Adultery அட்ஜஸ்ட்மெண்ட் (Part-1 Completed)
Good update bro…is this happened with aparna’s knowledge?waiting for the twist friend.,,,
[+] 1 user Likes Priyaram's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
This is very bad bro, i am very sad bro
[+] 1 user Likes AjitKumar's post
Like Reply
Get well soon brother.
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply
(05-03-2025, 10:20 PM)veeravaibhav Wrote: Superb update

(05-03-2025, 10:24 PM)Arul Pragasam Wrote: Super sago

(05-03-2025, 11:23 PM)Priyaram Wrote: Good update bro…is this happened with aparna’s knowledge?waiting for the twist friend.,,,

(06-03-2025, 06:51 AM)AjitKumar Wrote: This is very bad bro, i am very sad bro

(06-03-2025, 11:07 PM)KumseeTeddy Wrote: Get well soon brother.


ஆதரித்து கருத்து போட்டவர்களுக்கு நன்றி

உடல்நிலை முன்னேறி வருகிறது.

பத்து கமெண்ட்கள் மேல் வந்து விட்டால் இவ்வார இறுதிக்குள் பதிவிட்டு விடுவேன். நன்றி.

-----

இதற்கும் பதிலில்லையா? ஒரு கமெண்ட் கூட போட மனமில்லையா?

உடல்நிலை சரியில்லை என்ற நிலையிலும்.. பதிவு போட நினைத்தது என் தவறு தான். 

மன்னிக்கவும். இனிமேல் யாரையும் தொந்தரவு செய்யும் எண்ணமில்லை.

எல்லாருக்கும் ஒரு பெரிய கும்பிடு..

Namaskar
[+] 2 users Like Kavinrajan's post
Like Reply
Nice story, but you are threatening to stop is that only hurts. Take care of health. Have good life. Thanks for the story.
Like Reply
10 enrathukkula pathu comment varanum, illenna ambuttuthan solliputten. ennamma ippadi panringalemmaa
Like Reply
(02-03-2025, 03:43 PM)Kavinrajan Wrote: சீக்கிரமாக முடித்து விட்டு மார்புகள் விம்மி துடிக்க.. முச்சு வாங்கி அடங்ங்கி கொண்டிருந்தாள் மஞ்சு.

குழாயை மெதுவாக திருப்பி, உள்ளங்கையில் சிறிது நீரை தேக்கி கொண்டு, தன் தொடை இடுக்கில் அடித்து தெளித்தவள்.. பெண்மை குழியை நன்றாக மொழுகி விட்டதும், திருப்தியுடன் பேண்டிஸை மேலே இழுத்து விட்டு.. சேலையை கீழே இறக்கினாள்.

எங்கோ யாரோ சன்னமாக முனகும் ஒசை கேட்டதும் லேசாக அவள் உடலில் பதற்றம் தோற்றி கொண்டது.

உடனே குழாயை மூடினாள். நீர் விழும் சத்தம் நின்று போய் நிசப்தமானதும்.. அது ரிஷியின் முனகல் என்று உணர்ந்தாள். 

கண்கள் விரிய அவன் சுய புணர்ச்சியை காண ஆர்வமானாள்.

கதவின் இடுக்கு வழியே வெளியே உற்று நோக்கியவள், சேரில் சாய்வாக அமர்ந்திருந்த ரிஷி அவள் கண்களுக்கு புலப்பட்டான்.

அவனது வாய் லேசாக திறந்து முனகி கொண்டிருக்க.. அவனது கை பேண்ட் தொடை இடுக்கில்.. எழுச்சியின் மீது அழுத்தி தடவி கொண்டிருந்தது.

"ம்ம்மாஆஆ.. ஸ்ஸ்ஸ்.."

அச்சத்தங்கள் காதில் கேட்க கேட்க.. அவள் ரத்தம் சூடானது. மீண்டும் தேகத்தில் உஷ்ணம் கூட கூட.. கை விரல்கள் தொடை நடுவே குறி வைத்து பரவி திரிந்தது.

சேலையோடு சேர்த்து அவள் பெண்மை மேட்டை நோக்கி அவள் விரல்கள் தானாகவே உரசி தடவுவதை உணர்ந்தாள்.

"டேய்ய்.. ரிஷி.. மறுபடியும் விரல் போட வச்சிடுவ போல.. வந்து என் மேல படுத்து சொரூகிட்டு வேலைய முடிக்காம.. என்னடா சின்ன பயலாட்டம் ஆட்டம் காட்டிட்டு இருக்க.." தனக்குள்ளே பேசி கொள்வதை போல மெதுவாக பேசினாள்.

ஓடிப் போய் அவன் மடியில் ஏறி அமர்ந்து.. வெறியோடு வேலையை முடித்து கொள்ளலாமா? என்று கூட அவளுக்கு எக்குத்தப்பாக ஒரு யோசனை வந்தது.

ஆனால் பாழாய் போனவன் இன்னும் அபர்ணாவையே நினைத்து கொண்டிருக்கிறானே.. நான் என்ன செய்ய?

அடேய்.. முனகுறத நிப்பாடுடா.. முடியலடா.. கீழுதட்டை கடித்து கொண்டவள், அவன் முனகலை உடனே தடுத்து நிறுத்த முடிவு செய்தாள்.

கதவின் தாழ்பாளை அப்படி இப்படியென வேண்டுமென அசைத்து சத்தம் போட்டதும்.. அவன் முனகல் சத்தம் சட்டென நின்று போனது.

சேரில் நன்றாக அமர்ந்து கொண்டான் ரிஷி. ஒன்றுமே நடக்காதது போல முகத்தை வைத்து கொண்டான்.

அவனை கண்டுகொள்ளாதவளை போல சாதாரணமாய் வெளியே வந்தாள் மஞ்சு. இயல்பாய் இருக்க முயன்றாள்.

அவளின் கசங்கிய இடுப்பு சேலை அவனின் கண்களை உறுத்தியது.

அவனின் பெல்ட்டு கீழே பேண்ட் ஜிப்பை நோக்கி அவளின் பார்வை அடிக்கடி போனது.

இருவரும் பேசிக் கொள்ளாமலே.. ஒரு சுகமான விரச அவஸ்த்தையில் சிக்கி தவித்து கொண்டிருந்தனர்.

"குளிக்கலையாடா ரிஷி..?" அறையில் இருந்த மௌனத்தை முதலில் உடைத்தாள் மஞ்சு.

"ம்ம்.. போகனும்.." அவன் முகத்தில் ஒருவித மலர்ச்சி குடி இருந்ததை கவனித்தாள்.

அட்லீஸ்ட் குளிக்கும் போது சுயபுணர்ச்சியில் ஈடுபட்டு தன் உணர்ச்சிகளை தணித்து கொள்ளட்டுமே என்ற நல்லெண்ணத்தில் அவனை குளிக்க அழைத்தாள்.

