07-04-2025, 12:41 PM
சூப்பர் நண்பா சூப்பர்
Adultery தேன்மொழி ****** வசந்தி பேரழகிகள்
|
07-04-2025, 12:41 PM
சூப்பர் நண்பா சூப்பர்
07-04-2025, 10:04 PM
Super update
08-04-2025, 11:39 PM
Update nanba
10-04-2025, 09:57 AM
10-04-2025, 09:58 AM
10-04-2025, 09:59 AM
10-04-2025, 10:00 AM
10-04-2025, 10:04 AM
சந்துரு : அவன் யோசிப்பதற்குள்.. அவள் இருக்க கட்டி புடித்தாள்..அவனையே அறியாமல்.. அவன் இரு கைகளும்.. அவள் முதுகோடு இருக்கினான்..
ஜெனிபர் : அவளுக்கு ஏதோ ஒன்று தப்பா பட.. அவனை விட்டு விலகினால்.. சாரி சார்.. ஏதோ எமோஷனல் மீறி..சொல்லிட்டு.. அவன் பேண்ட் புடைப்பை கவனித்தால்.... அவளுக்கே குற்ற உணர்வாக இருந்தது.. ஐயோஓஓ அவர் என்ன பண்ணுவார்.. எல்லாம் என்னால தான்.. ஒரு பொண்ணு கட்டி புடிச்சா.. எல்லா ஆண்களுக்கும் இப்படி தான் இருக்கும் போல. சந்துரு : அவள் கவனிப்பதை பார்த்து.. ஒரு நிமிஷம்.. அவனுக்கு அவமானமா இருந்தது.. ச்ச என்ன பத்தி என்ன நினைப்பாங்க.. சாரிங்க.. நானும் எமோஷனல் ஆகிட்டேன்... சாரி ஜெனிபர் : இட்ஸ் ஒகே சார்.. இந்த பைல்ஸ் பாத்துட்டு இருங்க.. நா ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்.. சொல்லி பாத்ரூம் சென்றாள்.. அங்க போய் சேலை தூக்கி பார்த்தாள்.. அவள் பேன்ட்டி அவள் மதன நீரால் நினைந்து போய் இருந்தது... ஐயோ ஏன் இப்படி ஆகிடுச்சு.. என் புருஷன் இறந்த பிறகு.. இத்தனை வருஷம்.. இந்த மாதிரி வந்ததே இல்லையே.. இது என் கணவருக்கு செய்ற துரோகம்... ஏன் இப்படி ஆகிச்சி.. அவள் பேன்ட்டி நினைந்து.. தொடைல வடிந்தது... ஐயோ இது வேற.. என்று நினைத்து கொண்டு.. அவள் பேன்ட்டிய கழட்டி.. அத வைத்தே.. தொடையில் வடிந்து இருந்த அவளுடைய மதன நீரை துடைத்தால்.. அந்த பேன்ட்டிய.. அவள் ஹேண்ட் பேக் உள்ள வைத்தால்.... அதன் பிறகு.. சந்துரு ரூம்க்கு சென்றாள்..அங்க அவன் இல்ல.. என்னாச்சி எங்க போனார்.. என்று யோசிச்சு கொண்டு இருக்கும் நேரத்தில்... சந்துரு : பாத்ரூம் இருந்து.. வெளிய வந்தான்..ஜெனிபர் பார்த்து அசடு வழிந்தான்.. ஜெனிபர் : இருவரும் ரெஸ்ட்ரூம் எதுக்கு சென்றார்கள் என்று புரிந்து கொண்டனர்.. இருவருக்கும் கூச்சமாக இருந்தது.. இருவரும் உள்ளுக்குள்ள சிரித்து கொண்டனர் அப்போ சுதாகர் உள்ளே வந்தான். சுதாகர் : என்ன மாப்ள பைல்ஸ் எல்லாம் பாத்துட்டீங்களா.. ஜவுளிக்கடை பற்றி விசாரிச்சீங்களா.. அப்புறம் கடைய சுத்தி பாத்தீங்களா எப்படி இருக்கு.. சொல்லுங்க மாப்ள சந்துரு : ரொம்ப நல்லா இருக்கு மாமா.. நாளைக்கே குத்து விளக்கு ஏத்தி கடையை திறந்து விடலாம்.. வீட்ல பெரியவங்க எல்லாத்தையும் வர வச்சு நாளைக்கு கடையை திறந்து விடலாம்.. அப்புறம் மினிஸ்டர் வேற போன் போட்டு வர சொல்லணும்.. இல்ல இல்ல போன்ல போட வேண்டாம் முறைப்படி பத்திரிக்கை அடிச்சு அவரை கூப்பிடனும்.. சுதாகர் : ஓகே மாப்ள எல்லாம் ஏற்பாடும் பண்ணிடலாம்.. எல்லாம் பேசி முடிச்சிட்டீங்க தானே வீட்டுக்கு போகலாமா.. சந்துரு : ஜெனிபரை பார்த்து சிரித்தான்.. அவளும் சிரித்தால்.. அந்த சிரிப்பில் ஒரு இனம் புரியாத உறவு ஆரம்பித்தது.. ஓகே ஜெனி சார் நாளைக்கு பார்ப்போம்.. ஓகே கிளம்புறேன் ஜெனிபர் : ஓகே சார் ஆல் த பெஸ்ட்.. இந்த கடையை மேலும் மேலும் சிறப்பாக நடத்த வாழ்த்துக்கள்.. சந்துரு : அவளுக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினான்....