துக்கள்
[+] 1 user Likes Muthuraju's post
Like Reply
அருமையான கதை...

கதையில் ராதிகா-வுடன் மாட்டி கொண்ட வளன்-னின் நிலைமை தான் இடியாப்ப சிக்கலாக இருக்கு, ஆனா அதை எல்லாத்தையும் கனிச்சி செயல்படுர மாலதி அண்ணியோட கேரக்டர் தான் நெலைச்சி இருக்கு....

கதையில் மூனு மாலதிகளும் ஒரு புள்ளியில ஒரேமாதிரி இருக்காங்க, அது அவங்களோட வாழ்க்கைய நெனைச்சி தப்பு பண்ணாம இருக்குரது தான். இவங்கள தவிர்த்து ஹீரோக்கு இருக்க ஜோடிகள் ராதிகா,ஆர்த்தி ரெண்டுமே ஒன்ன ஒன்னு சரிசமமா பேலன்ஸ் பண்ணுது. ராதிகா சரியான சைக்கோவா இருக்கா, ஆனா அதேநேரம் ஆர்த்தி எல்லாம் தெரிஞ்சி புரிஞ்சி நடந்துக்குரா....

கூடிய சீக்கிரமே மாலதிங்களும் தங்களோட எல்லைய மீற போறாங்களோனு எனக்கொரு சந்தேகம் இருக்கு, ஆனா அதுக்கான பதில காதாசிரியரோட அடுத்தடுத்த பதிவுல தான் தெரியும்....

வாழ்த்துக்கள்..... தொடர்ந்து எழுதவும்....

[Image: iswarya-menon-20230311-0090.jpg]
[+] 1 user Likes Black Mask VILLIAN's post
Like Reply
【96】

ராதிகா புண்டையில் விந்தை பீய்ச்சி அடித்த நளனுக்கு அந்த பொஷிஷன் வசதியாக இல்லாததால் தன் சுண்ணியை உடனேயே உருவி வெளியே எடுத்தான்.

நளனின் சுண்ணித் தண்டில் வழக்கத்துக்கு சற்று அதிகமாக விந்து வழிவதைப் பார்த்த ராதிகாவுக்கு கோபம் வந்தது..

இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே இருந்தா என்னடா உனக்கு..?

கால் வலிக்குதுக்கா..

முதல்லயே சொன்னா, நான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிருப்பேன்..

இதுல எப்படிக்கா அட்ஜஸ்ட் பண்ண முடியும். உங்களுக்கும் கஷ்டம் தான..

அத ஏண்டா நீ பாக்குற..?

புள்ளை வேணும்னு இவன் கூட படுக்குற என்னால கொஞ்சம் (உடம்ப) அட்ஜஸ்ட் பண்ணிக்கக்க முடியாதா என முணுமுணுத்தாள்..

நளன் காதில், ராதிகா முணுமுணுத்த விஷயம் எதுவும் விழவில்லை. ஆனால் வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறுதோ என்ற எண்ணம் வந்தது. பதில் எதுவும் சொல்லாமல் டேப்பை திறந்தவன், தன் சுண்ணியை கழுவினான்..

டேய், பக்கெட்ல கொஞ்சம் தண்ணிய பிடி என எழுந்த ராதிகா, விந்து எதுவும் தரையில் அப்படியே இருந்து விடக்கூடாது என்பதால் தண்ணீரை ஊற்றி தள்ளிவிட்டாள்..

ராதிகா என்ன செய்கிறாள் என நளனுக்கு புரிந்த தருணம், 'இதுக்கும் திட்டுவாளோ' என்ற எண்ணம்தான் முதலில் வந்தது.. ஆனால் ராதிகா இந்த முறை எதுவும் சொல்லி திட்டாமல் தண்ணீரை ஊற்றி பிரஷ் வைத்து ஃப்ளோரில் இருந்த விந்தை தள்ளி விடுவதில் மும்முரமாக இருந்தாள்..

தரையில் கொட்டிய விந்துத் துளிகள் எதுவும் வேஸ்ட் தண்ணீர் வெளியேறும் குழாய் வழியே வெளியேறாமல் இருக்கிறதா என ஆராய்ந்தாள. வெஸ்டர்ன் டாய்லெட் கோமோடுக்கு கீழே, தரையில் விந்துத் துளிகள் இருப்பது போல தோன்றியது. 'கொஞ்சம் தள்ளுடா' என சொல்லிவிட்டு குனிந்து கிளீன் பண்ண, உடம்பு குலுங்க ப்ரஷ் வைத்து தேய்த்தாள்..

ஒரு பக்க குண்டியும் முலையும் குலுங்குவதைப் பார்த்த நளன், உதட்டைக் கடித்தபடி ரசித்துக் கொண்டிருந்தான்..

ப்ரஷ் வைத்து தேய்த்த இடத்தில் தண்ணீரை ஊற்ற ஜக்கை எடுக்க சற்று திரும்பி கையை நீட்டியவள், நளனின் கால்களைப் பார்த்தாள். தன் பின்புறத்தை நளன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் வர, கூச்சமாக உணர்ந்தாள்.. எழுந்தாள்.. 'இந்தா, கிளீன் பண்ணு' என பிரஷ் மற்றும் ஜக்கை நளன் கைகளில் கொடுத்தாள்..

த‌ன்னுடைய முன்புற தோற்றம் மற்றும் உடல் அமைப்பில் நிறையவே கான்பிடன்ஸ் உள்ள ராதிகாவுக்கு, நளனின் எதிரில் குனிந்து நிமிர்ந்து கிளீன் செய்யும் போது கூச்சம் எதுவுமில்லை.. அதற்காக அவளது பின்புறம் அசிங்கம் என்றில்லை. ஆனால், கல்லூரியின் துவக்க காலங்களில் ரொம்ப ஒல்லியாக இருந்த ராதிகாவை 'சூம்பிப் போன கு‌ண்டிய வச்சிகிட்டு ரொம்பதான் ஆட்டிகிட்டு போறா' என சீனியர் ஒருத்தி கிண்டல் செய்த பிறகு, தன்னுடைய பின்னழகை கண்ணாடி முன்னால் அங்கும் இங்கும் நடந்தபடி பார்த்தவளுக்கு, அந்த வார்த்தைகள் பச்சை குத்தியது போல மனதில் பதிந்து போனது.. ஓரளவுக்கு உடம்பு ஏறிய நாட்களில் ஓகே என சொல்லும் அளவுக்கு பின்புறம் மாறியிருந்தது. கல்யாணத்துக்கு பிறகு 'வாவ்' என பெரும்பான்மையான நபர்கள் நினைக்கும் அளவுக்கு ஷேப் மாறியிருந்தது. ஆனாலும் அவளுக்கு முன்னழகு மீதிருக்கும் கான்பிடன்ஸ் பின்னழகு மீது வரவில்லை.

சேலை உடுத்தும் நாட்களில் அவ்வப்போது ஷேப் நல்லாயிருக்குல்ல என குண்டியை தடவியபடி, அவளாகவே தன் கணவன் பிரதாப்பிடம் கேட்பது வழக்கம். அதே போல டாகி ஸ்டைலில் மேட்டர் செய்யும் போது, செம சூத்துடி உனக்கு, வேற யாருக்கும் இப்படி காட்டிடாத, இதெல்லாம் இன்னொருத்தன் பார்த்தா அப்புறம் இந்த சூத்த கிழிய கிழிய வச்சு செய்வான் என கணவன் சொல்வதைக் கேட்க சந்தோஷமாக இருக்கும்.. ஆனாலும், மேட்டர் முடிந்த பிறகு கணவன் முன்னால், நிர்வாணமாக பின்னழகை காட்டியபடி நடப்பதை பெரும்பாலும் தவிர்ப்பாள்.. அம்மணமா எல்லாத்தையும் விரிச்சு காட்டிட்டு, இன்னும் வேணும் இன்னும் வேணும்னு நல்லா குத்து வாங்குவாளாம்.. ஆனா, குண்டிய காட்டிட்டு நடக்க கூச்சப்படுவாளாம் என அடிக்கடி கிண்டல் செய்வான் பிரதாப்.. 'உனக்கு வேணாம்னா போ, பெட்ல காலை விரிச்சு படுத்துகிட்டா, எனக்கும் எல்லாம் ஈசி' என்பாளே தவிர, குண்டி குலுங்க கணவனுக்கு காட்டியபடி நிர்வாணமாக நடப்பதை விரும்பமாட்டாள்...

இன்று விந்துத் துளிகளை கிளீன் செய்வதில் குறியாக இருந்தவள், நளன் முன்னால் குண்டி குலுங்க தரையை பிரஷ்ஷை வைத்து தேய்த்தாள்.. குலுங்கும் தன் பின்னழகை ரசிக்கிறான் என உணர்ந்த தருணம் 'அய்யய்யோ பார்த்துட்டானே', அசிங்கமா நினைப்பானோ .என வெட்கமாக வந்தது..

என்னதான் ராதிகாவை குனிய வைத்து, குண்டியைத் தடவி, கசக்கி, புண்டையில் சுண்ணியை விட்டு மேட்டர் அடித்திருந்தாலும், அவள் தரையை கிளீன் செய்யும் போது, அவளது குண்டி ஷேப் 'மால்ஸ்' மாதிரியே செம என்ற எண்ணம் நளனுக்கு வந்தது.. வகுப்பறை போர்டில் எழுதும் போது அதிக அளவில் பார்த்து ரசித்த குண்டி ஷேப் அல்லவா மால்ஸுடையது..

'இந்தா, கிளீன் பண்ணு' என தன் கையில் ராதிகா ஃப்ளோர் கிளீனிங் பிரஷ்ஷை கொடுத்த போது, நளனுக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.. என்ன செய்ய..?

ஷவருக்கு அடியில் உடலில் தோளில் தண்ணீர் கொட்டும்படி நின்று கொண்ட ராதிகா கைகாட்டிய இடங்களையெல்லாம் நன்றாக சுத்தம் செய்தான் நளன்..

'டேய், இங்கே' என டேப்புக்கு (Tap) அடியில் பக்கெட் வைக்கும் இடத்ததையும் கைகாட்டினாள் ராதிகா..

நளன் குனிந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தான். நளன் பின்னால் 20-30+ டிகிரி ஆங்கிளில் நின்று கொண்டிருந்த ராதிகா, அவனது குண்டியில் கையை வைத்து, தடவி, ஒரு அடி கொடுத்து, 'இன்னும் நல்லா தேய்ச்சு கழுவு' என்றாள். நளன் குனிந்த நிலையிலேயே, தலையை மட்டும் சற்று திருப்பி ராதிகாவை பார்த்து புன்னகை செய்தான். பின்னர் மீண்டும் திரும்பி சுத்தம் செய்ய ஆரம்பித்தான்..

என்னதான் நளன் தலையை மட்டும் திருப்ப முயற்சி செய்தாலும், அவனது உடலும் கொஞ்சம் திரும்பியது. அரைகுறை விறைப்பு நிலையில் இருந்த சுண்ணியின் மீது ராதிகாவின் கவனம் சென்றது. நளனின் உடல் பொஷிஷன் மீண்டும் பழைய நிலைக்கு சென்ற பிறகு அவளால் சுண்ணியை பார்க்க முடியவில்லை.

சற்று பின்னால் நகர்ந்து சுவரில் சாய்ந்தபடி குண்டியின் அசைவுகளுக்கு ஏற்ப அங்கும் இங்கும் அசையும் நளனின் சுண்ணியையும், விதைப் பையையும் அவனது கால்களுக்கு நடுவே பார்த்தாள்..

சைக்கோ புத்தியோ இல்லை விளையாட்டு புத்தியோ, ஏதோ ஒன்று அவளைத் தூண்ட,
மாட்டிடம் பால் கறப்பதைப் போல நளனின் தொடைகளுக்கு நடுவில் கையை விட்டு சுண்ணியைப் பிடித்து கீழ் நோக்கி இழுத்தாள்..

'ஆ.. அக்கா' என பதட்டத்தில் முன்னோக்கி நகர்ந்த நளனின் தலை சுவரில் இடித்துக் கொண்டது.

'பயப்படாதடா, பிச்சி எடுக்க மாட்டேன்' என சொன்ன ராதிகாவால் சிரிப்பை 20-30 விநாடிகளுக்கு கன்ட்ரோல் செய்ய முடியவில்லை..

ஏன்க்கா இப்படி சிரிக்குறீங்க..

