Adultery தேன்மொழி
#41
I think husband will become impotent and lose erection due to this accident. So she has to look for another dick for her pleasure. The husband will say ok due to his love for her.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
(29-01-2025, 10:23 PM)Sarran Raj Wrote: I think husband will become impotent and lose erection due to this accident. So she has to look for another dick for her pleasure. The husband will say ok due to his love for her.

பொறுத்து இருந்து பாருங்க நண்பா.. கதை சுவாரசியமாக நகரும்
Like Reply
#43
பாகம் 4 

தேன்மொழி  : : டேய்..!!  நீ , மயக்கத்துல இருந்தாலும்."" . நான் பேசுவது உனக்கு கேட்கும்..!!  இப்ப , என் மனசுல உள்ளத சொல்ல போறேன்...!! .நீ கண் முழிச்சு பாக்கும் போது."" . உன் முடிவு சொல்லு...!  ராஜேந்திரன் அண்ணா மேல.. எனக்கு ஏதோ ஒரு ஃபீலிங் வருதுடா!! .. அது என்ன"" ஃபீலிங்னு ""எனக்கு தெரியல.. பட்., அண்ணன் அப்படிங்கிற ஃபீலிங் இல்ல..அது மட்டும் எனக்கு தெளிவா புரியுது..அதையும் தாண்டி.. வேற மாதிரி என் மனசு மாறுது டா.!! . எனக்கு என்னமோ பயமா இருக்குடா.. எங்க என் மனசுல.. அவரு வந்துருவாரோ.. பயமா இருக்குடா.. என்னையும் மீறி எதாவது நடந்தா..... என்ன மட்டும் வெறுத்துடாத டா..நீ மட்டும்தான் என் உசுரு.. ஆனா ராஜேந்திரன்  அண்ணா உன் மேல காட்டுற அக்கறையும்... என் மேல காட்டுற அக்கறையும்.. நம்ம குடும்பத்து மேல காட்டுற அக்கறையும்.. என்ன என்னென்னமோ செய்யுது டா..எங்க நா வழி மாறி போயிருவேனோன்னு பயமா இருக்கு டா... அவர்  உனக்கு ஒன்னுனா.. துடிச்சு போய்டுறாரு.... எனக்கு.. ஆறுதலா இருக்கும் போது.. எனக்கு அவர் உயர்வா தெரிகிறார் டா.. என்னமோ டா.. என் மனசு ..  அவரை நோக்கி போகுது மட்டும் தெரியுது.... அது ஏன் புரியல.... பேசி கொண்டு இருக்கும் போது..

சந்தியா : என்னமா. என்ன பேசிட்டு இருக்குற..?.

தேன்மொழி : : ஒன்னுல்ல அத்தை.. சீக்கிரம் எந்திரிச்சி.. வாங்க,. சொல்லிட்டு இருக்கேன்....

சந்தியா : கவலை படாத மா.. என் மகன்.. சின்ன வயசுல இருந்து.. யாருக்கும் எந்த தீங்கும்.. துரோகம் செய்ய மாட்டான்.. இவனுக்கு யாராவது.. துரோகம் செஞ்சா.. பதிலுக்கு.. இவன்.. அவுங்களுக்கு நல்லது தான் செய்வான்..எப்பேர்ப்பட்ட தப்பு செஞ்சாலும்.. இவன் உடனே அவுங்களை மன்னிச்சுடுவான் மா..அதான் மா என் மகன் குணம்..

தேன்மொழி : தெரியும் அத்தை.. நானும் ஆறு வருஷம் இவர் கூட.. குடும்பம் நடத்தி இருக்கேன்.. உண்மையா உங்க மகன் எனக்கு புருஷனா கிடைச்சது.. கடவுள் எனக்கு கொடுத்த வரம் அத்தை..

சந்தியா : சரி மா.. எப்படியும் நீ நேத்து ராத்திரி தூங்கி இருக்க மாட்ட.. போ மா.. போய் ரெஸ்ட் எடு மா... ஆமா வீடு எங்க இருக்கு மா 

தேன்மொழி : : பெத்த மகன் வீடு உங்களுக்கு தெரியல.. அந்த அளவுக்கு.. எங்க மேல கோவம்.. இப்போ பாத்திங்களா கடவுள் உங்களை இங்க வர வச்சிட்டார்.. பேசும்போது ராஜேந்திரன் உள்ள வந்தான்.... என்னமா ரெண்டு பேரும் டையர்டா இருப்பிங்க.. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.. நா என் நண்பனை பாத்துக்கிறேன்..

சந்தியா : அதான் டா.. நானும் சொல்லிட்டு இருக்கேன்.. இவளை போய் ரெஸ்ட் எடுன்னு 

ராஜேந்திரன் : மா.. நீங்களும் தான்.. ரொம்ப தூரத்தில் இருந்து  அரை நாள் ட்ராவெல் பண்ணி வந்து இருக்கீங்க.. நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க..

சந்தியா : டேய் நாங்க வரும்போது.. உன் கார்ல தான் தூங்கிட்டோமே டா.. இவ தான் பாவம் தூங்கவே இல்ல.. நீயே பாரு அவ கண் எப்படி சிவந்து போய் இருக்கு தூக்கம் இல்லாம..

ராஜேந்திரன் : தேன்மொழி கண்ணை பார்த்தான்.. அவளும் இவனேயே பார்த்து கொண்டு இருந்தால்.. இருவர் கண்களும் சந்தித்து கொண்டன.... தேன்மொழி பார்வை.. இவனை என்னவோ செஞ்சது....பார்வையை மாத்திட்டான்.... ஆமா மா.. இவளுக்கு தூக்கம் கண்லேயே இருக்கு மா.. சரி நீ போய் ரெஸ்ட் எடு மா 

தேன்மொழி : ஹெலோ பிரதர்.. எங்க வீடு.. ரொம்ப தூரம் போகணும்.. உங்களுக்கு தான் தெரியுமே... சோ நா போகல...

சந்தியா : டேய்.. ஆமா உன் வீடு எங்க இருக்கு.. பக்கமா டா 

ராஜேந்திரன் : பக்கம் தான் மா.. இங்க இருந்து.. பத்து  நிமிஷசம் ஆகும்...

சந்தியா : அப்பறம் என்ன டா... தேன்மொழி கூப்பிட்டு.. உன் வீட்டுக்கு போ டா... அங்க இவளை ரெஸ்ட் எடுக்க வச்சி.. எதாவது ஜூஸ் கொடுத்து.. தூங்க வச்சிட்டு வா 


தேன்மொழி : ஏனோ இவளுக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது.... ஆனா எதுக்குன்னு புரியல...

