Incest ஆட்டோ பயணத்தால் ஆட்டம் கண்ட குடும்பம்(APAKK) - part 1 (The Acts) (Completed)
#41
Semma Interesting Update Nanba
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
சூப்பர் அப்டேட் எனக்கு இந்த கதைகள் பிடிக்கும்
Like Reply
#43
பாகம் - 12

பேராசிரியரின் சத்தம் கேட்டு மாட்டிக்கொண்டோம் என்ற பதட்டத்துடன் இருவரும் இயல்பு நிலைக்கு வந்தனர். இருவரும் பேராசிரியரை பார்த்தனர். அவர் ஆண்கள் வரிசையில் நடு மேசையில் இருக்கும் ஒரு மாணவனைப் பார்த்து எழுந்து நிற்க சொன்னார். "ஒய் ஆர் யூ லாஃபிங்? ஏம் ஐ டூயிங் ஸ்டேண்டப் காமெடி?" என்று காட்டமாக கேட்க, அவன் "சாரி சார்" என்று பம்மிய படி பதிலளிக்க, "கெட் அவுட் ஆஃப் மை க்ளாஸ்" என்று அவனை வெளியே துரத்தி விட்டு பாடத்தை தொடர்ந்தார். ஹேமாவும், சதீஷும் தப்பினோம் என்று பெருமூச்சு விட்டு, பாடத்தை கவனித்தனர். இருந்தும் இருவரும் அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்க்க தவறவில்லை.

இடைவேளையில் ஹேமாவிடம் இருந்து சதீஷிற்கு வாட்சப்பில் மெசேஜ் வந்தது.

ஹேமா: எதுக்கு என்னையே பாத்துட்டு இருந்த?

சதிஷ்: அப்டிலாம் இல்லையே! நான் க்ளாஸ தான் கவனிச்சிட்டு இருந்தேன்!

ஹேமா: டேய்! பொய் சொல்லாத! நீ பாத்தது எனக்கு நல்லா தெரியும்!

சதிஷ்: நான் பாத்தன்னே வச்சிப்போம்! அது உனக்கெப்படி தெரியும்?              

ஹேமா: அது பொண்ணுங்களுக்கு இருக்க சூப்பர் பவர்.

சதிஷ்: நல்ல பவர் தான்! ஆனா நான் க்ளாஸ் ஃபுல்லாலாம் உன்ன பாத்துட்டேலாம் இல்ல. அப்போப்போ பாத்தேன். அவ்ளோ தான்!   

ஹேமா: அப்டியா?சரி சொல்லு! எதுக்கு என்னையே பாத்துட்டு இருந்த?

சதிஷ்: உன் கன்னத்துல எப்போவும் இல்லாம புதுசா ஒரு பரு வந்திருக்கே! அதான் பாத்தேன்!

ஹேமா: ஐயோ! அவ்ளோ அப்பட்டமாவா தெரியுது?

சதிஷ்: ஆமா!

ஹேமா: அசிங்கமா இருக்கா பாக்க?

சதிஷ்: நான் அப்டிலாம் ஒன்னும் சொல்லலையே

ஹேமா: உண்மைய சொல்லுடா! 

சதிஷ்: உண்மைய தான் சொல்லுறேன்! 

ஹேமா: நான் நம்ப மாட்டேன். நான் வீட்டுக்கு கெளம்பி போறேன். பரு சரி ஆனப்புறம் காலேஜ்க்கு வரேன்.

சதிஷ்: இதுக்குலாமா வீட்டுக்கு போவாங்க?                      

ஹேமா: கொஞ்சம் இன்செகியூரா இருக்கு. அதான்

சதிஷ்: ஹே! பரு இருக்குனு தான் சொன்னான். அது பாக்க அசிங்கமா இருக்குனு சொன்னானா?

ஹேமா: வேற எப்படி இருக்கு?

சதிஷ்: பெட் ஆஃப் ரோசஸ் மாதிரி இருக்கு.

ஹேமா: ஐயோ! வெட்கப்பட வைக்குறியே!

சதிஷ்: நீ எதுக்கு தனியா வெக்கப்படலாம் கஷ்டப்படுற? உன் பருவே அல்ரெடி நீ வெக்கத்துல இருக்க மாதிரி தான் காட்டுது.   

ஹேமா: போதும்பா! இதுக்கு மேல என்னால கேக்க முடியாது!

சதிஷ்: அப்போ நான் உன்ன பாக்கலைனு ஓத்துக்கோ

ஹேமா: மாட்டேன்! நீ பாத்தத நான் பாத்தேன்!

சதிஷ்: சரி, நீ ஏன் என்ன பாத்த?

ஹேமா: அது, நீ ஏன் பாக்குறனு பாத்தேன்

சதிஷ்: நம்பிட்டேன்!

ஹேமா: உன் கிட்ட இன்னைக்கு ஏதோ மாற்றம் தெரியுதே?

சதிஷ்: என்ன மாற்றம்? தெளிவா சொல்லு.  
  
ஹேமாவின் தோழிகள் வர,

ஹேமா: சரி, அப்புறம் பேசலாம்!

என்று கைப்பேசியை மூடி மறைத்தாள். 

அன்று இரவு மீண்டும் ஹேமா தொடர்ந்தாள். 

ஹேமா: ஹாய்  டா. 

ஹேமாவிடம் இருந்து மெசேஜ் வருமா என்று எதிர் பார்த்த படி அமர்ந்திருந்த சதிஷ் உடனடியாக பதில் சொன்னான். 

சதிஷ்: ஹாய் ஹேமா!!! 

ஹேமா: ஃபிரீயா இருக்கியா?

சதிஷ்: ஃபிரீ தான். சொல்லு. என்ன விஷயம்?

ஹேமா: ஏதாவது விஷயம் இருந்தா தான் பேசணுமா?

சதிஷ்: ப்ளீஸ். நான் அப்டி மீன் பண்ணலன்னு உனக்கு நல்லாவே தெரியும்

ஹேமா: ஹ்ம்ம்..

சதிஷ்: என் கிட்ட ஏதோ மாற்றம் தெரியுதுனு சொன்னியே! என்னது?

ஹேமா: அதான் எனக்கும் தெரியல. ஆனா உன் கிட்ட கண்டிப்பா ஏதோ சேஞ்ச் இருக்கு.

சதிஷ்: சொன்னா தான தெரியும்?

ஹேமா: எக்ஸாக்டா தெரியலடா. தெரிஞ்சா சொல்ல மாட்டேனா?

சதிஷ்: சரி ஒகே.

ஹேமா: ஹ்ம்ம்.  

இருவரும் 2 நிமிடங்கள் மௌனம் காக்க,                      
    
ஹேமா: நான் ஒன்னு கேட்ட்டா தப்ப எடுத்துக்க மாட்டியே!

சதிஷ்: கேளு 

ஹேமா: நாளைக்கு எங்கேயாவது வெளிய போலாமா?

சதிஷ்: நானே இத கேட்கலாம்னு இருந்தேன். ஆனா திடீர்னு கேட்டா தப்ப எடுத்துப்பியான்னு கேக்கல. 

ஹேமா: ஹ்ம்ம். எங்க போகலாம்?

சதிஷ்: தெரியலையே. உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?

ஹேமா: மூவி?

ஹேமா சினிமாவுக்கு போகலாம் என்று சொன்னவுடன் சதீஷிக்கு புல்லரித்தது. 

சதிஷ்: போகலாமே! ரீஸண்ட்டா தமிழ்ல ஏதாவது நல்ல படம் ரிலீஸ் ஆகிருக்கா?

ஹேமா: தமிழ் சினிமால எடுக்குற நல்ல படத்தலாம் பாத்து ஒப்பாரி வச்சிட்டு தான் வரணும். நாம இங்கிலிஷ் படம் போகலாம்.

சதிஷ்: நீ சொல்லுறதும் சரி தான். இங்கிலீஷ்ல ஏதாச்சு நல்ல படம் ரிலீஸ் ஆகிருக்கா?

ஹேமா: நெறய படம் ரிலீஸ் ஆகியிருக்கு. ஆனா ரிவியூ டுகெதர் ஃபாரெவர் படத்துக்கு தான் நல்லாருக்கு. அதுக்கே போகலாமா?

சினிமா என்று ஹேமா சொன்னதற்க்கே சதீஷுக்கு புல்லரித்தது. காதல் திரைப்படம் என்று சொன்னது, அவனுக்கு 'கண்ணா! ரெண்டு லட்டு தின்ன ஆசையா?!!' போன்று ஆனது. இருந்தும் எதையும் காட்டிக்கொள்ளாமலே,

சதிஷ்: டன். பட் எப்போ போறது?

