Adultery விதியின் வழி
Time to bring down the curtains.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Very very hot update
Like Reply
எப்போ foursome வரும்னு ஆசையா இருக்கு
Like Reply
அப்படி வைரஸ் போச்சு இனி நம்ம கதை எக்ஸ்பிரஸ் போல போக போகுது
Like Reply
கதையை தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு என்னுடைய நன்றிகள். கதையின் அடுத்த பகுதி இதோ. காம உணர்ச்சி இப்பகுதியில் எழுதவில்லை. கதைக்கு தேவையான அடுத்த கட்ட அடித்தளத்தை எழுதி உள்ளேன். படித்து விட்டு உங்கள் கருத்தை பதிவிடவும்.
Like Reply
Part 31

 
கதிர் உமாவின் கூடல் வாழ்க்கையும் கீர்த்தி, நந்தினியின் கூடல் வாழ்க்கையும் இனிமையாக தொடங்கியது.  இரு ஜோடிகளும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தனர்.  இரவு முழுவதும் இரு அறையிலும் இவர்கள் அடிக்கும் கும்மாள சேட்டையை வர்ணிக்க முடியாது.  மறுநாள் உமாவும் நந்தினியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொள்ள வெட்கப்படும் அளவுக்கு முந்தைய நாளின் முனங்கல் ஒலி இருந்தது.  சில நாட்கள் கீர்த்தி நந்தினியிடம் அந்த ரூம் ல உங்க அம்மா முனங்குற சத்தம் இந்த தெரு முழுக்க கேக்க போகுது, கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லு என்று கிண்டல் பண்ணுவார்.  உமாவும் சளைச்சவள் இல்லை என்பது போல நந்தினியிடம் நீ மொதல்ல உன்னோட முனங்கல் சத்தத்தை அடக்கி வைச்சுக்கோடி அப்புறம் என்கிட்டே சொல்லுவே.. என்று எதிர்வாதம் செய்வாள்.  கீர்த்தியும் கதிரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொள்ள சங்கோஜ படும் அளவுக்கு வீட்டில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.  பெண்கள் அம்மா மகளாக இருந்தாலும் சில விஷயங்கள் பேசிக்கொள்வதில் வெட்கப்படுவதில்லை, அதே ஆண்கள் அப்படி இல்லை.
 
இப்படி சந்தோஷமாக அவர்கள் வாழ்க்கை சில வாரங்கள் ஓடின.  நந்தினியின் கல்லூரியில் அவளுடைய சில தோழிகள் "என்னடி நீயும் கீர்த்தி சாரும் பழகுவதை பார்த்தா நீங்க கல்யாணம் பன்னிப்பீங்கனு பார்த்தா.. கடைசில உனக்கு அப்பாவா வந்துட்டாரு" என்று கிண்டல் பண்ணுவார்கள்.  அவளும் அவர்கள் கிண்டல் பத்தி சட்டை செய்யாமல் சிரித்து கொண்டே ஏற்று கொள்வாள்.  ஒரு சில பெண்கள் அவளிடம் "ஏண்டி.. கல்யாணம் உங்க அம்மாவுக்கும் கீர்த்தி சாருக்கும் தானே நடந்தது, ஆனா நீ தான் ஏதோ பூரிப்பா தெரியுறே.. அதுவும் இல்லாம ரெண்டு சுத்து வெயிட் ஏறின மாதிரி தெரியுதே.. அங்கே இங்கே சதை கொஞ்சம் பெருத்த மாதிரி வேற தெரியுதே.." என்று சந்தேகத்துடன் கேக்க அவளும் ஏதாவது சொல்லி சமாளித்து வந்தாள்.
 
இவர்கள் சந்தோஷத்தை குலைக்கும் விதத்தில் வந்தது ஒரு கொரியர்..அன்று உமா மட்டும் வீட்டில் இருந்தாள்.  மற்றவர்கள் எல்லாம் வேலை விஷயமாக வெளியே சென்று இருந்தனர்.  கொரியர் அதை பிரித்தது உமா.  உள்ளே சில பேப்பர்.. பிரித்து படித்தாள்.
 
முதல் பேப்பரில் இருந்தது ரெண்டு பிளைட் டிக்கெட் கொச்சினுக்கு.
 
இரண்டாவது பேப்பரில் இருந்தது முன்னாரில் ஒரு ரிசார்ட் புக் பன்னதுக்கான ரசீது.  அதில் 4 இரவு 5 பகலுக்கான புக்கிங் அது.
 
மூன்றாவது பேப்பரில் சுந்தரேசன் எழுதிய சின்ன கடிதம்.  அதில் "மாப்பிள்ளைக்கு வணக்கம்.  இந்த கடிதம் உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து இருக்கும்.  உங்களையும் எங்க பொன்னையும் எங்க வீட்டு விருந்துக்கு அழைக்கிறேன்.  மறுக்காமல் வந்து சிறப்பிக்க வேண்டும்.  அத்துடன் உங்களுக்கு ஹனிமூன் ட்ரிப் முன்னாரில் ஏற்பாடு செய்து உள்ளேன்.  அதையும் நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும்." என்று எழுதி இருந்தது.  இதை படித்த உமாவுக்கு.. அவரை என்ன சொல்ல என்று தோன்றாமல் ஒரு வித வெறுப்புடன் இந்த அப்பாவுக்கு வேற வேலை இல்லை, ஏதாவது இந்த மாதிரி பிரச்னையை கிளப்பிடுறார்.  என்ன தான் வெறுப்பு என்றாலும் மனதில் அவரை அப்பா போல நினைத்ததை நினைத்து ஒரு நிமிடம் சிரித்து கொண்டாள்.
 