இல்லடா.. தாஜ் மஹால் கட்டுன ஆளோட கைய, இனிமேல் நீ இந்த மாதிரி எதுவும் கட்டிடக் கூடாதுன்னு சொல்லி வெட்டிட்டானாம் அந்த ராஜா. அதே மாதிரி உன்னோட என சொன்னா ராதிகாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை..

தன்னையே முறைத்துக் கொண்டிருந்த நளனிடம், 'விடுடா, சும்மா தான சொன்னேன். கிளீன் பண்ணிட்டு.. குளிச்சிட்டு அங்க (பெட்ரூம்) சீக்கிரம் போகலாம். ஜலதோஷம் பிடிக்கப் போகுது' என்றாள்..

கிளீன் செய்ய குனிந்த நளன், மீண்டும் நிமிர்ந்து 'அக்கா, இனி அப்படி பண்ணாதீங்க. பயந்துட்டேன். ரொம்ப வலிக்கவும் செய்யுது' என வெள்ளந்தியாக சொல்லிவிட்டு தரையை சுத்தம் செய்ய குனிந்தான்..

'ஏய் ராதி, விடாதடி. சும்மா ஜாலிக்காக, திரும்பவும் அப்படியே பண்ணு' என்ற எண்ணம் அவளைத் தூண்டியது..  பாவம் வலிக்குதுன்னு சொன்னானே என்பதால் மீண்டும் அப்படி பிடித்து இழுக்க வேண்டாம், கொஞ்சம் தடவி விடலால் என நினைத்தாள்..

'டேய், ஹக் பண்றேன்' என நளன் முதுகில் முலைகள் அழுந்த அவன் மேல் சாய்ந்தவள், தன் கைகளை அவனது நெஞ்சிலிருந்து கீழ் நோக்கி நகர்த்த ஆரம்பித்தாள்..

ராதிகாவின் பஞ்சு போன்ற முலைகள் முதுகில் அழுந்த, அவளது இடது கையோ விதைப்பைகளை தடவ, கண்களை மூடி அந்த சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தான்..

கால்களை கொஞ்சம் அகட்டி வச்சுக்க, சப்போர்ட்டுக்கு அங்க (Tap) பிடிச்சுக்க என கைகாட்டினாள். ராதிகா சொன்னபடி நளன் செய்தான்..

'டேய், பயப்படாத' என சொல்லிவிட்டு, தன் கைகளை நளனின் இடுப்பை நோக்கி நகர்த்தினாள். பின்னர் முட்டி போட்ட ராதிகா, தன் இடது கையை தொடைகளுக்கு நடுவே கொண்டு வந்து சுண்ணியை தன் கைகளால் பிடித்த போது நளன் பயந்து போனான்..

நளன் உடல் நடுங்கியதை கவனித்தவள், 'டேய், பயப்படாத, கிஸ் தான் பண்ணப் போறேன்' என சுண்ணியை பின்பக்கமாக கொஞ்சம் இழுத்து, அதன் நுனியில் முத்தமிட்டாள்.. பயத்தில் இருந்த நளனால், அந்த முத்தம் கொடுத்த சுகத்தை ரசிக்க முடியவில்லை. ஒவ்வொரு முத்தத்துக்கும் பயத்தில் உடலை குறுக்கியவன், அவனது குண்டியையும் ரொம்ப டைட்டாக்கினான்..

மெலிதாக சில முத்தங்களை கொடுத்த ராதிகா, சுண்ணியின் தலைப் பகுதியில் மென்மையாக் கடித்தாள். அந்த செயலில் பயந்து போன நளன் எஸ்கேப் ஆகும் எண்ணத்தில் நிமிர்ந்து முன்னோக்கி நகர முயன்றான்..

கடந்த முறை விளையாட்டாக சுண்ணியைப் பிடித்து இழுத்த ராதிகா ஒரு விநாடிகளுக்குள் அதை விட்டுவிட்டாள். ஆனால் இந்த முறை பதட்டத்தில் நிமிர்ந்த நளனின் கால்கள் சற்று தடுமாற, அவனது பின்புறம் ராதிகாவின் மேல் இடிக்க அவளது பேலன்ஸ் தவறியது.. ராதிகாவின் உடல் பின்னோக்கி நகர, எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் அவளது உள்ளுணர்வு, சப்போர்ட்டுக்காக கையில் பிடித்திருந்த நளனின் சுண்ணியை இறுக்கமாக பிடிக்க முயற்சி செய்த தருணத்தில் விதைப்பையை பிடித்தது..

முன்னோக்கி நகர முயன்றவனின் பின்புறம் ராதிகா மீது இடித்த பிறகு அவனது கால்களும் ஸ்லிப் ஆனது. ராதிகா பின்னோக்கி ஸ்லிப்பாக, நளன் முன்னோக்கி ஸ்லிப்பானான். ராதிகா கையில் சிக்கியிருந்த நளனின் விதைப்பை மிக மிக மோசமாக நசுக்கப்பட்டது..

'அம்மா....ஆஆஆ' என பக்கத்து வீடுகளுக்கு கேட்கும் அளவுக்கு வலியில் அலறியவனின் கண்கள் இருண்டு பார்வை மங்கியது. பாத்ரூம் சுவரில் இடித்து கீழே விழுந்தான் நளன்..

சுண்ணி மற்றும் விதைப்பையை இருக்கைகளாலும் பிடித்தபடி, கருப்பையில் இருக்கும் குழந்தை போல சுருண்டு படுத்தான். உயிரே போய்விடும் என நினைக்கும் அளவிற்கு அவனுக்கு வலித்தது. அவன் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது..

நான் எதுவும் வேணும்னே பண்ணலடா.. ஸ்லிப் ஆகிடுச்சு என நடந்த விஷயங்களை தன்னுடைய பார்வையில் சொல்லி மன்னிப்பு கேட்டாள் ராதி..

வலியில் துடிதுடித்துக் கொண்டிருந்த நளனால் பதில் எதுவுமே பேச முடியவில்லை..

நளனின் கைகளை விலக்கிப் பார்த்த ராதிகாவுக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. விதைப்பை வீங்கிப் போய், கருப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் இருந்தது. 'அங்க அடிபட்டால் உயிர் போகும் அளவுக்கு வலிக்கும்' என கணவன் சொல்லி கேள்விப்பட்டவளுக்கு, வலியில் துடித்துக் கொண்டிருந்த நளனின் அழுகையை புரிந்து கொள்ள முடிந்தது..

நளன், 5 நிமிடங்களுக்கு மேல் தரையில் படுத்துக் கிடந்தான். அதன் பிறகு சுவரில் சாய்ந்த படி 5-10 நிமிடங்களுக்கு உட்கார்ந்தான்.. ராதிகா அவனை சமாதானம் செய்ய முயற்சி செய்தாள். ஹாஸ்பிட்டல் போகலாம் ராதிகா சொன்னதற்கு 'வேண்டாம், முடியாது' என மறுப்பு சொன்னான் நளன்..

டவலை தண்ணீரில் நனைத்து, நளனின் உடலெங்கும் துடைத்து, அவனை கைத்தாங்கலாக பெட்ரூமில் கொண்டு விட்டாள்..

பாத்ரூம் சென்று தண்ணீரில் டவலை நனைத்து, தன் உடலை துடைத்துக் கொண்டிருந்த ராதிகாவுக்கு, எங்கே தான் கொஞ்சம் முன்னர் தாஜ் மஹால் பற்றி கிண்டலாக சொன்ன விஷயம் உண்மையில் நடந்து விடுமோ என பயந்து போனாள்..

அய்யோ நம்மளால இப்படி ஆகிடுச்சே என புலம்ப ஆரம்பித்தவளுக்கு அழுகையும் வந்தது. அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.. பெட்ரூம் வந்த பிறகு 'ஹாஸ்பிட்டல் போகலாம், பிளீஸ்' என அழுதபடி கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தாள். இதை எப்படி டாக்டர் கிட்ட சொல்றது என நினைத்த நளன் முதலில் மறுப்பு தெரிவித்தான். பிறகு, 'கொஞ்சம் கழிச்சு வலி குறைஞ்ச பிறகு, நானே போறேன்', நீங்க வர வேண்டாம் என்றான்..

தாஜ் மஹால் கதைய விளையாட்டுக்கு சொன்னேன். அப்படி எதுவும் ஆகக்கூடாது கடவுளே என கைகளை கூப்பி, வீட்டின் கூரையை பார்த்தபடி சத்தமாக பேசிப் புலம்பினாள். பெட்ரூமை விட்டு வெளியே சென்றவள், வீட்டில் அவளது இஷ்ட தெய்வங்களின் போட்டோ இருந்த இடத்துக்கு சென்று வணங்கியபடி 'நளனுக்கு வேற எதுவும் ஆகிவிடக்கூடாது' என வேண்ட ஆரம்பித்தாள்..

பூஜை அறையில் நளனுக்கும் அவனது வாழ்க்கைக்கும் (சுண்ணிக்கும்) எதுவும் ஆகிவிடக்கூடாது கடவுளே என கண்ணீர் மல்க மணியை ஆட்டிக் கொண்டிருந்தாள் ராதிகா.

பெட்ரூமில் தன் மணியை (சுண்ணியை) ஆட்டி விறைப்பு நிலைக்கு செல்கிறதா என செய்த சோதனை பலனளிக்காமல் போக, 'சொன்னது மாதிரி உண்மையிலேயே செஞ்சுட்டா' என்ற எண்ணமும், கண்களின் ஓரத்தில் கண்ணீரும் தேங்கியது..

ராதிகா பெட்ரூமுக்குள் நுழைந்த தருணம், பதட்டம் நிறைய தன் சுண்ணியை குலுக்கி விறைப்படைய முயற்சி செய்து கொண்டிருந்தான் நளன்..

'ஒண்ணும் ஆகாதுடா' என நெற்றியில் திலகமிட வந்தவள் மீது முதன் முறையாக எரிந்து விழுந்தான்..

'ஹாஸ்பிடல் போகலாம்டா, பிளீஸ்' என சொன்னவளை கண்களால் எரித்து விடுவதைப் போல பார்த்தான்.. என்ன சொன்னாலும் அதைக் கேட்கும் நிலையில் நளன் இல்லை எனப் புரிந்து கொண்ட ராதிகா, தன் சுண்ணியை குலுக்கி விறைப்படைய முயற்சி செய்யும் நளனைப் பார்த்தாள்..

ஏசி ஓடிக் கொண்டிருந்த சூழ்நிலையிலும் நளனுக்கு வியர்த்து கொட்டியது.. 'பிளீஸ்' என தன் சுண்ணியைப் பார்த்து சொன்ன நளன் இன்னும் வேகமாக குலுக்கினான்..

ஒருவேளை பதட்டத்தில் தான் அவனுக்கு விறைப்பு ஆகவில்லை என நினைத்த ராதிகா, தன் நைட்டியை கழட்டி விட்டு, பெட்மேல் ஏறி நளன் அருகில் உட்கார்ந்தாள்..

தன் செக்ஸ் வாழ்க்கையை நாசம் செய்தவளை தூக்கிப் போட்டு மண்டையை பிளக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும், 'தயவு செய்து போய்டுங்க. என்னை தொல்லை பண்ணாதீங்க, பிளீஸ்' என தன் கைகளை கூப்பினான்..

ஒரு 5 மினிட்ஸ் மட்டும் குடு, பிளீஸ். ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன். அதுக்கு பிறகு நீ என்கூட பேசவே இல்லைன்னாலும் ஓகே என து, நளன் தொடையில் கையை வைத்தாள்..

ராதிகாவின் தொடுதலே வித்யாசமான உணர்ச்சியை கொடுக்க, அவளைத் திட்டாமல் அமைதியாக இருந்தான்..

ராதிகா தன் கைகளை நளனின் சுண்ணியை நோக்கி நகர்த்தினாள்.. அவனது வயிற்றில் தலை வைத்து படுத்துக் கொண்டு தன் வாயில் சுண்ணியை எடுத்து ஊம்ப ஆரம்பித்தாள்..

சில விநாடிகளில் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களை நளனால் உணர முடிந்தது.

'ஹம்' என ராதிகாவின் தோளில் கையை வைத்தான்..

தன் தோளில் இருந்த நளனின் கையை தன் முலையின் மீது வைத்தாள். நளனாக முலையை அழுத்தத் துவங்கும் வரை, அவனது சுண்ணியை சப்பியபடி, அவனது கையின் மேல் தன் கையை வைத்து முலையை அழுத்தினாள்..

ஒரு நிமிடம் நிறைவடையும் முன்னர் முழு விறைப்பு நிலையை நோக்கி சுண்ணி சென்றது.. அக்கா வலிக்குது என ராதிகாவை தடுத்து நிறுத்தினான்..