ஹேமா: க்ளாஸ் கட் அடிச்சிட்டு போக முடியாது. ஒரே நேரத்துல 2 பேரும் இல்லனா, மத்தவங்களாம் கொஞ்சம் சந்தேகப்படுவாங்க. அதனால ஈவினிங் ஷோ போகலாம்.

ஏற்கனவே 2 லட்டுகள் சாப்பிட்டு கொண்டிருந்த சதீஷுக்கு ஹேமா மற்றவர்கள் சந்தேகப்படுவர் என்று சொல்லியது மூன்றாவது லட்டாக அமைந்தது. மீண்டும் ஒன்றும் காட்டிக்கொள்ளாமலே,

சதிஷ்: சரி ஒகே. ரெண்டு பேரும் வழக்கம் போல வீட்டுக்கு போற மாதிரி கிளம்புவோம். தியேட்டர்ல மீட் பண்ணுவோம்.

ஹேமா: ஆல்ரைட். 

சதிஷ்: சரி, நாளைக்கு பாக்கலாம். குட் நைட்.

ஹேமா: குட் நைட்.

இருவரும் அடுத்த நாள் வகுப்புகள் முடிந்து, அவர்களின் திட்டப்படி தனித்தனியாக பக்கத்தில் உள்ள மாலில் உள்ள தியேட்டருக்கு வந்து சேர்ந்தனர். டிக்கெட்டை காண்பித்து விட்டு உள்ளே சென்று கார்னர் சீட்டில் அமர்ந்தனர். அனைத்தும் தான் நினைத்தது பொலவே நடந்து வருவதை நினைத்து உள்ளத்தில் மகிழ்ந்தான். இருவரும் தங்களுடைய சீட்டில் அருகருகே அமர்ந்தனர். ரொமான்ஸ் படத்தில் நிறைய கட்டிப்பிடி காட்சிகளும், முத்தக் காட்சிகளும், ஆங்கில படம் என்பதால் உடலுறவு காட்சிகளும் வரும், அவையெல்லாம் ஹேமாவின் உணர்ச்சிகளை தூண்டி, அவர்களுக்குள் தீண்டல் ஏற்படும் என்று கனவுக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தான். படம் ஆரம்பித்தது. நாயகனும் நாயகியும் பார்ப்பது, பேசுவது என்ற காதலின் முதற்கட்ட காட்சிகள் நன்றாக இருந்தது. அடுத்து காதலர்கக்குள் நடக்கும் மத்த சமாச்சாரங்களை எதிர் பார்த்து காத்திருந்த சதீஷுக்கு மிஞ்சியதெல்லாம் ஏமாற்றமே! கதையின் நாயகன், நாயகியுடன் சண்டை போடுவதும், மீண்டும் சமாதானம் ஆவதும், மீண்டும் சண்டை போடுவதும் என படம் முழுக்க ஒப்பாரியாக இருந்தது. இதற்க்கு தமிழ் படங்களில் வரும் ஒப்பாரியே மேல் என்று சலித்துக்கொண்டு, ஹேமாவிற்காக வேறு வழி இல்லாமல் பார்த்து  முடித்தான். படம் முடிந்து வெளியே வரும்போது, ஹேமா அவனைப் பார்த்து "செம ரொமான்டிக்கா இருந்ததுல?" என்று கேட்ட பொழுது சதீஷின் முகத்தை பார்க்க வேண்டுமே!! ஆனாலும் வேறு வழி இல்லாமல், "ஆமா, செம ரொமான்டிக்" என்று பொய்யை சொல்லி விட்டு, ஹேமாவை கேப்பில் ஏற்றி விட்டு, அவன் தன்னுடைய பைக்கை எடுத்து கொண்டு கிளம்பினான். 

அடுத்து 2 வாரங்கள் இருவரும் கல்லூரி முடிந்ததும், யாருக்கும் தெரியாமல் ஊர் சுற்றுவது வழக்கமானது. அனால் அனைத்தும் அந்த சினிமாவை போலவே முடிந்தது. சதிஷ் எதிர் பார்த்தது ஒன்றும் நடக்கவில்லை. அடுத்த நாள் ஹேமா வழக்கம் போல் கடற்கரைக்கு செல்லலாம் என்று கேட்க, சதீஷும் சம்மதிக்க, கல்லூரி முடிந்ததும் இருவரும் வழக்கம் போல தனித்தனியே கிளம்ப தயாரானர். ஆனால், சதிஷ் பைக்கை எடுத்துக்கொண்டு கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வரும்பொழுது, ஹேமா நின்றிருப்பதை பார்த்து வண்டியை உடனே நிறுத்தினான். "என்ன ஆச்சு?கேப் கிடைக்கலையா?" என்று கேட்க, "நான் இன்னும் புக் பண்ணவே இல்ல. உன் கூடவே பைக்ல வரேன்" என்று சொல்ல, ஹேமாவை பைக்கின் பின்னால் அமர வைத்துக்கொண்டு சதிஷ் பைக்கை ஓட்டினான். இருவரும் 5 மணி அளவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். 

பக்கத்தில் இருக்கும் கடைகளில் ஆசைப்பட்ட தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு இருவரும் கடற்கரை மணலில் சென்று அமர்ந்தனர். சாப்பிட்டுக் கொண்டே ஹேமா வழக்கம் போல கதை பேச ஆரம்பித்தாள். 'இன்னைக்கும் இவ மொக்க போடுறத கேக்கறது மட்டும் தான் மிச்சம்' என்று மனதில் நினைத்த படி, ஹேமா பேசுவதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்தான். 7 மணி தாண்டியது. போதுமான அளவுக்கு இருள் சூழ்ந்தது. அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த பகுதியில், மின் விளக்கும் இல்லை. பெரிதும் ஆள் நடமாட்டமும் இல்லை. அவர்களைப் போலவே மற்ற ஜோடிகள் மட்டும் தேவையான இடைவெளி விட்டு அவர்களின் காதல் களியாட்டங்களை நடத்த்தினர். ஆனால் ஹேமாவோ, அந்த இருட்டிலும் தன்னுடைய கதைகளை மட்டும் பேசிக்கொண்டிருந்தாள். 'இதுக்கு மேல பாடி தாங்காது!' என்று நினைத்த சதிஷ், எப்படி கிளம்புவது என்று யோசித்துக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் ஹேமா பேசுவதே அவன் காதில் விழவில்லை, அவன் சிந்தனை எங்கெங்கோ சென்றது. திடீரென்று அவன் கன்னத்தை பிடித்து யாரோ ஆட்டுவது போல் இருந்தது. சுய நினைவுக்கு வந்தான். அது ஹேமா தான்.  

ஹேமா: என்னடா? கூப்பிட கூப்பிட பதிலே சொல்ல மாட்டுற?

என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தான். சரி எதையாவது சொல்லி சமாளிப்போம் என்று  

சதிஷ்: கடல்ல அலைய பாத்துட்டே இருந்தேன். அப்டியே ஃபேஸ்  அவுட் ஆகிட்டேன். 

ஹேமா: அதுக்கு தான் நீ லாயக்கி.

திடீரென்று ஹேமா திட்டுவதை கேட்டு பதறிய சதிஷ்,
 
சதிஷ்: நான் என்ன பண்ணேன்ட்டு திட்டுற?

ஹேமா: நீ எதுவுமே பண்ண மாட்டுறனு தான் திட்டுறேன்.

சதிஷ்: நான் நெனைக்குறத தான் நீ சொல்லுறியா?

ஹேமா: நீ என்னத்த நெனைக்கிறனு எனக்கெப்படி தெரியும்? 2 வாரமா நீ தொடுவனு உன்ன கூட்டிட்டு வெளிய சுத்திட்டு இருக்கேன். தியேட்டருக்கு கூட்டிட்டு போய் கார்னர் சீட்டுல உக்கார வச்சா, நீ அந்த கன்றாவி படத்த எதோ காவியம் மாதிரி பாத்துட்டு இருக்க. பைக்லயாவது கூட்டிட்டு போவனு பாத்தா, நீ கேப் வர வரைக்கும் வெயிட் பண்ணி ஏத்தி விடுற. சரினு நானே பைக்ல கூட்டிட்டு பொன்னு சொல்லி பின்னாடி உக்காந்துட்டு வந்தா, பின்னாடி ஏதோ 70 வயசு கெழவி உக்காந்துட்டு இருக்க மாதிரி ஓட்டுற. சரினு பீச்க்காவது கூட்டிட்டு வந்து வெளிச்சம் இல்லாத எடத்துல உக்காரவச்சா நீ அலைய பாத்துட்டு இருக்க. சாமியாரா போக போறியாடா? இல்ல, அவனா நீ?

'நான் ஒரு கதைய நெனச்சிட்டிருந்தா, இவை இப்டி ஒரு ட்விஸ்ட் குடுக்குறாளே!' என்று நினைத்துக்கொண்டு  அதிர்ச்சியில் உறைந்தான். ஒரு வழியாக பேசலாம் என்று வாயை திறக்க வரும் பொழுது, ஹேமா மீண்டும் தொடர்ந்தாள்.  

