Adultery ராம் ---- ஸ்வாதி வாழ்க்கை ( இரண்டாம் பாகம் )
#41
superu
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
Nice update. Like mother like daughter.
Like Reply
#43
Waiting to read what other things swathi did with sivaraj and co Did he make her sleep with other men?
Like Reply
#44
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு, லைக் கொடுத்தவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், அடுத்த பதிவு நாளை இரவில் பெரிய பதிவாக வரும் 
Like Reply
#45
மறுநாள் ஸ்ரேயா விக்ரம் மட்டும் பெங்களூரு கிளம்பி சென்றனர்.

ஸ்ரேயா : டேய் அப்பா எப்படி டா சம்மதிச்சாரு...

விக்ரம் : மாமா எங்க சம்மதிச்சார், நா சம்மதிக்க வச்சன், ஒரு சில கண்டிஷன் போட்டு இருக்கார்,

ஸ்ரேயா : கண்டிஷனா என்ன டா அது 

விக்ரம் : நீ ஆபிஸ் வீடு இப்படி தான் இருக்கணும், அத தாண்டி வேற எங்கேயும் போக கூடாது,,. அப்பறம் நீ வெளிய எங்கேயாவது போனா, நா இல்லாம போக கூடாது,

ஸ்ரேயா : வாட், நா என்ன கைதியா, டா, அவுங்களுக்கு கூட கெடு பிடி கிடையாது, எனக்கு ஏண்டா 

விக்ரம் : : தெரியாது, மாமா சொன்னாங்க, அதான், 

இருவரும் சண்ட போட்டே பெங்களூரு வந்தனர், நேராக கெஸ்ட் ஹவுஸ் சென்றனர்..

ஸ்ரேயா : டேய் எனக்கு டையர்டா இருக்கு டா, போய் ரெஸ்ட் எடுக்குறன்,, 

விக்ரம்  : ஏய் எனக்கு எதாவது கிடைக்குமா 

ஸ்ரேயா : என்னடா வேணும் கேட்டு கொண்டே, பெட்ரூம் சென்றாள் 

விக்ரம் : அவள் பின்னாடியே சென்று, நேத்து, சொன்னியே,, நா போய் மாமா கிட்ட கேட்டா, 

ஸ்ரேயா : ஹ்ம்ம் பையன் எங்க வரான், ஓஹோ இவனுக்கு இப்போ என் கிட்ட செக்ஸ் எதிர் பாக்குறான்,, எனக்கு இருக்குற ஒரே நோக்கம், அந்த சிவராஜ், அப்பறம் என்னய பெத்த அம்மா பாத்து, அவுங்கள நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேக்கணும், அப்பறம் தான் எனக்கு நிம்மதியா இருக்கும், இதுல இவன் வேற, சரி சமாளிப்போம், டேய் நீ என்ன எதிர் பாக்குறனு எனக்கு புரியுது,, பட் எனக்கு அதுக்கு எல்லாம் நேரம் இல்ல, வேணும்னா நைட் உனக்கு சின்ன விருந்து வைக்கிறன் ,  பட் ஒன் கண்டிஷன்,

விக்ரம் : என்ன கண்டிஷன் 

ஸ்ரேயா : நல்லா கேட்டுக்கோ, இன்னைக்கு நைட், நோ செக்ஸ், அது தவிர வேற ஏதும் பண்ண கூடாது 

விக்ரம் : யம்மா தாயே இது வரைக்கும் சம்மதிச்சதே பெருசு, போதும் தாயே..

ஸ்ரேயா : ஓகே ஓகே நா ரெஸ்ட் எடுக்கணும்,, நீ போய் எனக்கு குடிக்க எதாவது கொண்டு வா 

விக்ரம் : ஹ்ம்ம்ம் என்னையேவே வேலை வாங்குற, எல்லாம் என் நேரம் 

ஸ்ரேயா : டேய், இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு கல்யாணம் ஆக போகுது,, என் புருஷனை, நா வேலை வாங்க கூடாதா, போடா போய் எதாவது ஜூஸ் போட்டு கொண்டு வா, சொல்லி கொண்டு பெட்டில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தாள், இப்போ அந்த சிவராஜ் எங்க இருப்பான்,. ஹ்ம்ம்ம் அவன் தான் அரசியல்வாதி சோ ஈஸியா கண்டு புடிச்சிடலாம்.. யோசிச்சு கொண்டு இருக்கும் போது,

விக்ரம் : இந்தாங்க மேடம் ஜூஸ் 

ஸ்ரேயா : டேய் என்னடா உடனே வந்துட்ட, 

விக்ரம் : ஹ்ம்ம், பிரிட்ஜ்ல தான் இருந்தது, அதான். சமையல் காரன் இருக்கான், என்ன சாப்பாடு செய்ய கேட்டான் 