நல்லநேரம், சுண்ணிக்கு எதுவும் ஆகவில்லை என இருவருக்குமே சந்தோஷம்.. இருவரும் பரஸ்பரம் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்..

உணர்ச்சிப் பெருக்கில் கட்டிலில் படுத்திருந்த நளன் உடலில் முலைகள் நசுங்க முத்தம் கொடுக்க ஆரம்பித்தவளை தடுத்து நிறுத்தினான்..

சாரிக்கா. இது எழும்பும்து. ரொம்ப வலிக்குது என சுண்ணியை தடவினான்..

ரொம்ப சாரிடா என நளன் நெற்றியில் முத்தம் கொடுத்தாள். உனக்கும் சாரிடா என சுண்ணியிலும் முத்தம் கொடுத்தாள். பின்புறத்தை மறைக்கும்படி நைட்டியை இடுப்பில் கட்டிக் கொண்டு உள்ளாடைகளை அணிந்து நைட்டி ஒன்றையும் எடுத்து அணிந்தாள்..

இதைப் பார்த்துக் கொண்டிருந்த நளனுக்கு விறைக்க ஆரம்பிக்க, மீண்டும் சுண்ணியில் வலிக்க ஆரம்பித்தது..

அக்கா இங்க இருந்தா ரொம்ப கஷ்டம். நான் வீட்டுக்கு போகவா எனக் கேட்டான் நளன்..

நளனின் நிலைமையை புரிந்து கொண்ட ராதிகாவும் சரியென சொல்லி, ஆடைகள் அணிய உதவி செய்தாள்..

வலி மற்றும் வீக்கம் இருந்ததால், நளன் நடக்கவே ரொம்ப சிரமப்பட்டான். கால்களை அகட்டி வைத்து நடப்பதை யாரும் பார்த்தால் 'அங்கே' அடிபட்டிருக்கிறது என சுலபமாக சொல்லும் அளவுக்கே அவனது நகர்வு இருந்தது. இப்படி யாரும் பார்த்தால் சிக்கல் என்பதால் வராண்டாவில் யாரும் இல்லை என ராதிகா உறுதி செய்த பிறகே மெல்ல நகர்ந்து தன் வீட்டு வாசலில் வந்து நின்றான்..

வீட்டுக்குள் வந்தவனுக்கு, ஆசைப்பட்ட பொஷிஷன்களில் செக்ஸ் செய்ய கிடைத்த வாய்ப்பு பறிபோனது என்பதைவிட தன் சுண்ணி எந்த பிரச்னையும் இல்லாமல் மீண்டும் விறைப்பு நிலைக்கு சென்றதை நினைத்து சந்தோஷம். அடைந்தான்..

நளன் தன் வீட்டுக்கு சென்ற பிறகு தன் வீட்டுக்குள் நுழைந்த ராதிகாவுக்கு, 'நளன் நடந்து செல்லும் விதத்தைப் பார்த்து, யாரேனும் எதுவும் கேட்டால் என்ன சொல்வான் என்ற கவலை வந்தது. முந்தைய நாள் பிரதாப்பிடம் உளறியதே அவளது கவலைக்கு முக்கிய காரணம்.

இந்த புதிய சிக்கலை எப்படி சமாளிப்பது என யோசிக்க ஆரம்பித்தாள்.. ஆனால், அவளுக்கு வந்த ஐடியாக்கள் அனைத்திலும் ஏதேனும் ஒரு ஓட்டையாவது இருப்பது போலவே தோணியது..

நளனுடனான இந்த உறவைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச அக்காவை விட்டா, இந்த விஷயத்தில் நமக்கு யாரால ஹெல்ப் பண்ண முடியும் என நினைத்தவள், மெசேஜிங் ஆப் ஓபன் செய்து, 'அக்கா' என மாலதிக்கு மெசேஜ் அனுப்பினாள்...
Like Reply
அண்ணியார் ஒன்ஸ் அகேன் ராக்ஸ். நகரத்து குழந்தைகள் கிராமிய மண் மணத்தில் மயங்கி பாட்டி வீட்டில் இன்னும் டேரா போட நினைக்க, அதனை உணர்ந்த வளனுமே அதற்கு மனதளவில் ஒப்புதல் தந்து விட, ஆனால் வீட்டில் ஒதிக பிரசிங்கி நளனும் சைக்கோ ராதி ஜோடியும் வேறு லெவலுக்கு சென்று விடும் வாய்ப்பும், இன்னும் சில பிரச்சனைகள் வரும் சம்பவங்கள் நடந்திடவும் கூடாது என தன் தாய் வீட்டில் எக்ஸ்ட்ரா தங்கும் வாய்ப்பை நிராகரிக்கிறா. பின்றியே தாயி

அவ நெனச்சது போல நளன் அவசரகதியா ராதியின் சூத்தில் விட போக, பொறுமை குறைந்த சைக்கோ ராதி மீண்டும் மீண்டும் சொல்லி கேட்கவில்லை என்று சைக்கோ முழு ரூபம் எடுக்க, பயலுக்கு அல்லு விடுது. அப்புறம் உண்மை புரிஞ்சி இருவரும் ஒரு வழியா சமாதானம் ஆகுறாங்க, பிரதாப்புக்கு அடுத்து நளன் தான் ராதிக்குள்ள இறங்குனான். அது போல பிரதாப்புக்கு அடுத்து நளன் தான் அவளை புரிஞ்சி தாங்கு தாங்குனு தாங்குறான் என்பதும் புரிகிறது. நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆன கள்ள ஓல் ஜோடி தான் இது என பாராட்ட தோணுது

அடுத்து அடுத்து ராதி அவனிடம் மிஞ்சுவதும் அடுத்து உடனே கெஞ்சுவதும் ரசிக்க முடிகிறது. ஆனாலும் நளன் பய ஒரு மாங்கா மடையன் தான் நண்பா. தனக்கு ஒருத்தி ரசிச்சி ஊம்பி விடுறப்ப போயி அவ புருஸன நியாபக படுத்துறான் பாருங்க - திங்க தெரியார நாயிக்கு தான் பன்னு கெடைக்குது. ஆனா இதுவும் ஒரு மாதிரி ஜாலியா தான் இருக்கு நண்பா. ப்ளீஸ் கண்டீனூ
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
[+] 2 users Like dubukh's post
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக நளன் மற்றும் ராதிகா பாத்ரூம் கூடல் நிகழ்வு முடிந்த பிறகு அவனின் விந்து தரையில் சிதறி கண்டு மூன்று நாள் சைக்கோ மாதிரி நடந்த விதத்தை சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது. பின்னர் ராதிகா பின்னழகை சுத்தம் செய்யும் போது நளன் பார்த்து ஏங்கியது சொல்லி பின்னர் தன் கணவர் பிரதாப் காட்டாமல் நளன் பார்த்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. அடுத்து பாத்ரூம் வைத்து ராதிகா கால் தவறி வழுக்கி விழாகாமல் இருக்க ‌நளன் ஆண்குறி விதைப்பையில் செய்யும் செயல்கள் அவனின் வலியை சொல்லி அதற்கு பிறகு ராதிகா பூஜை அறையில் தெய்வங்கள் உடன் நளன் வேண்டியது பின்னர் பெட்ரூம் வந்து அவனின் ஆண்குறியில் விறைப்பு தன்மையை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்து சொல்லியது மிகவும் எதார்த்தமாக இருந்தது.
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
Ayyayooo thalaivanoda aaayuthatha setharam pannitaale padubaavi....

Antha aayuthatha vachi seiyaa innu pala per wait pannitu irukanga iva tajmahal kathaya solli soliya mudichi utruppale ....

Nallavela onnum aaagalaa.....

Semma writting bro unga story ya padicha enakkum kottai kalangiya tharunam bro .....real ahh antha valiya unara vachitinga... Unexpected part bro...

Keep rocking
[+] 1 user Likes Babybaymaster's post
Like Reply
【97】

⪼ மால்ஸ்-சுதா ⪻

நளனை கன்னி கழிக்க, உனக்கு டிசம்பர் 31 வரைக்கும் டைம் என குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மால்ஸுக்கு கெடு வைத்திருந்தாலும், அது நடக்கும் என்ற நம்பிக்கை ஆரம்பத்திலிருந்தே சுகன்யாவுக்கு இல்லை..

டிசம்பர் 31க்கு தன்னை இன்வைட் செய்த சுகன்யா சொன்ன வார்த்தைகளை வைத்துப் பார்க்கும் போது நளன்-மால்ஸ் நடுவில் எதுவும் நடக்கும் என்ற நம்பிக்கை சுதாவுக்கும் இல்லை..

சுகன்யா தன் கணவனுடன் த்ரீசம், கப்புள் ஸ்வாப் பற்றி பேசிய பிறகு, குமார்-மால்ஸ் & சுகன்யா-கிருபா ஜோடி எல்லாம் செய்திருப்பார்களோ என்ற எண்ணம் சுதாவுக்கு வந்தது.. இதைப்பற்றி சுதா கேட்ட போது சுகன்யா வயிறு குலுங்க சிரித்தாள். அந்த ஜோடி இதுக்கெல்லாம் செட் ஆகாது.. ஆனா, ரெண்டு பேர் கிட்டேயும் எந்த விஷயத்தையும் மனசுவிட்டு பேசலாம், எதுவும் வெளியே போகாது என்றாள்.

இதனாலேயே என்னவோ, நளனை மேட்டர் செய்யும் தன் ஆசையைப் பற்றி, மால்ஸிடம் வெளிப்படையாக பேசுவதில் சுதாவுக்கு பெரிதாக தயக்கமும் இல்லை..

தன்னைவிட வயது குறைந்த பையன், கன்னிப் பையன் என்பதைத் தாண்டி, 'உங்களுக்கு முன்ன நான்' என சுகன்யாவிடம் சொன்னதை செய்து காட்டவே சுதா ஆசைப்பட்டாள்.

முதல் வகுப்பில் ஆர்த்தி-மாலினி மீது வந்த கோபத்தை கன்ட்ரோல் செய்தாலும், இரண்டாவது பீரியடில் ஸ்டாப் அறையில் உட்கார்ந்து நளன்-சுதா நடுவில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்ற சிந்தனையில் அதிக நேரத்தை செலவிட்டாள் மால்ஸ்..

மற்றொரு வகுப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மூன்றாவது பீரியட் வகுப்பை எடுத்துவிட்டு ஸ்டாப் ரூம் வந்தவளுக்கு மொபைல் பார்த்ததும் பயங்கர கோபம் வந்தது..

'அக்கா, நளன் நம்பர் குடுக்க முடியுமா' என சுதா மெசேஜ் அனுப்பியிருந்தாள்..

நம்பர் கொடுக்க மால்ஸுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை.. மெசேஜ் படித்துவிட்ட சமிக்கையை அந்த ஆப் காட்டியதால், சுதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பது போல தோணியது..

'எதுக்குன்னு சொல்லு, தரேன்' என்ற மெசேஜுடன் கண் சிமிட்டுவது போல ஸ்மைலி அனுப்பினாள் மால்ஸ்.. (சீரியஸாக இல்லாமல் ஜாலியாக கேட்கிறாள் என சுதா நினைக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்தாள்)

சுதா : கால் பண்ணவா, பேச முடியுமா..?

ஹம்.

மால்ஸை அழைத்த சுதா...

சுதா : அக்கா, இன்னைக்கு ஈவினிங் மாமியார் சைடு ஒரு ரிசப்ஷன் போறதா நேத்து சொன்னேன் நியாபகம் இருக்கா..

ஆமா. நியாபகம் இருக்கு.

சுதா : டிவில, ஈவினிங் மழை வரும்னு சொன்னானாம். மாமியார் குழந்தைய கூட்டிட்டு மழையில அங்க போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க..

சுதா சொல்லும் விஷயத்தின் உள்ளர்த்தம் புரிந்த மால்ஸ் முகம் வாடியது. அவள் கண்களில் நீர் தேங்கியது..

சுதா : நீங்க ஃபோன் பண்ணி நேத்து மாதிரி அவன ஈவினிங் வரச் சொன்னா கூட ஓகே..

சுதா கடைசியாக சொன்ன வார்த்தைகள் காதில் விழாத அளவுக்கு சிந்தனையில் இருந்தாள் மால்ஸ், அவளுக்கு நளனை விட்டுக் கொடுக்கவும் விருப்பமில்லை. அதேநேரம் அவனுக்கு கிடைக்கும் வாய்ப்பையும் தடுக்க விரும்பவில்லை..