ஹேமா: இது எல்லாத்தயும் மன்னிச்சிடுவேன். ஆனா, கிஸ் குடுடானு 3 தடவ சொன்னது கூட காதுல வாங்காம, சித்த ப்ரம்ம புடிச்ச மாதிரி உக்காந்துட்டு இருக்க பாத்தியா? என் லைஃப்ல மறக்க மாட்டேன். உனக்கு போய், இத்தன நாளா காத்திருந்தேன் பாத்தியா? என்ன சொல்லணும். 

ஹேமாவின் பேச்சு சதீஷை திக்கு முக்காட வைத்தது.
Like Reply
#44
super

Disclaimer
: -


I am not the Original up-loader of this pics, Credit goes to Original up-loaders only,i have just Collected these pics from Internet. If anything is against law or forum rules please notify so that can be removed.   welcome


[+] 1 user Likes mech007's post
Like Reply
#45
சூப்பர் பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#46
சூப்பர் bro
[+] 1 user Likes krish196's post
Like Reply
#47
Super narration
[+] 1 user Likes raamkumar's post
Like Reply
#48
semma super-a kondu poreenga friend.. super
[+] 1 user Likes veenaimo's post
Like Reply
#49
பாகம் - 13

ஒரு வழியாக சதிஷ் பேசினான்.

சதிஷ்: ஹே! நீ ஏதாவது சிக்னல் குடுப்பனு எதிர் பாத்துட்டே இருந்தேன். நீ ஒன்னும் கண்டுக்கல! அதனால தான் நானும் ஒன்னும் பண்ணல. மன்னிச்சுடு! 

ஹேமா: எல்லாத்தயும் நானேவாடா சொல்லிட்டுருப்பேன்!? இதுவே மத்த பசங்களா இருந்தா ஒரு பொண்ணு, படத்துக்கு போகலாம்னு சொன்னப்போவே, எல்லாத்தயும் புரிஞ்சிருப்பாங்க. சரியான வேஸ்ட் ஃபெல்லோடா நீ. நீ அலைய பாத்துட்டே உக்காரு. நான் கிளம்புறேன்.

ஹேமா கோபத்துடன் கிளம்புவது போல் பாவலா காட்டி எந்திரித்து நிற்க, அவளின் வலது கையை தன் இடது கையால் உட்கார்ந்த படியே எட்டிப் பிடித்தான் சதிஷ். "விடு! நான் வீட்டுக்கு கெளம்பனும்; நேரமாச்சு" என்று ஹேமா சொல்ல, "ஹே, சாரி ஹேமா, நான் நீ என்ன நெனைக்கிறனு சரியா கவனிக்கல. என்ன மன்னிச்சிக்கோ" என்று தன் இடது கையால் அவளுடைய வலது கையைப் பற்றியபடி மண்டியிட்டு மன்னிப்பு கேட்க, கல்நெஞ்சக்காரி ஹேமாவோ, அதைப் பொருட்படுத்தவில்லை. அவன் எவ்வளவு கெஞ்சினாலும் ஹேமா வறட்டு பிடிவாதம் பிடிக்கவே, வேறு வழி தெரியாமல், சதிஷ், மண்டியிட்டபடி, தன் கையால், அவளுடைய கையைப்  பிடித்து இழுத்தான். அதை சற்றும் எதிர் பாராதவே, மண்டியிட்ட நிலையிலிருந்த சதீஷின் மீது ஹேமா அப்படியே விழுந்தாள். சதிஷ் கடற்கரை மணலின் மீது விழுந்தான்; ஹேமா சதீஷின் மீது விழுந்தாள். சதீஷ் மேலே ஹேமா படுத்திருந்த நிலையில், "நான் தான் சாரி சொல்றேன்ல? ஏன் மன்னிக்க மாட்டுற?" என்று சதிஷ் கொஞ்சல் மொழியில் கெஞ்ச, "இப்டி சாரி கேட்டா எப்படிடா மன்னிப்பேன்? கேக்க வேண்டிய விதத்துல கேளு", என்று மெல்லிய குரலில் பதில் சொல்ல, சதீஷுக்கு தான் என்ன தவறு செய்தோம் என்று ஒரு வழியாக விளங்கியது.                       

எதுவும் பேசாமல் ஹேமாவின் கண்களை கண்ணிமைக்காமல் பார்த்தான்.  "எழுந்திருடா பொறுக்கி" என்று ஹேமா சதீஷின் மீது படுத்துக்கொண்டு தழுதழுத்த குரலில் கூற, அந்த உதட்டசைவை மட்டும் கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தான். "என்னடா பதிலே சொல்ல மாட்டுற? என்று ஹேமா மெல்லிய குரலில் கேட்க, சதிஷ் தன்னுடைய வலது கையின் கட்டை விரலால் ஹேமாவின் உதட்டை வருடினான். "ஸ்ஸ்" என சத்தம் போட்டு கண் சொக்கி நின்ற ஹேமாவின், உதட்டை தன் கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் பயன்படுத்தி குவித்து இழுத்தான். மீண்டும் "ஆஆஆ" என்றபடி தன் கண்களை இறுக்கினாள். சதிஷ் அவளின் உதட்டில் இருந்து கையை எடுத்தான். ஹேமா கண்களை திறந்தாள். அவள் மீண்டும் தான் தான் அவன் மீது படுத்திருக்கிறோம் என்று அறிந்தும் அறியாதவள் போல் அவனை "எழுந்திருடா பொறுக்கி. என் அப்பா கிட்ட சொல்லிடுவேன்" என்று கொஞ்சலாக திட்ட, சதிஷ் தன் இரு கைகளையும் ஹேமாவின் தலைக்கு பின் கொண்டு சென்று, அவள் தலையை மெல்ல அழுத்தி, தன் தலையை மெல்ல தூக்கி, அவளின் உதட்டில் தன் உதட்டை பதித்தான். மெல்லமாக தன் நாவை ஹேமாவின் உதட்டுக்குள் நுழைத்தான். ஹேமாவும்  தன்னுடைய உதடு எனும் தடுப்பைத் தாண்டி வரம்பு மீறி நுழைந்த அவனுடைய நாவுடன், தன்னுடைய நாவால் யுத்தம் புரிந்தாள். கடற்கரை காற்றில் கலந்த உப்புச்சுவையுடன்,  ஹேமா பருகிய சாக்லேட் மில்க் ஷேக்கின் கசப்பும், இனிப்பும் கலந்த சுவையும், சதிஷ் உண்ட எலுமிச்சை தடவிய பெப்பர் கார்னின் துவர்ப்பும், புளிப்பும், காரமும் கலந்து, அறுசுவையாக, அந்த அறுசுவையுடன் அவர்களின் உமிழ்நீரின் சுவையும் கலந்து ஏழாவது சுவையாக அமைந்தது. ஹேமா ஒரு பக்கம் அந்த எழுசுவை பாணத்தை சுவைத்துக்கொண்டிருக்க, சதீஷுக்கோ அந்த ஏழு சுவையோடு, ஹேமாவின் உதட்டுசாயத்தின் வாசமும் சுவையும் சேர்ந்து எட்டாவது சுவையாக அமைய, அவன் காமபோதை பெருகி , அவளின் தலையை மேலும் அழுத்தி, தன்னுடைய உதட்டு ரேகை அவள் உதட்டு ரேகையுடன் ஆழமாக பதிய வைத்தான். இருவரும் கண்களை மூடி, கனவு உலகத்திற்கு சென்றனர்.  

சிறிது நேரம் கழித்து, சதிஷ் ஹேமாவை இறுக்க அணைத்த படி எழுது உட்கார முயன்றான். ஹேமாவோ தன் இரு கைகளால் அவனுடைய கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டாள். அவன் எழுது உட்கார்ந்ததும், ஹேமா தன்னுடைய இரு கால்களையும், அவனுடைய இடுப்பை சுற்றி  இறுக்கமாக வளைத்து, அந்த கால்களை பின்னிப் பிணைத்தாள். சதிஷ் தன்னுடைய இரு கால்களையும் நீட்டி உட்கார, ஹேமா தன கைகளால் அவனுடைய கழுத்தை இறுக்கமாக சுற்றி வளைத்தபடி, கால்களை அவன் இடுப்புக்கு பின்னால் இறுக்கமாக சுற்றி வளைத்து பின்னி பிணைத்தபடி, அவனுடன் முத்தப்போரைத் தொடர்ந்தாள்.

