Posts: 285
Threads: 4
Likes Received: 1,245 in 197 posts
Likes Given: 816
Joined: Jun 2024
Reputation:
45
06-02-2025, 06:17 PM
(This post was last modified: 07-02-2025, 06:44 AM by Kavinrajan. Edited 2 times in total. Edited 2 times in total.)
மதிய நேரம்.
வானம் தெளிவாக இருந்ததால் சூரியனின் கரங்கள் சென்னை மக்களை நேரடியாக தொட்டு தழுவி சூடாக்கி கொண்டிருந்தது.
ஜெயில் வார்டனையும் சூரியனின் வெப்ப அணைப்பிலிருந்து தப்ப முடியாமல் அவர் அறைக்குள்ளே அவஸ்த்தை பட்டுக் கொண்டிருந்தார்.
"யோவ்.. ஜில்லுனு இரண்டு இளநீ கொண்டு வாய்யா.. ரூம்ல இருக்க முடியல.. பயங்கர வெக்கையா இருக்கு.."
"சார்.. ஆல்ரெடி டேபிளுக்கு கீழே வச்சிட்டேன்.." உதவி வார்டன் வெளியே இருந்து குரல் கொடுத்தார்.
"சரியான இவன்யா நீ.. அப்படியே எப்படியா குடிக்குறது.. வெட்டி தர வேணாமா?"
"இதோ.. இதோ.. இப்பவே வெட்டி வச்சிடுறேன் சார்.."
அறைக்குள் அவசரமாக வந்து வெட்டி கொண்டிருந்தார்.
"யோவ்.. இன்னிக்கு எத்தன பேர ரீலிஸ் பண்ணணும்யா.. ?"
"ஒருத்தன் மட்டும் தான் சார்.."
"உடனே கூப்பிடுய்யா அவன.. கையெழுத்து போட்டுட்டு வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கனும்.. "
"ஆல்ரெடி சொல்லிட்டேன்.. இரண்டு நிமிஷத்துல வந்துடுவான்.."
"லேடீஸ் செக்ஷன் சரசுகிட்ட பேசி பாத்தியா.. புதுசா நல்ல நாட்டுக்கட்ட எவளாவது என்ன 'அட்ஜஸ்ட்' பண்ண ரெடியா இருக்காளா.. தொட்டு ரொம்ப நாளாச்சுய்யா.. பொண்டாட்டி வேற வீட்ல இல்லையா.." குரலில் ரகசியம் கலந்தார்.
"ம்ம்.. நம்பர் 433.. கஞ்சா கேசு மஞ்சுவ கூட்டிட்டு போக சொல்றா சார்.. அவளும் உங்க வீட்டுக்கு வர ஒத்துக்கிட்டாளாம்.. ஆனா.. அவ உங்கள விட கொஞ்சம் உயரம்..."
"பன மரத்துல பாதி இருந்தாலும் ப்ரவாயில்லய்யா.. ஸ்டூல்ல ஏறி அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.. கோழி சின்னதா இருந்தா என்ன.. பெருசா இருந்தா என்ன.. கொழம்பு டேஸ்டா இருக்கான்றது தானே முக்கியம்.. வெள்ள சாரியோட அப்படியே அனுப்பி வச்சுடாத.. கலர் புடவையில மாத்திக்க சொல்லிடு.. சத்தமில்லாம என் ஜீப் பின்னாடி உட்கார வச்சிட்டு எனக்கு இன்பார்ம் பண்ணிடு என்ன.. நைட்டு ரவுண்ட்ஸ் வரும் போது திரும்ப வந்து விட்டுற்றேன்.. அப்படியே இரண்டு முழம் மல்லிகைப்பூ அவ கையில கொடுத்து அனுப்பிடு.. யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி இத பண்ணனும்.. புரிஞ்சுதா?"
"ஷ்யூர் சார்.. அப்படியே இந்த வருஷம் என் இங்ரீமெண்ட்ட கொஞ்சம்.. "
கண்களாலே கெஞ்சினார் உதவி.
"கண்டிப்பா பாக்குறேன்யா.. ரீலிஸ் கைதி வெளியே வெய்ட் பண்றான்.. முதல்ல அவன உள்ள வரச் சொல்லுய்யா.."
"ம்ம்.. " உள்ள வரச் சொல்லி உதவி வார்டன் சைகை காண்பித்தார்.
நீங்கள் எதிர்பார்த்தது சரிதான். ஆம்.. கதையின் நாயகன் ரிஷி தான் அறைக்குள்ளே வந்தான்.
சிறையில் இருந்த அந்த இரண்டு வருடங்கள் அவன் உருவத்தை நிறையவே மாற்றி விட்டிருந்தன.
சற்று ஒடுங்கிய கன்னங்களும்.. சரிவர உறங்காத கண்களும்.. நெடு நாள் சவரம் செய்யப்படாத முகத்துடன்.. நிறைய எடை குறைந்து சோர்வாக காணப்பட்டான்.
ஆனால் அவன் முகப்பொலிவு மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது.
"உன் பேரு..?"
"ரிஷி.."
"இன்னிக்கு உனக்கு ரிலீஸ்.. அது தெரியுமா?"
"தெரியாது சார்.."
"யாருக்காவது இன்ஃபார்ம் பண்ணி உன்ன கூட்டிட்டு போக சொல்லனுமா..?"
அபர்ணாவின் பெயரை சொல்ல நினைத்தவன்.. வாயுக்குள்ளே வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்.
"அப்படி யாரும் இல்ல சார்.."
"அனாதையா.. சரி..சரி.. எனக்கு ரொம்ப வசதியா போச்சு.. என் வீட்டுக்கு வந்து சொல்ற வேலைய செய்ஞ்சுட்டு அப்புறமா வெளிய போடா.."
"இல்ல ச..சார்.. நா ஊருக்கு போகனும்.. என் குடும்பத்த பாக்கனும் சார்.. ப்ளீஸ்.. உடனே ரீலிஸ் பண்ணிடுங்க சார்.."
"ஜட்ஜ்ய்யா உனக்கு எத்தன வருஷம் தண்டனை கொடுத்தாங்கன்னு ஞாபகம் இருக்காடா..?"
"மூணு வருஷம் சார்.."
"ம்ம்.. இப்ப இரண்டு வருஷத்துல ரீலிஸாகி வெளியே போறது யாரால.. ஜெயில்ல உன் நடத்த நல்லா இருக்குனு சர்டிபிகேட் கொடுத்தது யாரால.. எல்லாத்துக்கும் நா தானே காரணம்.. அப்ப வாய மூடிக்கிட்டு நா சொல்றத மட்டும் கேளுடா.. ஒரு நாள் எக்ஸ்ட்ரா என் வீட்ல வேலை செய்ஞ்சா என்ன குறைஞ்சா போயிடுவ.."
"சாரி சார்.. குடும்பத்த பாக்குற ஆர்வத்துல இருந்துட்டேன்.."
"யோவ்.. மஞ்சு கூட இவனையும் சேர்த்து ஜீப்ல உட்கார வை.. ட்ரஸ் மாத்திக்க சொல்லிடு.. செல்போன் தவிர அவனோட திங்க்ஸ் எல்லாத்தையும் கொடுத்து அனுப்பு.. நா ரவுண்ட்ஸ் போயிட்டு வரத்துக்குள்ள என் ஜீப்ல நா சொன்ன எல்லாம் ரெடியா இருக்கனும்.. என்ன?"
"ஒகே சார்.."
ஜெயில் வார்டன் போன பின்னாடி.. மெதுவாக ரிஷி உதவி வார்டனின் காதை கடித்தான்.
"எதுக்காக அவரு வீட்டுக்கு வரச் சொல்லுறாரு சார்..? என்ன வேல கொடுப்பாரு.."
"ஹாஹாஹா.. இப்ப தான் முதல்முறையா அவரு வீட்டுக்கு போக போறியா.. அவரு வீட்டுக்கு போன பின்னாடி நீயே தெரிஞ்சுக்குவ.. இந்தா உன் திங்க்ஸ எடுத்துக்கோ.. எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்கோ.."
"சார்.. என் செல்போன்.."
"கொடுக்க கூடாதுனு ஸ்டிரிக்டா சொல்லிட்டாரு.. வேல முடிஞ்சதும் அவரே உன் கையுல கொடுத்துடுவாரு.."
அரை மணி நேரம் கழிந்ததும்.. மஞ்சுவும் ரிஷியும் ஜீப்பில் பின்புறம் ஒன்றாக அமர வைக்கப்பட்டார்கள். ஜெயில் வார்டனுக்காக காத்திருந்தார்கள்.
"தம்பிக்கு எந்த ஊரு..?"
ரிஷியிடம் பேச்சு கொடுத்தாள். மஞ்சுவை உற்று பார்த்தான் ரிஷி.
உருண்டு திரண்ட உடலமைப்பு. நிறைய லிப்ஸ்டிக். நிறைய பௌடர். முலாம் பழ முலையும்.. வெள்ளை மார்பிள் இடுப்பையும் காட்டும்படி சேலையை கிறக்கமாக எறக்கி கட்டியிருந்தாள்.
"இந்த ஊரு தான்க்கா.."
"என்னது அக்காவா.. ?"
"நீங்க என்ன தம்பினு சொன்னிங்கல.."
"அதுக்கு அக்கானு கூப்பிடுவியா.. மஞ்சுனு கூப்பிடு.."
"சரிங்க மஞ்சு.."
"என்ன தப்பு பண்ணிட்டு இங்க வந்த.."
"பணத்த திருடிட்டு வந்துட்டேன்.. இரண்டு வருஷ தண்டனை முடிஞ்சு இன்னிக்கு எனக்கு ரீலிஸ்ங்க.."
"ம்ம்.. சரி.. எதுக்கு வார்டன் வீட்டுக்கு போக போறேனு தெரியுமா?"