ராஜேந்திரன் : சரிம்மா.. நா கூப்பிட்டு போறேன்.. வாமா தேனு 

சந்தியா : ஆமா ராஜ்.. வீட்ல யாரு எல்லாம் இருக்காங்க..

 ராஜேந்திரன்  : அம்மா அப்பா இருக்காங்க.. இவளுக்கு துணையா இருப்பாங்க.. மா 

சந்தியா : சரிடா.. பாத்து போய்ட்டு வா டா.. இருவரும்.. ரூம் விட்டு வெளியே வந்தனர்.. அங்க தேன்மொழிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது.. வெளியே தேன்மொழி அப்பா மோகன்.. அம்மா சுந்தரி.. அண்ணா.. சந்தோஷ்.. தம்பி வரதன்.. எல்லோரும் இருந்தனர்.... இவள் சந்தோஷத்தில் ஓடி சென்று.. முதலில் அப்பாவை தான் கட்டி புடிச்சால்.... பா.. இத்தன வருஷம்.. ஏன் என்னய பார்க்க வரல.. அவ்வளவு கோவமா  என் மேல.. அப்படி என்னப்பா நான் தப்பு செஞ்சிட்டேன்.. காதல் பண்ணது தப்பா பா.. அப்படிப் பார்த்தால் நீங்களும் லவ் மேரேஜ் தானே... நீங்க செஞ்சா அது சரினா.. அப்புறம் எப்படிப்பா  நான் செஞ்சது தப்பா ஆகும்.. உங்களுக்கு ஒரே நியாயம் உங்க மகளுக்கு ஒரு நியாயமா.... அவர் என்னை எப்படி பார்க்கிறார் தெரியுமா..?.  என்னய  ஒரு பொக்கிஷமா மாதிரி பாத்துட்டு இருக்கார்.. என்னைய தங்க தட்டுல வச்சு தாங்குற மாதிரி பாக்குறாரு.. அவருக்கு நம்ம அளவுக்கு வசதி இல்லனா.... ஆனா குணத்துல அவரு கோடீஸ்வரர் பா.. என் புருஷன் சாக கிடக்கிறார்.. உங்ககிட்ட உதவின்னு கேட்க முடியல.. அம்மா கிட்ட கேட்டா வேற யாருகிட்டயும் கேட்டு சொல்றேன்னு சொல்றாங்க.. த கிரேட் பிசினஸ் மேன் மோகன்.. அவரோட ஒரே பொண்ணு...நா..அப்படிப்பட்ட இடத்தில் தான் பா நான் இருக்கேன்.... உங்களுக்கு ரெண்டு பசங்க ஒரு மகள் அப்படின்னு எனக்கு தானே அதிகமா முக்கியத்துவம் கொடுத்தீங்க.. என் மேல எவ்வளவு பாசம் வைத்திருந்திங்க.. ஏம்பா காதல் செஞ்சா மொத்த பாசமும்.. உங்ககிட்ட இருந்து போயிருமா அப்பா.. கோவத்துல பாசமே இல்லாம ஆயிருமா.. சொல்லுங்கப்பா..

மோகன் : என்னமா சொல்ல சொல்ற.. நீ தான் மா என் உசுரு... என் பேச்சை கேக்காம.. நீ தப்பு செஞ்சு ஓடிட்ட.. உன் மேல கோவத்துல தான் இருந்தேன்.. ஆனா உன்னய  வெறுக்கல மா..அப்பறம்.. மாப்பிளை பத்தி வெளிய விசாரிச்சேன்.. எல்லாருமே நல்லா தான் சொல்றாங்க.... சரி உன் பிறந்தநாள் அன்னைக்கு நாங்க.. எல்லாரும் உன்னை பாக்க வரணும்னு தான் இருந்தோம்.. அப்பறம் தான் விஷயம் தெரிஞ்சி.... உன்னயும்.. மாப்பிளையும் பாக்க வந்துட்டோம்..

தேன்மொழி : ஆமா எப்படி பா.. உங்களுக்கு விஷயம் தெரியும்.. யாரு சொன்னா..அம்மாக்கு தெரியும்.. பட் அவுங்க.. உங்க கிட்ட சொல்ல மாட்டாங்க.. அப்பறம் எப்படி..

சுந்தரி : எல்லாம்.. இந்தா நிக்கிறாரே.. ராஜேந்திரன் பாத்து..இவர் தான் சொன்னார்.. இந்த நிலையில்.. உங்க பொண்ணுக்கு நீங்க தான் ஆறுதலா இருக்கணும் சொன்னார் மா.. அப்பறம்.. மாப்பிளை பத்தி.. நிறைய.. நல்ல விஷயங்களை.. உங்க அப்பா கிட்ட சொல்லி.. சமாதானப்படுத்தி இங்க கூப்பிட்டு வந்தாருமா.. இவர்தான் மாப்பிள்ளையோட நண்பனா மா தேனு.. நல்ல பையன் மா.. இவரோட குணமும்.. மாப்பிளை குணம் மாதிரி தான்.. எனக்கு இன்னொரு பொண்ணு இருந்தா.. இவருக்கே கட்டி வச்சிருவேன் மா.. 

ராஜேந்திரன் : தேங்க்ஸ் மா.. அதுக்காக இப்படி எல்லாம் பேசாதீங்க..மா.. தேனு எனக்கு எனக்கு தங்கச்சி மாதிரி மா..

மோகன் : அப்படி இல்ல தம்பி.. நீங்க என் மாப்பிள்ளைக்கும்.. என் பொண்ணுக்கும்.. எவ்ளோ சப்போர்டா இருந்து இருக்கிங்க.. .. எங்க வீட்ல இருந்து.. இவுங்க ரெண்டு பேரும்..ஓடி போய்.. எங்க தவிச்சிட்டு இருப்பாங்களோ.. எனக்கு வருத்தம் இருந்தது.... ஆனா இவ்ளோ வருஷமா. இவுங்க ரெண்டு பேருக்கும்.. ஒரு பாதுகாப்பா இருந்து.... எல்லா உதவிகளையும்.. செஞ்சி என் மாப்பிள்ளைக்கு... எவ்ளோ பண உதவி செஞ்சி இருக்கீங்க.... அதுவும் ஆறு வருஷமா....

ராஜேந்திரன் : ஐயோஓஓ சார்.. அப்படி சொல்லி என்ன.. கடவுள் ரேஞ்சிக்கு சொல்றிங்க... நா என் நண்பன் குடும்பம்..என் குடும்பம் மாதிரி சார்... இது தான் என் கடமை..

