Adultery கதை எழுத வேண்டும்....... உங்கள் அனுபவம் தேவை...
#1
வணக்கம்.... 

    நான் வேணு...... 

     கதை எழுதுவேன்...... ஆனால் கதைக்களம்..... தேவை.... 

     உங்களின் அனுபவங்கள் கூறினால்.... அது கதையாக வரும்..... 

      விருப்பம் உள்ளூர்...... கமெண்ட்ஸ் அல்லது PM செய்யவும்
[+] 1 user Likes Venugopal287's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
(10-04-2025, 02:33 AM)Venugopal287 Wrote: வணக்கம்.... 

    நான் வேணு...... 

     கதை எழுதுவேன்...... ஆனால் கதைக்களம்..... தேவை.... 

     உங்களின் அனுபவங்கள் கூறினால்.... அது கதையாக வரும்..... 

      விருப்பம் உள்ளூர்...... கமெண்ட்ஸ் அல்லது PM செய்யவும்

கதைகள் பிறப்பது ஒரு உண்மையின் நிழலில் இருந்து! அது முற்றிலும் கற்பனையாக இருக்கலாம். அல்லது நடந்த உண்மையின் சதவீதம் மாறாமல் அப்படியே எழுதலாம்.


இங்கே நீங்கள் பிறர் அனுபவம் கேட்டு அதைக் கதைக்களமாக எழுதுவது என்பது ஜர்னலிசத்தில் கள ஆய்வு செய்து ஆவணம் திரட்டுவதற்கு ஒப்பானது.
பாலியல்,பாலுறவு போன்றவை குறித்த மக்களின் வெளிப்படை என்பது மிக மிக குறைந்த அளவில் இருக்கும்கலாச்சாரம் கொண்டது.

இயல்பான உரையாடலும் ,நட்பும், நம்பிக்கையும் இல்லாத இடத்தில் அனுபவப் பகிர்வோ, அதன் உளவியல் தாக்கமோ வெளிவராது.

அதிலும் பாலுறவு, பாலியல் இந்தியச் சமூகத்தில் மிக இறுக்கிக் கட்டப்பட்ட ஒன்று. அதை எழுத்தில் பதிவு செய்வது மிகக் கடினம் !

உங்களிடம் இருந்து வெளிப்படையான நம்பிக்கையூட்டலும், அணுகுமுறை யும் இல்லாத பட்சத்தில் யாரும் அவரவர் அனுபவத்தைக் கூறுவதில் தயக்கம் தான் இருக்க முடியும் !

முயற்சிக்கு வாழ்த்துகள்
❤️ Raspudin Jr  ❤️



Like Reply
#3
(10-04-2025, 02:33 AM)Venugopal287 Wrote: வணக்கம்.... 

    நான் வேணு...... 

     கதை எழுதுவேன்...... ஆனால் கதைக்களம்..... தேவை.... 

     உங்களின் அனுபவங்கள் கூறினால்.... அது கதையாக வரும்..... 

      விருப்பம் உள்ளூர்...... கமெண்ட்ஸ் அல்லது PM செய்யவும்

Xossipy தளத்தில் கிட்டத்தட்ட 7 threads நீங்க எழுதிருக்கீங்க...அதில் இரண்டு tamil fonts issue, ஒன்று சுட்ட கதை என்கிற வாசகர் விமர்சனம், பிற இரண்டு பதிவுகள் வேறொருவர் எழுதியது போன்ற பாணி தெரிகிறது. பரவாயில்ல விடுங்க...

எழுத நினைக்கும் ஆர்வத்தில் எல்லாரும் ஆரம்ப கட்டத்தில் செய்வது தான் !

இதே xossipy தளத்தில் பிறர் எழுதியவற்றையும் அதை விரிவாக் விமர்சிப்பவர்களின் எழுத்துக்களை வாசித்தாலே புது புது கதைக் களம் கிடைக்கும். ஆரம்ப நிலை எழுத்தாளர்க்கு அதுவே பெரிய விசயம். கற்பனை வறட்சி அடைந்த பெரிய எழுத்தாளர்கள் தான் கண்டெண்ட், காண்டெக்ஸ்ட் தேடி பயணப்படுவார்கள் !

உங்களின் எழுத்துச் சிக்கல் தாண்டி அதை அடைய நீங்கள் பட்ட கஷ்டத்தை எழுதினாலே ( behind the scenes ) எழுத்துக்கள் தனித்துவம் பெறும். வாழ்த்துகள் !
❤️ Raspudin Jr  ❤️



Like Reply
#4
Vanakkam.... Naan kamalogathil bronze member.......

Ingum kathaigal elutha vieumbigiren....

Ange naan pathintha kathai ingu pathinthaal..... Naan block seiyapadalam.....

Athanal puthiya..... Sontha kathaigal eliluthave...... Keten.....

Mattrapadi..... Naan ippothu sonthai Kathai mattume eluthigiren.....

Nandri
Like Reply
#5
(11-04-2025, 08:54 AM)Venugopal287 Wrote: Vanakkam.... Naan kamalogathil bronze member.......

Ingum kathaigal elutha vieumbigiren....

Ange naan pathintha kathai ingu pathinthaal..... Naan block seiyapadalam.....

Athanal puthiya..... Sontha kathaigal eliluthave...... Keten.....

Mattrapadi..... Naan ippothu sonthai Kathai mattume eluthigiren.....

Nandri

நண்பர் வேணுகோபால் கா ம லோ க ம் தவிர இங்கேயும் கதை எழுத ஆர்வப்படுவது பற்றி மகிழ்ச்சி ! சீக்கிரமே ஒரு கதையை ஆரம்பிங்க !
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)