அடுத்த ஒரு வாரத்தில்.. இவர்களும் நட்பாக பேச ஆரம்பித்தார்கள்.. ஜெனிபர் சந்துரு வீட்டிற்கும்.. சந்துரு ஜெனிபர் வீட்டிற்கும் சென்று வர அளவிற்கு நட்பு ஆரம்பித்தது..ஜெனிபர் மகள்.. ரோசி.. சந்துருவிடம் மிகவும் அன்பாக பாசமாக பழக ஆரம்பித்தால்.. தன்னுடைய மகள் போல பார்க்க ஆரம்பித்தான்.. தன் மகளிடம் பாசமாக பழகுவதை பார்த்த ஜெனிபர்.. சந்துரு அவள் மனதில் உயர்வாக வைத்தால் ********************************************* தேன்மொழி வசந்தி இருவரும்.. ஆறுமுகம் சொன்ன.. ஒரு அதிகாரியை பார்க்க சென்றனர்.. ஆறுமுகத்துக்கு வரும் வழியில் அவள் மனைவி போன் போட்டு வீட்டுக்கு வரும்படி கூறினாள்.. அதனால் அவன் காரை விட்டு இறங்கி தேன்மொழி வசந்தியிடம் அட்ரஸ் சரியாக சொல்லிவிட்டு.. டிரைவரிடம்.. பார்த்து போயிட்டு வரும்படி கூறினான்.. ஆறுமுகம் கிளம்பி சென்றான்.. கார் டிரைவர் ஆறுமுகம் கொடுத்த அட்ரஸ்க்கு சென்றான்.. தேன்மொழி வசந்தி இருவரும் வீட்டில் காத்துக் கொண்டு இருந்தனர்.. ஒரு 40 வயசு மிக்க ஒரு ஆள் வந்தார்.. கோபால் : வாங்க மேடம் நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா தேன்மொழி : ஆறுமுகம் கூறியதை விவரமாக தெளிவாக சொன்னால்.. கோபால் : சார் சொன்ன ஆளு நீங்க தானா.. உங்களுக்கு வேலை கன்ஃபார்ம் அப்படின்னு வச்சுக்கோங்க.. சரி இதுல ஆயுர்வேத டாக்டர் இருக்காங்களாமே அது யாரு.. வசந்தி : நான் தான் கோபால் : உங்க ரெண்டு பேருக்கும் வேலை உறுதி.. மிஸ்ஸஸ் தேன்மொழி : சார் என் பேரு தேன்மொழி இவ என் தங்கச்சி பேரு வசந்தி.. கோபால் : ஓகே சூப்பர்.. ஒரு எக்ஸாம் மட்டும் இருக்கு ரெண்டு பேரும் எழுதிருங்க.... அதற்கான ஃபார்மாலிட்டி என்னன்னு என் பி ஏ உங்களுக்கு சொல்லுவாரு.. கோபால் இன்னொருத்தனை கூப்பிட்டான்.. அவன் வந்து ஒரு சில விவரங்கள் சொல்லி இரண்டு பேர் கையில்.. ஒரு டாக்குமெண்ட் கொடுத்தான்.... இத நல்ல படிச்சு பார்த்து கையெழுத்து போடுங்க.... இது எக்ஸாம் காக நீங்க எழுதக்கூடிய முன்னேற்பாடு.. இதுதான் நீங்க எழுதக்கூடிய அப்ளிகேஷன்.. சாரோட ரெக்கமெண்ட் படி நாளைக்கு உங்களுக்கு எக்ஸாம்.. நீங்க.. என்ன படிச்சிருக்கீங்களோ அதுக்கு தகுந்த மாதிரி டாக்டர் வேலைக்கு ஒரு எக்ஸாம்..இவங்க ஆயுர்வேத டாக்டர் ரெண்டு பேருக்கும் தனித்தனியா எக்ஸாம் இருக்கும்... ரெண்டு பேரும் படிச்சு பார்த்துட்டு இந்த அப்ளிகேஷனில் கையெழுத்து போடுங்க இருவரும் படைத்துப் பார்த்து அந்த அப்ளிகேஷனில் கையெழுத்து போட்டார்கள்... மறுநாள் இருவரும் தனித்தனியாக எக்ஸாம் எழுதினார்கள்.. இருவருக்கும் ஒரு வாரத்தில் வேலை கிடைத்தது... தேன்மொழி முதல் நாள் மருத்துவமனைக்கு சென்றாள்.. வசந்தியும் ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றாள். தேன்மொழி : ஹாஸ்பிடல் சென்றாள். நேரா சீனியர் டாக்டர் பாக்க சென்றாள்.. செல்வம் : 35 வயசு.. திருமணம் முடிந்தது.. வாங்க, மிஸ் தேன்மொழி : தேன்மொழி டாக்டர்.. மை நேம்.. செல்வம் : ஒகே தேன்மொழி.. நீங்க தான்.. இன்னைக்கு புதுசா ஜோயின் பண்ணி இருக்க.. ட்ரைனிங் டாக்டர் ஒகே தேன்மொழி : எஸ் சார்.. செல்வம் : ஒகே.. இங்க சின்ன சின்ன வேலைகளை பார்த்துக் கொள்ளலாம்.. ஆப்ரேஷன் பண்ணும் போது கூட நிக்கலாம்.. பட் நீங்களாகவே ஆபரேஷன் செய்யக்கூடாது.. முதல்ல நல்ல தெரிஞ்சுக்கணும்.. அப்புறம்தான் நீங்க ஆரம்பிக்கணும்.. நீங்க படிச்சி இருக்கலாம்.. பட் எல்லாத்துக்கும்..