முத்தப்போர் முடிவடையும் தருவாயில் ஹேமாவும் சதீஷும் ஒருவர ஒருவர் பார்த்து புன்னகைக்க, ஹேமா சதீஷின் மார்பில் தன்னுடைய முகத்தைப் புதைத்தாள். கட்டிளம் காளையான சதீஷின் மார்புக்கூட்டை சுற்றி வளர்ந்திருந்த நெஞ்சு தசைகள், ஹேமாவிற்கு பஞ்சு மெத்தையாக அமைந்தன. அவனுடைய நெஞ்சு தசைகளைத் தாண்டி, அவனுடைய அதிகரித்த இதயத்துடிப்பையும் லேசாக உணர்ந்தாள். ஒரு புறம் சதீஷின் இதயம் இரண்டு மடங்கு வேகத்தில் துடிக்க, மறுபுறம் சதீஷின் நுரையீரலும் இரண்டு மடங்கு வேகத்தில் காற்றைப் பரிமாற்றம் செய்ய, அவற்றுடன் சேர்ந்து நெருப்பைக் காக்கும் அவனுடைய நாசியும் சேர்ந்து,  ஹேமாவின் மீதான சதீஷின் காதலை அவளுக்கு பறைசாற்றின. சிறிது நேரம் கழித்து தன்னுடைய முகத்தை அவன் மார்பில் இருந்து எடுத்து, சதீஷின் கழுத்தின் பின்னால் இருந்த தன் கைகளால், சதீஷின் முகத்தை தன்னுடைய மார்பில் அழுத்தினாள்.   

ஹேமாவின் மார்புக்கூட்டை அழுத்தியபடி இருந்த அவனுடைய காதுகளில் ஹேமாவின் இதயத்துடிப்பை  பேரொலியாய் உணர்ந்தான். மார்புக்கூட்டுக்குள் இருக்கும் இதயத்தின் துடுப்பையே பேரொலியாய்  உணரும்போது, மார்புக்கூட்டிற்கு வெளியில் இருக்கும், மாம்பிஞ்சுகளை மட்டுமா உணராமலிருப்பான்? அவன் ஹேமாவின் பின்னால் சுற்றி வளைந்திருந்த அவனுடைய கைகளால், ஹேமாவை இன்னும் தன் முகத்தின் மீது அழுத்தினான். இரு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது போல, ஹேமாவும் சதீஷும் பின்னிப் பிணைந்த படி கடற்கரையில் இருந்தனர். அந்த இரு பாம்புகளில் ஒன்றோ மலைப்பாம்பு; மற்றொன்றோ கன்னி நாகம். சதிஷ் என்னும் மலைப்பாம்பு சுற்றி வளைத்ததில், மூச்சு விட சிரமப்பட்டுக்  கொண்டிருந்தது அந்த ஹேமா எனும் கன்னி நாகம். அதை உணர்ந்த சதிஷ் என்ற மலைப்பாம்பு இரக்கப்பட்டு, சிறிது நேரம் கழித்து தன்னுடைய பிடியை லேசாக்கியது. ஹேமாவால் இப்போது ஓரளவு சுலபமாக மூச்சு விட முடிந்தது. 

சதிஷ் ஹேமாவின் இரு பஞ்சு தலையணைகள் மீது இருந்து தன் தலையை எடுத்தான். ஹேமாவின் மாம்பிஞ்சுகளை கண்கொட்டாமல் பார்த்தான். வெள்ளை நிறத்தில் சிறிய சிறிய கருப்பு நிற பூக்கள் பதிக்கப்பட்ட அந்த சுடிதாரில், சரியாக இரண்டு பூக்கள், ஹேமாவின் இரு மாம்பிஞ்சுகளின் காம்புகளின் மீது இருந்தது. அந்த பூக்களைப் பறிக்கும் எண்ணத்தில் தன்னுடைய இரு கைகளையும் கொண்டு வந்து, அவ்விரு பூக்களை வருடினான். பூக்களைப் பறிக்கிறேன் என்று ஹேமாவின் மாம்பிஞ்சுகளின் காம்புகளை கிள்ளினான். பொதுவாக மாம்பிஞ்சின் காம்பைக் கிள்ளினால் பால் வரும். ஆனால் ஹேமாவின் அந்த அதிசய மாம்பிஞ்சுகளைக் கிள்ளும்போது, பால் வரவில்லை. மாறாக, "ஸ்ஸ்ஸ் ம்ம்ம்" என்ற சத்தம் மட்டுமே வந்தது. சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சதிஷ் தலையை நிமிர்ந்து பார்த்தான். ஹேமா தன் கழுத்தை பின்னால் சாய்த்து, அவள் கண்கள் இரண்டும் ஆகாயத்தைப் பார்த்தது போல், கண்கள் சொக்கி முனகிக் கொண்டிருந்தாள். அவன் பார்வையை சற்று கீழே இறக்கி ஹேமாவின் கழுத்தைப் பார்த்தான். ஹேமாவின் தொண்டைக்குழிக்குள், எச்சில் முழுங்கவே சிரமப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்தான். அதைப் பார்த்ததும், சதீஷுக்குள் இருந்த மிருகம் வெளி வந்தது. வேட்டையாடும் மிருகங்கள் தன்னுடைய இரையைக் கழுத்தில் கவ்வுவது போல், அவளுடைய கழுத்தைக் கவ்வினான். ஏற்கனவே, எச்சில் முழுங்க முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்த ஹேமாவிற்கு இப்போது மூச்சே விட முடியவில்லை. ஆனாலும், அவள் கண் சொக்க முனகியபடி, சதீஷின் கழுத்தின் பின்னால் இறுக்க அணைத்திருந்த அவளுடைய கைகளைக்கொண்டு, சதீஷின் முடியைக் கோதினாள். சிறிது நேரம் கழித்து, அவள் தன்னை மறந்து அவனுடைய முடியை இழுத்தான். வலி தாங்காமல் சதிஷ், ஹேமாவின் தொண்டையிலிருந்து தன்னுடைய பற்களை எடுத்தான். உயிர் போய் உயிர் வந்த ஹேமாவோ, மூச்சை இழுத்து விட்டாள். சதீஷின் இந்த செயலுக்கு பழி வாங்கும் எண்ணம் கொண்ட ஹேமா, சதிஷ் செய்த செயலை மீண்டும் அவனுக்கே திருப்பி செய்தாள். ஆனால் ஹேமாவோ மென்மையான மிருகம் என்பதால் கொஞ்சம் இரக்கம் காட்டினாள். அவனுடைய தொண்டையைக் கவ்வாமல், அவனுடைய கழுத்தும் இடது தோள் பட்டையும், சங்கமிக்கும் இடத்தில், அவளுடைய பல்வெட்டைப் பதித்தாள். சதிஷ் வலி தாங்காமல், ஹேமாவின் இரு மாம்பிஞ்சுகளையும் தன் இரு கைகளால் முழுவதும் பற்றிக்கொண்டான். ஹேமா சில நேரம் கழித்து இரக்கம் காட்டி, தன்னுடைய தாடையின் பிடியிலிருந்து சதீஷின் கழுத்தை விடுவித்தாள். இருவரும் தங்களுடைய மிருகத்தனமான செயலை எண்ணி வருந்தினர். இருவரும் தான் ஏற்படுத்திய காயத்திற்கு தன்னுடைய முத்தத்தால், சிகிச்சை செய்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி முத்த மழை பொழிந்தனர்.      

அந்த மொத்த நேரமும் சதீஷின் கை, ஹேமாவின் மாம்பிஞ்சுகளை சாறு பிழிந்துக் கொண்டிருந்தது. அதைப்  பார்த்த ஹேமாவோ, "டேய், கெட்ட பையா!! எதுவா இருந்தாலும் டிரஸ் மேல பண்ணுறதோட நிறுத்திக்கணும். உள்ள எல்லாம் கை விடக் கூடாது. புரியுதா?" என்று தன்னுடைய செல்லமான குரலில் மெல்லமாக முனகியபடி சதீஷுக்கு கட்டளை பிறப்பிக்க, அவன் ஹேமாவின் ஆசையை அறிந்தான். தன்னுடைய 20 வயது பூர்த்தியடைந்த வாழ்க்கையில்  முதன் முறையாக, ஒரு பெண்ணின் வாய் சொல்வதும், அவள் மனம் எதிர் பார்ப்பதும் ஒன்றல்ல என்பதை உணர்ந்தான். ஹேமாவின் ஆசையை நிறைவேற்ற சித்தம் கொண்ட அவன், தன கைகளை கீழே கொண்டு சென்று ஹேமாவின் சுடிதாருக்குள் தன்னுடைய இரு கைகளையும் நுழைத்தான். பாம்பு போல தன்னுடைய இரு கைகளையும் வளைத்து வளைத்து ஹேமாவின் அங்கமெல்லாம் வருடிக் கொண்டே, மேலே வந்தான். சதீஷின் இரு கைகளும், தன்னுடைய மாம்பிஞ்சுகளை நோக்கி போர்த்தொடுத்து வந்த பயணத்தில், ஹேமா முனங்க, சினுங்க, கிறங்க மெய் மறந்தாள். வார்த்தை தொண்டைக்குள் சிக்க, "டேய், பொறுக்கி! நான் தான் வேணாம்னு சொன்னனேடா!" என்று சொல்ல அதை சற்றும் காதில் வாங்காமல், சதிஷ், தன்னுடைய கைகளை, ஹேமாவின் அதிசய மாம்பிஞ்சுகளை சிறைப்படுத்தி இருக்கும் ப்ரா என்னும், பஞ்சால் ஆன சிறையின் மீது வைத்து அழுத்தினான். "ம்ம்ம்" என்ற படி,  "வேண்டாம்டா பொறுக்கி! என் அப்பா கிட்ட சொல்லிடுவேன்" என்று முனகியபடி இருந்தாள். 