உடனே மொபைல் எடுத்து அம்மா ஜானகிக்கு போன் போட்டாள்.  "அம்மா என்னம்மா இந்த வேலை பண்ணி வச்சு இருக்கீங்க"
 
"என்னடி சொல்லுறே.. கொஞ்சம் பொறுமையா சொல்லு"
 
"ஹ்ம்ம்.. இப்போ தான் கொரியர் வந்தது"
 
"ஓ அதுவா.. ஆமா உங்க அப்பா தான் ஏற்பாடு பண்ணினார்.  உங்களுக்குள்ள ஒரு நெருக்கம் ஏற்படணும்னா இந்த ஹனிமூன் தேவை தானே.. நீங்களா ஏற்பாடு பண்ணிக்க மாட்டீங்க.. பசங்க இருக்குறதால ஒரு தயக்கம் இருக்கும்.. அதனாலே தான் அப்பா ஏற்பாடு பண்ணிட்டாரு"
 
"ஐயோ அம்மா.. இப்போ மட்டும் பசங்களுக்கு தெரியாதா.. அவுங்க முகத்துல எப்படி முழிக்கிறது"
 
"ஏய் என்னமோ சின்ன பசங்க மாதிரி சொல்லுறே.  அவங்க வயசு பசங்க தானே, அவுங்களுக்கு எல்லாம் நம்மள விட அதிகமாவே தெரியும்.  ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க"
 
"ஐயோ அம்மா.. நான் சொல்ல வர்றதை புரிஞ்சுக்காம பேசுறே"
 
"நீ கவலைப்படாதே.. நான் அப்பாவை கதிர், நந்தினிகிட்ட இதை பத்தி பேச சொல்லுறேன், நீ வெக்கபடுறே"
 
"சரி போம்மா" என்று போன் கட் செய்தாள்.
 
கல்லூரியில் இருக்கும் கீர்த்திக்கு சுந்தரேசன் போன் செய்தார் "மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க"
 
"சொல்லுங்க மாமா.. நல்லா இருக்கேன்"
 
"ஒன்னும் இல்லை மாப்பிள்ளை.. இந்த மாச கடைசியில உங்க காலேஜ் ல எக்ஸாம் எல்லாம் முடிஞ்சு கொஞ்சம் ஃப்ரீ ன்னு சொன்னீங்கல்லே.."
 
"ஆமா மாமா.. காலேஜ் ல லீவு விடுறாங்க.  கொஞ்சம் ஃப்ரீ தான்.."
 
"அது தான் மாப்பிள்ளை.. உங்க கிட்ட கேக்காம ஒரு விஷயத்தை பண்ணிட்டேன்.  உமா கிட்ட அத்தை சொல்லி இருக்காங்க.  நீங்க கொஞ்சம் வீட்டுக்கு போனதும் கோவப்படாம யோசிச்சு நான் அனுப்பியதை ஏத்துக்கணும்"
 
"என்ன மாமா ஏற்பாடு பண்ணி இருக்கீங்க." கொஞ்சம் பதறினார்.
 
"அது தான் மாப்பிள்ளை வீட்டுக்கு போனதும் உமா சொல்லுவா.. நான் போன் வைக்கிறேன்" என்று போன் வைத்தார்.  கீர்த்திக்கு என்ன என்று புரியாமல் ஒரு வித பதட்டத்தில் அன்று மாலை வீடு வந்தார்.
 
கீர்த்தி வீட்டுக்கு வர, உமா அடுப்படியில் சமையல் செய்து கொண்டு இருந்தாள்.  என்ன தான் வீட்டில் கலவியில் சந்தோசம் இருந்தாலும் கீர்த்தி உமாவிடம் பேசுவதில் எப்போதும் ஒரு தயக்கத்துடனே இருந்தார்.  அதே போல கதிர் நந்தினியிடம் பேசுவதிலும் ஒரு தயக்கத்துடனே இருந்தனர்.  கீர்த்தி உள்ளே வந்ததை உணர்ந்த உமா உடனே கீர்த்தியை பார்த்து ஒரு புன்னகை பூத்து விட்டு "சார்.. காபி போடட்டுமா" என்றாள்.
 
அவரும் "ஹ்ம்ம்.." என்று கண்ணோடு கண் பார்ப்பதை தவிர்த்து உள்ளே சென்று உடை மாற்றி கொண்டு வெளியே வந்தார்.  அப்போது உமா கையில் ஒரு கவருடன் காபி போட்டு கொண்டு வந்து நீட்டினாள்.  கீர்த்தி உமாவை பார்த்து "மாமாவும் போன் பண்ணி இருந்தார்" என்று சொல்லி அவள் கொடுத்த கவரை பிரித்து உள்ளே இருந்த பேப்பரை விரித்து படித்தார்.  அப்படியே உறைந்து விட்டு என்ன பேச என்று உமாவை பார்க்க உமா "சார்.. காபி குடிங்க மொதல்ல.. ஆறிட போகுது" என்றாள்.  கீர்த்தி காபி உறிஞ்சிட அப்படியே அந்த டிக்கெட்டில் உள்ள தேதியை பார்த்து காலெண்டரை பார்த்தார்.  இன்றில் இருந்து சரியாக மூன்று வாரம் கழித்து பிளைட் டிக்கெட் போடப்பட்டு இருந்தது.  மனசுக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.  இந்த ஆள் மாறாட்டம் இப்படி கஷ்டப்படுத்துதே என்று நினைக்கும் போது கீர்த்தியின் போன் ஒலித்தது.
 
சுந்தரேசன் தான். "மாப்பிள்ளை வீட்டுக்கு வந்துட்டீங்களா"
 
கீர்த்தி உடனே "என்ன மாமா செஞ்சு வச்சு இருக்கீங்க.. சே.."
 
"ஐயோ மாப்பிள்ளை இது என்ன ஊர்ல உலகத்துல நடக்காததா என்ன.. எங்க வீட்டுக்கு விருந்துக்கும் ஹனிமூன் க்கும் ஏற்பாடு பண்ணி இருக்கேன்..உங்க காலேஜ் 2 வாரம் லீவு தானே.. அப்புறம் என்ன "
 
"மாமா இந்த வயசுல இது எங்களுக்கு தேவையா.."
 