ப்ரோஸிஜர் இருக்கு.. நீங்க புரிஞ்சிக்குவிங்க நினைக்கிறன்... தேன்மொழி : பிரியுது.. டாக்டர்.. செல்வம் : ஒகே நீங்க போய்.. வேலைய பாருங்க.. ஆள் தி பெஸ்ட்.. தேன்மொழி : தேங்க்ஸ் சார்.. சிரித்த முகத்துடன் சென்றாள்.. *******************************-------*****†********* வசந்தி : ஆயூர்வேத மருத்துவமனைக்கு சென்றாள்.. இவள் ஏற்கனவே வேலை பார்த்த அனுபவம் இருந்ததால்.. முதல் நாள் வேலைய பார்க்க ஆரம்பித்தாள்.. அப்போ அவள் கூட வேலை பார்க்கும் கரன் என்பவனுடன் நட்பு ஏற்பட்டது... இருவரும் நட்பு ரீதியாக தான் பழகினால்.. பார்ப்போம் இவர்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்று.. தொடரும்
12-04-2025, 10:05 AM
All three are going to go in three different direction
13-04-2025, 12:39 PM
13-04-2025, 12:40 PM
13-04-2025, 12:44 PM
சந்துரு : அவன் கேபினில் மும்முரமாக அவன் பொறுப்பு எல்லாம் பார்த்து கொண்டு இருந்தான்.. அவன் கேபினில் ஜெனிபர்க்கும் ஒரு இருக்கை வைத்து இருந்தான்..
அவளும் அங்க உக்காந்து... வேலைகளை பார்த்து கொண்டு இருந்தாள்.. அவள் நீல கலர் சேரி கட்டி இருந்தாள்.... சேலை விலகி அவள் இடுப்பு தெரிந்தது.... சந்துரு எதிர்ச்சியாக திரும்பும் போது பார்வை அவள் இடுப்புக்கு சென்றது... அதன் பிறகு.. அவன் பார்வையை நகர்த்த முடியவில்லை.. ஜெனிபர்.. கையில் பேனா வைத்துக் கொண்டு.. எழுதிக் கொண்டிருந்தாள் இடையில்.. அவள் பேனாவை பற்களுக்கு இடையில் வைத்து கடித்துக் கொண்டு.. எதேர்ச்சியாக அவளும் திரும்பி பார்த்தாள்.. சந்துரு பார்வை தன் இடுப்பில் இருப்பதை கவனித்த ஜெனிபர்.. சேலைய ஒழுங்கு செய்து விட்டு..கோவ படாம.. என்ன சார் வேணும்..பார்வை எங்க போகுது.. சரி இல்லையே.. சந்துரு : இல்ல எதர்ச்சியா திரும்பின.. அப்போ அழகான ஒரு பகுதி தெரிஞ்சிது.. அதான் அந்தப் பகுதியை பார்த்துக்கிட்டே இருந்துட்டேன்.. இருவரும் சகஜமாக பேச ஆரம்பித்தார்கள்.. ஜெனிபர் : தன் இடுப்பை அழகு பகுதி என்று சொன்னவுடன்.. உள்ளுக்குள் வெட்கப்பட்டாள்.. ஓகே வேலையை பார்ப்போமா.. என்று சொல்லி விட்டு.. இருவரும் அவர்களது வேலையில் மூழ்கினர்..அப்போ அவளுக்கு வீட்ல இருந்து போன் வந்தது.. மெரசி : ஜெனி.. பாப்பாக்கு உடம்பு சரி இல்ல.. சீக்கிரம் வீட்டுக்கு வாடி.. ஜெனிபர் : ஹான் இதோ வரேன் மா.. நீங்க ரெண்டு பேரும்.. ரெடியா இருங்க.. ஹாஸ்பிடல் போவோம்.. சொல்லி போன் வைத்து விட்டு.. சார்.. மகளுக்கு உடம்பு சரி இல்ல.. பெர்மிஸ்ஸன் வேணும் சார்.. சந்துரு : ஒகே கிளம்புங்க.. ஏதும் ஹெல்ப் வேணும்னா.. தயங்காமல் கேளுங்க.. போய்ட்டு வாங்க.. ஜெனிபர் : தேங்க்ஸ் சார்.. சொல்லி அவசரத்துல போனை.. வைத்து விட்டு கிளம்பி சென்றாள்..