காற்று போகாமல் சிறைக்குள் இருக்கும் அந்த மாம்பிஞ்சுகள் வாடிவிடுமென கவலை கொண்ட சதிஷ், தன்னுடைய இரு கைகளையும் அந்த சிறைக்குள் விட்டு போதுமான காற்றோட்டத்தை ஏற்படுத்தினான். மாம்பிஞ்சுகள் நலமா என்று தன இரு கைகளாலும், நேரம் எடுத்து, மெல்ல பிசைந்து பார்த்தான். தான்  கிள்ளியதால் அந்த மாம்பிஞ்சுகளின் காம்புகள் உடைந்திருக்குமோ என்று பதட்டம் கொண்ட சதிஷ், அவ்விரு காம்புகளையும் மீண்டும் தீவிரமாக தன கைகளால் சோதனை செய்தான்.  ஹேமாவோ, அவன் சோதனை செய்யும்போது, முனகியபடி ஆகாயத்தை பார்த்து கண் மூடி இருந்தாள். அந்த சிறிய மாம்பிஞ்சுகளை காற்றோட்டமில்லாத பஞ்சு சிறைக்குள் அடைத்து வைத்திருந்ததை எண்ணி ஹேமாவின் மீது கோபம் கொண்ட சதிஷ், அந்த மாம்பிஞ்சுகளை விடுவிக்க எண்ணம் கொண்டு, தன்னுடைய கைகளை, ஹேமாவின் முதுகுக்கு கொண்டு சென்று, அந்த பஞ்சு சிறையின், பூட்டை திறந்தான். பரவசமானான். "டேய் திருடா!! ப்ராவலாம் கழட்டி தூக்கி வீசிட்டு, என் சுடிதாரலாம் தூக்கி பாக்காதடா! யாராவது பாத்துடுவாங்க" என்று முனகிய படி தழுதழுத்த குரலில் கூறிய ஹேமாவின் சொற்களை கேட்டு சதிஷ், சொர்க்கலோகம் சென்றான். 

ஆனால் அடுத்த நொடியே அவனை பூலோகம் வர வைக்கும்படி, ஹேமாவின் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. அவள் பதறியபடி, அம்மாவாக தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். அம்மாவே தான். நேரம் ஆகிவிட்டதை உணர்ந்த ஹேமா, தன்னுடைய அம்மா எதற்கு அழைக்கிறாள் என்று சரியாக கணித்தாள். ஆனால் அலையின் ஓசை கேட்டு விடக் கூடாது என்று, கடலின் அருகே இருந்து தள்ளிப் போய் அழைப்பை ஏற்க முடிவு செய்து, சதிஷ் அவிழ்த்த ப்ராவுடனே ஓடினாள். அவள் நல்ல நேரம், அவன் கொக்கியை அவிழ்த்திருந்தாலும், அந்த ப்ராவிற்கு தன் இரு தோள்பட்டைகளிலும் ஆதாரம் இருந்ததால், அவிழ்ந்து கீழே விழவில்லை.      
  
அதே சமயம் மற்றோரு புறம் கார் ஒட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சுகுமாரனின் கைப்பேசிக்கும் அழைப்பு வந்தது. அலுவலகத்திலிருந்து அழைப்பை எதிர் பார்த்திருந்த சுகுமாரனுக்கு கைப்பேசியை பார்த்தவுடன் அது அதிர்ச்சியை கொடுத்தது. அது விஜயனுடைய அழைப்பு தான். அதை பார்த்ததும், சற்றே அந்த சம்பவத்தை மறந்து ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த சுகுமாரனின் இதயம் படபடத்தது. அவருக்கு வியர்க்கத் தொடங்கியது. நடந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை அவர் மனதில் ஓடியது. சாலையின் நடுவே போக்குவரத்து நெரிசலில் சென்று கொண்டிருந்த தன்னுடைய காரை ஓரமாக நிறுத்த முயன்று கொண்டிருந்தார். 

கடற்கரையில் ஹேமா ஒரு வழியாக, கடலை விட்டு போதுமான தூரம் ஓடி வந்த பின்பு, அம்மாவின் அழைப்பை ஏற்றாள்.     

ஹேமாவின் அம்மா: எங்கடி இருக்க? இவ்ளோ நேரம் ஆகியும் வீட்டுக்கு வரல?          

ஹேமா:  எக்ஸாம்க்கு ஸ்டடி மெட்டரியல் கலெக்ட் பண்றதுல லேட் ஆகிடுச்சுமா. பீக் ஹவர்னால கேபும் கிடைக்கல. இப்போ ட்ராஃபிக்ல மாட்டிட்டு இருக்கேன். இன்னும் 30 மினிட்ஸ் ஆகும்னு நெனைக்கிறேன்.

ஹேமாவின் அம்மா: அப்பா வந்துட்டாருடி!! நல்ல வேல அவரு வேற ஏதோ யோசனைல இருந்ததால உன்ன பத்தி ஒன்னும் கேக்கல. சீக்கிரம் வந்துடு.

ஹேமா: ஐயோ! வந்துடுறேன்ம்மா.

கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு, ஹேமாவையே பார்த்துக்கொண்டிருந்த சதீஷை அவள் கை அசைத்து உடனே வர சொன்னாள். சதிஷ், அவர்கள் இவருடைய பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, விரைந்து அவளிடம் சென்றான்.

ஹேமா: வாடா கிளம்பலாம்! அப்பா வந்துட்டாராம்! சீக்கிரம் போகணும்!

சதிஷ்: சரி! நான் உன்ன உன் வீட்டு பக்கத்துல 1 கி.மீ முன்னாடி இறக்கி விட்டுடுறேன். நீ பைக்ல போறப்போவே, அங்க இருந்து போற மாதிரி கேப் புக் பண்ணு. சீக்கிரம் போய்டலாம்.

ஹேமா: நல்ல ஐடியா! சரி கிளம்புவோம்!

ஹேமாவை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு, சதிஷ் பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள். தன்னுடைய ப்ராவின் கொக்கி கழட்டப்பட்டதை மறந்த ஹேமா, அப்படியே பைக்கில்  உட்கார்ந்து கொண்டு சென்றாள்.             

மறுபுறம் 10 நிமிடம் கழித்து ஓரூ வழியாக போக்குவரத்து நெரிசலைக் கடந்து, காரை ஓரமாக நிறுத்தி விட்டு, விஜயனுக்கு ஃபோன் செய்தார். ஃபோனை எடுத்த மறுகணமே விஜயன், "சுகு!! குட் நியூஸ்!" என்று சொன்னார். சுகுமாரன் முகம் பரவசம் கொண்டது. அவர்கள் இருவரும் பிடிப்பட்டனரா என்று அவரது இதயம் படபடத்தது. முன்பு பயத்தில் படபடத்த இதயம், இப்போது மகிழ்ச்சியில் படபடத்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல், "என்னடா சொல்லுற? புரியுற மாதிரி சொல்லு." என்று கேட்க, "அவங்கள புடிச்சிட்டோம் சுகு. உன்னோட வாட்ஸாப் நம்பர்க்கு வீடியோ அனுப்பிருக்கேன் பாரு" என்று கூற, "சரிடா. பாத்துட்டு கூப்புடுறேன்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டு, உடனடியாக வாட்ஸாப்பை திறந்தார். விஜயனிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது. அதைத் திறந்தார். ஒரு வீடியோ இருந்தது. ஆர்வம் அதிகமாக, அவர் அந்த விடியோவை திறந்து பார்த்தார். அதை பார்த்துக்கொண்டிருந்த அவர் முகத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் கலந்த ஒரு உணர்வு. இந்த பிரச்சனை இதோடு முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்த சுகுமாரனுக்கு அடுத்த நொடியே  ஆச்சர்யம் காத்திருந்தது. விடியோவைத் பார்த்து அதிர்ந்தார். உடனடியாக விஜயனுக்கு ஃபோன் செய்தார். விஜயன் அழைப்பை ஏற்றார். 