"மாப்பிள்ளை இப்போ உங்களுக்கு என்ன வயசாகிடுச்சுன்னு நினைக்கிறீங்க.. நீங்க இன்னும் பாக்க இளமையா தானே இருக்கீங்க.. இப்போ கூட உங்க அத்தை, அது தான் என்னோட பொண்டாட்டி உங்கள பார்த்தா.. வெக்கப்பட்டு நம்ம பொண்ணுக்கு இப்படி அழகான மாப்பிள்ளை பாத்து கட்டி வச்சு இருக்கோம்னு சொல்லுவா.."
 
"மாமா.. நீங்க புரிஞ்சுக்கலை.."
 
"மாப்பிள்ளை நீங்க ஒன்னும் பேச வேணாம்.. நான் ஏற்கனவே கதிர், நந்தினி கிட்ட இது பத்தி பேசிட்டேன்.  நீங்களும் உமாவும் பெட்டி படுக்கை கட்டிக்கிட்டு ஊர் வந்து சேருங்க.. உங்களுக்கு தடபுடல் விருந்து வைக்க காத்து இருக்கோம்.  கொச்சின் ல 2 நாள், அப்புறம் முன்னார் ல 4  நாள்..நல்ல என்ஜோய் பண்ணுங்க மாப்பிள்ளை.. நான் போன் வைக்கிறேன் மாப்பிள்ளை.. " என்று ஏதோ சாதித்து விட்டது போல மீசையை முறுக்கி கொண்டு போன் வைத்தார்.
 
சில நிமிடத்தில் கதிரும் நந்தினியும் வீடு வந்து சேர்ந்தனர்.  நால்வர் முகத்திலும் என்றும் இருந்த சந்தோசம் இப்போது காணாமல் போனது.  இது என்னடா குரங்கு புடிக்க பூமாலை ஆன கதை மாதிரி இருக்கு.  அவர்கள் மௌனத்தை கலப்பதை போல உமா தான் மெல்ல பேசினாள்.  "இப்போ யோசிச்சு ஒன்னும் ஆக போறது இல்லை.. எல்லாரும் வாங்க சாப்பிடலாம்.  எனக்கு நீங்க சாப்பிட்டு முடிச்சா தான் அடுப்படிய கிளீன் பண்ண முடியும்"
 
நந்தினி "அம்மா.. எவ்வளவு பெரிய விஷயம் நடந்து இருக்கு.. நீ என்னடான்னா.. "
 
உமா "ஹ்ம்ம்.. ஆமா டி.. நான் முதல்லயே சொன்னேன்.. இந்த மாதிரி கல்யாண விஷயத்துல விளையாடக்கூடாதுன்னு.. இப்போ பாரு"
 
நந்தினி "அப்போ உனக்கு இங்கே எல்லாரும் ஒண்ணா இருக்குறது புடிக்கலையா"
 
உமா "அதை சொல்லல டி.. இந்த கல்யாணம் பண்ணத்தாலே தானே இப்படி பிரச்சனை.. அதை சொன்னேன்"
 
கதிர் "ஐயோ நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பேசாம இருங்க.. ஏற்கனவே தலை வலிக்குது.. இதுல உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வேற"
 
உமா அடுப்படி சென்று சமைத்த உணவுகளை எடுத்து வந்து டைனிங் டேபிளில் அடுக்கினாள்.  அனைவரும் உக்கார்ந்து சாப்பிட்டனர்.  சாப்பிட்டு முடித்ததும் உமாவும், நந்தினியும் அடுப்படியை சுத்தப்படுத்தி கொண்டு இருக்கும் போது கீர்த்தி கதிரிடம் "டேய்.. நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன்.."
 
"என்னப்பா"
 
"நம்ம விஷயத்தை மாமா கிட்ட சொல்லிடலாம்னு இருக்கேன்.  அவரு அதை புரிஞ்சுப்பாரு"
 
"என்னப்பா சொல்லுறீங்க.. இன்னைக்கு மாமாக்கு தெரிஞ்சா அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வெளியே மத்தவங்களுக்கு தெரிஞ்சா நம்மள பத்தி என்ன பேசுவாங்கன்னு யோசிச்சு தான் பேசுறீங்களா"
 
"டேய் மாமா கிட்ட இதை ரகசியமா வச்சுக்க சொல்லி கேட்டுப்பேண்டா"
 
"ஐயோ அப்பா.. இந்த ரகசியம் நம்ம நாலு பெருக்குள்ளே மட்டும் தான் இருக்கணும்.  ஐந்தாவதா இன்னொருத்தரை சேர்த்தா பிரச்சனை பெருசா தான் மாறிடும்"
 
இதை கேட்டு கொண்டு இருந்த உமா மனதில் ஒரு வித பயம் வர தொடங்கி இருந்தது.
 
கீர்த்தி "அப்போ இந்த ஆட்டத்துக்கு முடிவே இல்லையாடா.."
 
"அப்பா.. ஒரு வார பிரச்சனைக்கு எதுக்கு இவ்வளவு பதட்டப்படுறீங்க"
 
"ஹ்ம்ம்.. நான் எப்படி டா.. உமா வை தனியா கூட்டிட்டு"
 
நந்தினி வந்து "ஏன் கீர்த்து.. அம்மா என்ன உங்கள கடிச்சா சாப்பிட போறாங்க.. இப்படி பயப்படுறீங்க" என்று லேசாக சிரித்து கதிர் அருகே அமர்ந்தாள்.
 
கதிர் "நல்லா சொன்னே நந்து.. இந்த அப்பாக்கு தான் உமாவை பார்த்தா ரொம்ப நடுங்குறாங்க"
 
உமா வெளியே வந்து "என்ன பேச்சு பேசிட்டு இருக்கீங்க.. யாரு என்ன பாத்து பயப்படுறது"
 
நந்தினி "அம்மா.. கீர்த்து தான் உன்ன பாத்து ரொம்ப பயப்படுறார்"
 
உமா கீர்த்தியின் முகத்தை பார்க்க ஒரு வித பதட்டத்தில் அவள் மனதில் அவரை மாமனார் என்று நினைக்கவா, இல்லை மாப்பிள என்று நினைக்கவா என்று தோன்றியதில் தலை குனிந்து கொண்டாள்.
 