பஸ் ஸ்டாப் நின்று கொண்டு இருந்தாள்... ஒருவன் : டேய் மச்சி.. பிகர பாருடா.. என்னா அழகு.. வச்சி செய்யலாம்.. டா.. அவளுக்கு கேட்கும் அளவுக்கு பேசி கொண்டு இருந்தான்.. ஜெனிபர் : ச்சி.. பொருக்கி நாய்கள்.. இவனுகளுக்கு.. இதே வேலையா போச்சு.. சந்துரு சொன்னது ஞாபகம் வந்தது.. ஏதாவது உதவினா.. தயங்காம கூப்பிடுங்க அப்படின்னு.. ஹேண்ட் பேக்கில் மொபைலை தேடினால் அங்கு இல்லை.. ஐயையோ போன ஆபீஸ்ல மறந்து வச்சிட்டேன் போல..இப்போ என்ன செய்ய யோசிச்சு கொண்டு இருக்கும் போது.. இவளை தூக்கி கொண்டு காரில் ஏறி சென்றனர்.. அங்க இருந்தவர்கள் தடுக்க முயற்சி செய்து.. தோத்து போனார்கள்.. ஜெனிபர் : டேய் என்ன விடுங்க டா.... என் பொண்ணுக்கு வேற உடம்பு சரி இல்ல டா..நா போகணும் ப்ளீஸ் என்னய.. ஹெல்ப் ஹெல்ப் என்று காருக்குள் கத்தி கொண்டே இருந்தாள்.. அவளை ஒரு வீட்டுக்குள்ள தூக்கி சென்றனர்.. ஒருவன் : ஏனடி.. நாங்க கிண்டல் பண்ணா.. நீ கண்டுக்காம இருக்கணும்.. அத விட்டுட்டு.. செருப்பு கழட்டியா அடிக்கிற.. இப்போ உன்னய நாங்க நாலு பேரும்.. செமயா ஓக்க போறோம்.. முடிஞ்சா.. உன் கற்ப காப்பாத்து பாப்போம்.. என்று சொல்லி கொண்டு.. அவள் சேலைய உருவி.. பிளவுஸ் பாவாடையுடன் நிற்க வைத்தனர்... பாஆஆஆஅ என்னா அழகு தெரியுமா டி.. நீ ஒன்னும் கவலை படாத.. சீக்கிரம் முடிச்சிட்டு அனுப்பி விட்றோம்.. காம எண்ணத்துடன் அவள் அருகில் சென்றனர்.. ஜெனிபர் : டேய் ப்ளீஸ் டா.. என்னய விட்டுருங்க டா.. என்னய ஒன்னும் பண்ணாதீங்க டா சொல்லி கெஞ்சி கொண்டு இருந்தாள்.. அப்போ ஒருவன் தலையில்.. அட்ட பெட்டி விழுந்தது.. நால்வரும் திரும்பி பார்த்தனர்.. அங்க சந்துரு கம்பீரமா ஒரு ஹீரோ போல நின்றான்.. ஒருவன் : டேய் யாருடா நீ.. இவளால நீயும் சாக போற டா.. சொல்லி சந்துருவை அடிக்க வந்தனர்.. சந்துரு : நாலு பேரையும் வச்சி வெளுத்து வாங்கினான்.. அதில் அவனுக்கும் காயம் பட்டது.. இவன் ஏற்கனவே போலீஸ் கிட்ட தகவல் சொன்னதால்.. அந்த இடத்திற்கு போலீஸ் வந்து.. அந்த நாலு பேரையும் கைது செய்து.. அழைத்து சென்றனர்.. சந்துரு : சார் அவுங்கள.. வெளிய வராத படி.. கேஸ் ஸ்ட்ராங் பண்ணுங்க.. நா நேர்ல வந்து கம்பளைண்ட் கொடுக்குறன்.. போலீஸ் : ஒகே சார்.. சொல்லி விட்டு சென்றனர்.. சந்துரு : திரும்பி ஜெனிபரை பார்த்தான்.. அவள் அதிர்ச்சியில் மயங்கி கிடந்தால்.. இவன் தண்ணீர் எடுத்து.. அவள் முகத்தில் தெளித்து.. அவளை எழுப்பினான்.. ஜெனிபர் : கண் முழித்த உடனே.. அதே அதிர்ச்சியில் ஐயோ டேய் விடுங்க டா. ப்ளீஸ்.. என்று கெஞ்சி கொண்டு இருந்தாள்.. சந்துரு : ஜெனி, அவுங்களை போலீஸ் புடிச்சி போய்ட்டாங்க.. நீங்க பயப்பட வேண்டாம்.. உங்களுக்கு ஏதும் ஆகல.. நா சந்துரு தான்... ஜெனிபர் : அப்பறம் தான் அவனை ஊற்று பார்த்தாள்... சந்துரு முகம் தெளிவா தெரிந்தது.. அந்த இடத்தில் அவனை.. கடவுளாக பார்த்தாள்.. உணர்ச்சி வேகத்தில் அவனை.. கட்டி புடித்தாள்.. அவனும் ஆறுதலாக.. அவள் முதுகை தடவி கொடுத்தான்.. இருவரும் கொஞ்ச நேரம்.. அப்படியே இருந்தனர்.. அவள் சேலை இல்லாம இருப்பது மறந்து இருந்தாள்.. அவள் முலைகள் அவன் நெஞ்சில் நசுங்கியது.. அது அவனுக்கு இன்னும் வெறி ஏற்றியது.. அவளை இருக்கினான்... அப்போ அவளுக்கு ஏதோ ஒரு உணர்வு தட்டு பட்டது.. ஐயோ என் உடம்புல சேரி இல்லையே என்று அவனை விட்டு விலகி.. கீழ தரையில் இருந்த.. அவள் சேரிய