"இன்னிக்கு ஒட்டல காலி பண்ணிட்டு.. புது வீட்டுக்கு போகனும்.. மறந்துட்டியா ரிஷி..?"

"ஆமா.. பண்ணனும்.."

டவலை எடுத்து கொண்டு பாத்ரூம் போக முற்பட்டவனை தன் வார்த்தையால் தடுத்து நிறுத்தினாள்.

"நா ஷாம்பூ போட்டு குளிச்சிட்டேன்.. நீயும் அப்படியே குளிச்சிட்டு வந்துடு.. அப்பதான் உடம்பு நல்லா தெம்பா இருக்கும்.. என்ன ரிஷி நா சொல்றது புரிஞ்சுதா.."

கண்களை குறும்பாக வைத்து கொண்டு மஞ்சு சொன்னதை ரிஷிக்கு முதலில் புரியவில்லை.

உள்ளே நுழைந்து கதவை தாழிட்டதும்.. யோசிக்க யோசிக்க புரிய ஆரம்பித்தது.

உண்மையில் அவள் சொன்ன மாதிரி பாத்ரூமில் ஷாம்பூ எதுவும் இல்லை. அவளும் உபயோகப்படுத்தியது போலவும் தெரியவில்லை. ஆனால் எதற்காக அப்படி சொன்னாள்?

அன்று நான் பாத்ரூமை விட்டு வெளிய வந்த போது இதே கோட் வர்ட்டை வைத்து சொன்னாள். இன்றும் பாத்ரூமிற்குள் போகும் போது அதே கோட் வர்ட்டை பயன்படுத்துகிறாள் என்றால்.. 

நான் என் ஆணுறுப்பை அழுத்தி சுகம் காணுவதை, மறைவாக நின்று கவனித்திருப்பாள் என எண்ண தோன்றுகிறது.

அப்போது ஷாம்பூவை தான் சுயபுணர்ச்சியில் வெளிப்பட்ட தன் மதன் நீராக குறிப்பிட்டு சொல்லுகிறாள். நான் விரல் போட்டு பண்ணிட்டேன்.. நீ கையடிச்சு முடிக்கலையா? என்பது தான் அதற்கு உண்மையான பொருள் போல..

ஒ மை காட்.. இதை தெரிந்து கொள்ளாமல், அவள் அருகிலே ஜடம் போல இத்தனை நாளாக இருந்து விட்டேனே.

மஞ்சுவின் டபுள் மீனிங் சீண்டலை புரிந்ததும்.. அவன் ஆண்மைக்கு அவமானம் தாங்க முடியவில்லை. அவளை எதாச்சும் செய்ய வேண்டும் என அவன் ஆண்மை துடி துடித்தது.

மஞ்சுவை வலுக்கட்டாயமாக கை பிடித்து பாத்ரூம்க்குள்ளே இழுத்து போட்டு.. 'இரண்டு பேரும் ஒண்ணாவே ஷாம்பூ விட்டு குளிக்கலான்டி.?' சொல்லிவிட துடித்தான்.

இதையெல்லாம் கற்பனை செய்ய பரவசமாக தான் இருந்தது. ஆனால் நிஜத்தில் செய்ய அவனால்.. சுத்தமாக முடியவில்லை. காரணம் அவனுக்கு தைரியமில்லை.

மனசாட்சிக்கு பயந்தான். குற்றவுணர்ச்சி வந்து விடுமோ என பயந்தான். அவள் தப்பாக எடுத்து கொள்வாளோ என பயந்தான்.

பயங்கள் அவனை பந்தாடவே.. வெறும் சுயபுணர்ச்சி குளியலோடு முடித்து கொண்டான். ஆனாலும் அவள் சீண்டலுக்கு பதிலடி கொடுக்க நினைத்தான்.

உற்சாகமாக தலை துவட்டியபடியே வெளியே வந்தவன்.. மஞ்சுவை பார்த்து சொன்னான்.

"நீ சொன்ன மாதிரி ஷாம்பூ போட்டு குளிச்சிட்டேன் மஞ்சு.. இப்ப மனசு தெம்பா இருக்கு.."

மஞ்சுவின் முகத்தில் படர்ந்த நாணத்தை ரசித்தான்.

"நீயும் தினமும் ஷாம்பூ போட வேணாம்.. வாரத்துக்கு இரண்டு முறை செய்ஞ்சா.. சரியா இருக்கும்னு நினைக்குறேன்.. நீ என்ன சொல்ற மஞ்சு?" சீண்டலை மேலும் தொடர்ந்தான்.

"ச்சீ..போடா.. ரொம்ப ஓவரா பேசுற.. முதல்ல ரூம காலி பண்ற வேலைய பாரு.." சிணுங்கினாள் மஞ்சு.

தற்காலிகமாக தங்கள் தவிப்புகளை தள்ளி வைத்தனர். இயல்பாக பேசிக் கொண்டார்கள்.

"மறக்காம ஹவுஸ் ஒனருக்கு போன் போட்டு பேசுடா.."

"ஏற்கனவே பண்ணிட்டேன்.. வேற?"

"அட்வான்ஸ் கொடுக்க, ஏடிஎம்ல பணத்த எடுத்து வச்சிக்க.."

"ஒகே.. அடுத்து..?"

"எல்லா திங்க்ஸையும் எடுத்து வச்சுகிட்டோமானு ஒரு தரம் நல்லா செக் பண்ணி பாரு.."

"பாக்குறேன் மஞ்சு.."

"இரண்டு பால் பாக்கெட்.. ஸ்டவ் வேணும்.. முதல் முதலா புது வீட்டுக்கு போறோம்.. அட்லீஸ்ட் பால் காய்ச்சனும்ல.."

"வாங்கிட்டா போச்சு.."

"கணபதி போட்டோ ஒன்னும்.. ஜீசஸ் போட்டோ ஒன்னும் வேணும்.. நீ ரிஷி.. நா மரியா இல்லையா.. அதான்.. ஒனர் முன்னாடி தப்பித்தவறி கூட என்ன மஞ்சுனு கூப்பிடாத.."

"ம்ம்.. புரியுது மஞ்சு சாரி மரியா.. படுக்குறதுக்கு பெட்டு இரண்டு வாங்கட்டா இல்ல ஒண்ணே ஒன்னு போதுமா.. அத பத்தி ஒண்ணுமே நீ சொல்லல.."

ரிஷியை உற்று பார்த்தாள். எந்த அர்த்தத்தில் பேசுகிறான் என்பதை போல அவளின் பார்வை அவனை துளைத்தன.

"இரண்டு பாய் போதும் ரிஷி.. நாம என்ன நிஜ புருஷன் பொஞ்சாதியா?"

இருவரும் க்ளுக்கென சிரித்து கொண்டனர்.