மைதிலி : உன்மை தான் மாமா.. இவரு என் அண்ணனுக்கு நண்பனா கிடைச்சது எங்க குடும்பம் போன ஜென்மத்துல ஏதோ புண்ணியம் செஞ்சு இருக்கணும்.. அதான் இப்படிப்பட்ட ஒரு அண்ணன் எனக்கு கிடைச்சிருக்கு.. இவரும் எனக்கு அண்ணன் மாதிரி தான் 

சந்தோஷ் : ஏய் தேனு.. அண்ணன் ஒருத்தன் இருக்கான் என்ன கண்டுக்கவே மாட்டேங்குற.. நானும் அப்பாவுக்கு.. மாப்பிள்ளையை பற்றி எடுத்து சொன்னேன்.. நம்ம குடும்பம் சேருவதற்கு நானும் ஒரு பங்கு தான்.. என்னையும் கட்டி பிடிச்சுக்கோ

 தேன்மொழி : சிரித்துக்கொண்டு தன் அண்ணன் சந்தோஷை கட்டிப்பிடித்தாள்.. டேய் நீயும் என் கூட பேசாம இருந்துட்டல்ல.. என் மேல எவ்வளவு பாசம் வச்சிருந்த..  சொல்லுடா அண்ணா

 சந்தோஷ் : இங்க பாரு நானும் உன் மேல எவ்வளவு பாசம் வைத்திருந்தாய் என்று உனக்கு நல்லாவே தெரியும்.. வீட்டுக்கு ஒரே பொண்ணு.. எனக்கு ஒரே தங்கச்சி.. உன் கல்யாணத்தை நாங்க எந்த அளவுக்கு கிராண்டா நடத்தணும்னு.. நிறைய கனவுகளோடு இருந்தோம்.. ஆனா நீ.. இப்படி செஞ்சு.. எங்களுக்கு கோவத்தை வரவழைச்சிட்ட.... அதான் கோபம் மற்றபடி நீ மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணது.. எங்களுக்கு பிடிக்காம இல்ல... காலேஜ் படிக்கும் போதே நம்ம வீட்டுக்கு அடிக்கடி வருவான் போவான்... அப்பவே எனக்கு நல்லாவே தெரியும்.. இவன் உன்கிட்ட ஒரு பிரண்டா பழகல... உன்னைய காதலிச்சிட்டு தான் இருந்தான்னு எனக்கு தெரியும்.. அவனும் நல்ல பையன் தான் நானும் அப்பாகிட்ட பேசிட்டு தான் இருந்தேன்.. நீங்க ரெண்டு பேரும் எங்களை புரிஞ்சுக்காம ஓடி போயிட்டீங்க....

தேன்மொழி : என்னனா சொல்ற.. எங்களுடைய காதல்.. ஏற்கனவே உங்களுக்கு தெரியுமா.. அப்புறம் எதுக்கு நான் என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல.... நாங்க காதல் செஞ்சது.. நீ கேட்டு இருந்தா கண்டிப்பா நான் சொல்லி இருப்பேன்.... நாங்களும் ஓடி போய் இருக்க மாட்டோம்  போடா அண்ணா 

சுந்தரி : ஏய்.. இன்னுமுமா இவன டா போட்டு கூப்பிடுற..இருக்க அவன் உன் அண்ணன் டி உனக்கு கல்யாணம் முடிஞ்சுட்டு அவனுக்கும் கல்யாணம் முடிஞ்சிட்டு... இதுக்கு அப்புறமாவது அவனை அண்ணனு மரியாதை கூப்பிடு 

சந்தோஷ் :  விடுமா.. தேனு என்னைய இப்பவா கூப்பிடுறா சின்ன வயசிலிருந்து அப்படித்தான் கூப்பிடுறா.. அப்படியே கூப்பிடட்டும் அது தான் எனக்கும் பிடிக்கும்..

மோகன் : தாமோதரனை பார்த்து.. சமந்தி இதுவரைக்கும்.. நம்ம குடும்பம் பிரிந்தே இருந்தது இனிமேல் எப்பவும் ஒண்ணா இருக்கணும்... மாப்பிள்ளையை குணப்படுத்திட்டு.. எங்க வீட்டுக்கு கூப்பிட்டு போயி ஒரு மாசம் மாப்பிள்ளைக்கு விருந்து வைக்கணும்.. எத்தனை வருஷம் நாங்கள் செய்யாத எல்லா விஷயத்தையும் என் மாப்பிள்ளைக்கு நான் செய்யணும்..

 தாமோதரன் : கண்டிப்பா சம்பந்தி உங்க மாப்பிள்ளைய நீங்க கூப்பிட்டு போங்க.. இருவர் குடும்பங்களும் பழைய விஷயங்களை பேசி சந்தோசமாக இருந்தனர்..

 தேன்மொழி தூக்க கலக்கத்தில் பேசிக்கொண்டே இருந்தால்..

மோகன் : ஏய் தேனு.. நீ போய் ரெஸ்ட் எடும்மா.. நம்ம கார்ல தான் வந்து இருக்கோம் அங்க படுத்து ரெஸ்ட் எடு.. அப்படி இல்லனா.. உங்க அண்ணன் பிரண்டு கிஷோர்  வீடு.. இங்கதான் இருக்கு அவங்க வீட்ல போய் தங்கறியா 

தேன்மொழி :  அப்பா நான் ராஜேந்திரன் அண்ணா கூட அவர் வீட்ல தங்கறேன்.. அவர் வீடும் ஹாஸ்பிடலில் இருந்து பக்கம் தான்.. நான் அங்க போய் தங்கட்டா 

மோகன் : பக்கமா அப்படின்னா போமா.. உன் அண்ணன் நண்பன் வீடு கொஞ்சம் தூரம் நினைக்கிறேன்.. சரி ராஜேந்திரன் தம்பி வீட்டில் போய் தங்கிக்கோ.. தம்பி பார்த்து போயிட்டு வாங்க 

ராஜேந்திரன் : அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்.. வீட்ல அப்பா அம்மா இருக்காங்க சார்.. நான் தங்கச்சியை எங்க வீட்ல விட்டுட்டு நான் வந்துருவேன்...சார் 

தாமோதரன் : இல்ல டா.. நீயும் களைப்பா இருப்ப.. நீயும் ரெஸ்ட் எடு.. நாங்க எல்லாம் இங்க இருக்கிறோம்.... கவலை படாம போ டா.. நாங்க இங்க இருந்து.. உன் நண்பனை பாத்துகிறோம். போ டா..