எடுத்து உடம்பில் போத்தி கொண்டு.. ரொம்ப தேங்க்ஸ் சார்.. எப்படி கரெக்டா இங்க வந்திங்க சந்துரு : அவன் பேண்ட் புடைப்பை.. அமுக்கி விட்டான்.. அதையும் ஜெனிபர் கவனித்து விட்டால்.. ஆனா அதை கண்டுக்கல.. இல்ல நீங்க மொபைல்.. அங்கயே வச்சிட்டு, வந்துட்டீங்க.. அதான் உங்கள பாத்து கொடுக்க வந்தேன்... நீங்க.. எப்பவும் ஒரு பஸ் ஸ்டாப்ல இருந்து நீங்க போவீங்க.. அங்கதான் இருப்பீங்க அப்படி நினைச்சு அந்த இடத்துக்கு வந்தேன்.... ஆனா நீங்க இல்ல.. சரி நீங்க.. வேற பஸ் புடிச்சி போய் இருப்பிங்கனு நினைச்சி.. கிளம்பும் போது.... கீழ வளையல் சிதறி கிடந்தது.. அப்புறம் அங்கே இருக்கிறவர்கள் கிட்ட விசாரிச்சேன்.. அவங்க தான் எல்லா விபரமும் சொன்னாங்க.. அப்புறம் பக்கத்துல சிசிடிவி இருந்தது.. அப்புறம் எனக்கு தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் மூலமா.. சிசிடிவில தெரிஞ்ச கார் நம்பரை வைத்து.. கண்டுபிடிச்சு இங்க வந்தன்.. நல்லவேளை எதுவும் நடக்கல நீங்களும் கவலைப்படாதீங்க.. ஜெனிபர் : ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்.. நீங்க என்னைய மட்டும் இல்ல என் வாழ்க்கையே காப்பாத்தி இருக்கீங்க.. எனக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆயிருச்சுன்னா.. கண்டிப்பா நா செத்து இருப்பேன்.. அப்புறம் என் குழந்தையை பார்க்க ஆள் இல்லாம போயிருக்கும்.. எனக்கு என் பொண்ணு தான் எல்லாமே.. என்று சொல்லிவிட்டு கண்கலங்கி அழுதால்.. சந்துரு : அவளுடைய கண்ணீரை துடைத்து விட்டு.. எது நடக்கல அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க.. கவலைப்படாதீங்க நல்லவங்கள என்னைக்குமே கடவுள் காப்பாற்றுவார்.. சரி வீட்டுக்கு போவோம்.. கார்ல தான் வந்து இருக்கேன் காரிலேயே போவோம்.. இருவரும் வீட்டுக்கு கிளம்பி சென்றனர்... வீட்டுக்குள்ளே சென்றவுடனே ஜெனிபர் அவள் மகளைப் பார்த்து.. என்ன பட்டு குட்டி.. அம்மா வந்துட்டேன் கவலைப்படாத.. ஹாஸ்பிடல் போவோம் சரியா.. மெரசி : பள்ளிக்கூடத்தில் இருந்து சீக்கிரமாவே வந்துட்டா.. உடம்பு நெருப்பா கொதிக்குது... அதான் உனக்கு போன் போட்டேன்.. சந்துரு : சரி மா.. நா பாப்பாவை ஹாஸ்பிடல் கூப்பிட்டு போறேன்.. ஜெனிபர் கொஞ்சம் டையர்டா இருக்காங்க.. நீங்க கூட இருந்து பாத்துக்கோங்க.. ஜெனிபர் : சார் நானும் வரேன்.. உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் சந்துரு : சொன்னா கேளுங்க.. நீங்க ரெஸ்ட் எடுங்க.. அம்மா கூட இருந்து பாத்துக்கோங்க.. சொல்லி விட்டு அவர்கள் பதிலை கூட எதிர்பாக்காமல்.. ரோசியை கூப்பிட்டு ஹாஸ்பிட்டல் சென்றான்.. மெரசி : நல்ல குணமுள்ள தம்பியா இருக்கு.. ஜெனிபர் நான் ஒன்னு சொல்லுவேன் தப்பா எடுத்துக்காதம்மா ஜெனிபர் : ஹ்ம்ம்ம் சொல்லு மா மெரசி : எங்க தம்பியை ஏமா நீ.. திருமணம் செய்ய கூடாது.. ஜெனிபர் : அம்மா என்ன விளையாடுறியா நீ.. அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. அக்கா தங்கச்சி இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி இருக்கார்.. இது எல்லாம் ரொம்ப தப்பு.. இப்படி ஒரு நினைப்பு இருக்கிறதே மறந்துவிடு.. மெரசி : நான் சொல்றத தப்பு இருக்கான்னு எனக்கு தெரியல.. நான் இருக்கிற