ஸ்ரேயா : டேய் எதாவது செய்ய சொல்லு, ஸ்பெஷல் வேண்டாம், சரி நா குளிச்சிட்டு வரேன், ரெண்டு பேரும் வெளிய போகணும் 

விக்ரம் : ஏய் ரெஸ்ட் எடுக்கணும் தான் சொன்ன, இப்போ வெளிய போகணும் சொல்ற 

ஸ்ரேயா : டேய் கேள்வி கேட்டு கொள்ளாத, என் கூட வா, அவ்ளோ தான், டேய் அப்பா உன்கிட்ட கண்டிஷன் போட்டு இருக்கலாம், இப்போ நா கண்டிஷன் போடறன், கேளு, பெங்களூரு இருக்கும் போது, நா என்ன சொன்னாலும் நீ கேட்கணும், அப்போ தான் நம்ம கல்யாணம் 

விக்ரம் : ஸ்ரேயா என்று கத்தினான் 

ஸ்ரேயா : டேய் கத்தாத, நா ஒரு முக்கியமான விஷயத்துக்காக தான் இங்க வந்து இருக்கன், ne எனக்கு உதவியா இருக்கணும், எல்லாம் ஒரு காரணம் தான் 

விக்ரம் : ஹ்ம்ம் என்னமோ உன் பேச்சை கேட்டா தான், கல்யாணம் சொல்ற 

ஸ்ரேயா : சாரி டா, உன்னை அந்த அளவுக்கு காதல் பன்றன்,, ப்ளீஸ் என்னய புரிஞ்சிக்கோ டா டா ப்ளீஸ் ப்ளீஸ் 

விக்ரம் : ஹ்ம்ம் சரி கிளம்பு, எங்க போகணும்

ஸ்ரேயா : இங்க உள்ள லோக்கல் கவுன்சிலர் முதல்ல பாக்கணும், அவங்க கிட்ட ஒரு ஆள பத்தி விசாரிக்கணும், நீயும் போய் கிளம்பி ரெடி ஆகி வா, சொல்லிவிட்டு ஸ்ரேயா குளிக்க சென்றால்.

 இருவரும் கிளம்பி வெளியே சென்றனர்.

விக்ரம் : ஒரு நிமிஷம் இரு இங்க நம்ம கம்பெனி இருக்கு, இங்க உள்ள மேனேஜர் கவுன்சரை பற்றி நல்லா தெரியும் , ஏன் மினிஸ்டர் வரைக்கும் தெரியும், நீ ஏன் கவுன்சிலரை பாக்கணும்னு சொல்ற, நம்ம பெரிய அரசியல்வாதிய பார்த்து விசாரிக்கலாமே, சொல்லு யாரைப் பற்றி விசாரிக்கணும் 

ஸ்ரேயா : உனக்கு தெரியுமா தெரியாதா அப்படின்னு எனக்கு தெரியாது,, நீ என்னைய கல்யாணம் செஞ்சுக்க போறவன், உனக்கு எல்லாமே தெரியணும்,, சொல்லிவிட்டு  அப்பா ரூம்ல பேசினதை பத்தி சுவாதி சிவராஜ் பற்றி எல்லாத்தையும் அவனிடம் சொன்னால், 

விக்ரம் : என்ன சொல்ற ஸ்ரேயா, எனக்கு அதிர்ச்சியா இருக்கு , மாமா வாழ்க்கையில என்னது எல்லாம் நடந்திருக்கு, 

ஸ்ரேயா : ஆமாடா எல்லாமே மர்மமா இருக்கு , அப்பா வாழ்க்கையில் என்னதெல்லாம் நடந்திருக்குன்னு எனக்கு தெரியணும் . அப்பாவை இந்த அளவுக்கு கஷ்டப்படுத்துன, அம்மா கிட்ட கேக்கணும், 

விக்ரம் : ஒரு நிமிஷம், சொல்லி விட்டு, பெங்களூரு கிளையில் உள்ள, மேனேஜர்க்கு போன் போட்டான். அவனிடம், ஒரு MLA நம்பர் வாங்கினான்,. ஏய் MLA நம்பர் கிடைச்சிருக்கு, அவர் அட்ரஸ் அனுப்பி வச்சி இருக்கான்! வா அங்க போய் விசாரிப்போம், 

ஸ்ரேயா : டேய் சூப்பர் டா, ஐ லவ் யூ டா சொல்லி கார்ல வச்சே அவன் கன்னத்துல முத்தம் கொடுத்தாள்! 