தேன்மொழி : காரில் செல்லும் போது.. இது எல்லாம் எப்படி 

ராஜேந்திரன் : புரியல மா.. என்ன சொல்ற 

தேன்மொழி : இல்ல.. என் அப்பா அம்மா அண்ணா தம்பி.. எல்லோரும்.. என்னய பாக்க வருவாங்கனு நா நினைச்சே பாக்கல.... எனக்கு என் அப்பா அம்மா அண்ணா தம்பி எல்லோரையும் புடிக்கும்.. வீட்டுக்கு ஒரே பொண்ணு.. அதனால் என்னய இது வரைக்கும்.. யாரும் திட்டுனது கூட கிடையாது.. நா.. எங்க வீட்ல இருந்து.. வந்ததிலிருந்து.. இப்போ வரைக்கும்.. என் குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்ணேன்.... ஆனா இன்னைக்கு அவுங்க எல்லாம் வருவாங்கன்னு. நா கனவுல கூட நினைக்க வில்ல.. தேங்க்ஸ்.. ஆமா எப்போ இது எல்லாம் நடந்துச்சு 

ராஜேந்திரன் : எல்லாம் சந்துரு அப்பா அம்மா கூப்பிடும் போகும்போது.. தான் எனக்கு தோணுச்சு.. நீயும் உன் குடும்பத்தை பிரிஞ்சி தான் இருக்குறன்னு.. சரி உங்க வீடு கிட்ட தான்.. அதான் முதலில் உங்க வீட்டுக்கு போய்.. சமாதானம் செஞ்சிட்டு தான்.. நா சந்துரு வீட்டுக்கு போனேன்.. அப்போ தான் தெரிஞ்சிது.. உன் குடும்பம் உன் மேல கோபத்துல இல்லனு.. அப்பறம் என் வேலை ஈஸியா ஆகிடுச்சு..

தேன்மொழி : நீங்க போய். என் வீட்ல சொல்லாம இருந்தா.. தகவல் தெரிஞ்சி இருக்காது... அம்மாவும் வீட்ல சொல்லி இருக்க மாட்டாங்க... தகவலும் தெரிஞ்சி இருக்காது.. இங்கேயும் வந்து இருக்க மாட்டாங்க... இப்போவும் என் மனசுல உயர்ந்து நிக்கிறீங்க... நா இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன்..அதுக்கு காரணம் நீங்க மட்டும் தான்...என் குடும்பத்தை என்னோட சேர்த்து வச்சி இருக்கீங்க....

ராஜேந்திரன் : ஏய்.. நீ ரொம்ப புகழ்ற அளவுக்கு நான் ஒன்னும் பெருசா பண்ணலையே.. என்னைய பொறுத்த வரைக்கும்   நீயும் சரி.. சந்துருவும் சரி.. எப்பவும் சந்தோசமா இருக்கணும்.. சரியா 

இப்படியே பேசி கொண்டே  இருவரும் கிளம்பி ராஜேந்திரன் வீட்டுக்கு வந்தனர்..

தேன்மொழி :  எப்பேர்ப்பட்ட நல்ல மனுஷன்.. டேய் சந்துரு.. இவரோட குணத்துல.. உன்னை தான் பாக்குறேன் டா.. மனசுல பேசிட்டு இருக்கும் போது கதவ திறந்து உள்ள சென்றனர்...அப்போ தேன்மொழி.. ராஜேந்திரன் கைய புடிச்சி.. ஒரு நிமிஷம் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்...நா இப்போ சொல்ல போறது.. என் மனசுல இருந்து பேசுறேன்..

ராஜேந்திரன் : இரு வரேன்... அம்மா அப்பா என்று கூப்பிட்டு கொண்டே.. ஒவ்வொரு ரூம் தேடினான்.. வேலைக்காரன் வந்து ஐயா.. அம்மாவும்.. ஐயாவும்.. உங்க நண்பனை பாக்க தான் போய் இருக்காங்க..என்று சொன்னான்.. சரி..போ.. ஏய் தேனு.. நீ கிழ இருக்குற ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோ.. சொல்லி மாடிக்கு போக போனான்....

தேன்மொழி : நா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..

ராஜேந்திரன் : அவனை ஒருமையில் கூப்பிட்டு பேசினால்.. என்ன சொன்ன கேக்கல 

தேன்மொழி : டேய். ராஜ்.. உனக்கு காது செவுடா.. நா பேசுனது.. உனக்கு கேட்டு இருக்கும்.. சும்மா நடிக்காத டா.. அவனை டா போட்டு கூப்பிட்டால்..

ராஜேந்திரன் : ஏய்.. தேனு என்ன மரியாதை குறையுது 

தேன்மொழி : அப்படி தான் டா கூப்பிடுவேன்.. உன்னால் என்ன செய்ய முடியும்..

ராஜேந்திரன் : சரி கூப்பிட்டுக்கோ.. நல்லா தான் இருக்கு..

தேன்மொழி : நா டா போட்டு கூப்பிடறது நல்லா இருக்கா.. இல்ல.. நா நல்லா இருக்கேனா சொல்லு டா.. பேபி என்று உதட்டை கடித்து கொண்டு காமமாக பேசினால்..

ராஜேந்திரன் : தேனு, நீ பேசுற முறையே சரி இல்ல.. சொல்லி விட்டு,. அவளை பாக்க முடியாம திரும்பினான்..

தேன்மொழி : டேய்.. நீ என்ன சொன்னாலும்..என்னை பாத்து சொல்லு.. நா கேட்டுகிறேன்.... 

ராஜேந்திரன் : அவன் திரும்பினான்.. அங்கு அவள் சேலைய கிழ சரிய விட்டு.. திமிறிய முலைகள்.. அவள் பிளவுஸ் விட்டு வெளியே வர துடிக்கும் அவள் கொங்கைகளையும் தொப்புள் இரண்டையும் காட்டி கொண்டு இருந்தாள்..ஏய் என்ன செஞ்சிட்டு இருக்குற.. சேலைய ஒழுங்கா போடு 

தேன்மொழி : ஹா ஹா ஹா முத்து போன்ற பற்களை காட்டி.. அழகாய் சிரித்து விட்டு.. டேய் நீ என்ன முனிவரா டா.... காலேஜ்la என்னய எத்தனை பேர் சுத்தி வந்தாங்கன்னு தெரியுமா டா... ஆனா நா என் சந்துரு தவிர வேற யாருக்குமே காட்டாத.. என் உடம்பை.. உனக்கு காட்ட.. துணிஞ்சி இருக்கேனா.. அது எதுக்குன்னு.. புரிய தெரியாதா டா மர மண்டை.. நீ என் மனசுக்குள் வந்துட்ட டா.. என் குடும்பத்துக்காக எவ்ளோவோ செஞ்சி இருக்க.. அப்பா அம்மா பாசம் கடைசி வரைக்கும் கிடைக்காது நினைச்சிட்டு இருந்தோம்.... அந்த உறவை எங்க ரெண்டு பேருக்கு திருப்பி கொடுத்த.. அப்பேர்ப்பட்ட.. உனக்கு என்னையே கொடுக்குறது தப்பு இல்லன்னு முடிவு செஞ்சிட்டு தான்.. இப்போ பேசிட்டு இருக்கேன்.. நான் செய்றது எல்லாமே.. ஒரு நன்றி கடனா.. உனக்கு நான் செய்யுற கைமாறா நினைச்சிக்கோ டா.. இன்னைக்கு நாம ரெண்டு பேரும் மனசார இணையனும்....பேசும்போது அவள் கன்னத்துல ஒரு அறை விட்டுட்டு..