வரைக்கும் உன்னை பார்த்துப்பேன் அதுக்கப்புறம் உனக்கு யாரடி இருக்கா.... வணக்கம் சரி பேத்திக்கும் சரி ஒரு பாதுகாப்பா இருப்பாரு.. நல்ல யோசிச்சு முடிவு எடு. சொல்லிவிட்டு ரூமுக்கு சென்றாள்.. ஜெனிபர் : என் அம்மாவுக்கு இப்படி எல்லாம் தோனி இருக்கு.. அவருக்கு கல்யாணம் ஆகி இருக்கு.. அப்பறம் என்னோட முதலாளி.. ஒரு வேலை.. அவருக்கு கல்யாணம் ஆகலேனா.. யோசிக்கலாம்.. அது இல்லாம ஒரு குழந்தையோட இருக்கிற ஒரு பொண்ணு எப்படி கல்யாணம் செஞ்சுப்பாங்க.. இதெல்லாம் தப்பு வேண்டாம்.. அம்மாக்கு சொல்லி புரிய வைக்கணும்.. கொஞ்ச நேரம் கழித்து.. சந்துரு.. ரோஸிய தோளில் போட்டு கொண்டு.. உள்ள வந்தான்.. நல்ல பொண்ணு சேட்ட பண்ணல.. ஊசி போடும் போது நானே சில டைம் பயப்படுவேன்.. ஆனா ரோஸி.. ஹ்ம்ம்ம் சான்சே இல்ல அது பாட்டுக்கு இருந்துகிட்டா.. நல்ல அழகா சமத்தா இருந்துச்சு.. வரும்போது பேசிக்கிட்டே இருந்தா.. இப்போ தான்.. தூக்கம் வந்துச்சு தூங்கிட்டா ஜெனிபர் : அவனிடம் இருந்து ரோசியை வாங்கி.. பெட்ரூமில் போய் படுக்க வைத்தாள்.. சந்துரு சோபாவில் உக்காந்து இருந்தான்... சார் தேங்க்ஸ்.. சந்துரு : விடுங்க.. எதுக்கெடுத்தாலும் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு.. சரி நா கிளம்புறேன் மெரசி : தம்பி.. இந்த ஏரியால கோயில் கொடை.. கால் நட்டி இருக்காங்க.. காப்பு கட்டி இருக்காங்க.. இங்க இருந்து.. மூணு நாள் வெளிய எங்கேயும் போக கூடாது சந்துரு : என்ன இப்படி எல்லாம் சொல்றிங்க.. நீங்க கிறிஸ்டின் தானே ஜெனிபர் : சார் நாங்க கிறிஸ்டியன் தான்.. பட் இங்க நாங்க அப்படி பழகவே இல்ல.. எல்லாரும் அண்ணன் தம்பியா அக்கா தங்கச்சியா பழகுறோம்.. எங்க சர்ச்சில் ஏதாவது ஒரு பங்க்ஷன் என்றால்.. இங்க உள்ள அவ்வளவு பேரும் வருவாங்க.. எங்க முறைப்படி என்ன நடந்தாலும்.. அவங்க ஒத்துழைப்பார்கள்.. அதே மாதிரி இங்க உள்ள மாரியம்மன் கோயில்.. கொடை நடக்கும் ரொம்ப நல்லா இருக்கும்.. மூணு நாள் பெரிய பங்க்ஷன் மாதிரி நடத்துவாங்க.. அம்மன பாக்கவே அவ்வளவு அழகா இருக்கும்.. அவங்களுக்கு என்ன விதி முறையோ அதுக்கு நாங்க ஒத்துழைப்போம்.. அத தான் அம்மா சொல்றாங்க... சந்துரு : சரி ஜவுளி கடைக்கு போகணுமே நாளைக்கு.. என்ன செய்ய ஜெனிபர் : ஹெச் ஆர் இருக்காங்க அவங்க பாத்துப்பாங்க.. நீங்க போகக்கூடாது இங்கதான் மூன்று நாள் தங்கணும்.. ப்ளீஸ் சார்.. சந்துரு : ஒகே ஒகே.. சில கோயில் இல்ல இப்படித்தான் நடத்துவாங்க.. கோயில் கொடை காப்பு.. எல்லா இடத்திலும் நடக்கிறது தான்.. ஆனா அதுல என்ன கிரேட்.. நீங்க அதுக்கு ஒத்துழைக்கிறது தான்.. சூப்பர் மதத்தையும் தாண்டி ஒற்றுமையா இருக்கீங்க.. சூப்பர்.. ஓகே நா, இங்க தங்கிக்கடறேன்.. மெரசி : சரி ஜெனிஃபர் தம்பிக்கு ஒரு ரூம் ரெடி பண்ணி கொடு.. சொல்லிவிட்டு சென்றாள்.. ஜெனிபர் : வாங்க சார்.. ஒரு பெட்ரூம் காமித்து.. என்ன தங்கிக்கோங்க சார் எதாவது தேவைன்னா என்ன கூப்பிடுங்க நான் வாரேன்.. சொல்லிவிட்டு அவளுடைய பெட்ரூமுக்கு சென்றான்.. இந்த இரவில்.. இருவரும் உடலாலும் மனதாலும் இணைவார்கள் என்பது விதி
13-04-2025, 12:54 PM
Super update nanba
13-04-2025, 01:26 PM
Super update. Only daughter or mother mercy also?