மால்ஸ் பதில் சொல்லாமல் இருந்ததால், அவளுக்கு தான் சொல்லும் விஷயம் பிடிக்கவில்லை என்றே நினைத்தாள் சுதா..

சுதா : சாரிக்கா..

எதுக்கு சுதா..?

இல்லை.. உங்களுக்கு அவன்கூட (நளன்) எதும் பண்ண விருப்பம் இல்லைன்னு நினைச்சேன். அதான் கிடைக்கிற நல்ல வாய்ப்பை நாம மிஸ் பண்ண வேண்டாம்னு தான் நம்பர் கேட்டுட்டேன்..

சாரி சுதா. இங்க ஒரு மேடம் இன்னொரு மேடம் கிட்ட பேசிட்டு இருந்தாங்க. நீ என்ன சொன்னேன்னு சரியா கேட்காம விட்டுட்டேன்.. நீ என்ன கேட்ட..?

சுதா : நீங்க ஃபோன் பண்ணி நேத்து மாதிரி ஈவினிங் அவன வரச் சொன்னா கூட ஓகேன்னு சொன்னேன்..

எம்மா, என்னால முடியாது. நான் நம்பர் அனுப்பறேன்..

சுதா : சரிக்கா..

காலையிலேயே உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனியாமே என கிண்டலாக சுதாவிடம் கேட்டாலும் மனதுக்குள் புகைந்து கொண்டிருந்தாள் மால்ஸ்..

எப்படியும் மால்ஸ் நளனிடம் எதுவும் கேட்கும் வாய்ப்புகள் இல்லை என்பதால், தானாக முன்வந்து செய்த விஷயங்கள் சிலவற்றை, நளன் ஆசைப்பட்டு கேட்டதால், அவனுக்காக செய்ததாக பொய் சொன்னாள்..

சுதா : காலையிலேயே மூட் ஆகிடுச்சுக்கா. மாமியார், நான் மட்டும் ரிசப்ஷன் போறேன். சுதாகர் கூட திரும்ப வர்றேன்னு சொன்னதும் செம குஷியாடுச்சு என்றாள்..

நளனாக கேட்டான் என சுதா சொன்ன விஷயங்களை பொய் என்றே நினைத்தாள் மால்ஸ்..

இங்க ஒரு மேடம் கூப்பிடறாங்க. அவங்ககிட்ட பேசிட்டு நம்பர் அனுப்பறேன் என அழைப்பை துண்டித்தாள் மால்ஸ். இன்று மாலை நளன் வந்தால், எப்படியும் முடித்து விடுவாள் என்ற எண்ணம் வந்தது. நளனை விட்டுக் கொடுக்க மனமில்லாமல், 10 நிமிடங்களுக்கு மேலாக பைத்தியம் பிடித்தது போல அவனைப் பற்றிய சிந்தனை மட்டுமே ஓடியது..

ஆனால் நளனுக்கு கிடைக்கும் வாய்ப்பை தடுக்க விரும்பாதவள் அவனது நம்பரை டைப் செய்ய ஆரம்பித்தாள்..

'காலையில வீட்ல மூச்சுவிட சிரமப்பட்டான். இப்ப எப்படி இருக்குன்னு கேட்கணும். நீங்க கேட்டு சொன்னா கூட ஓகே' என மீண்டும் ஒரு மெசேஜ் சுதாவிடமிருந்து வந்தது..

ஒருவேளை கணவன் மெசேஜ்களை பார்த்தாலும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் அந்த மெசேஜ் எனப் புரிந்து கொண்ட மால்ஸ், 'ஓஹ், அப்படியா..? என்ன ஆச்சு' என்ற மெசேஜை அனுப்பிவிட்டு,' சாரி, இங்க ஒரு மேடம் திடிர்னு வந்துட்டாங்க. அதான் பேச முடியலை என இன்னொரு மெசேஜ் அனுப்பினாள், அதைத் தொடர்ந்து நளனுடைய நம்பரையும் அனுப்பி வைத்தாள்..

நளன் நம்பரை பார்த்தவுடன் சுதாவுக்கு செம குஷியாக இருந்தது. ஆனால் அவனை அழைத்து 'செக்ஸ் பண்ணலாம் வாடா' என அழைப்பதில் சிறு தயக்கம் இருந்தது..

⪼ மாலதி அண்ணி-ராதிகா ⪻

ஆஃபிஸ் கான்பரன்ஸ் காலில் இருந்த மாலதி, அரை மணி நேரம் கழித்தே ராதிகாவை அழைத்துப் பே‌சினா‌ள்..

இன்று நடந்த விசயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள் ராதிகா. பொறுமையாக அவற்றை கேட்டுக் கொண்டிருந்த மாலதிக்கு, ஃபலோப்பியன் குழாயில் விந்து பீய்ச்சியடித்த விஷயத்தை ராதிகா சொன்ன விதத்தை வைத்தே கர்ப்பம் தரிக்கும் நம்பிக்கையும், நளன் கேட்ட விஷயங்களை இப்போதே செய்யும் எண்ணமும் ராதிகாவுக்கு இருப்பதை புரிந்து கொண்டாள். அப்படி இல்லையென்றால் சைக்கோ பாத்ரூம் செக்ஸுக்கு அனுமதி கொடுக்க வாய்பில்லை என நம்பினாள். ஆனால் அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை.

'ஓகே ராதி, யாராவது கேட்டா, பாத்ரூம்ல வழுக்கி பக்கெட் மேல விழுந்துட்டேன், அதனால அந்த இடத்துல அடிபட்டுடுச்சுன்னு சொல்லச் சொல்லு. அப்படியே அவன் ரூம்ல இருக்குற பக்கெட்டையும் உடைக்க சொல்லு' என்றாள்.. இதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஃபலோப்பியன் குழாயில் விந்து நேரடியாக பீய்ச்சி அடிப்பதால் பெரிதாக வித்யாசம் இல்லை என இன்டெர்நெட் தேடலில் வந்த பதிலையும் படித்துக் கொண்டிருந்தாள்.அதைப் படித்த மாலதிக்கு, 'அதீத நம்பிக்கைதான் உங்களை கொல்கிறது' (It's the hope that kills you) என ஆங்கிலத்தில் படித்த மீம் நியாபகம் வந்தது. இதைப்பற்றி எதுவும் பேசி ராதிகாவின் நம்பிக்கையை சீர்குலைக்க விரும்பவில்லை.

ராதிகா : எனக்கும் அது தோணுச்சுக்கா. ஆனா அது செட் ஆகும்னு தோணல.. பிரதாப்கிட்ட எதும் உளறிக் கொட்டிடுவானோன்னு பயமா இருக்கு.

ஏன்..? என்ன ஆச்சு..?

ராதி முந்தைய தினம் நடந்த விஷயத்தை சொன்னாள்..

ஜாலியா என்ஜாய் பண்ற மூட்ல எல்லாம் பண்ணிட்டு அவன (நளன்) மட்டும் குறை சொல்லி என்ன பிரயோஜனம்.? டாய்லெட் போய்ட்டு வர்ற மாதிரி வான்னு சொன்னதோட ஸ்டாப் பண்ணிருக்கணும். அவன் (நளன்) பதில் சொல்லாம எதையாவது யோசிக்குற மாதிரி தோணுன உடனே நீ எதும் பொய் சொல்லிருப்ப. அப்புறம் நீ ஒவ்வொரு பொய் சொல்லும் போதும், அய்யய்யோ இதுக்கு எதும் கேட்டா என்ன சொல்றதுன்னு யோசிச்சு யோசிச்சு டென்ஷன்ல எதையாவது உளறிருப்பான்..

ராதி : ஹம்.. (மாலதி ஷார்ப் என்று தெரியும். ஆனால் கூடவே இருந்து கவனித்த மாதிரி பதில் சொல்கிறாளே என்பதைவிட ஒரு வினாடி கூட தாமதிக்காமல் சொல்லும் பதில்தான் ராதிகாவை ரொம்ப ஆச்சரியப்படுத்தியது.. )

அவன, அவன் போக்குல விடு. அவனே எதையாவது சொல்லி சமாளிப்பான்..

ராதி : இல்லக்கா.. உங்ககிட்ட எதையாவது பேசி மாட்டிப்பான்ல. அப்படி மாட்டிக்கவானோன்னு பயந்துட்டேன்..

ஹா ஹா. உன் ஹஸ்பண்ட் என்ன மாதிரி கேள்வி கேட்பாரா என்ன?

ராதி : இல்லை. ஏன்..?

அப்புறம் ஏண்டி பயப்படற. அவன (நளன) அப்படியே விடு. அவனே எதையாவது சொல்லி சமாளிக்கட்டும்.. என்னை மாதிரி ஆளுங்க கிட்ட தனியா விடாத, அப்புறம் உனக்கு சங்குதான்.. ஹா ஹா.

ராதி : ஹம்..

வேற எதும் டவுட் இருக்கா..?

ராதி : ஆமா..

என்ன குழப்பம்..?

ராதி : அவன் அப்படி பக்கெட் மேல விழுந்தேன்னு சொன்னா நீங்க எப்படி ஓட்டுவீங்கன்னு எல்லாருக்கும் தெரியும்.

ஹா ஹா.

ராதி : நீங்க, அவன்கிட்ட எதுவும் கேட்க மாட்டேன், வேற யாருக்கும் சொல்ல மாட்டேன்னு என்கிட்ட சொன்னீங்க..

ஆமா..

ராதி : நீங்க எதுவும் டபுள் மீனிங் கமெண்ட் பண்ணலன்னா ஒருவேளை அவனுக்கும் (நளன்), அவங்க அண்ணாக்கும் (வளன்) டவுட் வருமேன்னுதான்..

அதுக்கென்ன ராதி. எப்பவும் போல கலாய்க்குறது ஒரு பிரச்சனையா என்ன.

ராதி : அங்க தான்க்கா பிரச்சனையே..

ஹா. ஹா. நீ அப்படி வர்றியா..

ராதி : ஆமாக்கா..

நீ சொல்றது சரிதான். நான் கண்டுபிடிச்சுட்டேன்னு நினைச்சு அவனாவே எதையாவது லூசு மாதிரி பண்ணிட்டு அப்புறம் உளறிக் கொட்டி வம்பா மாட்டிக்குவான்..

ராதி : ஆமாக்கா.. அதே தான்..

ஹம். சரிப்பா.. எனக்கு ஒண்ணு தோணுது, அதை சொல்றேன். உனக்கு ஓகேன்னா சொல்லு. அப்படியே அதை எக்சிகியூட் பண்ணலாம்..

ராதி : சரிக்கா..

எப்படியும் என்கிட்ட வம்படியா சிக்கி உளறிக் கொட்டுவான்னு உனக்கு தோணுற ஒரே காரணத்தாலதான் இந்த ஐடியா. ஓகே வா. உனக்கு பிடிக்கலைன்னா வேற யோசிச்சு கால் பண்றேன்..

ராதி : ஹம். சரிக்கா..

நாளைக்கு வளன் ஆபீஸ் போன கொஞ்ச நேரத்துல நான் கால் பண்றேன். நீ வீட்டுக்கு வா. வந்துட்டு முன்னால மாதிரி இல்லாம இலேசா அவன்கிட்டயும் சிரிச்சு பேசிட்டு போ. அப்புறம் எல்லா விஷயத்தையும் நான் அவன்கிட்ட பேசி பிடுங்கிடுறேன். எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு அவன் கன்னத்துல நாலு அப்பு குடுக்குறேன். எனக்கு தெரியும்னு சொல்லி உன்கிட்ட வந்து மன்னிப்பு கேட்பான், அப்ப நீயும் நாலு அப்பு குடு.

ராதி : அய்யோ அக்கா.. அதெல்லாம் வேண்டாம்..

என்னடி பாசமா?

ராதி : அய்யோ அக்கா அப்படியெல்லாம் இல்லை..

அவனுக்கு நாலு அடி ரெண்டு பேரும் குடுத்தா மட்டும்தான் சும்மா இருப்பான். இல்லைன்னா திரும்பவும் வாய்ப்பு கிடைக்கும்ன்னு நினைச்சு உன்ன நோண்டிக்கிட்டு எதாவது பிரச்சனையில மாட்டி விட்டாலும் மாட்டி விட்டுருவான்..

ராதி : அது பரவாயில்லக்கா..

என்னடி நடக்குது இங்க. மூணு நாளுன்னு நினைச்சா ஆயுசு முழுக்க சேவை செய்வ போல இருக்கே..

'அய்யோ, அக்கா' என சொன்ன ராதிகா தன் நாக்கை கடித்துக் கொண்டாள். அக்கா சரியான கேடி. நளன பத்தி பேசியே நம்மகிட்ட போட்டு வாங்கிட்டா என நெற்றியில் தன் கையால் தட்டினாள்..