ராஜேந்திரன் : ச்சி நாயே.. எப்படி டி.. என் நண்பனுக்கு துரோகம் செய்ற அளவுக்கு மனசு வந்துச்சு..

தேன்மொழி : ஹா ஹா ஹா நன்றாக சிரித்து விட்டு.. டேய் நான் செய்றது துரோகமே கிடையாது.. இந்த உறவு இன்னையோட முடிஞ்சிடும்.. நாளைல இருந்து நீ எனக்கு அண்ணன் நான் உனக்கு தங்கச்சி.. அவ்வளவுதான்.. ஆனால் இன்னிக்கு நான் என்னுடைய உடம்ப.. உனக்கு கொடுத்தே ஆவேன்.. நீ இன்னைக்கு என்னைய அனுபவிக்கணும்.. அதுதாண்டா நான் உனக்கு செய்ற நன்றி கடன் கைமாறு.. எக்ஸட்ரா எக்ஸட்ரா.. இன்னும் எவ்வளவோ இருக்குடா.. சொல்லிக்கொண்டு பிளவுஸ் கொக்கிகளை கழட்ட ஆரம்பித்தாள்... இங்க பாரு நீ இதுக்கு சம்மதிக்கல அப்படின்னா.. நான் இப்பவே இந்த வீட்டை விட்டு வெளியே கிளம்பி விடுவேன்.. நான் இருக்கிற அழகுக்கு இங்கிருந்து ஹாஸ்பிடல் போறதுக்குள்ள..எனக்கு ஏதாவது நடக்கலாம்... நீ இன்னைக்கு என்னோட முடிவுக்கு சம்மதித்தே ஆகணும்.. நான் இப்போ தப்பு சரி அப்படின்னு யோசிக்கல நீயும் யோசிக்க கூடாது.. இன்னையோட இங்க நடக்கிறத நானும் மறந்து விடுவேன் நீ மறந்துடனும்.. போய் வேலைக்காரனை வெளியே அனுப்பி வைத்துவிட்டு.. கதவ பூட்டிட்டு ரூமுக்கு வா டா.. பேபி.. சொல்லிக்கொண்டு பிளவுசை கழட்டி அவன் முகத்தில் எரிந்து விட்டு.. வெள்ளை கலர் ப்ரா உடன்.. ஒரு ரூம்குள்ள போனாள்..

ராஜேந்திரன் : ஐயோஓஓ கடவுளே இது என்ன சோதனை.. என் உயிர் நண்பன்.. அங்க ஹாஸ்பிடல் இருக்கான்.. இங்க அவன் பொண்டாட்டி.. என்கிட்ட ஓலு வாங்க வந்து இருக்கா.. இப்போ நா என்ன செய்ய.. என் நண்பனுக்கு துரோகம் செய்யவா.. இல்ல அவளை சத்தம் போட்டு ஒழுங்கா இருந்துக்கோன்னு சொல்லி அனுப்பவா.. அப்படி இவள வெளிய அனுப்புனா. ரோட்ல கஞ்சா போதையில் இருக்குற நாய்கள்.... சுமாரா இருக்குறவங்களையே தூக்கிட்டு போய் ஓத்துருவாங்க.. இவ செமயா இருக்குற.. ஒரு அழகு சிலை.. அப்பறம் இவளை சும்மாவா விடுவாங்க.... இருந்தாலும்.. சொல்லி தான் புரிய வைக்கணும்.... எப்படியாவது. இவ கிட்ட பேசி.. ஒழுங்கா இருன்னு சொல்லி எச்சரிக்கை செய்வோம்.. அதான்.. எங்க நட்புக்கு நல்லது.. சொல்லி திரும்பி.. ரெண்டு அடி, எடுத்து வைத்தான்.. அவன் காலில் ஒரு துனி பட்டது.. என்னடா இது பாத்தான்.. அது.. அவளுடைய பிளவுஸ்.. இருந்தது.. ச்ச என்ன பொண்ணு இவ.. இப்படி இருக்கிறா... சொல்லும் போது தான் இன்னொரு துணியை கவனிச்சான்... அது அவளுடைய சேலை.. ஏதோ சிவப்பு கம்பளம் வரவேற்பு மாதிரி.. அந்த சேலைய.. விரிச்சு.. அவள் சென்ற ரூம் வாசல் வரைக்கும்.. விரித்து இருந்தது... அப்பறம் மெதுவா சேலை முடிவில் ஏதோ இருந்தது.. அப்படியே எட்டி பார்த்தான்.. அது அவள் ப்ரா என்று புரிந்து கொண்டான்....

இப்போ அவகிட்ட பேச முடியாது... பேசுற நிலையில்.. அவள் இல்ல.. என்று மெயின் டோர் கதவை பூட்டி விட்டு.. வேலைக்காரனுக்கு வேலை கொடுத்து வெளிய அனுப்பினான்.. அவன் வந்தால்.. அப்பறம் இவளை பத்தி தப்பா நினைப்பான்.. என்று அப்படி செஞ்சான்.. இவன், மாடி படி அருகில் போகும்போது.. இன்னொரு துனி.. அவன் முன்னாடி விழுந்தது.. அது.. அவளுடைய ஜட்டி,  அவள் தூக்கி எரியும் போது.. அவன் முகத்துக்கு அருகில் வரும் போது.. அந்த ஜட்டி இருந்து.. ஈரம் அவன் முகத்தில் தெரித்தது.. அப்பறம் தான் கிழ விழுந்தது..

 ஹாஸ்பிடலில் சந்துரு கண் முழித்தான்....