அவர்களின் உரையாடல் நிஜ தம்பதி பேசுவது போலவே இருப்பதாக இருவரும் உணர்ந்தனர்.

அப்புறம் ஒருவருக்கொருவர் தங்கள் பொருட்களை எடுத்து கொண்டு ஒட்டல் ரூமை காலி செய்து விட்டனர்.

புது சாமான்களோடு புது வீட்டுக்கு ஆட்டோவில் வந்து இறங்கினர்.

"வாங்க.. வாங்க.." ஒனர் ராமனாதன் அன்போடு வரவேற்றார்.

அட்வான்ஸ் கொடுத்தான். வாய் நிறைய பல்லாக ரிஷியை பார்த்து சிரித்தார்.

"ஹிஹி.. எதாச்சும் ஹெல்ப் வேணும்னா எப்ப வேணுமானாலும் என் வீட்டு கதவை நீங்க தட்டலாம்.. நா கோவிச்சுக்கவே மாட்டேன்.. உங்களுக்கு உதவி செய்ய நா எப்பவும் ரெடியா இருக்கேன்.."

ஒரக்கண்ணால் மஞ்சுவை பார்த்தபடியே பேசினார் ராமனாதன்.

"உங்க வொய்ப்.. பசங்க.. எங்க சார்..?"

"பொண்டாட்டி இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தவறிட்டாங்க.. பசங்க ஃபாரின் போய் செட்டிலாயிட்டாங்க.. நா மட்டும் ஒண்டிக் கட்டையா இங்கேயே கிடக்குறேன்.."

"சாரி சார்.."

"ப்ராவாயில்ல தம்பி.. என் வீட்டுக்கு குடித்தனம் வந்த முதல் இளம் ஜோடிங்க நீங்க தான்.. ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இரண்டு பேமிலி இருக்காங்க.. செண்டு ஃப்ளோர்ல நீங்க மட்டும் தான்.. நோ டிஸ்டபர்ன்ஸ்.. என்ஜாய் பண்ணுங்க.."

ரிஷியையும் மஞ்சுவையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்.

சாமான்களை எடுத்து கொண்டு இரண்டாவது தளத்திலுள்ள தங்கள் புது வீட்டில் புகுந்தார்கள். அடுக்கி வைத்தார்கள்.

நல்ல நேரம் பார்த்து பால் காய்ச்சினாள் மஞ்சு. அவளுக்கு ஒத்தாசையாக இருந்தான் ரிஷி.

எல்லாம் நல்லபடியாக முடிந்ததும்.. ஒனருக்கு ஸ்வீட் கொடுக்க கீழே சென்றாள் மஞ்சு.

கதவை தட்டி அவரை வெளியே வரவழைத்தாள்.

"ஸ்வீட் எடுத்துக்கோங்க.. சார்.."

"வெறும் ஸ்வீட் மட்டும்தானா.. எனக்கு சுகர் இருக்கே.."

"சாரி.. மறந்துட்டேன் சார்.. இந்தாங்க பால்.. இப்ப தான் காய்ச்சினோம்.."

டம்ளரில் எடுத்து நீட்டினாள். அவள் விரல்கள் படுமாறு எடுத்து கொண்டவர்.. மஞ்சுவின் மார்பை ஒரக்கண்ணால் பார்த்து கொண்டே ரசித்து குடித்தார்.

"எனக்கு காய்ச்சாத பால்னா ரொம்ப பிடிக்கும்.. அதுவும் சொம்புல ஊத்தி குடிக்குற டேஸ்ட்டே தனி ருசி.. என் பொண்டாட்டி அப்பப்ப கொடுப்பா.. அவ போன பிறகு எனக்கு யாரும் கொடுக்குறதில்ல.."

அவரின் பார்வையின் அர்த்தத்தை கண்டு கொண்டதை போல.. தன் மாராப்பை நன்றாக மேல் நோக்கி இழுத்து சரி செய்தாள்.

"அப்ப நல்ல மாடா பார்த்து வாங்கிங்கோங்க சார்.. முணு வேளையும் நல்லா கறக்க வச்சு குடிக்கலாம்.."

"ம்ம்.. நீ சொல்றது க்ரெக்ட் தாம்மா.. இப்பவெல்லாம் எங்கம்மா கறவை மாடு கிடைக்குது.. விலை அதிகமானாலும் வாங்க ரெடியா இருக்கேன்.. ஆனா சிக்க மாட்டேங்குதே.. "

பொடி வைத்து பேசியதை மஞ்சு ரசிக்கவில்லை என உணர்ந்தவர்..

"..சரிம்மா.. இந்த வயசான கிழவனோட எதுக்குமா பேசி டயத்த வேஸ்ட் பண்ற.. உன் புருஷன் மேல காத்துகிட்டு இருப்பான்.. போய் கவனிம்மா.."

"அவரு அவசரப்பட மாட்டாரு சார்.. எனக்காக வெய்ட் பண்ணுவாரு.."

முகத்திலடித்தால் போல மஞ்சு டம்ளரை வாங்கி கொண்டு விடை பெற்றாள்.

கதவை தாழிட்டவர்.. கதவுயிடுக்கில் திரும்பி போகும் மஞ்சுவின் பின்னழகை ரசித்து பார்த்தார்.

"என்னிக்கு இவ மேல கை வைக்குற யோகம், எனக்கு கிடைக்க போகுதோ தெரியலையே.." தனக்குள்ளே முணுமுணுத்து கொண்டார்.

ஒனர் சொன்னதை போலவே மேலே ரிஷி அவளுக்காக காத்திருந்தான்.

மஞ்சு உள்ளே நுழைந்தவுடன் கதவை தாழிட்டான்.

"ஏய்ய்.. என்ன பண்ற.. ரிஷி..?" மஞ்சு லேசாக அதிர்ந்தாள்.

"கைல இருக்குறத எல்லாம் வச்சுட்டு வா மஞ்சு.. உங்கிட்ட பேசனும்.." பரபரத்தான்.

நடு ஹாலில் பாய் விரித்து.. மஞ்சு வரும்வரை காத்திருக்கவே.. அவளுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.

'இப்போ தான் புது வீட்டுக்கு வந்தோம்.. அதுக்குள்ள என்ன அவசரம் இவனுக்கு.. நைட்டு வரை வெய்ட் பண்ண முடியாதா..'

"வா.. பக்கத்துல உட்காரு மஞ்சு.." குழைந்தான்.

எதிரே படபடப்புடன் அமர்ந்தாள். 

அவனது அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என ஆர்வமாக இருந்தாள். அவள் மார்பு துடித்தது. மேனி சிலிர்த்தது. நெற்றியில் வியர்வை துளிர்த்தன.

"மஞ்சு.. அது வந்து.."

"ம்ம்.. சொல்லுங்க.." ரிஷிக்கு 'ங்க' போட்டு மரியாதை குடுத்தாள்.