விக்ரம் :  : ஐயோஓஓ தேங்க்ஸ் டி, இத நா எதிர்பாக்கவே இல்லையே டி, அவனும் அவள் கன்னத்துல முத்தம் கொடுத்தான், உனக்காக என்ன வேணாலும் செய்வன் டி 

ஸ்ரேயா : சரி சரி பாத்து போ டா, இருவரும் MLA அட்ரஸ்ல இறங்கினார்கள்... டேய் உள்ள வா போகலாம்! வாட்ச்மேன் அருகில் சென்று, அண்ணா MLA பாக்கணும், 

வாட்ச்மேன் : யாருமே அப்பொய்ன்மெண்ட் வாங்காம, பாக்க முடியாது மா, 

விக்ரம் : என்னங்க அப்பொய்ன்மெண்ட், இவுங்க யாருனு தெரியுமா, SS குரூப் ஆப் கம்பெனி MD, இவுங்களுக்கு அப்பொய்ன்மெண்ட் வாங்கணுமா 

வாட்ச்மேன் : மேடம் நீங்களா, சாரி, உங்க கம்பெனில தான், என் பொண்ணு வேலை பாக்குறா, அது இல்லாம இங்க உங்க கம்பெனி சார்பாக, இல்லாதவங்களுக்கு, நிறைய பேருக்கு உதவி செயிறீங்க,,நீங்க உள்ள போங்க, மேடம்! 

விக்ரம் : ஹ்ம்ம் அது, வா ஸ்ரேயா போகலாம், இருவரும் வீட்டுக்கு உள்ள சென்றனர்!. 

MLA : வாங்க மேடம், வாட்ச்மேன் எல்லாம் சொன்னான், உக்காருங்க மேடம் 

ஸ்ரேயா : தேங்க்ஸ் சார், சோபாவில் உக்காந்து கொண்டனர்..

MLA : ஹ்ம்ம் சொல்லுங்க மேடம் என்ன விஷயம், நீங்க போன் பன்னாளே, போதுமே, நா அங்க வந்து இருப்பேனே,. உங்க அப்பாக்கு இருக்குற செல்வாக்கு, அப்படி மா, நீங்க என்னை தேடி வந்து இருக்கீங்க 

ஸ்ரேயா : சார், எனக்கு ஒரு உதவி பண்ணனும், 

MLA : சொல்லுங்க மேடம், 

ஸ்ரேயா : எனக்கு ஒருத்தர் பத்தி தெரியணும்,  சிவராஜ் பத்தி உங்களுக்கு தெரியுமா

 MLA : மேடம் எனக்கு புரியல எந்த சிவராஜ் இங்க எப்படியும் நிறைய சிவராஜ் இருப்பாங்க , அவர் எங்க வேலை பாக்குறார் 

ஸ்ரேயா : அது கொஞ்ச நேரம் யோசிச்சு விட்டு.. 20 வருஷத்துக்கு முன்னாடி அவரு எம்எல்ஏ ஆக இருந்தாரு , கட்டப்பஞ்சாயத்து, பைனான்ஸ். செஞ்சார், வேற எப்படி சொல்றது, எனக்கு இதுக்கப்புறம் அவர பத்தி அடையாளம் தெரியலையே,

MLA : 20 வருஷத்துக்கு முன்னாடி ,, ஓஹோ அவரா, அவருக்கு இப்போ 70 வயசு ஆகி இருக்குமே, நா கேள்வி பட்டு இருக்கேன்.. முன்னாடி அவர் தான் இங்க கெத்து, மினிஸ்டர் ஆகி இருந்தார், இப்போ அவர் அரசியல் இருந்து விலகி விட்டார்,. இப்போ அவர் குடும்பத்தோடு செட்டில் ஆகிட்டார், ஒரு நிமிஷம் இருங்க, அட்ரஸ் தரேன் நீங்க போய் பாருங்க.. சொல்லி அட்ரஸ் கொடுத்தான், அத வாங்கிட்டு வெளிய வந்தாள்,

ஸ்ரேயா : டேய் அந்த சிவராஜ் குடும்பத்தோட இருக்கானு, இவர் சொல்லிட்டு போறாரு,, ஒருவேளை, அம்மா இவுங்க கூட தான் வாழ்ந்துட்டு இருப்பாங்களோ,

விக்ரம் : எனக்கு எப்படி தெரியும், நேர்ல போய் பாப்போம், வா, 

ஸ்ரேயா : டேய் எனக்கு அம்மா அங்க இருக்க கூடாது, வா என்னனு போய் பாப்போம்,, வாடா போகலாம் 

அடுத்த அரை மணி நேரத்தில் சிவராஜ் பங்களா முன்னாடி இறங்கினார்கள், 

ஸ்ரேயா : டேய் வா உள்ள போகலாம்,, வாட்ச்மேன் கிட்ட போய் அனுமதி பெற்று வீட்டுக்கு உள்ள சென்றனர், 

வேலைக்காரன் : அம்மா நீங்க 

ஸ்ரேயா : வந்த விவரத்தை சொன்னாள்.