சுகுமாரன்: அவள ஏன்டா புடிச்சி வச்சிருக்க? நான் தான் அவள விட்டுடுன்னு சொன்னேன்ல? அவ தான் எனக்கு அந்த விஷயத்த பத்தி சொன்னானு சொன்னேன்ல? 

விஜயன்: டேய் சுகு! அந்த கூட்டத்துக்கு தலைவியே அவ தான்டா!
Like Reply
#50
Dear guest readers, if you have any feedback write to me at antibull007 at gmail dot com.
[+] 1 user Likes antibull007's post
Like Reply
#51
கடற்கரை காதல் அருமை ஆசையை வேண்டாம் வேண்டாம் என்று நிறைவேற்றி கொள்வது சூபர்ப் முரட்டுத்தனம் திருப்பம் உடன் நிறுத்தியது.
எதிர்பார்ப்பை கூட்டுது நன்றி எதிர்பார்ப்புடன்
[+] 1 user Likes raamkumar's post
Like Reply
#52
Semma Suspension and Interesting Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#53
Super bro ....sema interesting and twist .....please continue thanks for your update
[+] 1 user Likes Muralirk's post
Like Reply
#54
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக சதீஷ் கடற்கரையில் ஹேமா உடன் நடக்கும் செயல்கள் மிகவும் அருமையாக இருந்தது. சதீஷ் தன் மனதுக்கு பிடித்தமான ஹேமா உடன் முதல் முதலாக முத்தம் கொடுத்து விட்டு அவளின் கொங்கைகள் பிடித்து இருந்த உள்ளாடைகள் கழட்டி விட்டு அவனின் ஒவ்வொரு செயலுக்கும் ஹேமா ஒத்துழைப்பு கொடுத்து மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது. சுகுமார் வாட்ஸ்அப் மெசேஜ் வந்த வீடியோ பார்த்து அவள் தான் தன்னிடம் சொன்னால் என்பதை சொல்லும் போது விஜயன் அவள் தன் அந்த கூட்டத்திற்கு தலைவி என்பதை சஸ்பென்ஸ் வச்சு முடிந்ததை பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
#55
does anyone know how to recover typed document in google transliteration? my next update was almost ready and browser crashed and everything is gone. thats like 5 pages on microsoft word. if anyone knows how to recover that, pls let me know
Like Reply
#56
பாகம் - 14

அதைக்  கேட்ட சுகுமாரன் பதறி அடித்து,

சுகுமாரன்: என்னடா சொல்லுற?

விஜயன்: ஃபோன்ல வேணாம். நேர்லயே பாத்து பேசுவோம். இப்போ ஃபிரீயா இருக்கியா?  

சுகுமாரன்: ஃபிரீ தான். இப்போவே மீட் பண்ணலாம். சேம் ஹோட்டல் 

விஜயன்: ஆல்ரைட். நான் ஒன் ஹவர்ல வந்துடுறேன். 

சுகுமாரன்: ஓகே. சி யு தேர்.

அழைப்பை  துண்டித்து விட்டு சுகுமாரன் காரை திருப்பிக்கொண்டு ஹோட்டலுக்கு விரைந்தார். 30 நிமிடத்தில் வந்து சேர்ந்தார். ரூம் புக் செய்து அறைக்கு செல்ல மேற்கொண்டு 15 நிமிடங்கள் ஆகின. ஹோட்டல் அறையில் உட்கார்ந்து இருந்த சுகுமாரனுக்கு எண்ணங்கள் கரைபுரண்டு ஓடின. 'அவ தலைவியா? அவ தலைவினா அவளே எதுக்கு அந்த விஷயத்த என் கிட்ட சொல்லணும்? அதுவும் இல்லாம அந்த புரோக்கர் அவள வற்புறுத்தி ஆட்டோல ஏத்துனதையும் ஃபுட்டேஜ்ல பாத்தோமே. அவ தலைவினா எதுக்கு வற்புறுத்தி ஏத்தணும்?' போன்ற கேள்விகள் அவர் மனதை போட்டு குழப்பி விஜயனுக்காக அவர் காத்திருந்த அந்த சில நிமிடங்களை யுகமாய் மாற்றின. கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. சுகுமாரன் விரைந்து சென்று கதவைத்  திறந்தார். வெளியில் நின்றிருந்த விஜயனைப் பார்த்த உடன், "அவ எப்பிடிடா தலைவி?" என்று பதற்றத்துடன் கலந்த ஆர்வத்தில் கேட்க, "டேய் சுகு! ஏன்டா இவ்ளோ பதட்டமா இருக்க? வா உள்ள பொய் பேசுவோம்! எல்லாத்தயும் தெளிவா சொல்லுறேன்!" என்று சொல்ல "சாரிடா. நீ அப்டி சொன்னதுல இருந்து நான் பயங்கர குழப்பத்துல இருக்கேன். வா" என்று அழைக்க அவர்கள் இருவரும் உள்ளே வந்தனர். சுகுமாரன் மெத்தையில் அமர்ந்திருக்க அவருக்கு எதிரே விஜயன் அறைக்குள் இருந்த ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்தார். சுகுமாரனுக்கு ஆர்வம் தாங்காமல் மீண்டும் கேட்டார். 

சுகுமாரன்:  சொல்லுடா! அவள ஏன் புடிச்சி வச்சிருக்க?

விஜயன்: அதான் சொன்னனேடா. அவ தான் அந்த கூட்டத்துக்கு தலைவினு 

சுகுமாரன்: அதான்டா எனக்கு ஒன்னும் புரியல. அவ தலைவினா எதுக்கு அவளே எனக்கு அந்த விஷயத்தப்பத்தி சொல்லணும். இன்னும் சொல்லப்போனா அவளா அத சொல்லல. நானா ஏன் லேட்னு கேக்கவே தான் இந்த விஷயத்த பத்தி எனக்கு சொன்னா.

விஜயன்: நீ ஏன் லேட்னு கேட்டு அவ சொன்னதாவே வச்சிப்போம். பட் விஷயம் எவ்ளோ பெருசுனு உனக்கு தெரியும்ல? அவ சொன்னது உண்மைன்னு வச்சிட்டாலுமே, அவளும் இதுல இன்வால்வ் ஆகிருக்கால? அதனால கண்டிப்ப அவளும் மாட்ட தான செய்வா! எதுக்கு நீ கேஷுவலா ஏன் லேட்னு கேட்டதுக்கு இப்படிப்பட்ட ஒரு சென்சிடிவ் விஷயத்த சொல்லணும்? பஸ் கிடைக்கல, ஆட்டோ கிடைக்கல, ட்ராபிக்ல லேட் ஆகிடுச்சு, அது இதுனு என்ன காரணம் வேணும்னா சொல்லிருக்கலாமே! எதுக்கு மாசத்துக்கு 1-2 தடவ வந்து போற உன் கிட்ட அந்த விஷயத்த பத்தி சொல்லணும்?

சுகுமாரன்: அது வந்து, அவள மரியாதையா நடத்துற ஒரே ஆள் நான் தான்னு சொல்லவா. அதான் என் மேல இருக்க நம்பிக்கைல சொல்லிருக்கலாம்னு தோணுச்சு. 

விஜயன் சுகுமாரனை பார்த்து உதட்டை மூடி சிரிக்க, சுகுமாரன் தன தவறை உணர்ந்தார். 

சுகுமாரன்: ச்ச! இத கூட கண்டு புடிக்க தெரியாம இருந்திருக்கனே 

என்று தன்னை நொந்து கொள்ள 

விஜயன்: நீ தெளிவா யோசிச்சிருந்தா கண்டுபுடிச்சிருப்ப! ஆனா அவ கிட்ட கத கேக்கும்போது ஆரம்பத்துல உனக்கு இருந்த ஆர்வத்துல யோசிச்சிருக்க மாட்ட. அப்புறம் அந்த கதைல சம்மந்தப்பட்டது உன் குடும்பம் தான்னு தெரிஞ்சப்பரும் பதட்டத்துல உன்னால தெளிவா யோசிக்க முடியல.

சுகுமாரன்: ஹ்ம்ம் 

விஜயன்: இன்னொரு விஷயமும் இருக்கு. அவ அன்னைக்கு எவ்ளோ லேட்டா வந்தா?

சுகுமாரன்: 2 மணி நேரம் லேட்டா வந்தா

விஜயன்: நாம யாரையாச்சு 2 மணி நேரம் காக்க வச்சோம்னா, நாம ஏன் லேட்டா வந்தோம்னு அவங்க கேக்குறது சகஜம் தான?

சுகுமாரன்: அப்போ நான் அந்த கேள்விய கேக்கனும்னே, வேணும்னே தான் லேட்டா வந்தானு சொல்ல வரியா?