"இன்னிக்கு காலையில.. உனக்கு முத்தம் கொடுக்கறச்ச முனகிட்டே ஒன்னு சொன்னியே.."

"என்ன சொன்னேன்.. சரியா ஞாபகமில்லங்க.. நீங்களே சொல்லுங்க.." வெக்கத்தில் முகம் சிவந்தாள்.

"அதான்.. இன்னிக்கு நைட்டு மஞ்சு சென்னை ஏர்போர்ட் வரானு சொன்ன.. அது பத்தி மேல பேசலாம்னு தான் உன்ன கூப்பிட்டேன்.."

'ப்பூ.. இதுக்கு தான் இவ்வளவு பீல்டப்பா..' காற்று இறக்கி விடப்பட்ட பலூன் போல உற்சாகம் இழந்தாள் மஞ்சு.

"சொல்லுடா?" பழையபடி 'டா' போட்டாள்.

"அவள அட்ராக்ட் பண்ண எதாச்சும் ஐடியா கொடேன்.. போன முறை அவ பங்களாவுக்கு போய் அசிங்கப்பட்ட மாதிரி இப்போ சொதப்பிட கூடாது.."

உள்ளுக்குள் எரிச்சல் பட்டாலும்.. ரிஷிக்கு உதவ வேண்டும் என்பதற்காக வெளியே காட்டி கொள்ளவில்லை.

"ம்ம்.. ஏர்போர்ட்ல இருந்து தானே வெளிய வரப்போறா.‌. ஸோ.. அபர்ணா.. ஐ ஆம் ரிஷி.. ஃபோர்ட்ல பெருசா கொட்ட எழுத்துல எழுதி வச்சிக்கோ.. அவ வரும்போது அவ கண்ல படற மாதிரி காட்டு.. இம்முறை மிஸ் ஆகவே ஆகாது.. கண்டிப்பா நீ யாருனு அவ தெரிஞ்சிப்பா ரிஷி.."

"ரொம்ப தாங்க்ஸ் மஞ்சு.."

"அவ்வளவு தானே.. இன்னும் என்ன பேசறதுக்கு இருக்கு.." என சொல்லிவிட்டு எழ போனவளை கைகளை பிடித்து தடுத்தான் ரிஷி.

அவன் முகத்தில் புன்னகை ஒளிர்ந்தது.

"அபர்ணாவ பத்தி வேற எதாச்சும் கேக்கனுமாடா..?"

"இல்ல.. உன்ன பத்தி கேக்கனும்..?"

நெற்றி சுருக்கியவளை பார்த்து சிரித்தான். எதுக்காக சிரிக்கிறான் என குழம்பினாள்.

"நேத்து நைட் என்ன தேடி அலைஞ்சு திரிஞ்சு.. ஒட்டல் வரை தூக்கிட்டு வந்து.. மெனக்கேட்டு சட்டை மாத்தி.. எதுக்காக அப்படி செய்ஞ்ச மஞ்சு..?"

"பரஸ்பரம் ப்ரண்ட்ஸ்குள்ள ஹெல்ப் பண்றது சகஜம் தானே.. இதுல என்ன சொல்றதுக்கு இருக்கு..?" அவன் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தாள்.

"நீ அலங்கோலமா இருக்குறத பார்த்து நா உணர்ச்சிவசப்பட்டு போட்டோ எடுத்தேனு சொன்னப்போ.. நியாயமா என் மேல கோபப்பட்டு இருக்கனும்.. ஆனா உன் இடுப்ப எனக்கு முத்தம் குடுக்க அலவ் பண்ண.. இதுக்கும் காரணம் ப்ரேண்ட்ஷிப் தானா..?"

பதிலளிக்க முடியாமல் அமைதி காத்தாள் மஞ்சு.

"என் மேல உனக்கு சம்திங் இருக்குனு எனக்கு புரியுது.. அது வெறும் ஈர்ப்பா காதலானு தெரிஞ்சுக்க விரும்பல.. ஆனா அபர்ணா மட்டும் என் மனசுக்குள்ள வராம இருந்திருந்தான்னா.. இந்நேரம் நீ தான் என் லவ்வரா இருந்திருப்ப.."

கண்களில் நீர் வழிய.. அவனை பார்த்தாள்.

"ஏய்ய்.. என்ன சொல்லிட்டேனு இப்ப எதுக்கு அழுவுற..?"

"இது தான் உன்ன பாக்குற கடைசி நாளா இருக்குமானு எனக்கு ரொம்ப பயமா இருக்குடா ரிஷி.."

"டோன்ட் பி சில்லி.. அந்த மாதிரி எதுவும் நடக்காது.."

"மனசு விட்டு சொல்றேன்.. எனக்கு லவ்வரா இருப்பேனு தானே நீ சொல்றே.. ஆனா நா ஆல்ரெடி உன்ன என் புருஷனா மனசுல நினைச்சுகிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன்டா.. நீ அபர்ணாவோட சேர்ந்துட்ட பிறகு.. என் மனச எப்படி மாத்திக்க போறேனோனு தெரியலடா.."

ரிஷி உணர்ச்சி வசப்பட்டான். அவள் வார்த்தைகள் அவன் மனதை உருக்கின.

கண் கலங்கி கொண்டிருந்தவளை பிடித்து இழுத்து காதலோடு அணைத்தான். அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

"ய்யோ.. ப்ளீஸ்.. ரிஷி.. இப்படியெல்லாம் பண்ணி என்ன உசுப்பேத்தாதடா..."

கெஞ்சினாள் மஞ்சு.

அணைப்பிலிருந்து விலகியவன்.. அவள் முகத்தை நெருக்கத்தில் பார்த்தான்.

"அப்போ நீ மட்டும் என்ன உசுப்பேத்தலையா மஞ்சு.."

பதிலுக்கு அவன் உதடுகளை முத்தமிட்டாள். அவன் கழுத்தை வளைத்து கொண்டு ஆழமாக முத்தமிட்டாள்.

ரிஷி அவள் முதுகை அணைத்து கொண்டு.. தன் பங்குக்கு இறுக்கினான்.

கண்கள் கிறங்க.. மனசு துடிக்க.. மார்புகள் விம்ம.. காதல் என்ற உணர்ச்சியில் கலந்து திளைத்தார்கள்.

ஒரு சில நிமிடங்களுக்கு நீடித்த முத்த மழையை மஞ்சு நிறுத்தினாள்.

"வேணாம்டாஆஆ.. இது வேற எங்கேயோ கொண்டு போயிடும்.. போதும்.. நீ அபர்ணாவ முதல்ல பார்த்து பேசு.. என்ன?"

"அதுக்கு டைம் இருக்கு.. வா கொஞ்ச நேரம் என் பக்கத்துல படு.."