"ஏதோ.. வீட்டு வேலை செய்யனும்னு சொன்னாருங்க.."
கலகலவென சிரித்தாள் மஞ்சு.
"ஆமாமா.. அந்தாளுக்கு பிடிக்கிற மாதிரி நடந்துக்கோ.. இல்ல உன்ன வெளிய விட மாட்டான் தம்பி.. புரிஞ்சுதா..?"
அழுத்தம் திருத்தமாய் சொன்னதை கவனிக்கவில்லை ரிஷி.
"சரிங்க.."
கனைத்து கொண்டே ஜீப்பருகே வந்து நின்றார் ஜெயில் வார்டன்.
தொப்பையிலிருந்து பெல்ட்டை இறக்கி சரி செய்து விட்டபின்.. பல்லிளித்தபடி பேச ஆரம்பித்தார்.
"அதுக்குள்ள பேசி பழக ஆரம்பிச்சிட்டிங்களா.. நல்ல வேளை இங்கேயே ஸ்டார்ட் பண்ணிடுவிங்களோனு ஒரு கணம் பயந்துட்டேன்.. வீட்டுக்கு போயிடலாமா..?"
ரிஷிக்கு எதுவும் புரியாமல் குழம்பியபடி இருந்தான். எத ஸ்டார்ட் பண்ணிடுவோம்னு சொல்றாரு.. ஒண்ணுமே புரியலையே.
முன் சீட்டில் அமர்ந்து கொண்டார்.
"ட்ரைவர்.. வண்டிய எடு.."
ஜீப் கிளம்பியது. வார்டன் வீட்டுக்கு நேராக புறப்பட்டு சென்றது.
"ஏய்ய்.. மஞ்சு.. சரசு விஷயத்த சொன்னாளா.. உனக்கு இது ஒகே தானே.."
"ம்ம்.. சார்.."
"இவனும் ஒகேவா.."
"நீங்க யார கூட்டிட்டு வந்தாலும் எனக்கு ஒகே சார்.."
ஏதோ புரிவது போல இருந்தது ரிஷிக்கு. நன்றாக சிக்கிக் கொண்டது போல தோன்றியது அவனுக்கு.
இருவரையும் பின்பக்க கண்ணாடியிலிருந்து பார்த்தபடி ஒரு மாதிரியாக சிரித்து கொண்டிருந்தார் வார்டன்.
எப்படா என்ன ரீலிஸ் பண்ணுவார்கள்.. எப்படா அபர்ணாவை பார்ப்பேன் என்று மனதுக்குள்ளே புழுங்கி கொண்டிருந்தான் ரிஷி.
The following 12 users Like Kavinrajan's post:12 users Like Kavinrajan's post
• fuckandforget, Johnnythedevil, Jyohan Kumar, KILANDIL, KumseeTeddy, manojj, omprakash_71, opheliyaa, Samadhanam, Tamilmathi, Vasanthan, YoungAdonis
Posts: 1,290
Threads: 0
Likes Received: 510 in 459 posts
Likes Given: 732
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 386
Threads: 0
Likes Received: 167 in 143 posts
Likes Given: 235
Joined: Aug 2019
Reputation:
1
Posts: 285
Threads: 4
Likes Received: 1,245 in 197 posts
Likes Given: 816
Joined: Jun 2024
Reputation:
45
(06-02-2025, 09:21 AM)Murugann siva Wrote: ரொம்ப நாள் கழிச்சு காதல் கதை சூப்பரா இருக்கு நண்பா
காதலும் காமமும் கலந்த கதை நண்பா.
(06-02-2025, 09:57 PM)fuckandforget Wrote: Super update
(07-02-2025, 07:00 AM)Samadhanam Wrote: Nice update bro
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
மேலும் பல கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
•
Posts: 501
Threads: 0
Likes Received: 247 in 212 posts
Likes Given: 331
Joined: Dec 2019
Reputation:
4
Posts: 183
Threads: 0
Likes Received: 77 in 63 posts
Likes Given: 84
Joined: Aug 2019
Reputation:
0
Posts: 651
Threads: 0
Likes Received: 241 in 216 posts
Likes Given: 411
Joined: Aug 2019
Reputation:
3
Marvelous update. What happened to Aparna in these two years. Did she open her legs to anyone for adjustment? or got married to any producer/tholil adibar?
Posts: 564
Threads: 0
Likes Received: 217 in 177 posts
Likes Given: 370
Joined: Aug 2019
Reputation:
3
Posts: 329
Threads: 0
Likes Received: 127 in 120 posts
Likes Given: 210
Joined: Sep 2019
Reputation:
1
I thought aparna would be a prostitute by now.
Posts: 285
Threads: 4
Likes Received: 1,245 in 197 posts
Likes Given: 816
Joined: Jun 2024
Reputation:
45
10-02-2025, 12:59 AM
(This post was last modified: 11-02-2025, 05:43 AM by Kavinrajan. Edited 3 times in total. Edited 3 times in total.)
"ட்ரைவர்.. பிரியாணி கடை எதாச்சும் எதிர்ல வந்தா நிறுத்திடு.."
வயிறு பசித்ததால் பார்சல் வாங்க நினைத்தார் ஜெயில் வார்டன்.
"சரிங்க சார்.."
பின்புறம் திரும்பிய வார்டன், இருவரையும் பார்த்து அதிகாரமாக கேட்டார்.
"சிக்கனா.. மட்டனா?"
"மட்டனாவே கொடுத்துங்க சார்.." மஞ்சு குழைந்தாள்
"டேய்.. உனக்கு வேற தனியா சொல்லனுமாடா..?"
"எனக்கு எதுவும் வேணாம் சார்.. "
அபர்ணாவின் நினைவாகவே இருந்ததால் ரிஷி எதுவும் சாப்பிட விரும்பவில்லை.
"சாப்பிட்டு தெம்பா இருக்கனும்ல.. உடம்பு ஸ்டிரன்த்தா இருந்தா தானே.. இரண்டு மணி நேரமாவது தாக்கு பிடிக்க முடியும்.. என்ன மஞ்சு நான் சொல்றது?"
சொல்லிட்டு ஜோக் அடித்தது போல பலமாய் குலுங்கி குலுங்கி சிரித்தார்.
"ஆமாங்க சார்.." கூடவே சிரித்தாள் மஞ்சு.
"சரி.. உனக்கும் மட்டனே சொல்லிடுறேன்.."
"வேணாம் சார்.. குஷ்காவே போதும்.."
"டேய்.. நா என்ன ஆர்டர் பண்றனோ அத தான் நீ சாப்பிடனும்.. உன் இஷ்டத்துக்கு சொல்றதுக்கு இது ஒன்னும் உன் மாமியார் வீடுயில்ல.."
வார்டனின் மிரட்டலுக்கு பணிந்து போனான் ரிஷி.
நான்கு மட்டன் பிரியாணி பொட்டலங்களோடு வீடு திரும்பினார்கள்.
"ட்ரைவர்.. இந்தா உனக்கு ஒரு பொட்டலம்.. போய் திருப்தியா சாப்பிடு.. நைட் பத்து மணிக்கு திரும்ப வந்துடனும்.. என்ன?"
"சரிங்க சார்.. " சல்யூட் அடித்த ட்ரைவர் அங்கிருந்து பொட்டலத்தோடு நழுவினான்.
"இந்தாடா சாவி.. போய் வீட்ட திறந்து.. சாவிய மாடத்துல வச்சிடு.."
சாவியை வார்டனிடம் பெற்று கொண்டு வீட்டை திறந்தான் ரிஷி. அவர் சொன்ன இடத்தில் வைத்தான்.
"அந்த செல்வராஜ் பய.. என்னவோ நீ என்ன விட உசரம்னு சொன்னான்.. நீ ஒன்னும் அந்தளவுக்கு ஹைட்டா இல்லயே.."
மஞ்சுவின் பக்கத்தில் நின்று கொண்டு தன் உயரத்தை சரிப்பார்த்து கொண்டார்.
"சார்.. நீங்க ஷூ போட்டு இருக்கிங்க.." மஞ்சு கிண்டலாக சொன்னதும்.. வார்டன் முகத்தில் எரிச்சல் தாண்டவமாடியது.
தன் கட்டுபாட்டிலுள்ள உள்ள கைதி தன்னையே கிண்டலடிப்பதா?
"பெருசா இவளாட்டம் தப்பு கண்டுபிடிச்சுட்ட.. ஷூ போட்டு அடி ஏத்தி நா என்னவோ ஏமாத்திட்டத போல கூவிட்டு இருக்குற.. முடிகிட்டு இருடி.."
பல்லை கடித்து கொண்டே.. மஞ்சுவின் வெண்ணெய் இடுப்பை பிடித்து கிள்ளி திருகினார்.
"ஆங்ங்ங்.. கிள்ளாதிங்க சார் ஆஆ.." தரையில் போட்ட மீனாய் துள்ளினாள்.
ரிஷிக்கு சங்கடமாய் போனது. இன்னும் என்னென்ன கண்றாவியெல்லாம் பார்க்க வேண்டுமோ தெரியவில்லையே..
"நா உள்ள ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்.. சாப்பிட்டு முடிச்சுட்டு ரெடியா இருங்க.. ஒரு மணி நேரத்துல ஆரம்பிச்சுடலாம்.. என்ன?"
"சார்.. எனக்கு என்ன வேலனு நீங்க சொல்லவேயில்ல.. முடிச்சுட்டு ஊருக்கு கிளம்பனும் சார்.."
"ரொம்ப ஆர்வமா இருக்க போல.. ம்ம்.. வந்து சொல்றேன்டா.."
தன் பெட்ரூமிற்குள் ஏஸி போட்டு விட்டு உள்ளே புகுந்தார் வார்டன்.
ஒரிரு நிமிடங்களில் கதவை திறந்து தலையை எட்டி பார்த்தவர்..