2 .2. 2025 வேலை எனக்கு அதிகமா இருக்கிறது.. அதான் இன்று பதிவு.... இன்று இரவு  10 மணிக்கு ஜெயந்தி அம்மா ரோகிணி மனைவி லீலைகள் கதை பதிவு வரும்....
Like Reply
#44
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் தேன் குடும்பம் பற்றி விளக்க கொடுத்து சந்துரு குடும்பம் ஒன்றாக இணைந்து சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது. இப்போது ராஜேந்திரன் வீட்டில் தேன்மொழி உரையாடல் அவளின் மனதில் உள்ள சொல்லி ராஜேந்திரன் தன் நண்பன் குடும்பத்திற்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று சொல்லி அதற்கு தேன் தரும் விளக்கம் அதன் பிறகு ஒவ்வொரு ஆடைகளை களைந்து அவள் ரூமில் இருப்பதால் இதற்கு பிறகு பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
Like Reply
#45
hi nanba

excellent writing

husband friend ah anna nu kuptitu Avan kuda mater pandrathu sema sema hot

athu poga inum Iruka niraya amma and mamiyar husband sister elarum story la vantha nalarukum
Like Reply
#46
You are such a great writer…your stories are combination of reality and eroticism…nice works…keep it up friend.
Like Reply
#47
(31-01-2025, 10:03 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் தேன் குடும்பம் பற்றி விளக்க கொடுத்து சந்துரு குடும்பம் ஒன்றாக இணைந்து சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது. இப்போது ராஜேந்திரன் வீட்டில் தேன்மொழி உரையாடல் அவளின் மனதில் உள்ள சொல்லி ராஜேந்திரன் தன் நண்பன் குடும்பத்திற்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று சொல்லி அதற்கு தேன் தரும் விளக்கம் அதன் பிறகு ஒவ்வொரு ஆடைகளை களைந்து அவள் ரூமில் இருப்பதால் இதற்கு பிறகு பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

ரொம்ப நன்றி நண்பா
Like Reply
#48
(31-01-2025, 01:02 PM)Kingofcbe007 Wrote: hi nanba

excellent writing

husband friend ah anna nu kuptitu Avan kuda mater pandrathu sema sema hot

athu poga inum Iruka niraya amma and mamiyar husband sister elarum story la vantha nalarukum

இது மனைவி வைத்தே கதை நகரும்.. இடையில் மைதிலி கதையும் வரும்.. போக போக கதை சுவாரசியமாக நகரும்
Like Reply
#49
(31-01-2025, 03:56 PM)Priyaram Wrote: You are such a great writer…your stories are combination of reality and eroticism…nice works…keep it up friend.

ரொம்ப ரொம்ப நன்றி நண்பா
Like Reply
#50
ரொம்ப அற்புதமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#51
Good update. iva ellarayum kattipudichi avungaluku kaala virippa pola
Like Reply
#52
Miga arumai
Like Reply
#53
Very nice going. I did not expect chandru to wake up so soon. He should have waked up after his wife fucking with many and becoming pregnant.
Like Reply
#54
ராஜேந்திரன் :அந்த ஜட்டிய பார்த்தான்.. அது லைட் பிங்க் கலர் என்பதால்..அவள் மதன் நீர் தெள்ள தெளிவாக.. அவனுக்கு தெரிஞ்சிது.. ஒரு நிமிடம் அவன் சுன்னி எழுச்சி பெற்றது.. பாவம் இவன் என்ன தான் செய்வான்.. இவனும் ஆம்பள தானே.. ஒரு பொண்ணு.. சீண்டினால்.. எந்த ஒரு ஆணுக்கும்.., உணர்ச்சி பொங்க தான் செய்யும்.. அதிலும். தேன்மொழி பேரழகு.. சும்மா வா. செய்யும்.. இவன் உணர்ச்சி.. அவனையும் மீறி.. மனசாட்சி .. டேய் ராஜேந்திரா.. அவளே கூப்பிட்றா.. அப்பறம் என்னடா யோசனை.. தங்கச்சியாவது.. மயிராவது... என்று சொல்லியது.... இன்னொரு மனசாட்சி.. ச்சி அவ உன் உயிர் தோழன் மனைவி டா.. இந்த மாதிரி தோணலாமா.. யோசிச்சு கொண்டு இருக்கும் போது...

தேன்மொழி : வேற ஒரு சேலையை கட்டி கொண்டு.. இவனிடம் வந்து.. டேய்.. ஹாஸ்பிடல் இருந்து போன் வந்துச்சு.. சந்துரு கண் முழிச்சிட்டார்..சீக்கிரம் கிளம்பு....

ராஜேந்திரன் : என்ன ஒரே நிமிஷத்துல மாறிட்டா.. ஆமா இது அம்மா சேலை தானே.. இத கட்டிட்டு வரும்போது.. ஹாஸ்பிடல் இருந்து இங்க வரும்போது.. வேற சேலை கட்டி இருந்தா.. இப்போ இங்க இருந்து ஹாஸ்பிடல் போகும்போது, வேற சேலை கட்டி போனா.. அங்க இருக்குறவங்க.. எங்கள பத்தி என்ன நினைப்பாங்க.... நினைத்து கொண்டு.. ஏய் உன் சேலைய கட்டு..

தேன்மொழி : எதுக்கு டா சீன் பாக்கவா.. அஸ்க்கு புஸ்க்கு.. நானா கூப்பிடும் போது.. நீ வரல.. இனி இந்த தேன்மொழி.. உனக்கு கிடைக்க.. மாட்டா டா.. பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்.. ஓகே.. சொல்லி விட்டு.. அவன் பேண்ட் புடைப்பை கவனிச்சு.. என்னமோ தங்கச்சி.. நொங்கச்சின்னு டயலாக் விட்ட.. இது என்னடா.. சொல்லி அவன் பேண்ட் புடைப்பை காமிச்சு கேட்டாள்..

ராஜேந்திரன் : போச்சு போச்சு.. மானம் போச்சு.. என்ன செய்ய சமாளிப்போம்.. இங்க பாரு தேனு.. நானும் ஆம்பள தானே.. எனக்கும் உணர்ச்சி இருக்குல்ல.. எவ்ளோ நேரம் தான்.. நானும் அடக்கி இருக்குறது..