அவளை திரும்பவும் வாரி அணைத்து இழுத்தவன்.‌. அவள் முகத்தை தன் முகம் நோக்கி பார்க்குமாறு பாயில் படுக்க விட்டு, அவள் பக்கத்திலேயே நெருக்கமாக படுத்து கொண்டான்.

அவன் கைகள் அவள் முதுகின் மேல் கொடி போல படர்ந்திருந்தன. மஞ்சுவின் கைகள் அவன் தோளை அழுத்தி பிடித்திருந்தன.

காற்று கூட போகாது அளவுக்கு நெருக்கமாக படுத்தபடியே அணைத்து கொண்டிருந்தனர்.

"ஏன் இப்படி ரொம்ப ஓவரா பீலிங்ஸ் ஆகுற ரிஷி.. செக்ஸ் வச்சுக்க போறோம்னு பயமா இருக்குடா.."

"ஏய்ய்.. மஞ்சுகுட்டி.. உன்ன எதுவும் பண்ண மாட்டேன்டி.. கொஞ்ச நேரம் உன் கூட இப்படி நெருக்கமா இருந்தா.. மனசுக்கு இதமா இருக்குடி.. உடம்பு சுகத்த விட மனசு சுகம் தானே முக்கியம்.. ப்ளீஸ்டி.."

அவள் கழுத்தில் முகம் புதைத்து கொண்டான். 

அவளின் மேனி தந்த மென்மையில் கதகதப்பில் அப்படியே அசந்து தூங்கி விட்டான்.

மஞ்சு மட்டும் தூங்காமல் அவனை கட்டி அணைத்தபடியே யோசித்து கொண்டிருந்தாள்.

'இன்னிக்கு நைட் எப்படியும் முடிவு தெரிஞ்சிடும்.. இந்த உறவு நாளைக்கும் நிலைக்குமா இல்லையானு..'

அவன் உதடு கன்னம் கழுத்து என முடிந்த வரை முத்தமிட்டாள். அவன் தலையை கோதி விட்டாள். அவன் கால்களின் மீது தன் கால்களை போட்டு கொண்டாள்.

ஒரு மணி நேரம் கழித்து விழித்தான் ரிஷி. மஞ்சு தூங்காமல் இருப்பதை பார்த்தான்.

"இன்னும் தூங்காம.. என்ன பண்றடி.."

அவனை பார்த்து மெல்ல சிரித்தாள்.

"இன்னும் எவ்ளோ நேரம் உன்ன கட்டி பிடிச்சுட்டே இருக்கனும் ரிஷி.. நேரம் ஆகுதுல்ல.."

"அப்படியா.. எனக்கு ரொம்ப பிடிச்ச உன் வெண்ணெய் இடுப்ப முத்தம் கொடுத்துட்டு.. விலகிக்குறேன்டி.."

அணைப்பிலிருந்து விலகி கீழே சரசரவென இறங்கினான்.

"ஒ..நோ..நோ.. வேணாம் ரிஷி.."

மஞ்சு அலற.. அலற.. அவள் தொடையை அழுத்தி பிடித்து கொண்டே.. தொப்புளில் ஆசையாக முத்தமிட்டான். அடுக்கடுக்காக முத்தங்கள் தொடுத்தான்.

பின் சராலென அவளை விட்டு விலகி.. அவளை தொடாமல் பக்கத்தில் படுத்து கொண்டான்.

மஞ்சு எழுந்து அமர்ந்தவள்.. அவன் உதட்டில் முத்தம் பதித்து விட்டு.. பாயிலிருந்து விலகி கொண்டாள்.

கண்களை முடிக் கொண்டு அந்த பரவசத்திலிருந்து மீள முடியாமல் படுத்திருந்தான் ரிஷி.

"எழுந்துர்ரா.. விட்டா இன்னிக்கு முழுக்க தூங்கிட்டே இருப்பே போல.."

மஞ்சுவுக்கு கட்டுப்பட்டு உடனே எழுந்து விட்டான்.

நைட் ஒன்பது மணி. சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் ரிஷியும் மஞ்சுவும்.

மஞ்சு சொன்ன மாதிரி ஃபோர்டு எழுதி கொண்டு வந்தான்.

"ரிஷி.‌. இங்க நிறைய விடியோ காமிரா இருக்கு.. உன் முகத்த மாஸ்க் போட்டுகிட்டு அவ முன்னாடி போய் இந்த ஃபோர்ட காட்டு.. புரிஞ்சுக்குவா..?"

"ஒகேடி.. நீயும் மாஸ்க் போட்டுக்கோ.. "

ஆங்காங்கே போலீஸ் தலைகள் தெரிந்தபடியால் ஒரு பாதுகாப்புக்கு தங்கள் அடையாளத்தை மறைக்க நினைத்தார்கள்.

இருவரும் ஜோடியாக மாஸ்க் போட்டபடி அபர்ணாவுக்காக காத்திருந்தார்கள்.

அரை மணி நேரம் பொறுமையாய் கழிந்ததும், திடீரேன ஏர்போர்ட் பரபரப்படைந்தது.

"ஆக்டரஸ் வர்ஷா வர்றாங்க.. ரெடியா இருங்க.." அங்கே குழுமி இருந்த ரிப்போர்ட்ர்ஸ் பேசியது ரிஷியின் காதுகளில் விழுந்தது.

தயாராய் இருந்தான்.

ஒரிரு நிமிடங்களில் நடிகை வர்ஷா அதாவது அபர்ணா முகத்தில் மினுமினுக்கும் மேக்கப்போடு தூரத்தில் தென்பட்டாள்.

அவளை பார்க்க.. ஆட்டோகிராப் வாங்க.. முயன்று சுற்றி முண்டியடித்து கொண்டிருந்த கூட்டத்தை பவுன்சர்கள் கட்டுப்படுத்தி கொண்டிருந்தனர்.

நடிகை என்ற தேஜஸ் முகத்தில் வெளிப்பட.. ஆரஞ்சு கலர் மாடர்ன் உடையில், ஸ்டைலாக அன்ன நடை போட்டு வந்தாள் வர்ஷா.

அவள் நெருங்க நெருங்க.. ரிஷியின் மனம் படபடத்தது.

'இந்த முறையாவது என்னை சரியாக அடையாளம் காண்பாளா அபர்ணா..?'

தன்னை நெருங்கி வரும் தக்க தருணத்திற்காக தயாராக காத்திருந்தான்.

நெருங்கிய அந்த கணத்தில்..

தன் கையில் வைத்த போர்ட்டை எடுத்து அவள் பார்வையில் படுமாறு காட்டினான்.

'அபர்ணா.. ஐ மிஸ் யூ.. யூவர் லவ்விங் ரிஷி..'

ஆங்கில வாக்கியங்களை பார்த்து படித்து விட்டவளை போல.. நடையை நிறுத்தி விட்டாள். அதிர்ந்து போனாள் என அவள் உடல்மொழி சொல்லியது.