13-04-2025, 09:38 PM
Very good
13-04-2025, 09:59 PM
Fantastic Update Nanba Super
14-04-2025, 04:28 PM
Username மாற்றி விட்டேன்.. இனி இதே id யில் தொடர்வேன்.. நா உங்கள் முருகன் சிவா
14-04-2025, 04:32 PM
இனி இந்த ஐடியில் தொடர்வேன்.. நா murugan siva
16-04-2025, 06:32 PM
சந்துரு : நம்ம, இங்க தங்கி இருக்குறது.. தேனு கிட்ட சொல்வோம்.. என்று போன போட்டான்.. அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.. ஐயோ இது வேறயா..இப்போ சார்ஜ் போடணுமே.. என்று யோசிச்சு கொண்டு இருக்கும் போது...
ஜெனிபர் கையில் க்ளாஸில்.. பால் கொண்டு வந்தாள்... அவள் ஸ்லீவ் லெஸ் நயிட்டி போட்டு இருந்தாள்..லோ நெக்.. அதில் முலை பிளவு நன்றாக தெரிந்தது.. சந்துரு : இவனுக்கு என்ன செய்வது என்றே.. தெரிய வில்லை.. ஐயோ என்ன இப்படி டிரஸ் போட்டு இருக்கா.. ஆபீஸ்ல வேற மாதிரி இருக்காளே.. வீட்ல வேற மாதிரி இருக்காளே.. நினைத்து கொண்டு இருக்கும் போது.. அவன் சுன்னி நன்றாக எழுச்சி பெற்றது.. ஜெனிபர் : அவனின் பேண்ட் புடைப்பை பார்த்து.. ஐயோ ஏன் இவருக்கு.. இப்படி விடச்சி கிட்டு.. நிக்குது.. அன்னைக்கு கட்டி புடிச்சோம்.. அதான் இவருக்கு அப்படி வெடச்சிகிட்டு நின்னுது... சரி இன்னைக்கு ஏன்..இப்படி இருக்கு.. என்று யோசிச்சு கொண்டே.. அவன் பார்வை எங்க போகிறது என்று பார்த்தாள்... அவன்,.. அவளின் நயிட்டி வழியாக தெரிந்த ... முலைய பார்த்து கொண்டு இருந்தான்....ஐயோ இவர் பார்வை இப்படி போகுதே... என் புருஷன் ஆசை பட்டாரே.. அதான் இப்படி.. நயிட்டி போடறன்... இப்போ வரைக்கும்.. அவர் ஆசைக்காக தான் இப்படியே ஸ்லீவ லெஸ் நயிட்டி போட்டு இருக்கேன்... எப்பவும் போல.. இன்னைக்கு அதே மாதிரி போட்டுட்டேன்.. இவர மறந்துட்டேனே.. என்று தானக்குள்ள பேசி கொண்டு.. கையில் வைத்து இருந்த... பால் கிளாஸ்.. ஓரமாக வைத்து விட்டு.. அருகில் கிடந்த. துண்டு எடுத்து.. போத்தி கொண்டாள்.. சந்துரு : ச்ச .. ஒரு வேலை.. என்னய தப்பா.. நினைச்சிட்டாளோ... அப்படி நடந்தா.. நாளைக்கு, என் முகத்துல எப்படி முழிப்பா.. என்று அவமானத்தில் இருந்தான்.. ஜெனிபர் : டேபிள் இருந்த.. பால் கிளாஸ் எடுத்து...சார்.. இந்தாங்க பால் குடிங்க.. இங்க நைட் தூங்கும் போது.. பால் குடிச்சிட்டு தான்.. தூங்குவோம்.. அதான் எங்க வீட்ல பழக்கம்.... என்று பால் கிளாஸ் கொடுத்தாள்... சந்துரு : இவன் அந்த கிளாஸ் வாங்கி.. குடித்து முடித்தான்.. அப்போ தான் அவனுக்கு.. மொபைல் சுவிட்ச் ஆப் ஆனது நியாபகம் வந்தது.. ஜெனிபர்.. என் மொபைல் சார்ஜ் இல்ல.. ஆப் ஆகிடுச்சு.. ஜெனிபர் : தாங்க சார்.. சார்ஜ் போட்டு கொண்டு வரேன்.. என்று.. அவன் மொபைல்.. கிளாஸ் இரண்டையும் வாங்கி கொண்டு சென்றாள்... அடுத்த பத்து நிமிடத்தில் திரும்பி வந்தாள்.. சார்.. பாப்பா முழிச்சிட்டா.. அவ உங்கள தேடுறா.. வாங்க சார் சந்துரு : ஒகே வாங்க போவோம்.. இருவரும்.. ஜெனிபர் ரூம்க்கு சென்றனர்..