விஜயன்: ஆமா. எப்போ அவ கூட மீட்டிங் புக் ஃபைனலைஸ் பண்ண?

சுகுமாரன்: அவ தான் ஃபைனலைஸ் பண்ணா. நான் அவ கிட்ட அந்த நாள புக் பண்ணேன். அவ தான் டைமிங் ஃபிக்ஸ் பண்ணா.

விஜயன்: மீட்டிங்க்கு எவ்வளவு நேரம் முன்னாடி ஃபிக்ஸ் பண்ணா?

சுகுமாரன்: அவ வரதுக்கு ஒரு 3 ஹவர்ஸ் முன்னாடி, ஒன் ஹவர்ல வந்துடுறேன்னு சொன்னா.  

விஜயன் பேச தொடங்க, சுகுமாரன் இடை மறித்து,

சுகுமாரன்: அப்போ அவ அந்த சம்பவம் முடிஞ்சு எவ்ளோ நேரம் ஆகும்னு கணக்கு போட்டு அதுக்கேத்த மாதிரி தான் என் கிட்ட டைமிங் சொல்லிருக்கா!

விஜயன்: ஆமா! அவ்ளோ நேரமும் உன்ன வேணும்னே தான் காக்க வச்சா!                               

சுகுமாரன்: சரி. ஆனா ஃபுட்டேஜ்ல பாத்தோமே! அவள அந்த புரோக்கர் வற்புறுத்தி ஏத்துனது.

விஜயன்: உண்ம தான். ஆனா அந்த ஃபுட்டேஜ்ல அவங்க என்ன பேசுறாங்கனு நமக்கு எப்படி தெரியும்?

சுகுமாரன்: ஹ்ம்ம். தெரியாது தான்.  

விஜயன்: அவ வீட்டுல இருந்து பஸ் ஸ்டாண்ட்க்கு போற வழில தான அவங்க வழி மறிச்சு அவள ஆட்டோல ஏத்துனாங்கனு சொன்னா?

சுகுமாரன்: அதே தான் 

விஜயன்: அவ வீட்டுக்கும் பஸ் ஸ்டாண்ட்க்கும் எவ்ளோ தூரம் இருக்கும்?

சுகுமாரன்: கிட்டத்தட்ட ஒரு 250m இருக்கும்.

விஜயன்: நீ அந்த ஃபுட்டேஜ எடுத்த நகைக்கட அவ வீட்டுக்கும் பஸ் ஸ்டாண்ட்க்கும் பாதி வழில இருந்துச்சுல?

சுகுமாரன்: ஆமா. அந்த கடைல இருந்து 50 அடி முன்னாடி அவள வழி மறிச்சாங்க.

விஜயன்:  ஆல்ரைட். அப்போ அவ வீட்டுக்கும் அந்த நகைக்கடைக்கும் இருக்க தூரம் தோராயமா 125m. அங்க இருந்து 50 அடி முன்னாடினா, ஒரு 15m கம்மி. அப்போ 110m. 110m நடக்க எவ்ளோ நேரம் ஆகும் சுகு?

சுகுமாரன்: 2-3 மினிட்ஸ் தான் ஆகும்.

விஜயன்: ஒரு நாள்ல அவ்வளவு நேரம் இருக்கப்போ, அவ வீட்ட விட்டு நடந்த அந்த 2-3 மினிட்ஸ்ல சரியா எங்க இருந்தோ ஆட்டோ வந்து, அவ நடக்குற வேகத்தையும் தாண்டி அவள வழி மறிக்குறதுக்கான சாத்தியம் என்ன சுகு?

சுகுமாரன்: அப்போ அந்த ஆட்டோ அவ வீட்டு பக்கத்துல தான் இருந்திருக்கணும்.

விஜயன்: இன்னும் ஸ்பெசிஃபிக்கா சொல்லனும்னா அவ வீட்ட பாத்த மாதிரி நின்னுட்டு இருந்திருக்கணும். சரியா?

சுகுமாரன்: ஹ்ம்ம்.. 

விஜயன்: அவ்ளோ பக்கத்துல நின்னுட்டு இருக்க ஆட்டோ, அவ வீட்ட விட்டு வெளிய வரப்போவே மடக்கிருக்கலாமே! இன்னும் சொல்லப்போனா அவ வீட்டுக்குள்ளவே போய் அவள கூட்டிட்டு வந்திருக்கலாமே. எதுக்கு அவள நடக்க விட்டு அதுக்கப்புறம் பின்னாடி இருந்து வந்து வழி மறிக்கணும்?
அதுவும் சரியா அந்த நகைக்கட கேமெரால படுறமாதிரி.

சுகுமாரன்: அப்போ எல்லாம் முன்னாடியே பிளான் போட்டு தான் பண்ணாங்களா?

விஜயன்: அதே தான்

சுகுமாரன்: பட் எதுக்கு கேமெரால வரணும்? அது ரிஸ்க் தான?

விஜயன்: அப்போ தான் அடுத்த நாள் நீ போய் ஃபுட்டேஜ் செக் பண்ணும்போது, அவ உன் கிட்ட சொன்ன கதை உண்மைன்னு உனக்கு தெரியும். அவ மேலயும் சந்தேகம் வராது! இன்னும் சொல்லப்போனா அவ மேல உனக்கு நம்பிக்கை தான் வரும்.

சுகுமாரன்: ப்பாஹ்! இவ்ளோ யோசிச்சிருக்காங்களா? ஆனா அவங்க முகம், ஆட்டோ நம்பர், மத்த டீடெயில்ஸ் லாம் நமக்கு தெரிஞ்சிடுச்சே! அதா பத்திலாம் யோசிக்கலயா?

விஜயன்: அவங்க முகம் தெரிஞ்சுது உண்மை தான். ஆனா அந்த ஆட்டோ நம்பர்லாம் பொய். இன்னும் சொல்லப்போனா அந்த ஆட்டோவே பொய் தான். அது அன்னைக்குனு ஸ்பெஷலா  பண்ண செட்டப். எல்லாமே பக்காவா பிளான் பண்ணி பண்ணிருக்காங்க. 

சுகுமாரன்: என் தலையெல்லாம் சுத்துது! எப்போவும் கார்ல போற கலையரசியும்,சதீஷும் அன்னைக்கு ஆட்டோல போவாங்கனு அவங்களுக்கெப்படி தெரியும்? அப்டியே தெரிஞ்சாலும் ஊருல எத்தனை ஆட்டோ ஓடிட்டு இருக்கு? அதுலலாம் போகாம சரியா இவங்க ஆட்டோல தான் வருவாங்கனு எப்படி உறுதியா இருந்தாங்க? அதுவும் இல்லாம கலையரசி ஃபோன் பண்ணப்போ ரொம்ப நேரம் ஆட்டோக்கு காத்திட்டு இருக்கிறதா சொன்னாளே! ஏன் அப்படி அவங்கள காக்க வைக்கணும்? மத்த ஆட்டோல ஏறி போயிருந்தா?

விஜயன்: அவங்க பிளான் பண்ணி பண்ணாங்கன்றது உண்ம தான். ஆனா அன்னைக்குனு பாத்து அவங்க பிளான் ஒர்கவுட் ஆனது அவங்க அதிர்ஷ்டம்; நம்ம துரதிர்ஷ்டம். அப்படி அன்னைக்கு அவங்க திட்டம் நடக்கலானாலும் வேற என்னைக்காவது அது நடந்திருக்கும்.

சுகுமாரன்: நீ சொல்றத வச்சு பாத்தா, அவங்க அதுக்கு முன்னாடியும் முயற்சி பண்ணிருக்காங்களா?

விஜயன்: விசாரிச்சத வச்சு பாத்தா, பல தடவ முயற்சி பண்ணிருக்காங்க.

சுகுமாரன்: இப்படி திட்டம் போட்டு, திரும்ப திரும்ப முயற்சி பண்ணி என் குடும்பத்த சீரழிக்குற அளவுக்கு நான் அப்படி என்ன துரோகம்டா பண்ணேன் அவங்களுக்கு?

விஜயன்: நீ ஒரு துரோகமும் பண்ணல! இது அவங்க பணம் பறிக்க திட்டம் போட்டு பண்ண ஒரு ஸ்கேம். அவ்வளவு தான். நீ போய் அவங்க விரிச்ச வலைல விழுந்துட்ட. அவ்வளவு தான்.  

சுகுமாரன்: அப்போ இது எல்லாத்துக்கும் நான் தான் காரணமா?

என்று வருத்தி தலை குனிய, 

விஜயன்: உண்மைய சொல்லனும்னா, நீ தான் காரணம்! ஆனா அத நீ வேணும்னே பண்ணல! 

சுகுமாரன்: எப்படிடா நான் போய் அவங்க வலைல விழுந்தேன்!? 