தேன்மொழி : ஹா ஹா.. டேய் டேய் தெரியும் டா..ஆம்பளைங்க ஷைக்காலாஜி.. நாங்க கெஞ்சினா நீங்க மிஞ்சுவீங்க.. அதே இது நாங்க முடியாதுன்னு சொன்னா,. நீங்க கெஞ்சிவிங்க.. டேய் நல்லா கேட்டுக்கோ.. சுன்னிக்கும் புண்டைக்கும்.. உறவு முறை கிடையாது.. இன்னும் நம்ம நாட்டுல அண்ணா தங்கச்சி.. அப்பா மகள்.. அம்மா மகன்.. இந்த மாதிரி.. தகாத உறவு நடக்க தான் செய்யுது.. நீ பேப்பர்ல படிக்க மாட்டியா டா.. நியூஸ்.. நம்ம தமிழ்நாட்டுல.. அண்ணியுடன் கள்ள தொடர்பு.. தட்டி கேட்ட.. அண்ணா கொலை... அம்மாவுடன் கள்ள தொடர்பு.. நேரில் பார்த்த தந்தை கொடூர கொலை.. தன் மனைவி கூட அவள் அண்ணன் இருப்பதை பார்த்த கணவர் கொலை.. இது எல்லாம் தமிழ்நாட்டுல நடந்து இருக்கு டா... இவுங்க எல்லாம் உறவு சம்மந்தம் பட்ட செஞ்சது.. நாம கூட பிறந்த அண்ணா தங்கச்சி இல்லையே.. அப்பறம் ஏண்டா உனக்கு தயக்கம்..உன் நண்பனுக்கு துரோகம் செய்றோமேன்னு தோணுதா டா.. அப்படி பாத்தா.. என் புருசனுக்கு தான்., நா துரோகம் செய்றேன்...

ராஜேந்திரன் :அது தப்பு இல்லையா 

தேன்மொழி : இப்படி கேட்டியே.. இது சரியான கேள்வி... நா ஒன்னும் என் புருஷனை விட்டு.. உன்கூட வரலையே.. வரவும் மாட்டேன்... ஏனா.. என் புருஷன் தான் எனக்கு உசுரு.. நீ எங்களுக்கு செய்ற உதவிக்கு தான்.. என்னையே கொடுக்க தயாரா இருந்தேன்..அதுவும் இன்னைக்கு மட்டும் தான்..போதுமா டா இது தொடராது டா 

ராஜேந்திரன் : சரி அப்படி நா.. இன்னைக்கு.. நானும் நீயும் ஒன்னா இருக்கிறோம் வை.. அது எப்படி இன்னையோட முடியும்னு எப்படி நினைக்கிற.... சத்தியமா அதுக்கு மட்டும் வாய்ப்பு இல்ல..

தேன்மொழி :டேய்.. நானே வழிய வந்ததுனால.. என்னய தேவிடியான்னு நினைச்சியா டா... உன் கூட தினமும் படுக்க.. அப்படி எல்லாம் ஒரு நாளும் நடக்காது..

ராஜேந்திரன் : ஹேய் ஹேய் என் இவ்ளோ கோவம் 

தேன்மொழி : பின்ன.. இன்னையோட  முடியாது.. தொடர்ந்து நடக்கும்ன்னு சொல்ற... அது எல்லாம் நடக்காது.. சரி பேசுறதுக்கு நேரம் இல்ல.. வந்து வண்டிய எடு.. சொல்லி வெளிய காரில் ஏறி உக்காந்து கொண்டாள்.

ராஜேந்திரன் : என்ன இவ.. வித்தியாசமா இருக்கிறா... இவள புரிஞ்சிக்கவே முடியலையே.. யோசிச்சு கொண்டே.. கார் அருகில் வந்தான்..

தேன்மொழி : டேய் முட்டா மூதேவி.. என் டிரஸ் ஒழிச்சி வை.. அதுவும் என் ஜட்டிய முக்கியமா ஒழிச்சி வை.. அது தான் ரொம்ப ஈரமா இருக்கு...

ராஜேந்திரன் : என்ன வரவர எனக்கு மரியாதையே இல்லாம குறைச்சிக்கிட்டே வர.. சரி எப்படியோ கூப்பிட்டுக்கோ.. உன் ஜட்டிய நீயே கொண்டு போடி..

தேன்மொழி : என்னடா டீ போட்டு கூப்பிடுற.. சரி கூப்பிட்டுக்கோ நான் தான் உன்னையும் டா போட்டு கூப்பிடுறேனே..அத விடு.. என் ஜட்டி உனக்கு வேண்டாமா டா.. ஒரு மாதிரி காமமாக கேட்டாள் 

ராஜேந்திரன் : வேண்டாம் டி.. சும்மா இரு.. என்னைய சீண்டாத டி.. அப்பறம்.. என் மனசு மாறிடும்.. சொல்லிட்டேன்..

தேன்மொழி : ச்சி வாய மூடு டா.. நானே அவுத்து போட்டு.. அம்மண குண்டியா நின்னேன்.. அப்போ ஒன்னும் செய்யாம பொத்திட்டு நின்ன.. இப்போ.. மூடு வருதோ.. மவனே சுன்னிய கடிச்சி துப்பிடுவேன்..

ராஜேந்திரன் : என்னடி கெட்ட வார்த்தை எல்லாம் பேசுற..

தேன்மொழி : டேய் நான் அப்போதிலிருந்தே பேசிகிட்டு தான் இருக்கேன்.. இப்ப மட்டும் பேசுறேன்னு சொல்ற.. சரி இப்ப நேரடியாவே உன்கிட்ட கேக்குறேன்.. சந்துருவை பாத்துட்டு.. திரும்ப.. உன் வீட்டுக்கு வருவோம்.. என்னய பொறுத்த வர.. உனக்கு நன்றி கடன் செய்யணும்... அதுக்கு தான் சொல்றேன்.. நீ என்ன சொல்ற.

ராஜேந்திரன் :. எனக்கு இருக்குற ஒரே கவலை.. என் நண்பன் சந்துரு தான்.. உன்னைய வேற மாதிரி பாக்க தோணல..

தேன்மொழி : சரி இதோட.. நா உன்கிட்ட ஏதும் கேக்க மாட்டேன்.. நீ போய்.. என் டிரஸ் எடுத்துட்டு வா.. போ 

ராஜேந்திரன் : என்ன சொல்ற..? 

தேன்மொழி : டேய்.. உன்னை தான் டா சொல்றேன்.. போய் என் டிரஸ் எடுத்துட்டு வா.. இப்போ காது கேக்குதா டா..

ராஜேந்திரன் : இரு வரேன்.. உள்ளே போய் முதலில் அவன் கண்ணில் பட்டது அவள் ஜட்டி தான்... மெதுவா அவள் ஜட்டி அருகே சென்றான். அது முழுவதும் ஈரமாக இருந்தது..... அவன் சுன்னி, மேலும் எழுச்சி பெற்றது.. பின்னாடி திரும்பி.. பார்த்தான்..