தன் கூலிங் கிளாஸை கழட்டி.. அந்த போர்ட்டை பிடித்து கொண்டிருந்தது யாரேன கூட்டத்தில் தேடினாள்.

"மேடம்.. எனி ப்ராப்ளம்.. ?" ஒரு பாதுகாவலர் பரிவோடு அவளை கேட்டான்.

"ஜஸ்ட் ஒன் மினிட்.."

மீண்டும் கூட்டத்தில் ரிஷியை தேடினாள்.

மஞ்சு ரிஷியின் இடுப்பில் குத்தினாள்.

"மாஸ்க்க கழட்டி.. முகத்த காட்டுடா ரிஷி.. உன்ன தேடிட்டு இருக்கா.."

அவ்வாறே செய்தான் ரிஷி.

இப்போது ரிஷியை அபர்ணாவால் நன்றாக பார்க்க முடிந்தது.

"நீ..நீ.. ரிஷி தானே.." தூரத்திலிருந்தே அவன நோக்கி சத்தமாக கேட்டாள்.

"ஆ..ஆமா.." ரிஷி இதை எதிர்பார்க்கவில்லை.

கேமராக்களுக்கு பயப்படாமல்..
நடிகை என்ற பந்தா இல்லாமல்..
பாதுகாப்பு வளையத்தை மதிக்காமல்..

கூட்டத்தினுள்ளே ரிஷியை நோக்கி ஓடினாள்.

அவள் மினுமினுக்கும் கன்னத்தில் கண்ணீர் கோடுகளை கண்டான் ரிஷி.

"ஏன்டா.. என்ன பாக்க வரல.. நீ செத்து போயிட்டேனு சொன்னாங்கடா.."

ரிஷியை கட்டிக் கொண்டாள்.

பக்கத்திலிருந்த மஞ்சு உட்பட அங்கே குழுமியிருந்தவர்கள் ஒரு கணம் அதிர்ந்து போயினர். யாருமே இதை எதிர்பார்க்கவில்லை.

திடீர்ன்னு ஒரு மாறுதலுக்கு பாதியில் இருந்து இந்த எபிஸோட் படிச்சேன் ! Nice scenario !
1. அம்மாவா( ஆ)சை இரவுகள்
https://xossipy.com/thread-64747.html
2. கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html
3. Cuckold Experience - உண்மையா? பொய்யா?
https://xossipy.com/thread-67626.html
4. கடந்து வந்த பாதையில் சில  மைல் கற்கள்
https://xossipy.com/thread-67661.html
Like Reply
Please continue nanba…
Like Reply
I think those men can now kill Rishi and it will end the story once and for all. Aparna will fall in love with another hero/industrialist and marry him. Manju will go back to jail and continue her life as prostitute thinking about Rishi.
Like Reply
10 comments came bro…please continue
Like Reply
Very nice going
Like Reply
https://xossipy.com/thread-60152-post-58...pid5894010
Like Reply
பத்து கமெண்ட் கிடைத்தால் தான் அடுத்த பதிவு போடுவேன் என சொல்வது சிறுபிள்ளைதனமானது என எனக்கு நன்றாக தெரியும். 

அப்படியாவது சில பேர் மனமிரங்கி ஒரு சில நல்ல கருத்துகளை இட மாட்டார்களா என்று இலக்கை வைத்தே அப்படி சொன்னேன். 

ஆனால் இப்போது ஒவ்வொரு பதிவு இடும் போதும் கமெண்ட் போடுங்க என அனைவரையும் கேட்டு (பிச்சை) வாங்க வேண்டியதாகி விட்டது.

சரி பழச விடுங்க.. வாசகர் Gitaranjan ஒரு க்ளைமாக்ஸ் முடிவை சொன்னார். சின்னதாக இருந்தாலும் அசத்தலாக இருந்தது. அதையே நீங்கள் இக்கதைக்கான முடிவாக ஏன் எடுத்து கொள்ள கூடாது?

நானும் இக்கதையை முடித்து விட்டதாக எண்ணி கொள்வேன்.

இப்போது காம வனத்தில் ராதா கதை மட்டுமே பாக்கி. அதற்கும் எதாவது ஒரு வாசகர் சுருக்கமான க்ளைமாக்ஸ் தந்தால் அதையும் முடித்து விடுவேன்.

பி.கு: இனிமே கமெண்ட், கதைப்பதிவு etc., etc., எதை குறித்தும் வாயே திறக்க விட்டேன். இது சத்தியம்.
[+] 2 users Like Kavinrajan's post
Like Reply
(08-03-2025, 08:50 AM)Kavinrajan Wrote: பத்து கமெண்ட் கிடைத்தால் தான் அடுத்த பதிவு போடுவேன் என சொல்வது சிறுபிள்ளைதனமானது என எனக்கு நன்றாக தெரியும். 

அப்படியாவது சில பேர் மனமிரங்கி ஒரு சில நல்ல கருத்துகளை இட மாட்டார்களா என்று இலக்கை வைத்தே அப்படி சொன்னேன். 

ஆனால் இப்போது ஒவ்வொரு பதிவு இடும் போதும் கமெண்ட் போடுங்க என அனைவரையும் கேட்டு (பிச்சை) வாங்க வேண்டியதாகி விட்டது.

சரி பழச விடுங்க.. வாசகர் Gitaranjan ஒரு க்ளைமாக்ஸ் முடிவை சொன்னார். சின்னதாக இருந்தாலும் அசத்தலாக இருந்தது. அதையே நீங்கள் இக்கதைக்கான முடிவாக ஏன் எடுத்து கொள்ள கூடாது?

நானும் இக்கதையை முடித்து விட்டதாக எண்ணி கொள்வேன்.

இப்போது காம வனத்தில் ராதா கதை மட்டுமே பாக்கி. அதற்கும் எதாவது ஒரு வாசகர் சுருக்கமான க்ளைமாக்ஸ் தந்தால் அதையும் முடித்து விடுவேன்.

பி.கு: இனிமே கமெண்ட், கதைப்பதிவு etc., etc., எதை குறித்தும் வாயே திறக்க விட்டேன். இது சத்தியம்.