"ஒரு பொட்டலத்த எடுத்துட்டு வந்து உள்ள வச்சுட்டு போ மஞ்சு.."
மஞ்சு மட்டன் பொட்டலத்தை எடுத்து அறைக்குள்ளே நுழைய.. தலையை மீண்டும் வெளியே எட்டிப்பார்த்து.. ரிஷியை பார்த்து விவகாரமாக சிரித்தார்.
"மட்டனுக்கு முன்னாடி சிக்கன டேஸ்ட் பண்ண போறேன்டா.. நீயும் கூச்சபடாம சாப்பிடு..?"
சொல்லிவிட்டு கதவை வேகமாக சாத்தினார்.
உள்ளே ஏஸி ஓடியதால் ரிஷிக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை. இருவருக்கும் இடையே ஏதோ பலானது நடக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டான் ரிஷி.
இரண்டு நிமிடம் கழித்து.. ஏஸி சத்தத்தையும் மீறி வீல்லென ஒரு அலறல் சத்தம் கேட்டான். அதற்கு பிறகு மீண்டும் ஏஸி ஒடுகிற சத்தம்.
அடுத்து ஒரு நிமிடம் கழிவதற்குள்ளாக.. மீண்டும் ஒரு பலத்த அலறல் மஞ்சுவிடமிருந்து..
"ம்மாஆஆஆஹ்ஹா.."
அதற்கு பின் கதவை திறக்கும் சத்தம் கேட்டது.
"பசி உயிர் போகுது.. சாப்பிட்டு வந்துடுறேன் சார்.."
கதவுக்கு வெளியே அவசர கோலத்தில் முந்தானையை கையில் பிடித்து கொண்டு கெஞ்சி கொண்டிருந்த மஞ்சுவின் இடுப்பில் கை போட்டு வளைத்து.. மீண்டும் உள்ளே இழுத்தார் வார்டன்.
"வாடி உள்ளே.. எதுக்கு இவ்ளோ அவசரமா ஒடற.. இன்னும் உன்ன முழுசா கடிச்சு முடிக்கலடி.."
"அங்க ரொம்ப அழுத்தமா கடிக்காதிங்க.. வலிக்குது சார்.."
"நா என்னமோ புதுசா பண்ண மாதிரி சிலிர்த்துக்குற.. தே*டியா தான்டி நீ.. பொறுத்துக்கறதுக்கு என்ன வந்தது.."
இம்முறை கதவு லேசாக திறந்து இருந்ததால் அவர்கள் பேசுவது ரிஷிக்கு தெளிவாக கேட்டது.
"உம்ம்ம்.. அங்க போயா.. ஹாங்ங்.. கடிக்க.. வேணாஆஆ.. சார்ர்.."
"உஷ்ஷ்.. வாய முடிகிட்டு இருடி.."
அவள் உடம்பில் எந்த பாகத்திலோ பட்டென பல முறை அடிக்கும் சத்தம் கேட்டதும் மஞ்சுவின் அலறல் சட்டென நின்று போனது.
முத்தங்கள். முனகல்கள். ஈனமான அலறல்கள். உஷ்ண மூச்சுகள்.
தொடர்ந்து கேட்டபடியே இருந்தான் ரிஷி.
அன்று அபர்ணாவும் இப்படி தானே மகேஷின் கைகளில் துடித்திருப்பாள் என அவன் மனதுக்குள்ளும் புயலடித்து கொண்டிருந்தது.
பத்து நிமிடங்கள் கழித்து..
கசக்கி போட்ட பேப்பரை போல வெளியே வந்தாள் மஞ்சு, ஆடை அலங்கோலமான நிலையில்..
"ஏய்ய்.. ஜெயில்ல இருந்துகிட்டே உடம்ப என்னமா வச்சிருக்க.. அரைகுறையா பாத்ததுக்கே என் உடம்பு ஜிவ்வுன்னு இருக்குன்னா முழுசா பார்த்தா ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போலிருக்கேடி.. சாப்பிட்டு ரெடியா இரு.. அப்படியே அவனையும் இருக்க சொல்லுடி.."
உடனே கதவை சாத்தினார்.
மாராப்பை சீராக்கினாள். கூந்தலை அள்ளி முடித்தாள். முகம் கைக்காலை நீரால் அலம்பி கொண்டாள்.
வேகவேகமாக ரிஷியின் அருகே வந்தாள்.
"தம்பி.. நீ இன்னும் சாப்பிடலையா..?"
"இல்லங்க.."
"சரி.. ஒண்ணா சாப்பிடலாம் வா.. பிடிவாதம் பிடிச்சிகிட்டு வயித்த கெடுத்துக்காத தம்பி.."
உரிமையோடு அவனை அழைத்தாள். மஞ்சு சொன்ன மரியாதைக்காக சாப்பிட முன்வந்தான்.
இருவரும் தரையில் அமர்ந்தபடி பொட்டலங்களை பிரித்தார்கள்.
கொஞ்சங்கொஞ்சமாக மட்டன் பிரியாணியை வயிற்றுக்குள் தள்ளி கொண்டிருந்தார்கள்.
"என்ன தம்பினு சொல்லாதிங்க.. ரிஷினு பெயர வச்சு கூப்பிடுங்க.."
"ம்ம்.."
"அந்தாளு உங்கள உள்ள போட்டு அடிச்சானாங்க..?"
மனசு கேட்காமல் கேட்டு விட்டான் ரிஷி.
ரிஷியை உற்று பார்த்தாள். பொலபொலவென அவள் கண்களில் நீர் கொட்டியது.
பல நாள் பழகி விட்டவளை போல ரிஷியிடம் தன் மனதிலிருந்த ஆதங்கத்தை கொட்டி விட்டாள் மஞ்சு.
"அடிச்சானானு கேக்குற.. உடம்பு பூரா நல்லா கடிச்சு வைச்சிருக்கான் ரிஷி.. மனுஷனா அவன்.. நாயா பொறக்க வேண்டியவெனல்லாம் மனுஷனா இருந்தா இப்படி தான்.. வெறும் நாய்னு கூட சொல்றதே தப்பு.. காம வெறி பிடிச்ச நாய் அவன்.."
தன் இடது காலை நீட்டி சேலையை தொடை வரை ஏற்றியவள்.. தொடையின் வளப்பமான திரட்சியோடு.. ஆழமாக வார்டன் கடித்த பற்களின் தடங்களின் காட்டினாள்.
"ய்யோஒஒ.. ச்சே.. என்னங்க இது.." ரிஷி இதை எதிர்பார்க்கவில்லை.
மாராப்பை விலக்கி முலைகளின் செழுமையின் மீது பதிந்த பற்களின் தடத்தை காண்பித்தாள்.
"ப்ளீஸ்.. மஞ்சு.. பார்க்க பார்க்க மனசு பதறுது.. நீங்க எதையும் காட்ட வேணாங்க.."
"நா ஒரு விவஸ்த கெட்டவ.. பொம்பளகிட்ட காட்றதே எல்லாம் ஒரு ஆம்பளகிட்ட காட்டிட்டு இருக்றேன்.. உள்ள இருக்குற ரணத்த நா வேறு யாருகிட்ட போய் காட்டுவேன்.. எனக்கு இங்க யாரு இருக்கா.."
வெக்கத்தை விட்டு நா தழுதழுக்க சொல்லி கொண்டிருந்தாள் மஞ்சு. அவள் கண்களில் நீர் தழும்பியது.
மஞ்சுவின் மீது பரிதாபமாக இருந்தது ரிஷிக்கு.
அதற்கு மேலும் அந்த மட்டன் பிரியாணியை அவனால் சாப்பிட பிடிக்கவில்லை. பொட்டலத்தை மூடி விட்டு கை அலம்பி கொண்டான் ரிஷி.
பிரியாணியை முழுசாய் முடித்து விட்டு வந்த மஞ்சு.. ரிஷியை வித்தியாசமாக பார்த்தாள்.
"என்ன ஆச்சு ரிஷி.. பிரியாணி நல்லாயில்லையா..?"
"சாப்பிட பிடிக்கலைங்க.. அந்தாளு காசுல வாங்கி கொடுத்த பிரியாணிய எப்படிங்க உங்களால சாப்பிட முடியுது..?"
"வயிறுனு ஒன்னு இருக்கே.. என்ன பண்றது ரிஷி..?"
"அதுக்கு மேல மானம்னு ஒன்னு இருக்குங்க.."
"நல்லா பேசுற.. ஆனா உன் வறட்டு கௌரவம் நடைமுறைக்கு ஒத்து வராது ரிஷி.."
"இருக்கட்டுங்க.. சரி.. கேட்க மறந்துட்டேன்.. நீங்க எப்படி இங்க..?"
"நீ ஒருத்தன் மட்டும் தான் கேக்கலனு பார்த்தேன்.. நீயும் கேட்டுட்டியா.. கஞ்சா வித்து மாட்டிகிட்டேன்.. ஜெயிலுக்கு வந்து நாலு வருஷம் முடிஞ்சு போச்சு.. இன்னும் இரண்டு மாசத்துல ரீலிஸ்.."
"கஞ்சா வித்தது தப்பிலில்லையாங்களா..?"
"திருடுறது மட்டும் தப்புலில்லையாப்பா.. சந்தர்ப்ப சூழ்நிலையில தப்பு செய்ஞ்சுட்டு இங்க வந்துட்டேனு எல்லாரும் சொல்றத நா நம்ப மாட்டேன் ரிஷி.. எல்லா தப்புக்கும் பின்னாடி ஒரு அழுத்தமான காரணமிருக்கும்.. எனக்கு பணத் தேவையிருந்தது.. அதனால கஞ்சா வித்தேன்.. உனக்கு எப்படியோ..?"
"சரிங்க.. தப்பு பண்ணிட்டு எப்படியோ உள்ள வந்துட்டோம்.. அட்லீஸ்ட் வெளிய போயாவது நல்லபடியா வாழலாமே.."