தேன்மொழி :  : அவன் பின்னாடி, கைய கட்டி கொண்டு இருந்தாள்.. என்னடா அதையே பாத்துட்டு இருக்குற... ஹான் எப்படிஇவ்ளோ ஈரம்  இருக்கு  பாத்தியா டா. ஹ்ம்ம்ம் அவள் நாக்கை வச்சி.. அவள் உதட்டை சுற்றி கொண்டே ஒரு மாதிரி கேட்டாள்.. டேய்  ஆசையா இருந்தா.. என் ஜட்டிய மோந்து பாரு டா.. வாசனை எப்படி இருக்கு தெரியுமா.. ஹ்ம்ம்ம்.. பாவம் இல்ல. உனக்கு இந்த மாதிரி வாய்ப்பு கிடைச்சி இருக்காது... கல்யாணம் ஆனா.. உனக்கு இந்த மாதிரி உன் பொண்டாட்டி ஜட்டி மோந்து பாக்க கிடைச்சி இருக்கும்.... ஹ்ம்ம்ம் உனக்கு கொடுத்து வைக்கல..

ராஜேந்திரன் : யாருக்கு கொடுத்து வைக்கல இப்ப பாரு.. அவள் முன்னாடியே.. தேன்மொழியின் ஜட்டியை கையில் எடுத்தான்.. அவளை பார்த்துக் கொண்டே.. அந்த ஜட்டியை அவனது மூக்கில் வைத்து.. மோந்து பார்த்தான்.. அது ஏற்கனவே அவளுடைய மதன நீரில்.. நனைந்து ஊறி போய் இருந்தது.. மேலும் அந்த ஜட்டியில் மூத்திர வாடையும் அடித்தது.. அதில் ஒன்று இரண்டு முடிகள் ஒட்டி  இருந்தது ..அந்த வாசனையால்.. சுன்னி.. இன்னும் பீரங்கி போல நீண்டு கொண்டே சென்றது..அவனும் என்ன தான் செய்வான்.. ஒரு பெண்ணே.. இந்த மாதிரி ஒரு ஆணை, சீண்டினால்.. எவ்ளோ தான் கட்டுப்பாடோடு இருப்பான்.தங்கச்சியாவது.. நண்பனாவது.. என்று நினைத்துக் கொண்டு,.அந்த ஜட்டிய.... அவன் மூக்கால் நன்கு மூச்சை இழுத்து.. தேன்மொழியின் ஜட்டியை வாசம் பிடித்துக் கொண்டு இருந்தான்.. யம்மா.. என்ன வாசனை தெரியுமா.. கல்யாணம் ஆகாமலேயே எனக்கும்....  ஓரு பொண்ணோட.. அவனோட மதன நீரோட.. நல்லா நனைஞ்சு போய் இருந்த... மூத்திர வாடயோட.. ஒரு தேவதையோட.. ஜட்டி எனக்கு கிடைச்சிருக்கு.. நானும் கொடுத்து வச்சிருக்கேன் இப்ப புரியுதா.. சொல்லிக்கொண்டு நன்கு அந்த ஜட்டியை.. மோந்து பார்த்துக் கொண்டே.. அந்த ஜட்டியின் உள்பகுதியை.. அதாவது தேன்மொழியின்  புண்டை பகுதி இருக்கும் இடத்தில்.. அதிகமாக ஈரமாகவும்.. இன்னும் ஒரு சில முடிகளும் இருந்தது.. அதில் தயிர் போன்ற.. மதன நீர் துளிகளும் இருந்தது..

அந்த ஜட்டியை அவளை பார்த்து கொண்டே.. நாக்கை.. அவள் ஜட்டியில்.. மெதுவா நக்க ஆரம்பிச்சான்.. அவன் நக்கும்.. ஒரு சுவீங்கம் நம், இரு விரல்களில் ஒட்டி, அந்த இரு விரல்களையும்.. விரிக்கும் போது... நூல் போன்ற மாதிரி இருக்கும் அல்லவா... அதே மாதிரி.. அவள் ஜட்டியில் இருந்து நாக்கை.. நக்கி விட்டு.. எடுக்கும் போது. நூல் மாதிரி.. அவளுடைய மதன நீர் வந்தது.... இத பார்த்து கொண்டு இருந்த, தேன்மொழிக்கு.. கீழே அவள் புழையில் இருந்து.. மறுபடியும் அவள் நீரை வடிய விட்டாள்... அவனோ.. தேன் மொழியை பார்த்துக் கொண்டே அவள் ஜட்டியை. நக்கி கொண்டே.. இருந்தான்....

தேன்மொழி : ஐயோஓஓ என்னமா நக்குறான்.. நம்ம ஜட்டியவே இந்த நக்கு நக்குறானே.. இவன் கிட்ட.. என் புண்டை மாட்டுனா.. ஐயோஓஓ நினைக்கும் போதே.. எனக்கு கிழ அருவியா கொட்டுதே.. என்று நினைத்து கொண்டு இருந்தாள். அவளாள். கண்ட்ரோல் பண்ணவே முடியல.. அவள் ஜட்டிய.. அவனிடம் இருந்து புடுங்கி.. அவன் உதட்டை கவ்வினாள்... அவன் வாயில் இருந்து.. இவளுடையை மதன நீர் வாடை அடித்தது.. அவனுக்கு என்ன நடக்கிறது.. என்று யோசிக்கும நிலைக்கு. அவள் விடவில்லை.. இப்படியே இருவரும்.. அவர்களின் உதடுகள் உறிஞ்ச பட்டு.. இருவரும் எச்சிய முழுங்கி கொண்டு இருந்தனர்.. அப்போ போன் வந்து இவர்களை பிரிச்சது... தேன்மொழி மாமியார் தான் போன் போட்டாள்.. அட்டென்ட் செய்தாள்,

சந்தியா : ஹலோ  எங்க மா வந்துட்டு இருக்குற 

தேன்மொழி : வாய துடைத்து கொண்டு.. ஹான் வந்துட்டே இருக்கோம்.. அத்தை..

சந்தியா : சரி மா.. சீக்கிரம் வா மா.. சந்துரு உன்னை தான் தேடுறான்.. உன்னை பாக்க தான் ஆசை ஆசை படுறான்..

தேன்மொழி : குற்ற உணர்ச்சியில் கண்கள் கலங்கி. கண்ணீர் வடித்தாள்....
[+] 7 users Like Murugann siva's post
Like Reply
#55
இன்று வேலை இல்ல நண்பர்களே.. அதான் பதிவு
Like Reply
#56
(31-01-2025, 05:05 PM)omprakash_71 Wrote: ரொம்ப அற்புதமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
Like Reply
#57
(31-01-2025, 10:38 PM)Gilmalover Wrote: Good update. iva ellarayum kattipudichi avungaluku kaala virippa pola

நன்றி நண்பா
Like Reply
#58
(01-02-2025, 01:38 PM)Thangaraasu Wrote: Miga arumai

நன்றி நண்பா
Like Reply
#59
Nice update
Like Reply
#60
Super sago. chandru will have blood from his eyes after knowing the betrayal of his wife.
Like Reply




Users browsing this thread: 23 Guest(s)