ராதி, மூணு நாளோ இல்லை முப்பது வருஷமோ, அது உன் விருப்பம்.. ஆனா நளன் அஜாக்கிரதையா இருந்து உன்னை எதும் பிரச்சனையில மாட்டிவிடாம இருக்கணும்னா, நான் சொன்ன மாதிரி நாலு அப்பு அப்பு.. அவ்ளோதான் நான் சொல்லுவேன், அப்புறம் உன் விருப்பம்..

ராதி : புரியுதுக்கா. இன்னைக்கு அவன பார்க்க ரொம்ப பாவமா இருந்துச்சு. அதான்..

பாவ புண்ணியம் பார்க்காத ராதி.. நல்லது நடக்கணும்னா சில விஷயங்களை ஹார்ஷா பண்ணிதான் ஆகணும்.

ராதி : ஹம், சரிக்கா..

சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கா..?

ராதி : ஹம். ஆமா.

முதல்ல நீ.. இல்லை இப்ப நளனுக்கு ஃபோன் பண்ணி இந்த பிளான சொல்லு. அப்படியே உன் ஹஸ்பண்ட்க்கு ஃபோன் பண்ணிட்டு, அக்கா 12:30க்கு லஞ்ச் கொண்டு வர்றேன்னு சொன்னாங்க. அது வேண்டாம், நைட் டின்னரும் வேண்டாம்னு சொல்லச் சொல்லு.. காரணம் கேட்டா பிளான் பண்ணுன விசயத்தை சொல்லச் சொல்லு

ராதி : அய்யோ அக்கா. எதுக்குக்கா. வம்பா நாமளா பிரதாப்கிட்ட போய் சிக்கிக்கணும்..

சொல்றத நம்பு ராதி..

ராதி : உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லக்கா..

நம்மளா போய் ஏன் வாயை விடணும்னு தோணுதா..?

ராதி : ஹம்.

நீ குடுக்குற லீட் வச்சு நளன் மேனேஜ் பண்ணிப்பான். அவனுக்கும் திங்க் பண்ண டைம் இருக்கும். உன் மூலமா உன் ஹஸ்பண்ட்க்கு தெரிஞ்சி, அவரா போய் கேட்டாதான் சிக்கல்..

ராதி : ஹம்.. புரியுது..

உன் ஹஸ்பண்ட் உனக்கு கால் பண்ணி, நளன் சொன்ன விஷயத்தை சொல்வாரு. ஒருவேளை சாப்பாடு கொண்டு குடு இல்லை வாசல்ல வை அப்படின்னு எதும் சொன்னா, 'முடியவே முடியாதுன்னு சொல்லு'. நீ சாப்பாடு கொண்டு போனா, போயிட்டு வந்த பிறகு உன் ஹஸ்பண்ட்க்கு ஃபோன் பண்ணி நல்லா திட்டு..

அப்புறம் முக்கியமா முத நேரம் ஹஸ்பண்ட் விஷயத்தை சொல்லும் போது தயவுசெய்து சிரிச்சுராத.

எதுக்கு அவங்களை (பிரதாப்பை திட்டணும்) எனக் கேட்க வந்த மூணு நாள் சைக்கோ ராதிகாவுக்கு, மாலதி ஏன் கணவனை திட்ட சொன்னாள் எனப் புரிந்தது. சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்.

ராதி : அய்யோ அக்கா..

ஹா ஹா.. என்னடி அய்யோ.. இன்னைக்கு நைட் ஃபுல்லா ஜாலிதான்.. என்ஜாய்..

ச்சீ..

ஆமா ஆமா ச்சீ தான்.. சரிப்பா, நாங்க ஈவினிங் கிளம்புறோம்.. நைட் வந்துடுவோம்.. காலையில பார்க்கலாம்.. பை..

சோகத்துடன் பேச ஆரம்பித்த ராதிகா அந்த அழைப்பை வெட்கத்துடன் கட் செய்தாள்..

[சைக்கோ சைக்கோத்தனம் செய்தால், 'என்ன எதுக்கு அங்க போக சொன்ன, என் கண்ணு ஃபுல்லா அவன் இடுப்புக்கு கீழ போச்சு, அவன் என்னைப் பத்தி என்ன நினைப்பான்' என ஆரம்பிக்கும் சண்டை கடைசியில் ரோல் பிளேயில் முடியும் என்பது அந்த சைக்கோவுக்கு தெரியாதா என்ன?]

⪼ நளன்-ராதி ⪻

நளனை அழைத்த ராதி, மாலதி சொன்ன விஷயங்களை தானாக யோசித்தது போல சொன்னாள்..

அய்யோ அக்கா அண்ணாகிட்ட நான் எப்படி பேச எனத் தயங்கினான்.

டேய், நீ விழுந்துட்டன்னு அவன்கிட்ட (பிரதாப்) சொல்லி, அவனா எதும் கேட்டா, நேத்து மாதிரியே நீ எதாவது உளறுவ. நீயா பேசுனா நல்லா திங்க் பண்ணி பேசலாம். அவனும் அப்புறமா எதும் கேட்க மாட்டான்..

சரிக்கா என ராதிகாவிடம் சொன்ன நளன், பிரதாப்பிடம் என்ன சொல்லி ஆரம்பித்து எப்படி விஷயத்தை சொல்வது என யோசித்தான்..

⪼ நளன்-சுதா ⪻

டிசம்பர் 31 வாய்ப்பு நளனுடன் செக்ஸ் பண்ண வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அப்படியே கிடைத்தாலும் ஃப்ரீயாக என்ஜாய் பண்ண முடியாது.. சுகன்யாவுக்கு முன்பே நளனை அனுபவிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது எ‌ன்று‌ முடிவு செய்தே நளன் நம்பரை கேட்டிருந்தாள் சுதா.. ஆனால் நம்பர் கிடைத்த பிறகு அவளுக்குள் தயக்கம் இருந்தது..

குழந்தைக்கு மதிய உணவை ஊட்டிய மாமியார், 'அந்த தம்பிகிட்ட பேசுனியாம்மா, இப்ப எதுவும் பிரச்சனை இல்லையே' எனக் கேட்டாள்.

மாமியார் அவளது அறைக்கு சென்ற பிறகு தன் அறைக்கு வந்து வீடியோ காலில் நளனை அழைத்துப் பேசினாள். நலம் விசாரித்த ஒரு நிமிடத்துக்குள் தன் நைட்டியின் ஜிப்பை இறக்கி விட்டவள், தன் முலைகளை தடவியபடி, 'இதுல பால் குடிக்கணும்னா, உங்க மேடம் வீட்டுக்கு இன்னைக்கு ஈவினிங் வா' என சொல்லியபடி காம்பை நசுக்கினாள்..

அப்புறம் இதுவும் என புண்டையை வீடியோ காலில் காட்டி தடவினாள்..

நளனின் சுண்ணி விறைக்க ஆரம்பிக்க, அதனுடன் வலியும் வந்தது..

ஏற்கனவே கணவனுடன் சூத்தடி (ஆனல்) செக்ஸ் அனுபவமுள்ள சுதா, இது கூட ஓகே என குப்புற படுத்து குண்டியை காட்டிய தருணம், 'அக்கா, வீட்டுல இருந்து கால் பண்றாங்க' என அழைப்பை துண்டித்தான். ஸ்பீக்கரில் போடாமல் பின்புறத்தை காட்டிக் கொண்டிருந்தவளுக்கு, நளன் சொன்ன விஷயம் காதில் விழவில்லை..

அங்கும் இங்கும் புரண்டு படுத்ததில் கால் கட் ஆகிவிட்டது என நினைத்து மீண்டும் இருமுறை வீடியோ காலில் அழைத்தாள் சுதா. அந்த அழைப்புகளை ஏற்காமல் கட் செய்தான் நளன். அவனது நிலமை தெரியாத சுதா, காலையில எல்லாம் காட்டிட்டு, இப்பவும் எல்லாம் காட்டிட்டு வாடான்னு கூப்பிட்டதால தன்னை கேவலமா நினைக்கிறானோ. அதனால தான் இப்ப கால் அட்டென்ட் கூட பண்ண மாட்டேன்றான் என நினைத்தாள்.. ஒருவேளை அவனுக்கு மால்ஸ் மேல ஆசை இருக்குமோ, அதனால தன்னை தவிர்க்க முயற்சி செய்கிறான் என்ற எண்ணமும் வந்தது..

ஆடியோ காலில் திரும்ப அழைத்த நளன், வீட்டுல இருந்து கால் பண்ணுனாங்க அதான் கட் பண்ணிட்டேன் என்றான்..

ஓஹ்.. (நளன் பொய் செல்கிறான் என நினைத்தாள் சுதா)

ஹம்..

4-5 விநாடிகளுக்கு அமைதி..

அக்கா..

சொல்லு நளன்.

எனக்கும் ஆசை தான். ஆனா என்னால இன்னைக்கு வரமுடியாது..

சரிடா, பரவாயில்லை..

டாய்லெட்ல விழுந்துட்டேன், என்னால சரியா நடக்க முடியலை..

ஓஹ்... (நளன் சொல்லும் விஷயத்தில் நம்பிக்கை இல்லாமல் ஏனோ தானோ என பதில் சொன்னாள் சுதா..

உண்மையா அக்கா. நடக்க முடிஞ்சா கண்டிப்பா வந்திருப்பேன் என சொல்லி முடிக்கும் முன்னர் மாலதி அக்கா லைன்ல வர்றாங்க அப்புறம் பேசுறேன் என அழைப்பை துண்டித்தாள் சுதா..

⪼ நளன்-மால்ஸ்-சுதா ⪻

நளனிடம் பேசுனியா என்ன நடந்தது எனக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் ஃபோன் பண்ணியிருந்த மால்ஸுடம் நடந்த விஷயங்களை வெளிப்படையாக சொன்னாள் சுதா..

நளனுக்கு என்ன ஆச்சு, இப்ப எப்படி இருக்கான் என்ற மால்ஸின் கேள்விக்கு பதில் சொல்லாமல், நானா நேத்து இன்னைக்கு எல்லாம் காட்டுனதால என்னை தேவிடியான்னு நினைச்சுட்டான் போல என பொரிந்து தட்டினாள் சுதா..

கொஞ்சம் நிறுத்துறியா. நீ என்ன நினைச்சுட்டு இருக்க, அவன் அப்படி பொய் சொல்ற ஆளு இல்லை. உன் வீட்டுல வச்சு தான மூச்சு விட கஷ்டப்பட்டான். அப்புறம் எப்படி உன்னால இப்படி திங்க் பண்ண முடியுது என கோபமாக பேசிய மால்ஸ், அப்படியே லைன்ல சைலன்ட்டா இரு, கான்பரன்ஸ் போடுறேன் என சுதாவிடம் சொன்னாள்..

எப்படிடா இருக்க என நலம் விசாரித்த மால்ஸ், ஒருவேளை அவங்க (மால்ஸ் கணவன் குமார்) ஃபிரண்ட்ட கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் போனா, இன்னைக்கும் துணைக்கு வீட்டுக்கு வரமுடியுமாடா எனக் கேட்டாள்.

பக்கெட் மேல் விழுந்ததாக சொல்லாமல், பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டேன். அடிபட்டு, வீங்கி நடக்க கஷ்டமா இருக்கு என சுதாவிடம் சொன்ன விஷயத்தை மால்ஸிடமும் சொன்னான். சரிடா எதாவது ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு என அழைப்பை துண்டித்தாள் மால்ஸ்..

மால்ஸை மீண்டும் அழைத்த சுதா, அவன்கூட செக்ஸ் வச்சுக்குற மிஸ் ஆன கோபத்துல அப்படி பேசிட்டேன் என மன்னிப்பு கேட்டாள்..

காலையில் நளன் எதுவும் காமிக்க சொல்லவில்லை, தானாகவே முலை மற்றும் புண்டையை காட்டிய விஷயத்தையும் சொல்லி மன்னிப்பு கேட்டாள்..

இதெல்லாம் என்கிட்ட எதுக்குப்பா சொல்லி மன்னிப்பு கேட்குற, நானா இருந்தாலும் ஆம்பளை கேட்டான்னுதான் சொல்வேன்..

அவன்கிட்ட எடக்கு மடக்கா பேசுனதுக்கு வேணும்னா ஃபோன் பண்ணி மன்னிப்பு கேளு என அட்வைஸ் செய்தாள் மால்ஸ்..