உங்கள் ஆதங்கம் புரிகிறது.  வேகம் வேகம் என இன்றைய தலைமுறையினர் பலர்  வாசித்துவிட்டு ஓடுவதில் குறியாக இருக்கின்றனர். தவிர கதை வாசிக்கும் பொறுமை 80-90  காலகட்டத்தவர்களுக்கே உரியது. அவர்களிலும் பலர் இணையத்தை சகஜமாக பயன்படுத்த தெரிந்தவர் குறைவாகவே உள்ளனர். இது குறித்து கவலை வேண்டாம். உங்கள் சுய திருப்திக்கு எழுதவும். உணர்ந்தவர்களின் விமர்சனம் உஙகளுக்கான மகுடத்தை முடிவு செய்யும். 
தளர வேண்டாம் !
Keep it up !
1. அம்மாவா( ஆ)சை இரவுகள்
https://xossipy.com/thread-64747.html
2. கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html
3. Cuckold Experience - உண்மையா? பொய்யா?
https://xossipy.com/thread-67626.html
4. கடந்து வந்த பாதையில் சில  மைல் கற்கள்
https://xossipy.com/thread-67661.html
[+] 2 users Like raspudinjr's post
Like Reply
Thanks for the story. Bye Bye
Like Reply
(08-03-2025, 10:18 AM)raspudinjr Wrote: உங்கள் ஆதங்கம் புரிகிறது.  வேகம் வேகம் என இன்றைய தலைமுறையினர் பலர்  வாசித்துவிட்டு ஓடுவதில் குறியாக இருக்கின்றனர். தவிர கதை வாசிக்கும் பொறுமை 80-90  காலகட்டத்தவர்களுக்கே உரியது. அவர்களிலும் பலர் இணையத்தை சகஜமாக பயன்படுத்த தெரிந்தவர் குறைவாகவே உள்ளனர். இது குறித்து கவலை வேண்டாம். உங்கள் சுய திருப்திக்கு எழுதவும். உணர்ந்தவர்களின் விமர்சனம் உஙகளுக்கான மகுடத்தை முடிவு செய்யும். 
தளர வேண்டாம் !
Keep it up !


நிதர்சனமான உண்மை. எதிர்காலத்தில் நிச்சயம் எழுதுவேன்.

நன்றி நண்பரே..
[+] 1 user Likes Kavinrajan's post
Like Reply
Semma thala. Bold decision.
Like Reply
முன்பு ஜெயில் வார்டனால் வன்கொடுமை ஆக்கப்பட்டதற்கு கூட இந்தளவு துடித்திருக்கவில்லை மஞ்சு. தன் உயிரே போனது போல கதவுக்கு வெளியே நின்று கதறி துடித்து கொண்டிருந்தாள்.

"அய்யோஒஒ.. ப்ளீஸ்ஸ்.. ரிஷியை விட்டுடுங்கடா.. அவன எதுக்குடா போட்டு இப்படி அடிக்குறிங்க..?"

மஞ்சு என்ன தான் கதறி அழுது துடித்தாலும், ரிஷியை அடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை அந்த முரடர்கள்.

அவன் அலறல் கொஞ்ச கொஞ்சமாக குறைய குறைய.. மஞ்சு திடுக்கிட்டு போனாள். ரிஷிக்கு எதாச்சும் ஆயிருக்குமா?

அவன் அலறல் சத்தம் முற்றிலும் குறைந்து போனவுடனே.. ஒரு ஐந்து நிமிடம் கழித்து கதவு திறக்கப்பட்டது.

கலங்கிய கண்களோடு.. புயல் போல உள்ளே ஒடி வந்தாள். ரிஷியை விழிகளால் துழாவினாள்.

ஹாலின் மூலையில் குப்பையாக கிடந்தான் ரிஷி.

ஒடி வந்து, அவனை சிரமப்பட்டு திருப்பி போட்டவள்.. முகத்தை பார்த்து அதிர்ந்தாள்.

முக்கு உடைக்கப்பட்டு.. உதடு கிழிக்கப்பட்டு.. இடது கண் விங்கிப்போய்.. தலையிலிருந்து கழுத்து வரை ரத்தம் திட்டுத்திட்டாய் வழிய மஞ்சுவை நிறையவே கலவரப்படுத்தினான்.

சட்டை வேறு கிழிக்கப்பட்டு.. மார்பிலும் வயிற்றிலும் சிவப்பு நிறம் அப்பி இருந்தது. ஒரு காலில் ஒத்தை செருப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. மற்றொரு காலில் ரத்தம் கட்டி கொண்டு கன்னி போயிருந்தது.

இதை தவிர வயிற்றிலும் முதுகிலும் ரத்த விளாறுகள் நிறையவே இருந்தன. ரிஷியை நன்றாக சுற்றி நின்று பொளந்து கட்டியிருக்கிறார்கள்.

அரை மயக்கத்தில்.. மூச்சு உள்ளதா இல்லையா என்பது அவளுக்கு இன்னும் நிச்சயமாக தெரியவில்லை.

தலையில் அடிக்காத குறையாக அழுது கொண்டிருந்தாள் மஞ்சு.

அப்போது மஞ்சுவின் கூந்தலை உருட்டு கட்டையால் தூக்கி காட்டிய அக்கூட்டத்தை சேர்ந்த நரம்பன் ஒருவன்..

"குட்டி.. ஷோக்கா இருக்காலே.. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமா.. இவ கூட ஒதுங்க யாரெல்லாம் என் கூட வர்றிங்க.." மற்றவர்களை பார்த்து சிரித்தான். 

பகிரங்கமாகவே அழைத்தான். யாருமே நகரவில்லை.

ஆறடி உயரமாய்.. பருமனாய்.. அக்கூட்டத்தை சேர்ந்த தலைவன் போல இருந்தவன் நரம்பனை நோக்கி வந்தான்.

"வேணாடா.. இது நமக்கு தேவையில்லாத வம்பு.. வந்தாமா.. அடிச்சோமா.. போயிட்டே இருக்கனும்.. இது வேணாம்.. நமக்கும் க்ளையண்ட்க்கும் சேர்த்து போலீஸ் கேஸாயிடும்.. ஜாக்கிரதை.."

"என்ன மணியண்ணே.. இதுக்கு போய் இப்படி பயப்படுறிங்க.. ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷம் டைம் கொடுங்க.. இவள ஒரு ஒரமா வச்சு முடிச்சுட்டு வந்துடுறேன்.."

மஞ்சு பயத்தில் இருவரையும் ஏறிட்டு நடுங்கினாள்.

"டேய்ய்.. உன்ன நா தான்டா கூட்டிட்டு வந்தேன்.. நா சொல்றத தான் நீ கேக்கனும்.. கொஞ்ச நேரம் எல்லாத்தையும் பொத்திகிட்டு இருடா.. இனிமே நா பேச மாட்டேன்.. என் கை தான் பேசும்.."

முஷ்டியை முறுக்கி கொண்டு அவனை முறைக்க.. நரம்பன் அடங்கி விட்டான். மஞ்சுவை விட்டு விலகிக் கொண்டான்.

"அடப்போங்கையா.. எப்ப பார்த்தாலும் வெட்டு குத்துனு வேலைய கொடுத்துட்டு.. கிளுகிளுப்பா ஒரு மேட்டர கூட பண்ண விட மாட்றிங்க.. ச்சே.. நா பேசாம குணா கேங்குங்கே போயிருக்கனும்.."

"டேய்ய்.. அங்க என்னடா சத்தம்.." தல மணி சத்தமிட..

"க்ளையண்டுக்கு வேலைய முடிச்சிட்டேனு ஒரு கால் பண்ணலையானு கேட்டனோவ்வ்.." நரம்பன் பம்மினான்.

நரம்பனின் பக்கமாயிருந்த சுருட்டை தலையன் அவன் தோளை தட்டி ஆறுதல்படுத்தினான்.

"அவள விட்டு தள்றா.. உன்ன நைட் ஷோவுக்கு நா கூட்டிட்டு போறேன்.. சரசு வனஜா வாணி ராணி மல்லிகா.. இப்படி பல தினுசுல பல சைஸ்ல நம்ம ஏரியா கோவிந்தன்கிட்ட இருக்கு.. என் கூட வர்ரியா.. நைட்டு சொர்க்கத்த பாக்கலாம்..?"

"அட போடா சுருட்ட.. நீ சொல்றது எல்லாம் அடிச்சு துவைச்சு போட்ட பீஸுங்க.. அங்க அவள பாரு.. எப்டி தளதளனு மின்னுறா.. இப்படி ஒரு டக்கரான பீஸு நமக்கு ஜன்மத்துல கிடைக்குமாடா.. கடுப்பேத்தாம இருடா.."

"உனக்கு உதவுலாம்னு பாத்தா.. என்னையே வெறுப்பா ஒதுக்குறியா.. சரி.. அப்ப நைட்டு பாத்ரூம்ல கையடிச்சுட்டு கிடடா.."

"அய்யோ.. நைட் ஷோவுக்கு நானும் வர்றேன்டா.. ராணியோ மல்லிகாவோ எதுவானாலும் ப்ராவாயில்ல.. அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்.. விட்டுட்டு மட்டும் போயிடாதடா சுருட்ட.."

மற்றவர்கள் கொல்லென சிரிக்க..

"க்ளையண்ட்டுக்கு கால் பண்ண போறேன்.. சத்தம் போடாம இருங்கடா.." தலை மணி உறுமி அனைவரையும் அமைதியாக்கினான்.

மஞ்சுவும் யாரென தெரிந்து கொள்ள அழுகையை நிறுத்தி விட்டு ஆர்வமானாள்.

கால் செய்து ஸ்பீக்கரில் போட்டான்.

"சார்.. நீ சொன்ன மாதிரியே வேலையை முடிச்சுட்டேன்ங்க.. பையன் மயக்கமா இருக்கான்.. அந்த பொண்ணு பக்கத்துல தான் இருக்கு.."

"போன அந்த பொண்ணு பக்கத்துல வை.."

சொன்னபடியே வைத்தான்.

"ஏம்மா.. எதுக்குமா உங்களுக்கு இந்த பெரிய இடத்து வம்பெல்லாம்.."

"என்ன சார் சொல்றிங்க..? புரியல.. நீங்க யாரு சார்..?"

"என்ன பத்தி அப்புறமா சொல்றேன்.. அந்த பையன் ரிஷி எதுக்கு வர்ஷாவ தேடி அடிக்கடி பங்களாவுக்கு வர்றான்.."

"ம்ம்.. ரிஷியும் அபர்ணாவும் ஏற்கனவே ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணியிருக்காங்க.. அந்த பழக்கத்தை வச்சி அவள இரண்டு வருஷம் கழிச்சு மீண்டும் பாக்க பங்களாவுக்கு வந்தான் சார்.. இதிலென்ன தப்பு இருக்கு.."

"அவன் அபர்ணாவ பாத்து லவ் பண்ணியிருந்தானா அது பிரச்சனையில்லையே.. ஆனா வர்ஷாவ இல்ல லவ் பண்ண ட்ரை பண்றான்.. வர்ஷா யாருனு தெரியும்ல? ஒரு பிரபலமான சவுத் இந்தியா ஸ்டார் நடிகையை எப்படி ஜெயில்ல இருந்து வந்த சாதாரண திருட்டு பய அடைய நினைக்கலாம்.. அது தப்பில்ல.."

"தப்பு தான் சார்.. அதுக்குன்னு இப்படி நாய அடிக்குற மாதிரி போட்டு அடிப்பிங்களா.."

 "நாய் மாதிரி சுத்தி வர்றவன அப்படி தானே அடிக்கனும்.. சரி நீ யாரு.. ரிஷிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?"

"ரிஷி என் ப்ரண்டு.."

"பாய் பிரண்டா.. அது எனக்கு தேவையில்லாத விஷயம்.. ரிஷி வர்ஷாவ சுத்துனத்துக்கே இப்படி அடிச்சு வச்சியிருக்கேனா.. அவன் இனிமேலும் வர்ஷாவ பார்த்து பேசி பழக ஆரம்பிச்சின்னா.. அவன கொலை கூட பண்ண தயங்க மாட்டோம்.. அவன் மயக்கத்திலிருந்து முழிச்சவுடனே சொல்லிவை.."

"இப்பவே உங்க ஆளுங்க அடிச்ச அடியுல செத்துடுவான் போலிருக்கே.." சொல்லும் போதே விசும்பினாள்.

"கவலைப்படாதமா.. நா அந்தளவுக்கு மோசமான ஆளு கிடையாது.. கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ண வைக்க ஹெல்ப் பண்ண சொல்றேன்.. ஆனா நாங்க தான் அடிச்சோம்னு வெளியே போய் சொன்னா.. அப்புறம் அவன் உடம்புல உசுரு இருக்காது.. ஜாக்கிரதைமா.."

"சரிங்க.. நீங்க யாருனு சொல்லவேயில்லயே சார்.."

"ஒ.. என்ன பத்தி இன்னும் சொல்லலையா.. நா தான் தி ஃபேமஸ் ஆக்டரஸ் வர்ஷாவோட அப்பன் அமல்ராஜ்.. விவரம் போதுமா கண்ணு.. அவன பாத்து கூட்டிட்டு போ.. டேய்.. மணி.. போன ஸ்பீரிக்கர்ல இருந்து எடு.. உன்கிட்ட தனியா பேசனும்.."

இருவரும் தனியாக நெடுநேரம் பேசிக் கொண்டார்கள்.

"யாராவது சீக்கிரம் வந்து காப்பாத்த்துங்ங்க.. ரொம்ப ப்ளீடிங் ஆகிட்டிருக்கு.."

பொறுமையிழந்த மஞ்சு கத்தி கூச்சலிட்டாள்.

ரிஷி பிழைப்பானா மாட்டானா?

(Part1 - completed)
[+] 2 users Like Kavinrajan's post
Like Reply
Respect your decision.
Like Reply
Please reconsider your decision bro…please
Like Reply




Users browsing this thread: 14 Guest(s)