விரக்தியாக சிரித்தாள் மஞ்சு.
"விடுவாங்கனு நினைக்கறியா.. விட மாட்டாங்க.. ஒரு முறை தப்பான வழியில வந்துட்டா.. கடைசி வரை நம்மள தப்பான வழியில தான் போக வைப்பாங்க.. கஞ்சா மட்டும் தான் வித்து வயித்த கழுவிட்டு வந்தேன்.. இப்போ இந்த ஜெயிலுக்கு வந்த பிறகு.. முதல் முறையா போலீஸ் கூட என்ன வலுக்கட்டாயமா படுக்க வச்சிட்டாங்க.. அந்த கேடுகெட்டவங்களுக்கு அப்பப்ப முந்தானை விரிச்சுட்டு இருக்கேன்.. வெளில போனா மொத்தமா வேசி தொழிலுக்கு மாத்திடுவாங்களானு பயமா இருக்கு ரிஷி.."
ரிஷியை யோசிக்க வைத்தாள்.
"ம்ம்.. என்ன சொல்றதுனே தெரியல.. என்ன இங்க கூப்பிட்டது கூட ஏதோ ஒரு தப்பு பண்ண வைக்குறதுக்கு தான் போலிருக்கு மஞ்சு.."
குரலை தாழ்த்தி பேசினாள்.
"அந்தாளு ஒரு காம வெறி பிடிச்ச சைக்கோனு கேள்விப்பட்டிருக்கேன்.. இப்ப நேர்லயே பாத்துட்டேன்.. அந்த ஏஸி ரூமுக்குள்ள போன என் உடம்புல கண்டபடி அடிச்சான்.. கடிச்சான்.. சரியான வக்கிரம் பிடிச்ச ஆளுனு எல்லாரும் சொல்றது உண்மை தான் போல.. அவன் உடம்பு தேவைக்காக மட்டும் கூப்பிடல.. அவன் வக்கிர புத்திக்காக ஏதோ ஒன்னு நம்மள வச்சு செய்ய போறானு மட்டும் புரியுது.."
கேட்டதும் பகீரென இருந்தது ரிஷிக்கு.
"கொஞ்சம் தெளிவாக சொல்லுங்களேன் மஞ்சு.."
"அது வந்து.. சொல்றதுக்கே கொஞ்சம் அசிங்கமாயிருக்கு.. ரிஷி.."
"ப்ரவாயில்ல.. தயங்காம சொல்லுங்க.. கேட்டுக்குறேன்.."
"சொன்னா அதிர்ச்சியடைய மாட்டிங்களே.. நீயும் நானும் ஒண்ணா படுத்து செக்ஸ் வச்சுக்குறத.. அவன் பார்த்து ரசிக்கனுமாம்.. அதுல ஒரு சந்தோஷம்.. தேவைப்பட்டா அவன் சொல்றதயெல்லாம் நாம செய்ய தயாரா இருக்கனும்.."
உண்மைகளை போட்டு உடைத்து விட்டாள் மஞ்சு.
அதிர்ச்சியடையவில்லை. அதற்கும் மேலாக வீக்கித்து போய் நின்றான் ரிஷி.
மஞ்சுவை பார்க்கவே அவனுக்கு கூச்சமாயிருந்தது.
"ஏய்ய்.. ரிஷி.. என்ன ஆச்சு..?"
"ம்ம்.. ஒண்ணுமில்ல.."
"உனக்கு கஷ்டமா இருக்கும்னு தான் சொல்லல.. நீ பேச்சிலரா.. இல்ல?"
"என்ன சொல்ல வர்ரிங்கனு புரியுது.. எனக்கு இன்னும் கல்யாணமாகல.. ஆனா ஒரு லவ்வர் இருக்கா.. அவளுக்காக தான் வாழ்ந்துட்டு இருக்கேன்ங்க.. இங்க ஜெயில்ல இருந்தது கூட அவளுக்காக தான்.. அவள போய் பாக்க போற நேரத்துல இப்படி வந்து மாட்டிக்குவேனு நினைச்சு பாக்கலங்க.."
"அந்தாளு ரொம்ப மோசமானவன் ரிஷி.. அவன் சொல்றத செய்யலன்னா விடவே மாட்டான்.. அதே நேரம் உன் நிலைமையும் நல்லாவே புரியுது.. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல.."
சில நிமிடங்கள் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.
அப்போது ஏஸி ரூம் கதவு திறந்தது.. பனியன் லுங்கி சகிதம் வெளியே வந்தார் வார்டன்.
"இரண்டு பேரும் ரெடியா இருக்குறிங்களா..? ல்லல்லாஉஉஊஊ..."
வார்டன் உற்சாகமாய் பேசியதில்.. நிறைய குடித்திருக்கிறார் என உணர்ந்து கொண்டார்கள்.
"டேய்ய்.. இன்னும் என்னடா எருமை மாடாட்டும் நிக்குற.. அவ சேலைய புடிச்சு உருவுடா.."
ரிஷியை பார்த்து கூக்குரலிட்டார் வார்டன்.
ரிஷி அடுத்து என்ன செய்ய போகிறான் என மஞ்சுவும் அவனையே உற்று கவனித்தாள்.
ரிஷி அமைதியாய் இருந்தான்.
Posts: 285
Threads: 4
Likes Received: 1,245 in 197 posts
Likes Given: 816
Joined: Jun 2024
Reputation:
45
(08-02-2025, 11:02 AM)Johnnythedevil Wrote: Going super
(08-02-2025, 02:35 PM)Sarvesh Siva Wrote: Interesting
(08-02-2025, 10:10 PM)Vasanthan Wrote: Marvelous update. What happened to Aparna in these two years. Did she open her legs to anyone for adjustment? or got married to any producer/tholil adibar?
(09-02-2025, 05:18 AM)Dinesh Raveendran Wrote: Super update friend
(09-02-2025, 02:40 PM)opheliyaa Wrote: I thought aparna would be a prostitute by now.
ஆதரித்து பதிவிட்ட உங்கள் கருத்துகளுக்கு நன்றி..
அடுத்த பதிவில் அபர்ணாவின் நிலை பற்றி தெரிய வரும்.
நன்றி
•
Posts: 12,908
Threads: 1
Likes Received: 4,863 in 4,377 posts
Likes Given: 13,894
Joined: May 2019
Reputation:
30
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Posts: 285
Threads: 4
Likes Received: 1,245 in 197 posts
Likes Given: 816
Joined: Jun 2024
Reputation:
45
10-02-2025, 10:07 PM
(This post was last modified: 11-02-2025, 04:44 AM by Kavinrajan. Edited 3 times in total. Edited 3 times in total.)
எந்த பெண்ணையும் அவளின் விருப்பத்திற்கு எதிராக வற்புறுத்தி துன்புறுத்த கூடாது என்பது ரிஷியின் இளவயதிலிருந்து எடுத்து கொண்ட தீவிர கொள்கை.
ஒரு முறை தன் காதலி அபர்ணாவிடம் கலவி செய்யும் பொழுதினில்.. அவள் விருப்பத்திற்கு எதிராக அவள் பெண்மையில் தன் விந்தை செலுத்தி விட்டதை ஜீரணிக்க முடியாமல் பல நாட்களாக தவித்து வந்தான் என்பது தனிக்கதை.
வார்டனின் அதிகார குரலுக்கு அவன் சிறிதும் அசையவில்லை. அச்சப்படவில்லை. மாறாக தைரியமாக நின்றான்.
"சொல்றது காதுல விழுல.. உன்னத் தான்டா சொல்றேன்.. அவள சேலைய பிடிச்சு இழுடா தடிமாடு.. நா சொல்றத செய்யலேன்னா.. உன் வாழ்க்கைய சின்னா பின்னமாக்கிடுவேண்டா.. ஜாக்கிரதை.."
"விருப்பமேயில்லாம எந்த பொண்ணோடவும் என்னால படுக்க முடியாது சார்.. வேற என்ன வேலை வேணுனாலும் செய்றேன்.. ஆனா அது மட்டும் முடியாது சார்.."
"நா யாருனு மறந்துட்டு பேசறயாடா.. அவ சேலை ஜாக்கெட் மொத்தத்தையும் உருவி அம்மணமாக்கி.. உன் பூ* விட்டு ஒ*காம ஓடிப் போனே.. உன்ன நிரந்தரமா ஜெயிலுக்குள்ள வச்சிடுவேன்டா.."
அசிங்கமாக பேசி கர்ஜித்தார் வார்டன்.
நீ என்ன வேண்டுமானாலும் கத்துடா.. அதை பத்தி எனக்கு எந்த அக்கறையுமில்ல என்பது போல கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு நிமிர்ந்து நின்றான் ரிஷி.
வார்டனை விட மஞ்சுவுக்கு தான் அவன் மனவுறுதி மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. என்னை போன்ற கட்டழகிகளை பணம் கொடுத்து படுக்க விரும்பும் காமவெறியர்களுக்கு மத்தியில்.. ஓசியில் ஒ*பதற்கு வாய்ப்பு கொடுத்தாலும் வேண்டாம் என மறுக்கும் ஆண்மகனும் இவ்வுலகில் இருக்கிறானே..
"அவ்ளோ திமிராடா உனக்கு.. இன்னிக்கு நீ எப்படி ரீலிஸ் ஆகுறேனு பாத்துடலாம்டா.. அடுத்த ஒரு மணி நேரத்துல.. உன்ன லாடம் கட்டி.. இருட்டறைல சோறு தண்ணீ இல்லாம அடைக்கல.. நா வார்டன் வேலுச்சாமி இல்லடா.."
தொடையை தட்டி ஹிரோத்தனமாக பிளிறாமல்.. சொடுக்கு மட்டும் போட்டு சவால் விட்டார் வார்டன் வேலுச்சாமி.