வேலைக்காரன் : உக்காந்து வெயிட் பண்ணுங்க, ஐயாவை வர சொல்றன் சொல்லி விட்டு சென்றான் 

விக்ரம் : ஆமா இங்க தான் அத்தை இருப்பாங்களா, 

ஸ்ரேயா : தெரியல டா, என்னை பொறுத்த வரைக்கும், அவுங்க இங்க இருக்க கூடாது பாப்போம் பேசி கொண்டு இருக்கும் போது!, சிவராஜ் கம்பீரமா வந்து, இவர்கள் முன்னாடி எதிரில் உள்ள சோபாவில் உக்காந்தான், ,

ஸ்ரேயா : இந்த வயசுல, இப்படி இருக்கான், நல்ல உடம்பு, ஹ்ம்ம்ம் அம்மா ஏன் இவன் கிட்ட மயங்குனாங்கனு, இப்போ தான் புரியுது, , சரி இவன் மூலமா தான், அம்மாவை கண்டு புடிக்கணும்.. இவள் நினைத்து கொண்டு இருக்கும் போது, ஒரு கம்பீரமான குரல் அவளை கூப்பிட்டது 

சிவராஜ் : பொண்ணு எப்படி இருக்கா, ஹ்ம்ம்ம், டேய் சிவராஜ், உனக்குன்னு அமையுது டா, ஹ்ம்ம்ம் உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு டா, எப்பேர்ப்பட்ட பொண்ணுகளை எல்லாம் ஓத்து இருக்கேன்.. முதல் தடவ சின்ன பொண்ணு வந்து இருக்கா, நல்லா கவனிச்சு அனுப்புவோம், என்று நினைத்து கொண்டு யாருமா நீ  என்று கேட்டான், 

ஸ்ரேயா : யப்பா என்ன குரல்.. டா இது, ஹ்ம்ம்ம் 

விக்ரம் : ஏய் அவர் கூப்பிட்றார்,, நீ என்ன யோசனைல இருக்க, 

ஸ்ரேயா : சுய நினைவுக்கு வந்து, ஹ்ம்ம்ம் சொல்லுங்க 

சிவராஜ் : ஹலோ என்ன விஷயம் 

விக்ரம் : ஏதோ சொல்ல வரும்போது, அவன் காலில் மிதி விட்டாள் 

ஸ்ரேயா : நாங்க ரெண்டு பேரும், லவர்ஸ், வீட்ல இருந்து ஓடி வந்துட்டோம், வெளிய உங்கள பத்தி, விசாரிசசிட்டு  வந்தோம், எங்களுக்கு உங்க மூலமா உதவி வேணும், 

சிவராஜ் : ஓஹோ, சரி ஒன்னும் பிரச்சனை இல்ல, நீங்க இங்கேயே தங்கிக்கோங்க, . கூடிய சீக்கிரம் கல்யாணம் ஏற்பாடு பண்ணிடலாம்.. இப்போ போய் ரெஸ்ட் எடுங்க, நைட் உங்கள வந்து பாக்குறன், , ஓகே நா ஒரு வேலை விஷயமா வெளிய போய்ட்டு வரேன்,. சொல்லி விட்டு, நைட் நமக்கு முதல் ராத்திரி டி.. என்று நினைத்து கொண்டு வெளிய சென்றான்..

இருவரும் அங்கேயே ஒரு ரூம்க்கு சென்றனர். 

விக்ரம் : ஏய் என்ன 

ஸ்ரேயா : டேய் உன் கேள்விக்கு எல்லாம், நைட் பதில் சொல்றன், ஓகே வா, அப்பறம் நைட் நமக்கு ஹ்ம்ம்ம் 

விக்ரம் : தேங்க்ஸ் டி.. அவளை கட்டி புடிக்க போனான் 

ஸ்ரேயா : டேய் டேய் நைட் தான் எல்லாம்.. ஓகே, இப்போ ரெஸ்ட் எடுப்போம்..


ஸ்ரேயா முதல் ராத்திரி யாருடன் நடக்கும் அடுத்த பதிவில்
Like Reply




Users browsing this thread: 12 Guest(s)