அங்க ரோஸி.. சந்துருவை பார்த்து.. ஹையா அப்பா என்று சொன்ன உடனே.. இருவருக்கும் ஷாக் ஜெனிபர் : எய்.. அப்பா இல்ல.. அங்கிள்.. அப்படி தான் கூப்பிடனும்.. சந்துரு : விடுங்க ஜெனி.. சின்ன பொண்ணு தானே.. கூப்பிடட்டும்.. இட்ஸ் ஒகே ஜெனிபர் : அதுக்கு இல்ல சார்.. நா என்ன சொல்ல வறேனா சந்துரு : இங்க பாருங்க.. Iva சின்ன பொண்ணு.. விவரம் தெரியாது.. அப்படியே இருந்தாலும்.. அப்பானு கூப்பிட்டா.. நா ஒன்னு தப்பா நினைக்கலையே.. இவளும் எனக்கு மகள் மாதிரி தான்.. சொல்லி விட்டு.. ரோஸி கூட.. கொஞ்ச நேரம் விளையாடி விட்டு.. அவளை தூங்க வச்சான்... ஜெனிபர் : சார் யூ ஆர் கிரேட்... அன்னைக்கு.. என் குடும்பத்தை.. கடன் காரன் கிட்ட இருந்து.. காப்பாத்தினீங்க..... என் மகள் மேல உசுரே வச்சி இருக்கீங்க... எனக்கு நிறைய உதவி செஞ்சி இருக்கீங்க... எல்லாத்துக்கும் மேல.. ஒரு பொண்ணுக்கு.. உசுர விட.. மானம் தான் பெருசா நினைப்பா.. நீங்க.. அந்த மானத்தையும் காப்பாதிட்டிங்க.. இப்போ அதுக்கு எல்லாம் நன்றி கடனா.. என்னையே தந்தா தான்.. அதுக்கு ஈடு ஆகும்.. இப்போ நா செய்ய போறது சரியா... தப்பானு... நா யோசிக்க விரும்பல... என்னை பொறுத்த வரைக்கும்.. என் முழு மனசோட என்னையே தரேன்... எத்துகோங்க சார்.. சொல்லி கொண்டு.. பாய்ந்து அவன் உதட்டை கவ்வினாள்...அவன்.. அவளை தடுக்க முயற்சி செய்தான்.. ஆனா.. ஜெனிபர் அவனை.. யோசிக்குறதுக்கு கூட நேரம் கொடுக்காமல்.. அவன் மேல உதடு.. கீழ் உதடு.. என்று கடித்து உறிஞ்சி கொண்டு இருந்தாள்... சந்துரு கொஞ்சம் கொஞ்சமா... அவள் கட்டுப்பாட்டுக்குள் வந்தான்.. அவனும். அவள் உதட்டை கவ்வி கொண்டான்.. இருவரும்.. மாறி மாறி உதடுகளை.. உறிஞ்சி கொண்டு இருந்தனர்.... அவன் ஒரு கைய.. அவள் பின்னாடி சூத்தை தடவியது.. இன்னொரு கைய.. கொண்டு அவள் முலைய.. நயிட்டி மேல மெதுவா கசக்க ஆரம்பித்தான்... அவள் ஒரு கைய.. அவனுடைய முதுகில் பனியன் உள்ள விட்டு.. தடவி கொண்டு இருந்தாள்.. இன்னொரு கைய.. அவன் தலை முடிய புடித்து.. முத்தம் கொடுத்து கொண்டு இருந்தாள்... இப்படியே ஒரு பத்து நிமிடம்.. தங்களை மறந்து.. இன்னொரு உலகத்துக்குள் போய் கொண்டு இருந்தனர்... அவள் அவனை.. தன் மகள் கிட்ட படுக்க வைத்தால்.. அவன் அருகில் நின்று கொண்டாள்.. இருவர் கண்கள் சந்தித்து கொண்டன... அவள் அழகாய் சிரித்து விட்டு... சார்.. நா பால் கொண்டு வரும்போது.. என்னய அரைகுறையா.. ரசிச்சு பாத்திங்களா... ஹ்ம்ம்ம் இப்போ முழுசாவே பாருங்க... சொல்லி உடனே.. அவள் ஸ்லீவ் லெஸ் நயிட்டிய கழட்டி போட்டாள்... சந்துரு : ஒரு நொடி அவன் உலகத்தையே மறந்தான்.. இந்த உலகத்தில் இவளை போல எந்த ஒரு அழகியும் இல்லை என்பது போல.... அவனை வாயை பிளந்து கொண்டு.. ஆஆஆஆ வென பார்த்து கொண்டு இருந்தான்... அவள் லைட் ப்ளூ கலர்.. டிசைன் போட்ட ப்ரா.. மற்றும் அதே கலரில் ஜட்டி போட்டு... இந்திரலோகத்தில் இருந்து.. இறங்கி வந்த ஒரு பேரழகியாக நின்றாள்... |
« Next Oldest | Next Newest »
|