"ச.சார்.. ப்ளீஸ்ஸ்.. எனக்காக அவன விட்டுடுங்க.. ஏதோ சின்ன வயசு துடுக்குல அப்படி பேசுறான்.. நா வேணும்னா பேசி பாக்குறேன் சார்.."
"ஏய்ய்.. என்னடி.. இரண்டு பேரும் சேர்ந்து ட்ராமாவா போடுறிங்க.. உனக்கு பத்து நிமிஷம் தான் டயம்.. அவன் உன் கூட படுக்கலேன்னா.. மரியாதை கெட்டுரும்.. அவனுக்கு புரியுற மாதிரி எடுத்து சொல்லுடி.."
கோபத்தில் விடுவிடுவென ஏஸி ரூமிற்குள் சென்று அடைந்து கொண்டார் வேலுச்சாமி.
"ப்ளீஸ்ஸ்.. ரிஷி.. நீ பிடிவாதம் பிடிக்கறது ரொம்ப க்ரெக்ட்.. ஆனா அதுக்காக இந்த மோசமான சூழ்நிலையில கூட நீ முரண்டு பிடிக்கறது கொஞ்சங் கூட நல்லாயில்ல.. கொஞ்ச நேரம் அவரு சொல்ற மாதிரி 'அட்ஜஸ்ட்' பண்ணிட்டேனா இன்னிக்கு நைட்டே உன்ன ரீலிஸ் பண்ணிடுவாங்க.. ரிஷி.. உன்ன கெஞ்சி கேட்டுக்குறேன்.. உன் வாழ்க்கைய இந்த அற்ப விஷயத்துக்காக பாழாக்கிடாதடா.."
அவளுக்கு பதில் கொடுக்காமல் அமைதியாகவே இருந்தான்.
"பொம்பள நா தான்டா முகந்தெரியாத ஆம்பளயோட படுக்க முரண்டு பிடிக்கனும்.. ஆம்பள தான்டா நீ.. உனக்கு என்னடா வந்தது.. எனக்கென்னடா அழகுல குறைச்சல்.. வாடா வா.. என் மேல வந்து படு.. அவன் சொல்ற மாதிரியே என் துணி ஒண்ணொன்னா கழட்டி போடு.. என் உடம்புல அங்கங்க முத்தம் மட்டும் கொடுடா.. மத்தத்தயெல்லாம் நானே பாத்துக்குறேன்.."
ஒருமையில் பேசி அவனை உசுப்பேத்த முயன்றாள். பேசும் போது மஞ்சுவின் கண்கள் கலங்கியதை கண்டான் ரிஷி.
வேசி மாதிரி பேச வைத்து விட்டார்களே.. என்று கலங்கி போய் கண்ணீர் விடுகிறாள். மஞ்சுவின் மனதை புரிந்து கொண்டான் ரிஷி. பாவம் மஞ்சு.. அவளால் வேறு என்ன பேச முடியும்?
"சாரி.. மஞ்சு.. என்னால முடியாதுங்க.."
"அவன் சொல்ற மாதிரி என் கூட படுக்கலேன்னா.. உன்ன மட்டுமில்லாம.. என்னையும் சேர்த்து சித்திரவதை பண்ணுவாங்கடா.. ப்ளீஸ்டா.. அதுக்காக தான்டா உன்கிட்ட கெஞ்சிட்டு இருக்கேன்.. நீ பீகு பண்ணிட்டு இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு ஆபத்துடா.. உன்ன கையெடுத்து கும்பிடுறேன்.. என்ன தயவு செய்ஞ்சு காப்பாத்துடா.. ரிஷி.."
அவன் காலில் விழப் போனவளை தடுத்து நிறுத்தினான் ரிஷி.
"நீங்க என்ன விட வயசுல பெரியவங்க.. என் கால்ல விழுறது ரொம்ப தப்புங்க.. என்ன நம்பி வந்தவங்கள.. நா என்னிக்குமே கைவிட்டதில்ல.. அது ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி.. உங்கள நான் கண்டிப்பா காப்பாத்துறேன்ங்க.."
மஞ்சுவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
"ஆனா.. அவன் சொல்ற மாதிரி பலான முறையில உங்க கூட படுத்து அனுபவிச்சுட்டு காப்பாத்த மாட்டேன்.. வேற மாதிரி.. ஆமா.. நா இங்கிருந்து தப்பிச்சு போகலாம்னு இருக்கேன்.. உங்களுக்கு ஒகேன்னா.. என் கூட வர்ரிங்களா.. இத விட்டா நமக்கு வேற வழி இல்ல மஞ்சு.. என்ன சொல்றிங்க..?"
அதிர்ந்து போனாள் மஞ்சு. இவன் இப்படி அதிரடியாக முடிவெடுப்பான் என அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
"ஆ..ஆனா ரிஷி.."
"இது ரொம்ப ரிஸ்க்கான விஷயம்னு எனக்கும் தெரியும் மஞ்சு.. மானமா உயிரா வந்தா.. எனக்கு மானந்தாங்க பெருசு.. ஒழுக்கம்னு நாம நினைக்குறது பொண்ணுக்கு மட்டுமில்லைங்க.. ஆணுக்கும் இருக்குங்க.. சாரி.. உங்களையும் என்கூட சேர்த்து கஷ்டப்படுத்த போறேன்.. நமக்கு இத விட்டா பெட்டரான ஆப்ஷன் எதுவும் இப்ப இல்ல.. இந்த மிருகத்துகிட்ட இருந்து முதல்ல தப்பிக்கனும்.. "
இன்று தான் முதன்முதலாக ஒரு ஆண்மகனை பார்ப்பது போல அவனை அதிசயமாக பார்த்தாள் மஞ்சு. அவள் மனதில் பலமடங்கு விஸ்வரூபம் எடுத்து விட்டான் ரிஷி.
"தைரியமா எதிர்த்து பேசுறது மட்டுமில்லாம.. அதிரடியா முடிவு எடுக்குற முதல் ஆம்பிளைய இன்னிக்கு தான் என் வாழ்க்கையில பாக்குறேன்.. உன்ன நம்பி வரலாம்னு எனக்கு தோணுது.. ஆனா போலீச நினைச்சா தான்.."
"ஐஸ் வச்சது போதுங்க மஞ்சு.. நாம கொஞ்ச நாள் தலைமறைவா தான் இருக்கனும்.. அதுக்கு ரெடியா இருங்க.. இப்ப என் செல்போன் எனக்கு வேணும்.. அந்த வார்டன் மிருகம் எங்க வச்சதுனே தெரியலையே.."
"அந்த செல்ப்ல தேடி பாத்திங்களா..?"
"ஆமாமா.. கிடைச்சுடுச்சி.. தாங்க்ஸ் மஞ்சு.."
அப்படியே கையோடு ஏஸி ரூம் வெளிக்கதவை சத்தம் வராதவாறு தாழிட்டான். இனிமே வார்டன் வேலுச்சாமி வெளிய வந்து யாரையும் அதட்டி அதிகாரம் பண்ண முடியாது?
"குட்பை.. மிஸ்டர் வார்டன்.." கதவருகே சொல்லி விட்டு தன் உடைமைகளை எடுத்து கொண்டான் ரிஷி.
"போலாங்களா.. மஞ்சு.."
"ம்ம்.. போலாம்.. ஆனா எங்க.. ரிஷி.."
"எனக்கும் தெரியல மஞ்சு.. முதல்ல இங்கியிருந்து வெளிய போயிடுவோம்.. அப்புறம் யோசிப்போம்.."
இருவரும் வெளியே வந்தார்கள். வெளியே ஆட்டோ பிடித்தார்கள்.
"உங்க சொந்த ஊரு எங்கங்க..? அங்க உங்கள விடட்டுமா..?"
"வேணாம் ரிஷி.. அங்க போனா மறுபடியும் கஞ்சா விக்க சொல்லுவாங்க.. நீங்க எங்க போறிங்களோ நானும் அங்க வர்றேன்.. தப்பா யோசிக்காதிங்க.. ஒரு ப்ரண்டா உங்க கூட இருக்கனும்னு தோணுது..."
"ஒகே மஞ்சு.. முதல்ல நல்ல ட்ரஸ்ஸா வாங்கி போட்டுக்கோங்க.. நா சில பேருக்கு கால் பண்ணி முதல்ல பேசனும்.. அப்புறமா போற இடத்த பத்தி முடிவு பண்ணிக்கலாம்.."
துணிக்கடைக்கு வந்தார்கள். மஞ்சுவுக்கு இரண்டு செட் ரெடிமேட் ட்ரஸ் வாங்கி கொடுத்தான்.
சேலையை கழட்டி விட்டு.. சுடிதார் லெக்கீன்ஸ் போட்டு கொண்டாள் மஞ்சு.
"இப்படி மாடர்ன்னா ட்ரஸ் போட்டா.. நல்லா இருக்குறிங்க மஞ்சு.. அந்த மாதிரி பழைய சேலையெல்லாம் வேணாங்க.. உங்க மேல இருக்குற வக்கிர பார்வை தன்னால போயிடும்.."
புன்முறுவலித்து ஆமோதித்தாள் மஞ்சு.
நேராக காபி ஷாப் சென்றார்கள்.
"இந்த ட்ரஸிங் சென்ஸ் உங்க லவ்வர் கிட்ட இருந்து கத்துகிட்டிங்களா..?"
காபியை உறிஞ்சியபடியே அவனை பார்த்து கேட்டாள் மஞ்சு.
"ஆமாங்க.. எப்படிங்க க்ரேக்டா கண்டுபிடிச்சிங்க..?"
"அவங்க எப்படி இருப்பாங்க.. என்ன மாதிரியே அழகா இருப்பாங்களா..?"