கதிர் "உமா.. நீயும் அப்பாவும் தாத்தா வீட்டுக்கு போயிட்டு முன்னார் போயிட்டு வாங்க.. இங்கே நந்தினிக்கு காலேஜ் லீவு, அவள் ஃப்ரெண்ட்ஸ் கூட எங்கயாவது போகட்டும்.. எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு.. நான் சொல்லுறது சரி தானே"
 
உமா மெல்ல வாய் திறந்து "கதிர்.. எனக்கு என்னவோ பயமா இருக்கு"
 
கதிர் "ஐயோ.. அப்பா என்ன உன்ன கடிச்சு தின்னுடவா போறாங்க"
 
கீர்த்தி "டேய் கதிர்.. இதெல்லாம் நல்லா இல்லைடா.. உன்னோட.. "
 
கதிர் "ஆமப்பா.. உமா என்னோட லவர் தான்.. எனக்கு தெரியும் பா.. நீங்களும் உமாவும் எப்படி பழகுறீங்கன்னு.  சொல்ல போனா.. உங்களுக்குள்ளே இருக்குற ஒரு வித தயக்கம், நீங்க இந்த ட்ரிப் போயிட்டு வந்தீங்கன்னா கொறஞ்சிடும்.. அப்புறம் உங்களுக்குள்ளே குற்ற உணர்ச்சி இருக்காது.."
 
நந்தினி "ரைட் ஆ சொன்னே கதிர்.. எப்போ பாரு அம்மா, கீர்த்தியை பார்த்தாலே ஒரு வித தயக்கத்துலயே இருக்காங்க.."
 
கீர்த்தி "சரி நான் போயி படுக்கிறேன்.. நாளைக்கு காலேஜ் போகணும்." என்று எழுந்து சென்றார்.
 
கதிர் உமாவை பார்த்து "ஏய் உமா.. நான் சொன்னா கேளு.. இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.. ஜஸ்ட் ஒரு வாரம் தான்.  கண் மூடி திறக்குறதுக்குலே ஓடிடும்"
 
நந்தினியும் கூட சேர்ந்து "ஆமாம் ம்மா.. நீ தான் கீர்த்தி கிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லணும்.  உன்ன விட அவர் தான் ரொம்ப டென்ஷன் ஆ இருக்காரு"
 
கதிர் நந்தினியை பார்த்து "பேசாம நம்மள தாத்தா விருந்துக்கு கூட்டி இருந்தா நல்லா இருந்து இருக்கும்ல.. கேரளா ரொம்ப அருமையான பிளேஸ்"
 
அப்படியே கொஞ்சம் நேரம் வேறு விஷயங்கள் பேசிவிட்டு கதிர், உமாவை கூட்டி கொண்டு ரூம் சென்றான்.  நந்தினியும் கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு கீர்த்தியின் ரூமுக்கு சென்றாள்.
 
அப்போது அவர்கள் நால்வருக்கும் இந்த ட்ரிப் அவர்களுக்குள் இருக்கும் உறவை மாற்ற போகுது என்பது அவர்களுக்கு புரியவில்லை.
Like Reply
Woooowwww... Sema.. Jodi mara pogauthu.... Wwooooooowwww
[+] 2 users Like ju1980's post
Like Reply
Super, now itchy uma and hungry keerthy will fuck like rabbits in moonar and because of which uma will get pregnant. life will change totally thereafter.
Like Reply
நாலு நாள் Night என்ன நடக்கப்போகுதோ உமாவ.கீர்த்தி 40 விதமா ஓக்க போறாறு.புண்டைய குண்டிய நக்கபோறாரு.வீட்வுக்கு வந்துட்டு நாலு ஒரே bed ல foursome பண்ணி செமயா வாழ போறாங்க verithanamana waiting
Like Reply
Nice twist
Like Reply
Semma Interesting and twist Boss
Like Reply
Marvelous bro
Like Reply
Story vera level kathir nathini uma keerthi attam arambam ma
Like Reply
Video 
[Image: princess_pinup2_by_tiamatdxv_dfz05fv-ful...mdox3BEsG0]
Like Reply
(23-02-2025, 07:55 AM)Kalifa Wrote: நாலு நாள் Night என்ன நடக்கப்போகுதோ உமாவ.கீர்த்தி 40 விதமா ஓக்க போறாறு.புண்டைய குண்டிய நக்கபோறாரு.வீட்வுக்கு வந்துட்டு நாலு ஒரே bed ல foursome பண்ணி செமயா வாழ போறாங்க verithanamana waiting

Update bro
Like Reply
Good update
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY Smile
 [/b]DON'T HATE SPEECH Namaskar
Like Reply
Time for climax. If that too old dogs die, no one will know about the affair.
Like Reply
update pls
Like Reply
கதையை தொடர்ந்து படித்து கமெண்ட்ஸ், லைக்ஸ் பதிவிடும் நண்பர்களுக்கு மிக்க நன்றிகள். உங்கள் விமர்சனங்களும், லைக்ஸ் மட்டுமே எனக்கு கொடுக்கும் ஒரு உற்சாக மருந்து. படிக்கிற அத்தனை வாசகர்களும் உங்கள் கருத்துக்களை பதிவிட கேட்டுக்கொள்கிறேன்.

கதையின் அடுத்த பகுதி இதோ. படித்து விட்டு கருத்து தெரிவியுங்கள்.
Like Reply
Part 32

 
அடுத்த மூன்று வாரங்கள் வேகமாக ஓடியது.  காலேஜ் இல் லீவு விட்டார்கள்.  இன்னும் ரெண்டு நாட்களில் கொச்சின் கிளம்ப வேண்டி இருந்தது.  அன்று மாலை உமா கிட்சன் ஐ கிளீன் பண்ணி முடித்து எல்லோரும் வீட்டில் இளைப்பாறி கொண்டு இருந்தனர்.  அப்போது நந்தினி கிட்சன் வந்து "அம்மா.. இன்னைக்கு என்ன சமையல்"
 
"இனிமே தான் பண்ணனும்.  உனக்கு என்ன வேணும்"
 