⪼ நளன்-பிரதாப்-ராதி ⪻

நேரம் 12:20-ஐ நெருங்கும் போது பிரதாப்பை அழைத்த நளன், அக்கா 12:30 க்கு சாப்பாடு கொண்டு வர்றேன்னு சொன்னாங்க வேண்டாம்னு சொல்லிடுங்க அண்ணா என்றான்..

வெளியே எங்கேயும் போறியா எனக் கேட்ட பிரதாப்பிடம் விஷயத்தை சொன்னான் நளன்.. அப்படியா ஹாஸ்பிட்டல் போனியா எனக் கேட்டுக் கொண்டான்,

சிரித்துக் கொண்டே நளன் சொன்ன விஷயத்தை சொன்ன கணவன் மீது போலியாக கோபம் கொண்டாள் ராதி. எல்லா ஆம்பளைங்களுக்கும் அடுத்தவன் குஞ்சு மேல அடிபட்டா எப்படி இப்படி சிரிப்பு வருது என கணவனிடம் கேட்டாள்..

சாப்பாடு எப்படி கொண்டு போக என ராதி கேட்டாள்.. வேற எதையும் யோசிக்காம, கொண்டு கொடு என சொன்ன கணவனிடம், 'முடியவே முடியாது' என முதலில் மறுப்பு தெரிவித்தாள்..

நீ வீட்டுக்குள்ள போக வேண்டாம், அவன வாசலுக்கு வரச் சொல்றேன் எனச் சொன்ன பிரதாப், நளனை ஃபோனில் அழைத்து, வாசலுக்கு வரச் சொன்னான்.

வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த நளனிடம் சாப்பாட்டைக் கொடுத்த ராதி வேறு எதுவும் பேசவில்லை..

வீட்டுக்கு வந்தவள்' டேய், எல்லாம் பெர்பெக்ட்டா போகுது'.மொஸ்ட்லி, பிரதாப் எதுவும் உன்கிட்ட கேட்க மாட்டான். ஒருவேளை கேட்டா இதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்க என ஃபோனில் அழைத்து சொன்னாள்..

மாலதி யூகித்த மாதிரியே எதுவும் பிசகாமல் அப்படியே அச்சு அசலாக நடப்பது ஆச்சரியமாகவே இருந்தது..

மாலதி சொன்ன மாதிரி தன் கணவனை திட்டுவது மட்டுமே மீதம் இருந்தது..

கோபம் வந்து சைக்கோத்தனம் வெளிவராத சூழ்நிலையில், மாலதி சொன்ன விஷயத்தை செய்ய வேண்டும் என்பதற்காக கணவனை அழைத்தாள் ராதி. ஈவினிங் பேசுறேன்னு சொல்லிட்டு இப்ப ஃபோன் பண்றா, எதுக்கு திட்டுவான்னு தெரியலையே என நினைத்த பிரதாப் யாரும் இல்லாத மீட்டிங் அறைக்குள் நுழைந்தான்..

ராதிகா தன்னால் முடிந்த அளவுக்கு கோபமாக பேச முயற்சி செய்தாள்.. இது சைக்கோ இல்லை ராதி எனப் புரிந்த பிறகு, 'நல்லா பார்த்தியா, பெருசா இருந்துச்சா, அவுத்து காட்ட சொல்லி எவ்ளோ பெருசா வீங்கியிருக்குன்னு பார்த்திருக்கலாம்' என கிண்டல் செய்தான்..

போடா லூசு, புருஷன் மாதிரியா பேசுற என செல்லமாக கணவனை திட்டிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தாள் ராதி...
[+] 12 users Like JeeviBarath's post
Like Reply
【98】

⪼ நளன்-சுதா ⪻

மால்ஸிடம் பேசிய கொஞ்ச நேரத்தில் ரிசப்ஷன் அட்டென்ட் பண்ண ஊரிலிருந்து சில உறவினர்கள் வந்திருந்ததால், கொஞ்சம் லேட்டாகவே நளனை ஆடியோ காலில் அழைத்தாள் சுதா..

மன்னிப்பு கேட்கும் எண்ணத்தில் கால் பண்ணியிருந்தாலும், வீட்ல இருந்து கால் வந்ததுன்னு பொய் சொல்லிதான வீடியோ காலை கட் பண்ணுன என சண்டையிட்டாள்..

சுதா : காட்டுற நானே ஜாலியா காட்டும் போது, பார்க்க உனக்கு வலிக்குதா..?

கால் வலி ரொம்ப இருந்துச்சு, அதான் என இழுத்தான்..

சுதா : கால் வலிக்குதுன்னு வீடியோ கால் கட் பண்ணுன ஒரே ஆளு நீயாதாண்டா இருப்ப..

ஹம்.

சுதா : எவ்ளோ ஆசையா லைன்ல வந்து காமிச்சு, வீட்டுக்கு வாடான்னு கூப்பிட்டா, கால் வலிக்குதுன்னு கட் பண்ணுனானாம். என்னடா இதெல்லாம். ச்சய்..

சாரிக்கா.. இப்ப லைன்ல வாங்க..

உன் விருப்பத்துக்கு கூப்பிடும் போது வர்றதுக்கு நான் என்ன உன் பொண்டாட்டியா..? முடியாது போடா என அழைப்பை துண்டித்தாள்..

கோபத்தில் கட் பண்ணிட்டாள், இனி கால் பண்ண மாட்டாள் என நினைத்தவனை, டாய்லெட் சென்று வந்த சுதா 5 நிமிடங்கள் கழித்து வீடியோ காலில் அழைத்தாள்..

கால்ல எங்கடா அடிபட்டுருக்கு எனக் கேட்டாள் சுதா.

இங்க என கரண்டையின் அருகில் கைகாட்டினாள்..

அங்க ஒண்ணும் வீங்குன மாதிரி தெரியலையே. பொய் சொன்னியா..? என்னைப் பிடிக்கலையா..? என தொடர்ந்து கேள்வி கேட்டாள். இனிமேல் உன்னை தொல்லை பண்ண மாட்டேன் என அழைப்பை துண்டித்தாள்..

நளன் திரும்ப அழைத்தான். மூன்றாவது முறை அழைத்த போது அட்டென்ட் செய்தாள். 'பிடிக்கலைன்னு அவாய்ட் பண்ணிட்டு எதுக்கு இப்படி கால் பண்ற' என கோபமாக்  கேட்டாள்..

அக்கா, நான் பொய் சொல்லல. சத்தியமா பாத்ரூம்ல விழு‌ந்துட்டேன்.. ஆனா அடிபட்ட இடம்தான் வேற..

சுதா : உண்மையா இருந்தா அடிபட்ட இடத்தை காமிக்க வேண்டியது தான.

அது...

சுதா : சும்மா எதுக்கு இப்படி பொய் மேல பொய்யா சொல்ற. இதுல சத்தியம் வேற. பண்ற விஷயம், செய்யுற விஷயம் பிடிக்கலைன்னா நேரடியா சொல்ல வேண்டியது தான. அதை விட்டுட்டு பொய்க்கு மேல பொய்..

உண்மையாதான்க்கா சொல்றேன். ஆனா அடிபட்டது இங்க என தன் சுண்ணிப் பகுதியை காட்டினான்..

சுதா : இனியும் நீ சொல்ற விஷயத்தை நம்ப, நான் ஒண்ணும் முட்டாள் இல்லடா. கால கட் பண்ணு. ச்சீ..

சத்தியமாக்கா..

சுதா : என்னடா சத்தியமா..? திரும்பவும் பொய் சத்தியம் பண்றியா.

உண்மையதான் சொல்றேன்..

சுதா : அப்ப, காமிடா..

நளனுக்கு கொஞ்சம் தயக்கம் வந்தது..

சுதா : பார்த்தியா உண்மையா இருந்தா எதுக்கு இந்த பயம். ஊருல ஆம்பளைங்க இந்தா பாருன்னு சும்மா தூக்கி காட்டிட்டு அலைவானுங்க..

ஹம் என சொன்ன நளன், முகத்தை ஃபோக்கஸ் செய்து கொண்டிருந்த மொபைல் காமிராவை தன் இடுப்புக்கு கீழே கொண்டு வந்தான். தன்னுடைய டிராக் பேன்ட்டை கீழே இழுத்து விதைப்பையை காட்டினான்..

கருப்பும் சிவப்புமாக இரண்டு டேபிள் டென்னிஸ் பால்களை கட்டி தொங்கவிட்டது போல வீங்கியிருந்த விதைப் பையை பார்த்த சுதாவுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது..

ஹாஸ்பிட்டல் போனியா, பாத்ரூம்ல விழுந்தா அங்க எப்படிடா என்ற கேள்விகளையும் கேட்டாள்..

கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் சொன்னான். காலையில நீங்க காட்டும் போது, விறைக்க ஆரம்பிச்சுடுச்சு, உயிர் போற மாதிரி வலி என்பதையும் சொன்னான்..

அய்யோ என ரொம்ப வருத்தப்பட்டாள். உண்மைய சொல்ல வேண்டியது தான என கடிந்து கொண்டாள். நீ சொன்னத நம்பாததுக்கு ரொம்ப சாரி, சாரி எனத் திரும்ப திரும்ப மன்னிப்பும் கேட்டாள். தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தூக்கத்தில் சிணுங்கிய போது அந்த அழைப்பை துண்டித்தாள்..

⪼ நளன்-மால்ஸ் ⪻

நளன், இன்று, சுதாவிடமிருந்து தப்பித்து விட்டான் என்ற சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. செக்ஸ் பண்ண வேண்டாம், போயிடு என நளனிடம் சொன்ன பிறகே அவனுக்கு எல்லாம் தப்பாக நடக்கிறது என்ற எண்ணம் மால்ஸை தின்று கொண்டிருந்தது..

கடைசி இரண்டு வகுப்புகள் இன்று ஃப்ரீ என்பதால் பர்மிஷன் போட்டுவிட்டு நளனை பார்க்கும் எண்ணத்தில் கிளம்பிவிட்டாள்.. நளனைப் பார்க்கப் போகும் விஷயத்தை சொல்ல கணவனை அழைத்த போது அவன் எடுக்கவில்லை..

நளன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.. கதவைத் திறந்த நளன் நடக்கும் விதத்தைப் பார்த்தவுடனே அவனுக்கு எங்கே அடிபட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாள்.. அதனால் எந்த இடத்தில் அடிபட்டது எ‌ன்று‌ கேட்காமல் 'எப்படி விழுந்த, கால் ஸ்லிப் ஆகிவிட்டதா' என்று மட்டும் கேட்டாள்.. நளனும் பக்கெட் மேல் விழுந்த கட்டுக் கதையை சொன்னான்..

கவனமா இருக்கக் கூடாதாடா என நளனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவளை கணவன் அழைத்தார்.. எங்கே அடிபட்டிருக்கிறது எனத் தெரிந்த பிறகு பொய் மேல் பொய் சொல்ல வேண்டிய நிலை வரும் என்பதால் அதைத் தவிர்க்க நினைத்த மால்ஸ் 'கொஞ்சம் பிசி, அப்புறம் பேசுறேன்' என அழைப்பை துண்டித்தாள்..

'கவனமா இருக்கக் கூடாதாடா' என நளனிடம் மீண்டும் சொன்ன மால்ஸ், ரொம்ப நேரம் அங்கே இருப்பது சரிவராது என நினைத்தாள். கிளம்பும் முன்னர் பாத்ரூம் சென்றவள், அங்கே உடைந்த பக்கெட் துண்டுகளை பார்த்தாள்..

பெரிய பக்கெட் துண்டுகளை எடுத்து கிச்சனில் இருந்த குப்பைத் தொட்டிக்கு அருகில் வைத்தாள். சிறிய துண்டுகள் எதுவும் இன்னும் இருக்கிறதா என செக் பண்ண மீண்டும் பாத்ரூமில் நுழைந்த மால்ஸின் உடல், அறைகளுக்கு நடுவில் இருந்த சூட்டின் வித்யாசத்தால் ரொம்பவே வியர்த்துக் கொட்டியது..

கண்ணில் பட்ட சில சிறிய பக்கெட் துண்டுகளுடன் மால்ஸ் ஹாலுக்கு வந்த  தருணம், வியர்வை அவளது ஜாக்கெட்டின் பின்புறத்தை நனைத்திருந்தது.. அந்த காட்சி காலையில் தலைமுடி ஈரம் ஜாக்கெட்டை ஈரப்படுத்தியிருந்த காட்சியை அவன் கண்கள் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.. எச்சில் விழுங்கியபடி கிச்சன் நோக்கி சென்ற மால்ஸை பார்த்தவனுக்கு விறைக்கத் துவங்கியது..

மால்ஸ் கிச்சனிலிருந்து திரும்பிய தருணம், தன் ஆடைகளை கீழே இழுத்துவிட்டான் நளன். அதைக் கவனித்த மால்ஸுக்கு, மீண்டும் கு‌ற்ற‌ உணர்ச்சி ஏற்பட்டது..

'கிளம்புறேன்டா' என மால்ஸ் சொன்னபோது, 'கண்டிப்பா உடனே போகணுமா' என கண்களால் மேய்ந்தபடியே கேட்டான்..

'ஆமா, கிளம்பணும்' என தலையை அசைத்தாள். எதற்காக அப்படி கேட்கிறான் எனப் புரிந்தவளுக்கு அங்கே இருக்கவும் மனமில்லை. அதே நேரம், உடனே போகணுமா' என நளன் கேட்டதால் கிளம்பிச் செல்லவும் மனம் வராமல் தவித்தாள்..

நளனின் உடலில் காமத்தீ பரவ ஆரம்பித்தது.. தன் ஆசைக்கு இணங்க வைக்க, 'மால்ஸ், பிளீஸ்' என்ற வார்த்தை போதும் என அவனுக்குத் தெரியும்..

ஷோபாவில் உட்கார்ந்திருந்த நளன் எழுந்தான். அடுத்து என்ன நடக்கும் என மால்ஸால் யூகிக்க முடிந்தது.. ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருந்தவள், அவனைத் தடுக்காமல் தன் தலையைக் குனிந்து கொண்டாள்..

மால்ஸின் தோள்கள் மீது கையை வைத்தான். அவளது கைகளை கீழ் நோக்கி தடவியவன், இடுப்பில் கையை வைத்தான். மால்ஸ் தன் குனிந்த தலையை நிமிராமல் அப்படியே இருந்தாள்..

இடது பக்க முலையின் மீது கையை வைத்தான். அப்போதும் அவள் தலை நிமிரவேயில்லை. மால்ஸின் தலையை சற்று நிமிர்த்தி உதட்டைக் கவ்வி உறிஞ்சியபடியே, இடது பக்க முலையைப் பிடித்து பிசைந்தான்..

இடது கையால் வலது பக்க முந்தானையை விலக்கியவன், முலைப்பிளவில் முத்தம் கொடுத்தான்..

இரண்டு முலைகளையும் நன்றாக கசக்கிப் பிழிந்தவன், ஜாக்கெட்டின் முதல் இரண்டு ஹூக்குகளை கழட்டினான். உருண்டு திரண்டு ப்ராவுக்கு வெளியே தெரிந்த முலைச் சதைகள் மீது முத்தம் கொடுத்து நாவால் நக்கினான்..

நளன் நிமிர்ந்து அவளைப் பார்த்த நேரம், அவளது கண்களில் காமம், வெட்கம், கூச்சம் எல்லாம் கலந்து தெரிந்தது போல நளனுக்கு தோணியது..

மீண்டும் மால்ஸை இறுக்கி அணைத்தான். அவனது கைகள் கீழ் நோக்கி பயணித்து, 'மால்ஸின் மத்தளக் குண்டிகளை' பிடித்து பிசைந்தது..

உதட்டைக் கவ்வியபடி, சேலை மற்றும் பாவாடையை தூக்கினான்.. முழங்கால் வரை தூக்கியவன் தன் கையிலிருந்த ஆடைகளை விடுவித்தான்..

முத்தத்தை இடையில் நிறுத்தியவன், மால்ஸை 180 டிகிரிக்கு திருப்பினான். அவனது சுண்ணி, அவளது பின்னழகில் முட்டிக் கொண்டிருந்தது. அப்படியே பின்னால் நின்றபடி முலைகளைப் பிடித்து கசக்கினான். ஜாக்கெட்டால் மறைக்கப்படாத முதுகுப் பகுதியில் சில முத்தங்களை பதித்தான்..

இடது கையை இடுப்பிலும், வலது கையை தோளிலும் வைத்தான்..

இடது கையை இடுப்பை பின்னோக்கி இழுக்க, வலது கை அவளது உடலை கீழ்நோக்கி தள்ளியது.. ஷோபாவில் கைவைத்தபடி குனிந்து நின்றாள்..

சேலை மற்றும் பாவாடைய இடுப்புக்கு மேலே தூக்கினான் நளன்..

ஜட்டியை கீழே இழுக்க இழுக்க, பாவாடை மற்றும் சேலை கீழே இறங்கியது.. கணுக்கால் வரை ஜட்டியை தள்ளி விட்டான். ஒரு பக்க காலை ஜட்டிக்கு வெளியே எடுத்து வைத்தவன், மீண்டும் பாவாடை மற்றும் சேலையை இடுப்புக்கு மேலே தூக்கினான். குனிந்து 'மத்தளக் குண்டியில்' ஒரு முத்தம் கொடுத்து விட்டு, டிராக் பேன்டை அவிழ்த்தான்..

நளன் தன் இடுப்பை அசைத்து குண்டிகளின் நடுவில் சுண்ணியை வைத்து தேய்த்தான்..

கிட்டத்தட்ட முந்தைய தினம் ராதிகாவை மேட்டர் செய்த அதே பொஷிஷனில் இருக்கும் மால்ஸின் புண்டையை தடவி, தன் சுண்ணியை புண்டைப் பிளவில் வைத்து தள்ள, அது புண்டையின் ஈரத்தில் வழுக்கிக் கொண்டு உள்ளே சென்றது..

நளனின் செயல்களுக்கு கம்பெனி கொடுக்கவில்லை என்றாலும் மறுப்பு தெரிவிக்காமல் இருந்த மால்ஸுக்கு மூட் ஓரளவுக்கு இருந்ததால் நளனுக்கு பெரிய சிரமம் இல்லை..

சிறிய முனகலை வெளிப்படுத்திய மால்ஸ் தன் இடுப்பை கொஞ்சம் தூக்கிக் கொடுத்தாள்.. இடுப்பை இன்னும் முன்னோக்கி தள்ளிய நளனுக்கு இன்னும் வசதியாக இருந்தது..

நளன் தன் இடிகளை மெல்ல இறக்க ஆரம்பித்தான். கொஞ்சம் வேகம் கூடிய வேளையில் அவனது விதைப்பை அவளது தொடைகளில் இடிக்கும் நேரங்களில் வலி இருந்தது.. மால்ஸை மேட்டர் செய்வதி‌ல் குறியாக இருந்தவன், வலியைப் பொறுத்துக் கொண்டான்..

ஸ்ஸ்ஸ் ஆஆஆ ஆஆஆ என நளனின் இடிகளுக்கு ஏற்ப சிறு சிறு முனகலை வெளிப்படுத்தினாள்..

2 நிமிடங்கள் தாண்டிய போது உச்சம் நெருங்குவதைப் போல உணர்ந்தவன், தன் வேகத்தைக் கூட்டி இடித்தான்.. இரண்டு இடிகள் இடித்தவன், வலியில் 'ஆஆஆ' என்று சிறிய சத்தத்தை எழுப்பினான்..

'வலிக்குதுன்னா வேண்டாம், ஸ்டாப் பண்ணிக்க' என ரொம்ப நேரத்துக்கு பிறகு முதன்முறையாக பேசினாள்..

இல்லை, அப்படியில்லை என மேலும் இருமுறை இடித்தான்.. ஆனால் வலியில் மீண்டும் 'ஆஆஆ' என்று சிறிய சத்தத்தை எழுப்ப, 'போதும், நிறுத்து' என மால்ஸ் அவனை தொடர்ந்து செய்யவிடவில்லை..

நளன் தன் சுண்ணியை வெளியே உருவி எடுத்தான். மால்ஸ் எதுவும் பேசாமல் தன் ஜட்டியை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு நளனின் பெட்ரூமில் இருந்த பாத்ரூம் சென்று தன் ஆடைகளை சரி செய்தாள்..

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போன வருத்தத்தில், நளன் தன் பேன்ட்டைக்கூட தூக்கி உறுப்பை மறைக்காமல் அப்படியே உட்கார்ந்தான். மால்ஸ் ஹாலுக்கு திரும்ப வந்த போதும் அதே போல உட்கார்ந்திருந்தான்.. அவனது சுண்ணியில் விறைப்பு நிலையில் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது..

நளனிடம் கோலத்தை பார்த்தவள் எதுவும் பேசாமல் தன் ஹேண்ட் பாக்கை எடுத்தாள்.. நளனின் எதிரில் வந்து நின்று அவனது நெற்றியில் முத்தம் கொடுத்தாள்..

கிளம்புறேன்டா..

நளன் மால்ஸைப் பார்த்தான். ஆனால் எதுவும் பேசவில்லை..

கோபமா..?

பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்..

கோபப்படாதடா. உனக்கு கஷ்டமா இருக்குன்னு தான வேண்டாம்னு சொல்றேன்..

ஹம்..

நீ நார்மலா பீல் பண்ணும் போது சொல்லு எல்லாம் தர்றேன். போதுமா..

உண்மையாவா என்பதைப் போல கண்கள் விரிய மால்ஸைப் பார்த்தான்..

எதுக்கு அப்படி பார்க்குற..

சும்மா தான் என எல்லா பல்லும் தெரிய சிரித்தான்..

நளனின் ஃபோன் ரிங் ஆனது. பிரதாப் அவனை அழைத்திருந்தான். யாரென பார்த்தவன் அட்டென்ட் பண்ணவில்லை. இரண்டாவது முறை அழைத்த போது அட்டென்ட் செய்தான்..

'ராதி, வெளிய வெயிட் பண்றா, கொஞ்சம் கதவைத் திற' என அழைப்பை துண்டித்தான்..

நளன் முகத்தில் பீதியைப் பார்த்தாள் மால்ஸ்...

என்னாச்சுடா..?

எதிர் வீட்டு அக்கா, வாசல்ல நிக்குறாங்களாம். அந்த அண்ணா கால் பண்ணுனாங்க..

எதுக்கு..?

காபி அல்லது ஜுஸ் கொண்டு வந்திருப்பாங்க..

சரிடா என தன் கைப்பையை ஷோபாவில் வைத்த மால்ஸ், கதவைத் திறக்கும் எண்ணத்தில் முன் வாசல் நோக்கி நடந்தாள்..

இந்த மாலதி (மால்ஸ்) வந்திருக்கும் விஷயம் ராதிகா மூலம் அந்த மாலதிக்கு (அண்ணி) தெரிந்தால் என்ன ஆகும் என நினைக்கும் போதே அவனுக்கு பயம் வந்தது..

வாசல் கதவு லாக் செய்யப்படவில்லை என்பதை கவனித்து மால்ஸுக்கு ஷாக். நல்ல நேரம், யாரும் கொஞ்ச நேரத்துக்கு முன்ன வரலை என நினைத்த படி டோர் ஹேண்டிலில் கையை வைத்தாள்..

மேடம் என மால்ஸை அழைத்தான்.. கொஞ்ச நேரம் ஒளிஞ்சுக்குங்க என சொல்லும் எ‌ண்ண‌ம்.. ஆனால் மால்ஸ் கதவை திறந்துவிட்டாள்..

⪼ நளன்-மால்ஸ்-ராதி ⪻

மால்ஸ் தன்னை ஃபேமிலி ஃபிரண்ட் அண்ட் ஃபர்ஸ்ட் இயர் மேத்‌ டீச்சர் என அறிமுகம் செய்து கொண்டாள்..

மேடம், இந்த ஜூஸ் குடிங்க என நளனுக்காக கொண்டு வந்த ஜூஸை மால்ஸிடம் கொடுத்தாள் ராதி..

இல்லை பரவாயில்லை, அவன் குடிக்கட்டும் என சொன்னாள் மால்ஸ்..

அவங்களுக்கு (நளன்) நான் ரெடி பண்ணி எடுத்துட்டு வர்றேன் என எழுந்தாள் ராதி..

ராதி மற்றும் மால்ஸ் இருவரும் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த நளனுக்கு வியர்த்துக் கொட்டியது.. 'அவங்க' என ராதி சொன்ன  வார்த்தையை கேட்டதும் திரு திருவென முழித்தான் நளன்.  

அய்யோ உட்காருங்க.. அவன் இதைக் குடிப்பான் என ஜூஸ் கிளாஸை மால்ஸ் நீட்ட, நளன் அதை வாங்கவில்லை..

கடந்த மூன்று நாட்களாக நளனை கவனித்துக் கொள்வதற்காக ராதிகாவுக்கு நன்றி சொன்னாள் மால்ஸ்..

தன்னிடம் மால்ஸ் பேசும் விதம் மற்றும் அவளது ஆடைகளைப் பார்க்கும் போது ராதிகாவுக்கு துளியும் சந்தேகம் வரவில்லை. ஆனால் நளனைப் பார்க்கும் போது, தப்பு பண்ணின எல்லா பொருத்தமும் அவனது உடல் பாவனையில் தெரிந்தது.. முந்தைய நாள் அவன் கொடுத்த அதே ரியாக்‌ஷன். இதில் ஏதோ குழப்பம் இருக்கு என நினைத்தாள் ராதி..

ஓரிரு நிமிடங்களில் விடைபெற்றுக் கொண்ட மால்ஸை வழியனுப்பி வைக்க முன்வாசல்வரை வந்த ராதி, ஜூஸ் ரெடி பண்ணி எடுத்துட்டு வர்றேன் என நளனிடம் சொன்னாள்..

ராதியின் சத்தம் கேட்டு திரும்பிய மால்ஸ், பை என வாயை அசைத்தபடி கையசைக்க, ராதிகாவும் அப்படியே செய்தாள்..

⪼ நளன்-ராதி ⪻

மால்ஸ் தன் பார்வையிலிருந்து மறைந்த பிறகு, தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல், நளன் வீட்டிற்குள் மீண்டும் வந்தாள் ராதி..

'யாருடா அது, உண்மைய சொல்லு' என கிண்டலாக கேட்டவள், சிரித்துக் கொண்டே நளனை நோக்கி வந்தாள்.

ஏற்கனவே இந்த மாலதி (மால்ஸ்) வந்திருக்கும் விஷயம் அந்த மாலதிக்கு (அண்ணி) தெரிந்தால் என்ன ஆகும் என்ற பயத்தில் இருந்தவனுக்கு ராதிகாவின் வார்த்தைகள் நெஞ்சில் ஈட்டியை இறக்கியது போல தோணியது. அண்ணி மாலதி எதை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்வாள். ஆனால் மால்ஸ் விஷயத்தில் அப்படியிருக்க வாய்ப்பில்லை என்பது நளனின் அபிப்பிராயம்..

எச்சில் விழுங்க ராதியைப் பார்த்தான். அவனை அறியாமல் சிறுநீர் சில துளிகள் வெளியேறியது. விதைப் பை வீக்கம் காரணமாக ஜட்டி போடாததால், நேரடியாக பேன்ட் மேல் பட்டது. நளன் அந்த ஈரத்தை மறைக்க முயன்றான். ஆனால் அதற்குள்ளாகவே ராதிகா அதைப் பார்த்து விட்டாள்..

முதலில் நளன் பேன்ட்டில் இருக்கும் ஈரம், 'சீமன்' என்றே நினைத்தாள். ஆனால் ஈரமான பகுதியின் எல்லைகள் அதிகரிக்க அதிகரிக்க அது யூரின் என புரிந்தது.. சில நாட்களுக்கு முன் பயத்தில் புண்டையில் யூரின் போனவன், இப்போது கிண்டலாக கேட்ட கேள்விக்கே இவ்வளவு பயப்படுகிறான் என்றால் ஏதோ நடந்திருக்கிறது என நினைத்தாள்..

விந்து நமக்கு குடுக்காம அவளை (மால்ஸ்) மேட்டர் பண்ணி வேஸ்ட் பண்ணிட்டான் போல எண்ணம் வந்தாலும் அவளது சைக்கோத்தனம் வெளி வரவில்லை. அதற்கு மாறாக அவனைப் பார்த்து புன்னகை செய்தாள்..

விதைப்பை வீக்கத்தை பார்த்த பிறகு, இனி இன்று செக்ஸ் பண்ண வாய்ப்பில்லை என நினைத்தவளுக்கு, அதன்பிறகு நளனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதனால் தானோ என்னவோ சைக்கோத்தனம் வெளி வரவில்லை.. இல்லையென்றால் அங்கே ஒரு ரணகளம் அரங்கேறியிருக்கும் வாய்ப்புகள் மிக மிக அதிகம்..

ஒரு நிமிஷம் அக்கா என பாத்ரூம் சென்றவன், யூரின் போன இடங்களை எல்லாம் நன்றாக துடைத்துவிட்டு வேறு ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தான்..

'அவனோட ரிலேட்டிவ் வந்திருந்தாங்க. அவங்களுக்கு ஜூஸ் குடுத்துட்டு பேசிட்டு இருந்தேன். இனிதான் அவனுக்கு ரெடி பண்ணனும். அப்புறம் பேசுறேன்' என கணவனிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்..

'அக்கா, அவங்க' என மால்ஸைப் பற்றி சொல்ல சொல்ல ஆரம்பித்தான். அண்ணனோட எக்ஸ் லவ்வர். காலேஜ்ல என்னோட முக ஜாடை பார்த்து யாருன்னு கேட்டு தெரிஞ்ச பிறகு, நல்லா நெருக்கம் ஆயிட்டாங்க என்றான்..

ஓஹ்..! அவ்ளோதானா.. நான் கூட உன் மூஞ்ச பார்த்து பெருசா ஏதோ நடந்திருக்கும்னு நினைச்சேன்..

ஹம்.. அண்ணிக்கு நான் அவங்க கூட பேசுறது தெரியாது..

இதுல என்னடா இருக்கு. அக்கா அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க..

தன் அண்ணன் நெஞ்சில் மாலதி என பச்சை குத்தியிருப்பது, அதைபற்றி கேட்டபோது அண்ணி சலித்துக் கொண்டது என எல்லாம் சொன்னான்.. அண்ணி மாலதி எதை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்வாள். ஆனால் மால்ஸ் விஷயத்தில் அப்படியிருக்க வாய்ப்பில்லை என்பது தன்னுடைய அபிப்பிராயம் என்றான் நளன்..

ச்ச. அக்கா அப்படியில்லைடா. அவங்க இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க என உறுதியாக சொன்னாள் ராதி..

தெரியலக்கா.. மாலதி மேடம ஒருநாள் கோவில் பார்த்து, அண்ணிகிட்ட அவங்களை யாருன்னு காமிச்சு குடுத்துட்டு திரும்பவும் கோவில் போனதால ரொம்ப டென்ஷனா இருந்திருக்காங்க..

டேய், உங்க அண்ணன் அப்படி பண்ணுனா யாருக்கு கோபம் வராது..?

ஹம். எது எப்படியோ அண்ணிகிட்ட சொல்லிடாதீங்க..

நான் சொல்லமாட்டேன்..ஆனா உனக்கே தெரியும்...

புரியுதுக்கா.. சின்ன க்ளூ கிடைச்சாலும் போட்டு வாங்கிட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க. முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்ணுங்க..

சரிடா. ஜூஸ் ரெடி பண்ணி எடுத்துட்டு வர்றேன் என எழுந்தாள்..

இல்லக்கா.. வேண்டாம்..

டென்ஷனாகி ஒண்ணும் ஆகாது. அக்காக்கு தெரிஞ்சாலும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க. ரிலாக்ஸ்டா இரு என நெற்றியில் முத்தமிட்டாள்..

ஜூஸ் ரெடி பண்ண தன் வீட்டுக்கு செல்ல இரண்டு அடிகள் எடுத்து வைத்த ராதிகாவை அழைத்தான் நளன்..

அக்கா..

என்னடா..

ரொம்ப தாங்க்ஸ் என கட்டிப்பிடித்தான்..

நான்தான் உனக்கு தாங்க்ஸ் சொல்லணும் என கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்..

அவ்ளோதானா..?

சாருக்கு, வேற என்ன வேணும்..?

சிரித்தான்..

சும்மா கேளுடா..

ஜூஸ் (குஞ்சி ஜூஸ்) குடிக்குறீங்களா..?

டேய்...

பிளீஸ்க்கா என கட்டிப்பிடித்தான்.. குண்டியில் கைவைத்து தடவினான்..

ஜூஸ் இப்ப குடிக்க முடியாது..

ஹம்.. ஏன்..?

ஏன்னு தெரியாதா..?

என்னால மேட்டர் பண்ண முடியாதுன்னு நினைக்கிறேன் என நைட்டி ஜிப்பை கீழே இறக்கி முலைச் சதைகள் மீது முகத்தைப் புதைத்தான்..

எழும்ப மாட்டேங்கதோ என நினைத்த ராதி தன் கைகளை நளனின் இடுப்புக்கு கீழே கொண்டு சென்றாள். அரைகுறை விறைப்பு நிலையில் இருந்த சுண்ணியின் மேல் கையை வைத்து தடவினாள்..

நல்லாதானடா இருக்கு..

அது பிரச்சனை இல்லை.. ஆனா அது இடிக்கும் போது வலிக்கும்..

ஹம்..

அக்கா, பிளீஸ் என பேன்ட்டை தொடைகள் வரை தள்ளிவிட்டான்..

இதெல்லாம் ஓவர்டா..

ஹம் என வாய் சொன்னாலும், கைகளை அவளது தோளில் வைத்து திருப்பி, ஷோபாவில் உட்கார வைத்தான்.. ராதிகாவின் எதிரில் நெருக்கமாக நின்ற வேளையில், அவளது தாடையில் சுண்ணி முட்டிக் கொண்டிருந்தது..

கையில் நளனின் சுண்ணியை பிடித்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகத்தில் சந்தோஷப் புன்னகை..

ஆனால் ராதிகாவுக்கு, 'எனக்கு (மாலதி அக்கா) எல்லாம் தெரிஞ்சி போச்சுன்னு உன்கிட்ட சொல்லும் போது, அவனுக்கு நாலு அப்பு குடுத்தா மட்டும்தான் சும்மா இருப்பான். இல்லைன்னா திரும்பவும் வாய்ப்பு கிடைக்கும்ன்னு நினைச்சு உன்ன நோண்டிக்கிட்டு எதாவது பிரச்சனையில மாட்டி விட்டாலும் மாட்டி விட்டுருவான்' என மாலதி சொன்னதுதான் நியாபகம் வந்தது..

மாலதி அக்கா சொன்ன மாதிரி செய்யலைன்னா இவனால பிரச்சனை வந்தாலும் வரும். அவங்க சொன்ன மாதிரி இவனுக்கு நாலு அப்பு இல்லை 40 அப்பு கூட குடுக்கலாம் என மனதில் நினைத்தபடி நளனின் சுண்ணிக்கு முத்தம் கொடுத்து அதை வாயில் எடுத்து சப்ப ஆரம்பித்தாள் ராதி...
Like Reply
கதை மிகவும் நன்றாக உள்ளது நீங்கள் ஒரு நாவலை போல் எழுதுகிறீர்கள் இன்னும் சொல்லப்போனால் உங்கள் திரையில் தான் நான் கதையை பார்க்கிறேன் கதையுடன் சேர்ந்த காமம் என்றும் அருமை உங்கள் உங்கள் எழுத்துப் பணி இது போன்ற தளங்களில் மட்டும் இல்லாமல் மேலும் விரிவடைய வாழ்த்துக்கள் உங்களால் காமம் சார்ந்து மட்டுமல்ல மற்ற தலைப்புகளிலும் எழுத முடியும் என்று தோன்றுகிறது உங்கள் கதைப்போக்கு அவ்வாறு கச்சிதமாக உள்ளது அருமை நான் நீண்ட நாட்களாக உங்களை பாராட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் உங்களின் கதை போக்கு நிச்சயம் ஒரு ஆழமான கதையாளர் நீங்கள் என்பதை காட்டுகிறது இந்த தளத்தில் எழுதி எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி
[+] 3 users Like auntidhason's post
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக ராதிகா மற்றும் மாலதி அண்ணி உரையாடல் நளன் பற்றி பேசியது சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது. சுதா மால்ஸ் போன் செய்து நளன் நம்பர் கேட்டு அதன் பிறகு வீடியோ கால் மூலமாக தன் உடல் அழகை காண்பித்து மயக்கி விதத்தைக் சொல்லி அதன் பின்னர் நளன் அடிபட்டு இருப்பதை கண்டு அவள் மன்னிப்பு கேட்டு சொல்லியது மிகவும் நன்றாக இருந்தது.

நளன் அடிபட்டு வீட்டில் இருப்பதால் மால்ஸ் அங்கு வந்து நடந்ததை அறிந்து பாத்ரூம் இருந்த பாக்கெட் உடைந்த துண்டுகள் மூலமாக சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.அதன் பிறகு மால்ஸ் உடன் நளன் செய்யும் கூடல் நிகழ்வு படிக்கும் போது நிஜத்தில் பார்த்து போல் நன்றாக உள்ளது.
[+] 2 users Like karthikhse12's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)