"அழகா இருப்பாங்களாவா.. தேவதை மாதிரி இருப்பாங்க மஞ்சு.. இந்தாங்க இது தான் அவங்க போட்டோ.. பாருங்க.."
தன் கைபேசியில் பதிந்து வைத்த போட்டோவை அவளுக்கு பெருமிதமாக காட்டினான் ரிஷி.
"ஹலோ.. என்னங்க.. தமாஷ் பண்றிங்களா.. உங்க லவ்வர் போட்டோவ காட்டுங்கன்னு சொன்னா.. சினிமா நடிகை போட்டோவ காட்டி ஏமாத்துறிங்க.."
தடுமாறினான் ரிஷி.
"என்னங்க சொல்றிங்க..? இவங்க என்னோட லவ்வர் தாங்க.. நாங்க இரண்டும் பேரும் இரண்டு முணு வருஷமா லவ்வர்ஸா இருக்கோம்.. அவங்க பேரு அபர்ணா.."
"சாரி.. ரிஷி.. ஃபேமஸ் ஹிரோயின் வர்ஷாவோட போட்டோவ தான் என்கிட்ட காட்டிட்டு இருக்குறிங்க.. உங்களுக்கு ஒன்னு வெளியுலகமே தெரியாம இருக்கனும்.. இல்ல என்ன ஏமாத்த ட்ரை பண்ணிட்டு இருக்கனும்.. நா சொல்றது க்ரேக்ட்டா ரிஷி..?"
கலகலவென சிரித்தாள் மஞ்சு.
"உங்களுக்கு எப்படிங்க தெரியும் மஞ்சு.. நீங்களும் என்ன மாதிரி ஜெயில்ல தானே இருந்திங்க.."
"ஆமாமா.. இருந்தேன். ஆனா.. என்ன படுக்க கூட்டிட்டு போற போலீஸ்காரங்க அப்படியே சினிமாவுக்கும் அழைச்சுட்டு அப்பப்ப வெளிய போவாங்க.. அதனால தெரிஞ்சுகிட்ட விஷயங்க இது.. நீங்க வெளியுலகமே தெரியாத அப்பாவியா இருப்பிங்கனு நா நினைச்சு கூட பாக்கலைங்க.. அதோ ஒரு சினிமா பேனர் தெரியுது பார்த்திங்களா.. அதுல ஒரு அழகான லேடிஸ் முகம் பெருசா இருக்குதுல.. அது யாருதுனு பார்த்திங்களா..?"
மஞ்சு சொன்ன பேனரை உற்று பார்த்தவனுக்கு.. நடிகை வர்ஷாவின் முகம் அவன் காதலி அபர்ணாவின் முகமாக தெரிந்தது.
"பாத்திங்களா.. இப்பவாவது உங்க லவ்வர் போட்டோவ சரியா எடுத்து காட்டுங்க.. ரிஷி சார்.."
மீண்டும் கிண்டலாக சிரித்தாள் மஞ்சு.
'அப்ப அபர்ணா தான் நிஜமாவே அந்த பேனர்ல இருக்குற பிரபல நடிகை வர்ஷாவா..? சொன்ன மாதிரியே பெரிய ஹிரோயினியா ஆயிட்டாளே அபர்ணா.."
ரிஷியின் குழப்பங்கள் அகன்று போய் சந்தோஷ ரேகைகள் அவன் முகத்தில் படர்ந்தன.
காபி ஆறிக் கொண்டிருந்ததை பற்றி அவன் துளியும் கவலைப்படவில்லை.
Posts: 12,908
Threads: 1
Likes Received: 4,863 in 4,377 posts
Likes Given: 13,894
Joined: May 2019
Reputation:
30
Posts: 293
Threads: 0
Likes Received: 123 in 109 posts
Likes Given: 175
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 738
Threads: 0
Likes Received: 247 in 219 posts
Likes Given: 389
Joined: Oct 2019
Reputation:
1
So finally aparna has transformed to varsha. what sacrifice she did to become this.
Posts: 735
Threads: 0
Likes Received: 281 in 242 posts
Likes Given: 358
Joined: Aug 2019
Reputation:
4
Posts: 285
Threads: 4
Likes Received: 1,245 in 197 posts
Likes Given: 816
Joined: Jun 2024
Reputation:
45
12-02-2025, 05:13 AM
(This post was last modified: 12-02-2025, 10:06 AM by Kavinrajan. Edited 2 times in total. Edited 2 times in total.)
இப்போதே அபர்ணாவிடம் கால் செய்து பேச வேண்டும் என துடித்தான் ரிஷி.
ரிஷிக்கு உண்மையில் காதலி இருக்குறாளா இல்லையா என தெரிந்து கொள்ள துடித்தாள் மஞ்சு.
"ரிஷி.. என்ன பேச்சையே காணோம்.. வர்ஷாவ உன்னோட லவ்வர்னு சொன்னது எல்லாம் வெறும் கப்சா தானே.."
சொடுக்கு போட்டு அவனை நிஜ உலகுக்கு அழைத்து வந்தாள் மஞ்சு.
"இப்பவே என் அபர்ணாவுக்கு கால் பண்ணி.. நா தான் அவளோட லவ்வர்னு புரூவ் பண்றேன் மஞ்சு.. பார்த்துட்டே இரு.."
"சரி..சரி.. பண்ணுடா.. அதையும் தான் பாக்கலாம்.."
ரிஷிக்கு லவ்வரே இல்லை. அவன் சும்மா ரீல் விட்டு கொண்டிருக்கிறான் என உறுதியாக நம்பினாள் மஞ்சு.
இந்த பிரபலமான சினிமா நடிகை ஒரு காலத்தில் என் காதலியாக இருந்தாள் என யாராவது ஒரு சாமானியன் சொன்னால் யார் தான் நம்புவார்கள்?
அபர்ணாவின் கைபேசி நம்பருக்கு உடனே கால் செய்தான்.
"ஹலோ.. அபர்ணா.. நான் ரிஷி பேசறேன்.."
"ஹலோ.. அந்த பேர்ல அப்படி யாரும் இங்க இல்லிங்க.. சாரி ராங் நம்பர்.. " காலை கட் செய்தான் முகம் தெரியாத ஒருவன்.
துவண்டு போய் மறுபடியும் செய்ய.. அதே ஆள் தான்.. அபர்ணா இல்லை என மறுமுறையும் சாதித்தான்.
"சார்.. நீங்க இந்த செல்போன் நம்பர வாங்கி எத்தன நாள் ஆகியிருக்கும்.. எரிச்சல்படாம கொஞ்சம் சொல்லுங்க சார்.."
"ஆறு மாசம்.. ஏன் கேக்குறிங்க..?"
"தாங்க்ஸ் சார்.." காலை துண்டித்தான்.
"இந்த நம்பர அபர்ணா இப்போ யூஸ் பண்ணல.. வேறு யாரோ வாங்கி வச்சிட்டு இருக்காங்க.. அதனால அபர்ணா என் காதலி இல்லனு ஆயிடாது.."
முகத்தை சோகமாக வைத்து கொண்டான் ரிஷி.
"ஒகே.. ரிஷி.. நீ வர்ஷா அலைஸ் அபர்ணா தான் என் லவ்வர்னு சொல்றது நிஜம்னா.. நீ ஏன் அவங்க பங்களாவுக்கே போய் நேர்ல பார்த்து கேக்க கூடாது..?"
மஞ்சுவின் யோசனை சரியாக படவே.. அவன் முகம் பிரகாசமானது.
உடனே ஆட்டோ பிடித்தார்கள். நடிகை வர்ஷாவின் பங்களாவை நோக்கி பறந்தார்கள்.
"ஒன்னு கேக்கட்டுமா ரிஷி.. தப்பா நினைக்க மாட்டியே..?"
"ப்ரவாயில்ல.. கேளு மஞ்சு.."
"ஏன் ரீலிஸ் ஆனவுடனே உன் லவ்வர பாக்க துடிக்குற.. உங்க அப்பா அம்மா கூடப்பிறந்தவங்க யாரும் இல்லையா..?"
"எனக்கு அப்பா அம்மா இல்ல.. கூடப்பொறந்தவங்க மட்டும் தான் இருக்குறாங்க.. ரீலிஸ் ஆகி நேர்ல வந்து பாக்க கூடாதுனு கறாரா சொல்லிட்டாங்க.. நா ஜெயில்ல இருந்து வந்து அவங்க வீட்டுக்கு போன.. அவங்கள யாரும் மதிக்க மாட்டாங்கனு அதுக்கு காரணம் சொன்னாங்க.. ஸோ எனக்கு இருக்குற ஒரே உறவு என் அபர்ணா மட்டும் தான் மஞ்சு.."
"ஏன் என்னையும் கூட சேர்த்துக்க மாட்டிங்களா..?" வெடுக்கேன கேட்டு விட்டாள் மஞ்சு.
"ஏய்ய்.. நீ என்ன சொல்ற..?"
"ப்ரண்டா கூட சேர்த்துக்க மாட்டியானு அர்த்தத்துல கேட்டேன் ரிஷி.. அதுக்கு போய் ஏன் இப்படி ஜெர்க் ஆகுற.."
அவன் உள்ளங்கையை பிடித்து கொண்டு பேசினாள் மஞ்சு.
"அபர்ணா மட்டும் என்ன நேர்ல பார்த்து பேசட்டும்.. அவகிட்ட உன்ன அறிமுகப்படுத்தி வைக்குறேன்.. அப்புறம் என்னோட நெருங்கிய ப்ரண்ட் சர்க்கிள்ல நீயும் வந்துடுவ.."
"பாக்கலாம்.. பாக்க தானே போறோம்.."
பிரமாண்ட பங்களாவின் முன்பு வந்து நின்றது ஆட்டோ.
பிரமித்து போய் நின்றான் ரிஷி. அபர்ணாவோட பங்களாவா இது? ஏகப்பட்ட கோடிகளை ஏப்பமிட்டு சொகுசாய் கட்டப்பட்டிருந்தது.
"பார்த்துட்டே இருந்தா எப்படி ரிஷி..? செக்யூரிட்டிகிட்ட போய் பேசு.."
ரிஷியின் கையை பிடித்து முன்னே தள்ளினாள் மஞ்சு.
"சார்.. அபர்ணா இருக்குறாங்களா..?"
செக்யூரிட்டி அவனை ஒரு மாதிரியாக பார்த்தார். எங்க வந்து யார கேக்குற?
"சாரி.. வர்ஷா இருக்காங்களா.. அவங்கள பார்த்து பேசனும்.. கொஞ்சம் கூப்பிடுங்க சார்.."
"நீ கேட்டவுடனே ஒடி வர்ரறதுக்கு அவங்க என்ன சாதாரணமான ஆளாடா.. சவுத் இந்தியாவுல பெரிய ஸ்டார் ஆக்டரஸ்.. வெளிய வெய்ட் பண்ணு தம்பி.. கொஞ்ச நேரம் கழிச்சு மானேஜர் வருவாரு.. அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ.."
"சரிங்க.."
"சரி.. நீ யாரு..? ஃபேனா..?"
"இல்ல.. என் பேரு ரிஷி.. அவங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவன்.."
"அப்ப ஒரமா நின்னு வெய்ட் பண்ணு.."
மஞ்சுவோடு சேர்ந்து ஒரமாய் நின்று காக்க வைக்கப்பட்டான்.
தன்னுடைய காதலி அபர்ணாவை பார்த்து பேசுவதற்கு.. நடுவில் எவனோ முகம் தெரியாத மானேஜரிடம் நான் காத்திருந்து பேச வேண்டும் என்ற அவமானம் ஒரு பக்கம் இருந்தாலும்.. அபர்ணாவை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் பொறுத்து கொண்டான் ரிஷி.
இரண்டு மணி நேரம் ஒடி விட்டது.
"என்ன ரிஷி.. ரொம்ப நேரமா வெய்ட் பண்றோம்.. யாருமே வந்து எட்டி கூட பாக்கல.. உன் பேர சொல்லி கூடவும் அபர்ணா வந்து பாக்கலையா.. நமக்கு இப்படி ஒரு அசிங்கம் தேவையா.. வா இங்கிருந்து போயிடலாம்.."
"அவங்க இப்போ பெரிய ஆக்டரஸ் இல்லையா.. பிஸியா இருப்பாங்க.. நா இன்னொரு தடவை கேட்டு பாக்குறேன்.."
எழுந்து போய் செக்யூரிட்டியிடம் நின்றான்.
"சார்.. மானேஜர் வருவாங்களா..?"
"வெய்ட் பண்ணு தம்பி.. எப்ப வருவாங்கனு க்ரெக்ட் டைமெல்லாம் சொல்ல முடியாது.. வந்தா சொல்றேன்.."
"சார்.. அட்லீஸ்ட் வர்ஷா நம்பருக்காவது கால் பண்ணி சொல்லுங்க.. ரிஷி வந்திருக்கான்.. வந்து வெய்ட் பண்ணிட்டு இருக்கானு சொல்லுங்க.. என் பெயர சொன்னாவே அவங்க என்ன தேடி வந்து பார்ப்பாங்க.. ப்ளீஸ் சார்.."
கெஞ்சினான் ரிஷி.
"ஒரு முறை சொன்னா புரியாதா தம்பி.. மானேஜர பாக்காம.. அவங்களுக்கு எந்த விஷயத்தையும் சொல்ல முடியாது.. அங்க போய் உட்கார்ந்து வெய்ட் பண்ணுங்க.. அவ்வளவு தான் சொல்ல முடியும்.. பெரிய பெரிய ப்ரோடியூசரல்லாம் மேடம் கால்சீட்டுக்காக ஒரு நாளெல்லாம் வெய்ட் பண்ணிட்டு போறாங்க.. நீ சாதாரண ஒரு ஆளு.. உன்னால வெய்ட் பண்ண முடியாதா.."
பொரிந்து தள்ளினார் செக்யூரிட்டி.
டேய்.. நா அந்த ப்ரோடியூசருக்கும் மேலடா.. நான் தான்டா உங்க மேடத்தோட லவ்வர்.. அவ்வாறு சொல்லத்தான் ஆசை. வார்த்தைகளை கட்டுப்படுத்தி கொண்டவன், மீண்டும் அமைதியாக மஞ்சுவின் பக்கத்தில் அமர்ந்தான்.
"மறுபடியும் அசிங்கப்படுத்துறாங்களா.. நா வேணும்னா போய் கேட்டுட்டு வரட்டுமா ரிஷி.."
"வேணாம்.. ப்ளீஸ்.. போகாத மஞ்சு.."
ரிஷியின் முகத்தை பார்க்கவே அவளுக்கு பாவமாக இருந்தது.
"நாம போயிட்டு.. இன்னொரு நா வேணும்னா வரலாம்டா.. இங்கேயே காத்து இருக்குறதுல யாருக்கு என்ன லாபம்.."
"சரி போலாம்.."
மஞ்சுவோடு சேர்ந்து கொண்டு சோகமாக நடையை கட்டினான் ரிஷி.
அப்போது அந்த இடமே திடீரேன பரபரப்படைந்தது.
நடிகை வர்ஷாவின் பெரிய பங்களா கேட் கதவுகளை செக்யூரிட்டிகள் இருவர் அகலமாய் திறந்து கொண்டிருந்தனர்.
"உள்ளே இருந்து யாரோ வெளியே போக போறாங்க ரிஷி.." இன்ட் கொடுத்தாள் மஞ்சு.
ரிஷி உற்சாகமடைந்தான். நுழைவாயில் நோக்கி முன்னெறினான்.
ஒரு பெரிய சொகுசு கார் ஒன்று மெதுவாக நுழைவாயிலை கடக்க முயன்ற சமயத்தில்.. ரிஷி வெளியே தடுக்கப்பட்டான்.
குளிர்ரூட்டப்பட்ட அந்த காரின் கண்ணாடி கதவுகள் மூடிக் கிடக்க..
உள்ளே..
அபர்ணா அதாவது நடிகை வர்ஷா ரிஷியின் கண்களுக்கு புலப்பட்டாள்.
"அபர்ணா.. அபர்ணாஆஆ.."
கத்தி கொண்டே காரின் எதிரே வர முயன்ற அவன் செக்யூரிட்டிகள் மூலமாய் தடுக்கப்பட்டான்.
ரிஷி கத்துவது அவளுக்கு கேட்கவில்லை போல அபர்ணா இருந்தாள். அவள் கண்கள் கீழ்நோக்கி இருந்தன. எதோ புத்தகத்தை படித்து கொண்டிருந்ததால்.. அவன் சைகையை அவள் கண்கள் கவனிக்கவில்லை.
"அபர்ணா.. அபர்ணா.. ரிஷி.. ர்ரிஷ்ஷி.. வந்துருக்கேன்.."
கத்தி கத்தி ஒய்ந்து போனான் ரிஷி. கார் புகை விட்டபடி அவ்விடத்தை விட்டு வெளியேறி விட்டது.
எவனோ வர்ஷாவின் தீவிர ரசிகன் போல.. என அனைவரும் ரிஷியை எண்ணினர்.
ரிஷி ஒய்ந்து போனான். அவன் சோர்ந்து போய் மறுபடியும் பழைய இடத்திற்கே போய் அமர்ந்து கொண்டான். அவன் கண்கள் கலங்கி கொண்டிருந்தன.
"மானேஜர் வருவாரு வருவாரு சொல்லி இரண்டு மணி நேரமா வெளிய இருக்கோம்.. இப்ப வர்ஷாவே வெளிய போயிட்டாங்க.. எங்கய்யா உங்க மானேஜர்.. கூப்பிடுய்யா.."
ரிஷி சார்பில் மஞ்சு செக்யூரிட்டியிடம் காட்டமாக பேசினாள்.
"வெளிய நின்னு கத்தாதம்மா.. அதோ நிக்குறாரே அவரு தாங்க மானேஜர்.. போய் பேசுங்க.."
கேட்டுக்கு வெளியே வர்ஷாவின் காரை உற்று பார்த்து கொண்டிருந்த ஒரு வழுக்கை மண்டை மனிதரை கை காட்டினார்கள்.
"ஆக்டர்ஸ் வர்ஷாவ நாங்க பார்க்கனும்.."
"மேடம் இப்ப தானே வெளிய போனாங்க.. அவுட்டோர் ஷூட்டிங் கிளம்பிட்டாங்க.. திரும்பி வர மூணு நாளாகும்.. நீங்க யாரு..?"
"ரிஷினு சொல்லுங்க.. புரிஞ்சுப்பாங்க.. நா ரிஷியோட ப்ரண்டு.. ரிஷி வந்துருக்காங்கனு இப்ப அவங்களுக்கு கால் பண்ணி சொல்ல முடியுமா..?"
"இப்ப கால் பண்ணா கத்துவாங்க.. ஷூட்டிங் முடிஞ்சு திரும்ப வந்தவுடனே.. நானே சொல்றேன்.. சரி ரிஷி யாரு..?"
ரிஷி நோக்கி கை காட்டினாள்.
"உங்க நம்பர கொடுங்க.. ப்ளீஸ்.." மானேஜரின் நம்பரை பெற்று கொண்டாள் மஞ்சு.
"எனக்கு மூன்றாம் பிறை கிளைமேக்ஸ் பார்த்த பீலிங் வந்திடுச்சு ரிஷி.. இப்பவாவது கிளம்பலாமா..?"
புன்னகைத்தபடி ரிஷியின் அருகே நெருங்கி அமர்ந்து கொண்டாள் மஞ்சு
"என் நிலமை உனக்கு விளையாட்டா போயிடுச்சுல.."
"உன் நிலமை எனக்கு நல்லாவே புரியுது.. ரொம்ப இறுக்கமா இருக்க.. உன்ன ரிலாக்ஸ் பண்ண அப்படி சொன்னேன்.. மத்தபடி உன்ன டிஸ் பண்ற எண்ணம் எனக்கில்ல ரிஷி.."
அவன் உள்ளங்கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டாள் மஞ்சு.
"மூணு நாளு கழிச்சு வந்து என் அபர்ணாவ பாத்துக்குறேன்.. எனக்கு எந்த வருத்தமுமில்லை.. நா ஏன் வருத்தப்படனும்.. ஏன்னா அபர்ணா என்ன பாக்கவேயில்ல.. பார்த்து இருந்தான்னா.. இந்நேரம் கார நிறுத்திட்டு ஒடி வந்து என்ன கட்டி பிடிச்சிருப்பா.."
"சரி.. விடு ரிஷி.. இப்ப மணி ஆல்ரெடி ஏழாச்சு.. எங்க போய் தங்கறது..? அதை யோசிச்சி பாத்தியா.."
"எதாச்சும் ஒட்டல்ல இன்னிக்கு நைட் தங்கிக்கலாம்.. நாளைக்கு எதாச்சும் வாடக வீடு பாத்துக்கலாம் மஞ்சு.."
"ஒகேடா.."
ஒதுக்குபுறமாய் ஒரு ஒட்டல் பார்த்து ரூம் போட்டார்கள்.
மஞ்சு குளித்து முடித்து உடை மாற்றி முடிக்கும் வரை ரிஷி அறையை விட்டு வெளியே இருந்து அவளுக்கு இருந்த சங்கடத்தை தவிர்த்தான்.
மஞ்சு மறுபடியும் சேலைக்கு மாறினாள்.
ஒரே படுக்கையறையில் இருவரும் இருந்தாலும்.. ரிஷி கட்டுப்பாட்டுடன் இருப்பதை எண்ணி மஞ்சு வியந்தாள்.
அரசல் புரசலாக அவள் சேலை விலகி முலை வடிவங்கள் அவனுக்கு தரிசனம் தந்தாலும்.. ஜொள்ளு விடாமல் கண்ணியம் காத்து மஞ்சுவை அசரடித்தான்.
"எந்த தைரியத்துல என் கூட ஒரே ரூம்ல வந்து தங்கிட்டு இருக்க..?" மனதிலிருந்த கேள்வியை ரிஷி கேட்டு விட்டான்.
"ரிஷி நல்லவன்ற தைரியத்துல.. அபர்ணா அவன் மனசுக்குள்ள நிறைஞ்சு இருக்கான்ற தைரியத்துல தான்டா.."
"நீயும் நல்லா பேச கத்துக்கிட்ட மஞ்சு.."
"வெளிய நம்மள போலீஸ் தேடுவாங்கல.. அத பத்தி உனக்கு ஒரு கவலையும் இல்லாம.. எந்த தைரியத்துல ஒட்டல்ல ரூம் போட்டிருக்க ரிஷி.."
"அவங்க நம்மள ரகசியமா தான் தேடுவாங்க மஞ்சு.. ஜெயில விட்டு தப்பிச்சு போயிட்டாங்கனு ரிக்கார்ட்ஸ நேரடியா எழுத முடியாதுல.. ஆஃபிஷியலா தேடவும் முடியாது.. ஏன்னா வேலுச்சாமி தானே நம்மள வெளிய கூட்டிகிட்டு வந்தாரு.. இப்ப அவரு தான் மேலிடத்துக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.. அதனால நீ ஜெயில்ல தான் இருக்குறேனு பக்காவா ட்ராமா பண்ணிட்டு இருப்பாங்க.. அப்படி செயலன்னா அவங்க கதை கந்தலாகிடும்.. எதுக்கும் நாமளும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருக்கனும்.. கொஞ்ச நாள் வெளிய தல காட்ட கூடாது.."
"ஒகேடா.. என்ன அந்த நரகத்துல இருந்து காப்பாத்தினத்துக்கு ரொம்ப தாங்க்ஸ் ரிஷி.. உன்ன வேற ஏதேதோ பேசிட்டேன்.. மன்னிச்சிடுடா.. எனக்கு இப்ப ரொம்ப பசிக்குது.. எதாச்சும் வாங்கி கொடேன்.."
வெளியே போய் இட்லி வாங்கி கொடுத்தான்.
உண்ட அசதியில் படுக்கையில் உடனே படுத்து உறங்கி விட்டாள்.
தரையில் போர்வையை போட்டு படுத்து கொண்டான் ரிஷி. அவனுக்கு உடனே உறக்கம் வரவில்லை.
அபர்ணாவிடம் பேச முடியாததால் மனசு வலித்தது. மருந்து தேவைப்பட்டது.
பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கட்டிங் பாட்டிலை எடுத்தான். கடகடவென குடித்து விட்டு மீண்டும் படுத்து விட்டான்.
குடித்தாலும் யாரையும் தொந்தரவு தராத அளவுக்கு தன் மனதை பயிற்றுவித்திருந்தான்.. இப்போது அவனுக்கு கை கொடுத்தது.
நள்ளிரவு 2 மணி.
"எ..என்ன கடிக்காஆஆ.. திங்ங்ங்க சார்ர்.. ப்ளீஸ்ஸ்.."
உறக்கத்திலிருந்து திடீரேன விழித்தெழுந்து அலறினாள் மஞ்சு.
அவள் முலை காம்புகளை வேலுச்சாமி கடிப்பதை போன்ற அசௌகரியமான கனவு வந்து அவளை பயத்தில் ஆழ்த்தியது.
அவள் உடல் வியர்த்து கொட்டியது. நடுங்கினாள். தனியாக படுக்க பயந்தாள்.
ஆபத்துக்கு பாவமில்லை. தலையணை எடுத்து ரிஷி படுத்திருந்த இடத்திற்கு அருகே போட்டு விட்டு அவனருகே படுத்து கொண்டாள்.
அவளின் ஒரு கையை எடுத்து அவன் மார்பின் மீது வைத்து கொண்டாள். பயம் விலகிய மாதிரி உணர்ந்தாள்.
இப்போது நிம்மதியாக இருந்தது. அவள் உறங்க முயற்சிக்கையில்..
ரிஷி நல்ல உறக்கத்தில் தன் கையை அவள் முலைகளின் மீது படர விட்டதை உணர்ந்தாள்.
அவன் கையை விலக்கி விட அவளுக்கு தோன்றவில்லை. அவன் கை மீது தன் கையை வைத்து அழுத்தினாள்.
அவள் முலைகளில் அவன் கை தந்த கதகதப்பை மிகவும் விரும்பினாள்.
"ரிஷி.. ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி.. என்ன வந்து பார்த்துக்க கூடாதாடா.. உன்ன மாதிரி ஒருத்தன் தான்டா எனக்கு புருஷனா வரனும்.."
மெதுவாக கிசுகிசுத்தாள். அவன் குடித்திருப்பதை உணர்ந்தாள்.
தைரியம் பெற்று.. தன் உடலுக்கும் அவள் உடலுக்கும் இடையே இருந்த இடைவெளியை குறைத்தாள்.
அவனை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டாள். அவள் முலைகள் அவன் மார்பில் பிதுங்கி நசுங்கின.
அவள் விட்ட உஷ்ண மூச்சு காற்றின் சத்தம் பலமாக கேட்டது.
அவனின் முதுகு முழுவதும் தன் கைகளை பரப்பி அளந்தாள். தன் காலை அவன் மேல் போட்டு அவன் தொடையின் கதகதப்பில் தன்னை மெய் மறந்தாள்.
"ரிஷி.. ப்ளீஸ்.. உன் கூடவே கடைசி வரை நா இருக்கனும்டா.."
அவன் கழுத்தில் தன் முகத்தை அழுத்தி அழுத்தி சுகம் கண்டாள்.
ஏதோ தன் உடம்பில் சுகம் பரவ.. ரிஷியும் தன்னை அறியாமலே மஞ்சுவை இறுக்க கட்டி அணைத்து கொண்டான்.
அவன் அகன்ற மார்பில் அப்படியே சிறிது நேரம் படுத்திருந்தாள்.
கொஞ்ச நேரம் கழித்து தன்னிலை வந்தவள்.. அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள்.
அவள் முலை பிளவுகளில் ரிஷியின் முகம் பட்டு நெளிந்தாள். அவன் தலையை கோதி விட்டாள்.
அவள் முலைகளில் தன் முகத்தை வைத்து முன்னேற துடித்தவனை தடுத்தாள்.
நீண்ட பெருமூச்சு விட்டபடி அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.
மறுபடியும் படுக்கையில் மீது ஏறி பழைய மாதிரியே படுத்து கொண்டாள்.
அங்கிருந்து ரிஷியின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள். அவள் மனது முழுவதும் காதலால் நிரம்பியிருந்தது.
"ரிஷி.. ஐ லவ் யூ டா.."
அந்த பரவசம் தந்த மயக்கத்தில் அப்படியே உறங்கிப் போனாள் மஞ்சு.
Posts: 654
Threads: 13
Likes Received: 1,394 in 454 posts
Likes Given: 2
Joined: Oct 2024
Reputation:
42
சூப்பர் சூப்பர் நண்பா அசத்தல, பார்ப்போம் அபர்ணா ரிஷியை ஏற்று கொள்வாளா என்று பார்ப்போம்
Posts: 190
Threads: 2
Likes Received: 57 in 52 posts
Likes Given: 3,738
Joined: Sep 2019
Reputation:
0
அட்டகாசமான ஆரம்பம்.என்ன மாதிரியான திருப்பங்கள் இருக்க போகுதுன்னு ஆர்வம் தொற்றிக்கிச்சி.மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது
|