"அம்மா.. காலேஜ் லீவு விட்டாச்சு.  இன்னைக்கு வெளியே போயி ஷாப்பிங் பண்ணிட்டு சாப்பிட்டு வரலாமா"
 
அப்போது கதிர் உள்ளே வந்து "என்ன பேச்சு பெருசா இருக்கு"
 
நந்தினி "கதிர் .. வெளியே எங்கயாவது போயிட்டு வரலாமா"
 
கதிர் "என்ன உமா.. உனக்கு கூட கொஞ்சம் டிரஸ் வாங்கணும்னு சொன்னீள்ள.. பக்கத்துல இருக்குற மால் க்கு போயி வாங்கிட்டு டின்னர் முடிச்சிட்டு வரலாமே"
 
உமா "ஹ்ம்ம்.. சரி சரி.. அவர் கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாமே" (அவர்னு அவள் சொன்னது கீர்த்தியை)
 
கதிர் "ஏய் உமா.. நான் தாண்டி உன்னோட புருஷன்.. நீ என்னடான்னா".. (சிரித்தான்)
 
நந்தினி "ஆமாம் ம்மா.. நீ ஏன் கீர்த்தியை பார்த்து ஒரு மாதிரி எப்போவுமே நெளியுரே.. சரியா தெரியலையே.." (சிரித்தாள்)
 
உமா அவளை லேசாக அடித்து விட்டு "நமக்குள்ளே இருக்குற உறவுக்கு நான் அவரை எப்படி நேருக்கு நேரா பாக்க முடியும்.  கூச்சம் இருக்கும்ல"
 
கதிர் "அதுவும் சரி தான்.. என்ன உறவுமுறைல கூப்பிட முடியும்.. மருமகனா.. இல்லை சம்மந்தியா.. பேரு சொல்லியும் கூப்பிட முடியலை.."
 
உமா "போதும் இந்த பேச்சை விடுங்க.. நான் இப்படியே இருந்துட்டு போறேன்"
 
அப்போது கீர்த்தி உள்ளே வர உமா அமைதியானாள்.  அதை பார்த்து நந்தினி "ஏய் கீர்த்தி .. பாரு.. நீ வந்ததும் அம்மா அமைதியாயிட்டாங்க."
 
கீர்த்தியும் என்ன சொல்ல என்று தெரியாமல் சிறிது சிரித்து வைத்தார்.
 
கதிர் "அப்பா.. நாம எல்லாம் கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாமா"
 
கீர்த்தி "சரி.. எனக்கும் கொஞ்சம் டிரஸ் எடுக்கணும்"
 
கதிர் "அட பாருடா.. நேத்து தான் உமாவும் டிரஸ் வாங்கணும்னு சொன்னா"
 
எல்லோரும் கொஞ்சம் பேசிவிட்டு மாலுக்கு கிளம்பினர்.  ஒரு துணிக்கடையில் எல்லோரும் உள்நுழைந்தனர்.  அங்கே ஜென்ட்ஸ் செக்சன் சென்றனர்.  கதிரும், உமாவும் ஒரு சேரில் உக்கார்ந்து கொண்டனர்.  நந்தினி கீர்த்திக்கு சில உடைகளை செலக்ட் செய்தாள்.  ரெண்டு டீஷர்ட் ஒரு ஜீன் பேண்ட் எடுத்தனர்.  அப்போது உமாவும் கதிரும் எழுந்து வந்தனர்.  அவர்கள் எடுத்து வைத்த டிரஸ் எடுத்து காட்டினாள்.  அதை பார்த்ததும் உமா ஒரு டீஷர்ட் எடுத்து பார்த்து "இது என்ன கலர்.. இதை விட கொஞ்சம் லைட் கலர் எடுத்து இருக்கலாம்ல"
 
கீர்த்தி அதை இப்போது தான் கவனித்தார்.  "ஆமா.. நந்து.. இது எனக்கும் புடிக்கல.. நீ எடுத்ததாலே ஒத்துக்கிட்டேன்"
 
நந்தினி உடனே "போ.. நீயே எடுத்துக்கோ" என்று தூக்கி போட்டாள்.
 
கீர்த்தி "ஏய் சாரி நந்து.. " என்று அவள் கையை புடித்து இழுத்தார்.
 
உமா வெக்கத்துடன் வேறுபக்கம் திரும்பினாள்.
 
நந்தினி "அம்மா.. நீயே வேற டீஷர்ட் சூஸ் பண்ணு"
 
உமா சில டீஷர்ட் புரட்டி பார்த்து விட்டு ஒரு டீஷர்ட் சூஸ் செய்தாள்.  கீர்த்தி அதை பார்த்து நந்தினியை பார்த்தார்.  நந்தினி உடனே "அது தான் அம்மா எடுத்தது உனக்கு புடிச்சு இருக்குல்ல.. அப்புறம் எதுக்கு என்னோட முகத்தை பாக்குறே" என்று சிரித்தாள்.
 
உமா "உங்க ரொமான்ஸ் க்கு நடுல நான் இனிமே வரலை" என்று சிரித்தாள்.
 
கீர்த்தி அந்த டீஷர்ட் எடுத்து கொண்டு ஒரு பையில் போட்டு கொண்டு பில்லிங் போட கிளம்பினார்.  அப்போது கதிர் "அப்பா.. என்ன உடனே பில்லிங் போட போயிட்டீங்க.  உமாவுக்கு கொஞ்சம் டிரஸ் எடுக்கணும்ல.. அதுக்கு லேடீஸ் செக்சன் ஃபஸ்ட் ஃப்ளோர் போகணும்." என்று அவர்கள் எல்லோரும் மேலே சென்றனர்.
 
நந்தினி "அம்மா.. கொச்சின் போக போறீங்கல்ல.. அதனாலே சுடி எடுத்துக்கோங்க.. சேரி எல்லா இடத்துலயும் comfortable ஆ இருக்காது"
 
உமா "ஹ்ம்ம்.. அதெல்லாம் கரெக்ட் ஃபிட் ஆ இருக்காது"
 
நந்தினி "ஐயோ.. அம்மா.. ஃபிட் செக் ட்ரையல் ரூம் இருக்கும்.. பாத்துக்கலாம்.. இங்கே வாங்க"
 
நந்தினி உமாவும் சில சுடி எடுத்து போட்டு பார்த்தார்கள்.  கதிரும் கீர்த்தியும் அவர்கள் அருகில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர். சில அலசல்களுக்கு பின்னால், மூன்று சுடி எடுத்து கொண்டு உமா ட்ரையல் ரூம் சென்றாள்.
 
ஒவ்வொரு சுடியாக போட்டு பார்த்து விட்டு வெளியே வந்து நந்தினியிடம் காட்டினாள்.  மூன்றாவது சுடி போட்டு வெளியே வரும் போது நந்தினி அந்த இடத்தில் இல்லை. எங்க என்று சுத்தி சுத்தி பார்த்தாள்.  அப்போது கீர்த்தி தான் தெரிந்தார்.  கீர்த்தி உமாவை பார்த்து "என்ன" என்பது போல செய்கை காட்ட
 
உமா கொஞ்சம் வெக்கத்துடன் "நந்தினி.."
 
கீர்த்தி கொஞ்சம் அருகே வந்து "கதிரும், நந்தினியும் வெளியே ஒரு டான்ஸ் ப்ரோக்ராம் நடக்குது.. அதுல என்னன்னு பாக்க போயிருக்காங்க.. நீங்க எடுத்து முடிச்சுட்டீங்கன்னா.. பில் போடலாம்"
 
உமா "ஐயோ.. இந்த சுடி எப்படின்னு அவ கிட்ட கேட்டுட்டு இந்த மூணுல ரெண்டு செலக்ட் பண்ணனும்"
 
கீர்த்தி அப்போது தான் உமாவை முழுமையாக மேலே இருந்து கீழே வரை பார்த்தார்.  உமா உடலை கவ்வி கொண்டு இருந்தது அந்த சுடி.  வீட்டில் எப்போது சேரி அல்லது ஷால் போட்ட சுடி தான் அணிந்து இருப்பாள்.  இப்போது ஷால் இல்லாமல் அவளை பார்க்க கீர்த்தி ஒரு மாதிரி நெளிந்தார்.  அதிலும் சுடி கழுத்தில் சின்ன மொலைக்கோடு தெரிய அதில் லேசான பூனை முடி இருந்தது.  உமாவுக்கு இப்போது கீர்த்தி முன்னாடி இப்படி இருப்பது ஒன்றும் பெரிய விஷயமா தெரியவில்லை.
 
கீர்த்தி "நீங்க வேணும்னா மூனையும் எடுத்துக்கோங்க"
 
"இல்லை சார் வேணாம்.. ஏற்கனவே நெறய செலவு ஆகி இருக்கு"
 
"உமா.. நீங்க மொதல்ல என்ன சார்.. எல்லாம் கூப்பிடாதீங்க.."
 
"ஹ்ம்ம் அப்போ.. எப்படி கூப்பிட.. " என்று லேசாக தலை குனிந்தாள்.
 
"நீங்க எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க.. ஆனா இந்த சார் வேணாமே"
 
"ஹ்ம்ம்.. சரி.. அப்போ நீங்க என்ன மரியாதை போட்டு கூப்பிடுறதை நிறுத்துங்க.."
 
"கொஞ்சம் கஷ்டம் தான்.. இருந்தாலும்.. ட்ரை பண்ணுறேன்.. போதுமா"
 
உமா லேசாக சிரித்து விட்டு.. "சரிங்க.. நான் போயி டிரஸ் சேஞ் பண்ணிட்டு வந்துடுறேன்"
 
அவள் திரும்பி போக "உமா.. முனையுமே எடுத்துக்கோ.. ஊருக்க போராம்ல அதுவும் அத்தை, மாமா பழைய டிரஸ் ல பார்த்தா ஒரு மாதிரி நினைப்பாங்க."
 
"சரிங்க.. வந்துடுறேன்.. நீங்க பில் போட ரெடி ஆகுங்க"
 
உமா வாங்கிய துணியெல்லாம் மடித்து விட்டு தான் அணிந்து வந்திருந்த சேலைக்கு மாறி வந்தாள்.  கீர்த்தி அவள் கையில் இருந்த சுடி செட் எல்லாம் வாங்கி தன்னுடைய உடையுடன் சேர்த்து வைத்து பில் போட்டு வந்தார்.  இருவரும் சேர்ந்து கடையை விட்டு வெளியே வரும் போது கதிர் நந்தினி கையில் ஐஸ் கிரீம் உடன் வந்தனர்.  உமா உடனே "எங்களுக்கு ஐஸ் கிரீம் இல்லையா"
 
நந்தினி உடனே "நோ.. பெரியவங்களுக்கு இதெல்லாம் கிடையாது" என்று சிரித்தாள்.
 
உமாவும் தனக்குள் எழுந்த ஆசையை அடக்கி விட்டு "சரி. சரி.. போகலாம்.. இப்போவே நேரம் ஆச்சு"
 
கதிர் "ஐயோ உமா.. நாம டின்னர் சாப்பிட்டு தான் போகணும்" என்று தன கையில் இருந்த ஐஸ் கிரீம் சப்பி சப்பி சாப்பிட்டான்.  உமாவுக்கு அவனிடம் இருந்த ஐஸ் கிரீம் புடிங்கி சாப்பிட தோன்றியது.  ஆனாலும் கீர்த்தி முன்னாள் எப்படி என்று லேசாக சிரித்து விட்டு நடந்தால்.
 
நால்வரும் அந்த மாலில் இருந்த ஒரு ஹோட்டலில் டின்னர் முடித்து விட்டு வீடு திரும்ப காரில் ஏறினார்.  கீர்த்தி நந்தினி முன்னாள் அமர்ந்திருக்க கதிர் உமா பின் சீட்டில் உக்கார்ந்து கொண்டு இருந்தனர்.
 
சில நிமிடம் இளையராஜா பாட்டு ஓடி கொண்டு இருக்க வீட்டை நெருங்கும் முன் ஒரு கடையின் வாசலில் கீர்த்தி வண்டியை நிறுத்தினார்.  "ஒரு நிமிஷம் இருங்க ஒன்னு வாங்கிட்டு வந்துடுறேன்" சொல்லி கீர்த்தி வண்டியை விட்டு இறங்கி கடைக்குள் சென்றார்.
 
நந்தினி "என்ன வாங்க போறார்.. இந்த நேரத்துல" என்று முணுமுணுத்தாள்.  அவளுக்கு மால் போய் வந்த அலுப்பு தெரிந்தது.  கதிரும் அப்படியே இருந்தான்.
 
கீர்த்தி கையில் ஒரு கவர் எடுத்து கொண்டு வேகமாக வந்து வண்டிக்குள் ஏறினார்.  நந்தினி அந்த கவர் வாங்கி தன்மடியில் வைக்க அதில் இருந்து சில் என்று தன தொடையை ஆக்கியதை உணர்ந்தாள்.  அவள் அலுப்பு கொஞ்சம் நீங்கி என்ன என்று கவர் பிரிக்க அதில் ரெண்டு sundae ஐஸ் கிரீம் இருந்தது.
 
"ஏய் கீர்த்தி இதை எதுக்கு இப்போ வாங்க போன.. அது தான் நான் ஏற்கனவே சாப்பிட்டேன்ல"
 
"ஹ்ம்ம்.. இது சின்ன பசங்களுக்கு இல்லை.. பெரியவங்களுக்கு" என்று சிரித்தார்.
 
நந்தினி உடனே கீர்த்தியின் தோலை ரெண்டு அடி அடித்து விட்டு "போடா.." என்று சொல்லி அந்த கவர் எடுத்து பின்னால் இருந்த உமாவின் மடியில் போட்டாள்.
 
உமா அதை பிரித்து பார்த்து "எதுக்கு.. சார்.." சொல்ல வந்து நிறுத்திவிட்டு.. "எதுக்குங்க.. இறங்கி போயி வாங்கிட்டு வந்திருக்குறீங்க"
 
கீர்த்தி "அதில்லை உமா.. ஏதோ நீ மால் ல ஆசை பட்ட மாதிரி இருந்தது. அது தான்"
 
கதிர் அதை பார்த்து "ஓ.. சாரி.. உமா..நானும் கேக்கலை"
 
உமா கீர்த்தியை ஒரு நன்றி உணர்ச்சியுடன் பார்த்து "தேங்க்ஸ்.." என்றாள்.
 
நந்தினி கதிரிடம் "பாத்தியா கதிர்.. அம்மா இப்போ கீர்த்தி கிட்ட பேசுறத.. முன்ன மாதிரி இப்போ சார் எல்லாம் இல்லை.. ஹ்ம்ம்... ரொம்ப தேறிட்டாங்கல்ல"
 
கதிரும் லேசாக சிரித்து "ஆமா.. நந்தினி"
 
உமா "அதெல்லாம் ஒன்னும் இல்லை.. அவர் தான் இனிமே சார் எல்லாம் சொல்ல கூடாதுன்னு கேட்டுக்கிட்டாரு"
 
நந்தினி "ஓ. கதை அப்படி போகுதா..." என்று சிரித்தார்.
 
வீட்டுக்குள் நுழையும் போது கீர்த்தி ஒரு ஐஸ் கிரீம் எடுத்து சாப்பிட்டு கொண்டே உள்ளே வந்தார்.  உமா தன்னுடைய ஐஸ் கிரீம் எடுத்து கதிருக்கும், உமாவுக்கும் கொஞ்சம் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டாள்.  கீர்த்தி இதை கவனித்து விட்டு தான் மட்டும் தனியாக சாப்பிட்டதையும், உமாவின் தாய்மை உள்ளத்தையும் சில நிமிடம் நினைத்து புல்லரித்து போனார்.
 
இரண்டு நாட்கள் வேகமாக ஓடியது. அன்று மதியம் கீர்த்தி, உமா ஃபிளைட்  ஏறி கொச்சி கிளம்பினர்.  கொச்சி ஏர்போர்ட் இறங்கியதும் அவர்களை பிக் பண்ண ஒரு கார் வந்து இருந்தது.  அதில் ஏறி கொண்டு ஒரு 50 km செல்ல ஒரு அழகான கிராமத்தில் சுந்தரேசன் வீடு முன் கார் நின்றது.  அங்கிருந்த வேலையாட்கள் எல்லாம் பார்க்க, கீர்த்தி உமா கார் விட்டு இறங்கினர்.  சுந்தரேசன் ஓடி வந்து. "வாம்மா.. வாங்க மாப்பிள்ளை.  அடியே.. ஜானகி மாப்பிள்ளை பொண்ணு வந்துட்டாங்க.. ஆரத்தி எடுத்துட்டு சீக்கிரம் வா.." என்று சந்தோஷத்தில் கத்தினார்.
 
ஜானகி ஆரத்தி எடுத்து கொண்டு வந்து அவர்கள் இருவரையும் கிழக்கு பார்த்து நிற்க செய்து ஆரத்தி சுற்றி வீட்டுக்குள் அழைத்து சென்றார்.  அங்கே வேலை பார்க்கும் சில ஆட்கள் அவர்கள் பெட்டியை எடுத்து வர உதவி செய்தனர்.
 
ஜானகி உமாவை கூட்டி கொண்டு வீட்டை சுற்றி காட்டினார்.  இவ்வளவு பெரிய வீட்டில் அவுங்க ரெண்டு பெரும் தனியா இருப்பதை கேக்க உமாவுக்கு சங்கடமாக இருந்தது.  கடைசியாக கிட்சன் உள்ளே வர அது ஒரு விசாலமான சமையல் அரை.  ஓடி பிடித்து விளையாடுற அளவுக்கு பெருசா இருந்தது. உமா "இவ்வளவு பெரிய சமையல் அறையா.."
 
ஜானகி "ஆமா.. கிராமத்துல எல்லாம் இப்படி தான் வீடு கட்டுவாங்க.. உங்க சிட்டில எல்லாமே சின்னது தான்"
 
உமாவும் ஜானகியும் பேசி கொண்டே காபி போட்டு கொண்டு எடுத்து வந்தனர்.  கீர்த்தியும், சுந்தரேசனும் ஏதோ விஷயங்கள் பேசிக்கொண்டு இருக்க நால்வரும் சேர்ந்து காபி குடித்தனர்.
 
அன்று இரவுக்கு கறி விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.  சாப்பாடு ரொம்ப திக்கு முக்காட செய்தது.  மாப்பிள்ளை விருந்துன்னா சும்மாவா.. என்று அடிக்கடி சுந்தரேசன் பெருமைப்பட்டு கொண்டார்.
 
இரவு நேரம் நெருங்க உமாவுக்கு ஒரு வித பயம் தொற்றி கொண்டது.  உமாவும் கீர்த்தியும் ஹாலில் உக்கார்ந்து டிவி பார்த்து கொண்டு இருக்க சுந்தரேசன் ஜானகி உள்ளே ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர்.  ஜானகி "என்னங்க.. நம்ம பொண்ணு முகத்துல ஒரு சந்தோஷமே இல்லைங்க"
 
"என்னடி சொல்லுறே.. சந்தோஷமா தானே இருக்காங்க.."
 
"ஹ்ம்ம்.. உங்களுக்கு எதையுமே விளக்கமா சொன்னா தான் புரியும்.. அவுங்க நடவடிக்கையை கவனிச்சீங்களா.. அன்யோன்யம் இல்லாத மாதிரி தெரியல"
 
"இப்போ என்ன சொல்ல வர்றே நீ"
 
"ஐயோ.. ஐயோ.. எனக்கு என்னவோ அவுங்க ரெண்டு பெருக்குள்ளும் இன்னும் சாந்தி முகுர்த்தம் நடந்த மாதிரியே தெரியல"
 
"ஓ.. அதை சொல்லுறிய.. ட்ராவல் பண்ண டைர்ட்னெஸ்..இருக்கும்டி.. அதுவும் இல்லாம.. அவுங்க வயசு வேற ஏறிடுச்சுல்லே.. இதெல்லாம் ஒரு பெரிய விஷயம்னு இருப்பாங்க.."
 
"ஹ்ம்ம்.. இந்த வயசுலயும் நீங்க அப்போ அப்போ.. என்ன.. தொடுறது இல்லை"
 
"நான் ஆம்பளை சிங்கம் டி.. ஆனா மாப்பிள்ளை.." என்று மீசையை முறிக்கினார்.
 
"ஐயோ போதும்.. ஒன்னு சொன்னா கேப்பீங்களா.."
 
"என்ன சொல்லு.."
 
"இன்னைக்கு நயிட் மேல இருக்குற ரூம் ஃபஸ்ட் நைட் க்கு ரெடி பண்ணுங்க"
 
"ஏய் மாப்பிள்ளை கோச்சுப்பாரு.. அதெல்லாம் அவருக்கு புடிக்காது"
 
"ஐயோ.. நான் சொன்னதை மட்டும் கேளுங்க.. அப்புறம் அந்த மேல் அலமாரியில் இருக்குற அந்த வெள்ளை பெட்டியை எடுத்து கொடுங்க.. "
 
"என்னடி இது.. "
 
"ஹ்ம்ம் ஞாபகம் இல்லையா.. இது அந்த உணர்ச்சியை தூண்டுற.. வசிய மருந்து.. இதை பால்ல கலந்து கொடுத்தா.. எப்படி இருக்குற புருஷன் பொண்டாட்டியும் கண்டிப்பா ஒண்ணா சேந்துடுவாங்க.."
 
"அடியே கள்ளி .. இதை இத்தனை நாலு என் கிட்ட மறைச்சு வச்சு இருக்கே"
 
"ஹ்ம்ம்.. நெறய தடவை நமக்குள்ளே சண்டை வந்த போது எல்லாம் இதை யூஸ் பண்ணி இருக்கேன்.. உங்களுக்கு தான் தெரியாது" என்று வெட்கப்பட்டாள்.
 
"ஓ.. அது தான் மேட்டரா.."
 
"ஹ்ம்ம்.. சரி சரி.. நிக்காதீங்க போயி ரூம் ரெடி பண்ணுற வேலைய பாருங்க.. நான் இவங்களுக்கு இதை எப்படி கொடுக்கன்னு வழி பாக்குறேன்.."
 
ஜானகி நான்கு டம்பளரில் பாதம் பால் தயார் செய்து அதிலே இரண்டு டம்பளரில் தேவையான அளவு வசிய மருந்தை கலந்தாள்.  அதை ஃப்ரிட்ஜ் இல் வைத்து லேசாக குளிரூட்ட செய்தாள்.
 
உமாவுக்கும், கீர்த்திக்கும் சுந்தரேசன் நடவடிக்கையை பார்க்க ஒரு வித சந்தேகம் ஏற்பட்டது.  கீர்த்தி உடனே "என்ன மாமா.. மேல் ரூம் ல என்ன பண்ணுறீங்க"
 
"அதெல்லாம் ஒன்னும் இல்லை மாப்பிள்ளை.  மேல் ரூம் தூசியா இருந்தது.. அது தான் கொஞ்சம் தொடைக்க சொல்லிட்டு வர்றேன்" என்று சமாளித்து விட்டு வெளியே சென்று வேலையாட்களிடம் கொஞ்சம் பணம் கொடுத்து மேல் ரூம் சீக்கிரம் சிம்பிள் டெகரேட் செய்ய சொன்னார்.  அவர்களும் வேக வேகமாக வேலையே செய்து முடித்தனர்.
 
சுந்தரேசன் வந்து ஜானகியிடம் ரூம் ரெடி என்று சொல்ல ஜானகி அந்த பாதம் பால் எடுத்து கொண்டு வந்திட நால்வரும் ஹாலில் உக்கார்ந்து பருகினர்.
 
வசிய மருந்து செய்ய போகும் வேலையை பத்தி உணராமல் கீர்த்தி, உமா சுவைத்து பருகினர்.
[+] 10 users Like Aisshu's post
Like Reply




Users browsing this thread: 12 Guest(s)