என்று தலையை சற்று நிமிர்த்தி சோர்ந்த முகத்துடன் கேட்க,     

விஜயன்: சொல்றேன் சுகு! அதுக்கு முன்னாடி உனக்கு அவள எத்தனை நாளா தெரியும்னு சொல்லு.

சுகுமாரன்: கிட்ட தட்ட ஒரு வருஷமா தெரியும்.

விஜயன்: நீ நெனச்சிருந்தா ராயல் பொண்ணுங்க கூடவே தொடர்பு வச்சிருக்கலாமே. இவள மாதிரி ஒருத்தி கூட எப்படி பழக்கம் ஏற்பட்டுச்சு?

சுகுமாரன்: ஒரு நாள் ஒரு க்ளையண்ட பாக்கலாம்னு கார்ல போய்ட்ருந்தேன். அங்க பக்கத்துல போனப்புறம் அதுக்கு மேல சரியா அட்ரஸ் தெரியல. யார் கிட்ட அட்ரஸ் கேட்கலாம்னு சுத்தி முத்தி பாத்தேன். அப்போ இவ நடந்து வந்துட்டு இருந்தா. பாக்கறதுக்கு அந்த ஏரியா பொம்பள மாதிரி இருக்கவே இவ கிட்ட அட்ரஸ் கேட்டேன். அவளும் பொறுமையா அட்ரஸ் சொன்னா

விஜயன்: ஹ்ம்ம்.  அப்புறம்?

சுகுமாரன்: அட்ரஸ் சொல்லி முடிச்சிட்டு நான் தேங்க்ஸ் சொல்லிட்டு கார ஸ்டார்ட் பண்ணலாம்னு போனப்போ அவ, "உங்களால எவ்வளவு முடியுமோ குடுங்க போதும். லாட்ஜ்லாம் வேணாம். கார்லயே முடிச்சிக்கலாம்"னு சொன்னா! நடுரோட்டுல ஐட்டம் கூட கார்லயே பண்ணுற ஐடியா ஒரு மாதிரி கிக்கா இருக்கவே,அனுபவிச்சு பாக்கலாம்னு சம்மதிச்சேன்.

விஜயன்: ஓகே! முதல் தடவ ஆசைப்பட்ட, சரி தான்! பட் ஏன் ரெண்டாவது தடவ போன?

சுகுமாரன்: உண்மைய சொல்லனும்னா அந்த கார்ல அவ கூட வச்சிக்கிட்டது தான் அது வரைக்கும் என் வாழ்க்கைல எனக்கு கெடச்ச பெஸ்ட் செக்ஸ் அனுபவம்னு சொல்லுவேன். நான் என்ன தான் ராயலான பொண்ணுங்க கூட செக்ஸ் வச்சிட்டாலும், அவங்க எல்லாருமே கிட்டத்தட்ட கலையரசி மாதிரி தான். செக்ஸ்ல பெருசா விருப்பம் இல்லாதவங்க. அதனால இவ கூட வச்சிட்ட செக்ஸ் எனக்கு புதுசா இருந்துச்சு. ரெண்டாவது தடவ போக ஆச தூண்டுச்சு. அதான் போனேன். அப்படியே ரெகுலர் கஸ்டமர் ஆகிட்டேன்.

விஜயன்: இதான் சுகு அந்த ஸ்கேமோட முதல் ஸ்டேப். சரியா செக்ஸ் கிடைக்காத, நல்லா காசு இருக்க ஒரு ஆம்பளய, அவளோட கட்டில் வித்தைய காட்டி மயக்குவா! உன் கிட்ட அட்ரஸ் சொல்லிட்டுருக்கும்போதே, உன் முகத்துல இருக்க செக்ஸ் தேவைய தெரிஞ்சிருப்பா! அதான் தைரியமா அப்போவே கூப்பிட்டா. அவ கட்டில் வித்தைல மயங்குனா, அந்த ஆம்பள ரெண்டாவது தடவையும் அவ கிட்ட போகணும்னு ஆச படுவான். நீ மயங்கிட்ட; மறுபடியும் அவ கிட்ட போக ஆசைப்பட்ட! அப்படியே ரெகுலர் கஸ்டமர் ஆக்கிடுவா! உன் கூட இருக்கப்போ கொஞ்சம் கொஞ்சமா உலகத்துலயே நீ ஒருத்தவன் தான் நல்லவன்ற மாதிரி பேசி, உன் மனசுல அவளுக்குனு ஒரு நல்ல இடம் தேடிக்கப்பாப்பா! உன் வேல பத்திலாம் அவ கிட்ட சொல்லிருக்கியா?

சுகுமாரன்: வெளிப்படையா சொன்னதில்ல. ஆனா மறைக்கவும் முயற்சி பண்ணல. ஆபிஸ் கால்ஸ்லாம் அவ முன்னாடியே பேசியிருக்கேன்.

விஜயன்: அப்போ அத வச்சு ஓரளவு நீ என்ன மாதிரி வேல பாப்பானு அவளுக்கு தெரிஞ்சிருக்கும். உன்ன தொட்டா அவங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராதுன்னு தெரிஞ்சப்புறம், அவ மத்தவங்கள அனுப்பி, நீ எங்க போற? என்ன பண்ற எல்லாத்தயும் வேவு பாப்பா! அப்புறம் உன் மனைவியையும் வேவு பாப்பாங்க. தேவைப்பட்டா உன் மகனையும் வீட்டுல இருக்க மத்தவங்களையும் வேவு பாத்து, எல்லாம் சேஃப்னு தெரிஞ்சப்புறம், எப்போ வாய்ப்பு கிடைக்கும்னு எதிர் பாத்துட்டு இருப்பாங்க. அவள மீட் பண்றப்போ வேற ஏதாச்சு பேட்டர்ன் வச்சிருக்கியா? லொகேஷன், டைமிங் அந்த மாதிரி.

சற்றே யோசித்த சுகுமாரன்,

சுகுமாரன்:  ஆமா. ஒரு பேட்டர்ன் இருக்கு. ஆரம்பத்துல அவள மீட் பண்ணத தவிர, மத்த  தடவையெல்லாம் வெளியூர் போயிட்டு, வேல சீக்கிரமா முடிஞ்சிடுச்சுனா, வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி அவள மீட் பண்ணுவேன்.

விஜயன்:  அப்போ அந்த டைம்ல தான் அவங்க சம்பவத்த பண்ண முயற்சி பண்ணுவானுங்க.

சுகுமாரன்: ஏன்டா அந்த டைம்ல? நான் ஊர்ல இருக்கப்போவே பண்ணிருக்கலாமே! இல்லனா வெளியூர்ல இருக்கப்போ பன்னிருந்தா இன்னும் சேஃப்ல? ஏன் சரியா நான் அவ கூட மீட்டிங் புக் பண்ணிருக்கபோ மட்டும் இத பண்ண முயற்சி பண்ண என்ன கட்டாயம்?

விஜயன்: அப்போ தான் 2 சைடுலயும் பணம் கறக்க முடியும்.

சுகுமாரன்: புரியலடா. கொஞ்சம் தெளிவா சொல்லு. என்ன 2 சைட்?
Like Reply
#57
This has been a cursed update. neththu mukkaalvaasi kadhaya eludhi mudichappram browser crash aagi, ellaam pochchu. innaikku marupadiyum eludhi, kittathatta upload panra stagela irukkumbodhu, marupadiyum browser crash aagi, moththamum pochchu. google transliteration tool really pissed me off by not saving the typed content. so, ippo ezhudhunadhum nakkittu poida koodaadhunu, updattum lengthaa irukkave, paadhi mattum update pannirukken. meedhi aduththa partla naalaiku varum.
[+] 2 users Like antibull007's post
Like Reply
#58
Eppa eppa ennama eluthareenga story ah super bro interesting.... please continue thanks for update
[+] 1 user Likes Muralirk's post
Like Reply
#59
(26-01-2025, 12:36 AM)antibull007 Wrote: This has been a cursed update. neththu mukkaalvaasi kadhaya eludhi mudichappram browser crash aagi, ellaam pochchu. innaikku marupadiyum eludhi, kittathatta upload panra stagela irukkumbodhu, marupadiyum browser crash aagi, moththamum pochchu. google transliteration tool really pissed me off by not saving the typed content. so, ippo ezhudhunadhum nakkittu poida koodaadhunu, updattum lengthaa irukkave, paadhi mattum update pannirukken. meedhi aduththa partla naalaiku varum.

Try 'keep notes' app.
Like Reply
#60
(26-01-2025, 08:31 AM)Fun_Lover_007 Wrote: Try 'keep notes' app.

Thanks bro! I will check that out.
[+] 1 user Likes antibull007's post
Like Reply




Users browsing this thread: