Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
【351】

⪼ ரெஜினா ⪻

சுனிதாவிடம் பேசிக் கொண்டிருந்த ரெஜினா, வீட்டுக்கு வந்த பிறகு குழந்தைகளுக்கு உணவளித்து விட்டு தன் கணவனை ஃபோனில் அழைத்தாள்.

வேலை நேரம் முடிந்து தன் நண்பர்களுடன் வெளியே சென்று சரக்கடித்துக் கொண்டிருந்த கணவன் ராஜா, வீட்டுக்கு வந்து சேர 10:30 to 11 ஆகிவிடும் என சொன்னான்.

8:30 அளவில், இரவு உணவை முடித்த கொஞ்ச நேரத்தில் குழந்தைகள் அருகில் படுத்து அவர்களை தூங்க வைத்தாள்.

மெசேஜ் அனுப்பும் ஆப் எடுத்து பரத் ஆன்லைனில் இருக்கிறானா இல்லையா என்று பார்த்தாள். கடைசியாக மாலை 6:07க்கு ஆன்லைன் வந்ததாக காட்டியது.

வாயாடி தன்னால் எந்த பிரச்சனையும் வராது என சொன்ன பிறகு, பயங்கர சந்தோஷத்தில் இருந்த ரெஜினா, அந்த கணத்திலிருந்தே விஷயத்தை பரத்திடம் சொல்ல துடித்துக் கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் தாண்டியும் அவளால் பரத்திடம் சொல்ல முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது.

அவ்வப்போது தன் ஃபோனை எடுத்து பரத் ஆன்லைனில் இருக்கிறானா இல்லையா என பார்த்தாள்.

நேரம் 9:45 தாண்டிய போது 9:41 க்கு கடைசியாக பரத் ஆன்லைன் எனக் காட்டியது. பரத்துக்கு கால் செய்தாள். ஆனால் அவன் எடுக்கவில்லை.

15 நிமிடங்கள் அளவுக்கு பரத் திரும்ப அழைப்பான் என நினைத்து காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அப்படியே கட்டிலில் படுத்தபடி தன்னுடைய நைட்டி ஜிப்பை கீழே இறக்கி முலையை வெளியே எடுத்து போட்டோ எடுத்தாள். 'வேணுமா' என மெசேஜ் அனுப்பிவிட்டு, தன்னுடைய மொபைலிலிருந்து அழைத்த கால், அனுப்பிய மெசேஜ் மற்றும் அடுத்த போட்டோ அனைத்தையும் டெலீட் செய்தாள்.

[Image: 20241221-061749.jpg]

10 மணி தாண்டிய பிறகும், பரத் பதில் அனுப்பவில்லை. பரத் வீட்டிற்கே சென்று அவனிடம் பேச ஆசைதான். ஆனால் தூங்கும் குழந்தைகளை அப்படியே விட்டுவிட்டு செல்ல விருப்பமில்லை.

ரெஜினாவுக்கு பரத்தையும், பரத்துடனான இந்த (கள்ள) உறவும் பிடித்திருக்கிறது. ஆனால் கள்ள உறவுக்காக, குழந்தைகளை தனியாக விட்டுச் செல்லும் அளவுக்கு அவளது மனநிலை இல்லை.

ரெஜினாவின் கண்கள் சொக்க ஆரம்பித்த நேரம், வயிறு கலக்கியது. டாய்லெட் சென்றவளுக்கு, தூக்கம் கலைந்தது. பரத்தை சீண்டிப் பார்க்கும் எண்ணத்தில் வெளியே வந்தவுடன் இன்னொரு போட்டோ எடுத்து, 'வெயிட்டிங்' என்ற மெசேஜுடன் அந்த போட்டோவை பரத்துக்கு அனுப்பி வைத்தாள்.

[Image: 20241221-061849.jpg]

தூக்கம் கலைந்து உருண்டு புரண்டு கொண்டே பரத்துடன் பேச காத்திருந்தாள்.

பரத் ஆன்லைன் என காட்டியது. கால் பண்ணலாம் என நினைத்த வேளையில் வீட்டு காலிங் பெல் அடித்தது.

ஓரளவுக்கு போதையில் வந்த கணவன் கண்களுக்கு ரெஜினா இன்று ரொம்ப செக்ஸியாக தெரிய, வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்திய அடுத்த கணம் மேட்டர் செய்யும் எண்ணத்தில் உதட்டை கவ்வி உறிஞ்சினான்.

மாலையில் வாயாடியிடம் பேசிய பிறகு, பரத் உடலுறவுக்கு ஓகே என்றால் முதலில் பரத்துடன் செ‌ய்யு‌ம் எண்ணத்தில் இருந்த ரெஜினா தன் கணவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

ஒத்துழைக்க மறுத்த ரெஜினாவிடம், 'வர வர ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க' என சொல்லிய ராஜா, வலுக்கட்டாயமாக அவளை சுவரில் சாய்த்து, நகர விடாமல் நிற்க வைத்து நைட்டியை மேலே தூக்கினான்.

நீங்களும் வர வர ஓவரா சரக்கு போடுறீங்க, தண்ணிய போட்டுட்டு வந்து இப்படி கண்டபடி நடந்துகிட்டா அப்புறம் என்ன பண்றது என தன் நைட்டியை கீழே தள்ள முயற்சி செய்தாள் ரெஜினா.

ராஜா பலம் கொண்டு மீண்டும் நைட்டியை இடுப்பு வரை தூக்கிவிட்டு, தன்னுடைய  பேன்ட்டை கீழே இறக்க முயற்சி செய்த நேரத்தில் நைட்டி கீழே இறங்கியிருந்தது.

மறுபடியும் இருவருக்குள்ளும் வாக்குவாதம். வேறு வழியில்லை என்பதை புரிந்து கொண்ட ரெஜினா, அமைதியாக செல்வது என முடிவு செய்தாள்.

இன்னிக்கு தான் லாஸ்ட். இதுக்கு மேல சரக்கு போட்டுட்டு வந்து ரஃப்பா நடந்துகிட்டா, அப்புறம் பண்ணவே விடமாட்டேன் என ரெஜினா சொல்ல, ராஜா தன் மண்டையை சரியென ஆட்டி, என் செல்லம்ல என கன்னத்தை கிள்ளினான்.

ஆமா இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை என சலித்துக் கொண்டே தன் நைட்டியை கழட்டி எடு‌த்தா‌ள்.

இத முதல்லயே செய்தா எதுக்கு சண்டை என ப்ராவுடன் முலைகளை சற்று கடினமாக கசக்கினான் ராஜா.

ஆஆ வலிக்குது. இதுக்கு தான் தண்ணிய போட்டுட்டு வந்தா உன்கூட படுக்க எரிச்சலா வருது.

அப்புறம் எவன் கூட படுக்க போற?

இப்படி பண்ணாதவன் எவனோ, அவன்கூட.

ஆமா, இவ பெரிய மகாராணி. இவ பின்னால நிறைய பேரு அலையுறாங்கன்னு நினைப்பு என தன் மனைவியின் ஒரு காலை மட்டும் சற்று உயர்த்தி, தன் சுண்ணியை உள்ளே விட்டு இடிக்க ஆரம்பித்தான்.

கடந்த பல மாதங்களாக இன்னும் கொஞ்சம் செய்திருக்கலாம் என நினைக்கும் அளவுக்கு ஏனோ தானோ என செய்வதும், பெரிதாக முன் விளையாட்டு இல்லாமல், தன் தேவையை மட்டும் தீர்த்துக் கொள்ள ம‌ட்டு‌ம் மேட்டர் செய்வதுமாக இருந்த ராஜா, இன்று ஓரளவுக்கு நன்றாக செய்தான். ரெஜினா எதிர்பாரத அளவுக்கு சுகம் கொடுத்தான்...

⪼ பரத் ⪻

தூங்கி விழித்த நளன் பாத்ரூம் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, சாப்பிட ஆரம்பித்த போதுதான் ரெஜினா புகைப்படங்களை அனுப்பியிருந்தாள்.

சாப்பிட்டு கொஞ்ச நேரம் சுனிதா & வாயாடியிடம் (காலையில் கோபமாக திட்டியதற்காக மன்னிப்பு கேட்டான்) பேசிய பிறகே தன் அறைக்குள் நுழைந்தான் பரத்.

மொபைல் எடுத்து பார்த்தவனுக்கு, ரெஜினா அனுப்பிய புகைப்படங்களை பார்த்தவுடனே முகத்தில் ஒரு புன்னகை.

நேரத்தை பார்த்தவன், திரும்ப அழைக்கவும் இல்லை, மெசேஜ் அனுப்பவும் இல்லை. முகம் தெரியாத படங்கள் என்பதால் புகைப்படத்தை கிளவுடில் காப்பி செய்து விட்டு, மொபைலில் இருந்து டெலீட் செய்தான்.

மறுநாள் காலை, ரெஜினா கணவன் ராஜா வேலைக்கு சென்றதை உறுதி செய்து கொண்ட பிறகு, அவளை அழைத்து பேசினான்.

போட்டோவுக்கு தாங்க்ஸ் சொன்ன பரத், என்ன திடிர்னு போட்டோ எல்லாம் என விஷயத்தை கேட்க, வாயாடியின் சத்தியம் உட்பட முந்தைய நாள் அவளிடம் பேசிய விசயங்களையும் சொன்னாள் ரெஜினா.

கேட்க எல்லா விஷயங்களும் நன்றாக இருந்தாலும் பரத்துக்கு பெரிதாக இந்த விஷயத்தில் வாயாடி மேல் நம்பிக்கை வரவில்லை.

ரொம்ப ரொம்ப சந்தோஷம் நிறைந்து பேசிக் கொண்டிருந்த ரெஜினாவுக்கும், பரத்தின் பதில் கொஞ்சம் சோர்வைக் கொடுத்தது.

எது எப்படியோ, நான் வாஷ் பண்ணுன துணிய இன்னும் கொஞ்ச நேரத்துல காயப் போட போறேன். கால் பண்றேன், விருப்பம் இருந்தா வாங்க. வரலன்னாலும் ஓகே. பட் லாஸ் உங்களுக்கு என சிரித்துக் கொண்டே அந்த அழைப்பை துண்டித்தாள் ரெஜினா.

ரெஜினாவுக்கு அந்த நிமிடத்தில் பெரிதாக ஆசை இல்லை. கட்டிபிடித்து ஒரு முத்தம் கொடுக்க ஆசைப்பட்டாள்.

ஒரு பெண்ணை தொட்டு ரொம்ப நாள் ஆகிய நிலையில் பத்துக்கும் பயங்கர ஆசை தான். ஆனால் வாயாடி மேல் இன்னும் நம்பிக்கை முழுதும் வராத நிலையில் ரெஜினாவுடனான கள்ள உறவை புதுப்பிப்பது சிக்கலை உருவாக்கும் என்பதால் அவனுள் தயக்கம் இரு‌ந்தது.

பரத் மாடிக்கு வரும் வாய்ப்புகள் குறைவு என்பதால் வீட்டுக்கு வெளியே நின்று காலிங் பெல் அடித்தவள், துணி காயப் போடும் வரை பசங்களை பார்த்துக் கொள்ள முடியுமா எனக் கேட்டாள்.

சிறிது நேரத்தில் பசங்களை வீட்டுக்குள் கொண்டு விடுவது போல வந்தவள், அண்ணா சாரி, ரொம்ப ஆசையா இருக்கு எனக் கட்டிபிடித்து சிறிதாக முத்தம் கொடுத்து விட்டு துணி காயப் போட சென்றாள்.

'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி' என்ற கதையாக, பரத்தின் ஆசைகள் தூண்டப்பட்டிருந்தது. ரெஜினாவின் வருகைக்காக காத்திருந்தான்.

வீட்டுக்குள் நுழைந்த ரெஜினாவை வச்ச கண் வாங்காமல் பார்ப்பது போல அவளுக்கு தோன்றியது.

என்னண்ணா அப்படி பார்க்குறீங்க.

எதுவும் இல்லாம இருக்குறது கூட ஓகே. எல்லா வாய்ப்பும் இருந்து அனுபவிக்க முடியாம இருக்குறது கஷ்டம், அதான்.

ஹம்.

ரெஜினா தன் குழந்தைகளை கூப்பிட, பெரிய குழந்தை டிவி பார்க்க ஆசைப்பட, வீட்டில் பார்க்கலாம் வா என அழைத்துக் கொண்டே தரையில் உட்கார்ந்திருந்த இரண்டாவது குழந்தையை தூக்க சில அடிகள் எடுத்து வைத்தாள்.

ரெஜி..

சொல்லுங்க அண்ணா.

உனக்கு ஓகே வா?

ஹம்.

அவளை நம்புறியா?

நம்புறேன்.

எனக்கு இன்னும் நம்பிக்கை வரமாட்டேங்குது.

புரியுது அண்ணா. அவ பண்ற தப்பு உங்களை பாதிக்குது.

அது இல்லைப்பா. தனக்கு வேணும்னு நினைக்குற விஷயத்தை அடைய என்ன வேணும்னாலும் பண்ணுவா அப்படின்னு டாக்டர் சொன்னாங்க. அந்த குணம் மாறாது.

அப்படின்னா, அவளுக்கு எப்படியும் விஷயங்கள் எல்லாம் ஏற்கனவே தெரியுமே. போட்டு குடுக்க நினைச்சா எப்படியிருந்தாலும் செய்ய முடியுமே.

ஹம்.

சரி அண்ணா, கிளம்புறேன் என குழந்தைகளை கூட்டிக்கொண்டு அவளது வீட்டிற்கு சென்றாள் ரெஜினா.

கொஞ்ச நேரத்தில் ஆபீஸ் செல்ல குளித்து முடித்து வெளியே வந்த பரத், மிஸ்டு கால் பார்த்து ரெஜினாவை அழைத்தான்.

கணவன் ராஜாவிடம் கேட்டிருந்த பணத்தை வைக்காமல் சென்று விட்டான் எனவும் ஈவினிங் தருவதாகவும் சொன்னாள்.

ஓகே. ஆபீஸ் கிளம்பிட்டு இருக்கேன். போகும் போது தர்றேன் என பரத் சொல்ல, நான் இப்ப வர்றேன் என இரண்டாம் குழந்தையுடன் வீட்டு காலிங் பெல்லை அடித்தாள்.

ரெஜினா என உறுதி செய்து கொண்ட பிறகு வெறும் டவலுடன் கதவைத் திறந்தான்.

ஹலோ..! என்ன இது?

எது?

இது என டவலை கை காட்டினாள்.

என்னது மாதிரி தெரியுது?

எனக்கு ஒண்ணும் போடாத மாதிரி, அம்மணமா தெரியுது என டவல் மேல் கையை வைத்தாள்.

ஆமா, ஆமா, தெரியும் தெரியும்.

இங்க பாருங்க, நல்லா தெரியுது என டவலை ஒதுக்கி பரத்தின் சுண்ணியை அவனுக்கே காட்டினாள்.

டவல் அவுத்து பாரு இன்னும் நல்லா தெரியும்.

எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.

எனக்கு என்ன பிரச்சனை.?

நீங்க தான் எதும் வேண்டாம்னு நினைக்கிறீங்க.

ஹம்.

குனிந்து பரத் சுண்ணிக்கு முத்தம் கொடுத்தாள்.

நைட் அல்லது மார்னிங் இந்த காசு திரும்பத் தர்றேன் அண்ணா என சொல்லியவள், பரத் சுண்ணிக்கு  முத்தம் கொடுத்து, அதை கிளர்ந்து எழும்பச் செய்தவிட்டு தன் வீட்டுக்கு கிளம்பிச் சென்றாள்...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 10 users Like JeeviBarath's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(29-12-2024, 11:03 AM)Rangabaashyam Wrote: You can write a mega serial dude.

வசனம் நிறைய எழுதத் தெரிந்த ஆளு தான் சீரியல்க்கு தேவை.

90% கதைகள் ஒரே மாதிரி குடும்பத்தை எதிரி கிட்ட இருந்து காப்பாத்த துடிக்கும் மொக்கை தானே

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
Super story
Like Reply
【352】

⪼ ஜெகன் ⪻

ஜீவியின் கிளையில் இதுவரையிலும் கடனாக கேட்கப் படாத மிகப்பெரிய தொகையை தொழிலதிபர் ஒருவர் கடனாகக் கேட்க, அதுகுறித்து சம்மதம் வாங்குவது, பேப்பர் வேலைகளில் ஈடுபடுவது & அதை சரி செய்வது என கடந்த சில வாரங்களாக ஜீவி மற்றும் ஜெகன் இருவரும் நேரடித் தொடர்பில் இருந்தனர்.

(தொகை அதிகமாக இருந்தால், மேலிட உத்தரவை எதிர்பார்ப்பார்கள். ஆனால் அது எந்த அளவுக்கு என ஐடியா இல்லை. கதைக்காக ரீஜினல் மேனேஜர் அனுமதி என்ற பெயரில்...)

இன்னும் ஒரு சில மாற்றங்கள் இறுதியாக தேவைப்பட்ட நிலையில் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் ஜெகன்.

ஜீவி-அரவிந்த் இருவரும், அலுவலகத்தில் தனியாக இருக்கும் நாளில், மீதமிருக்கும் 15-20 நிமிட வேலையைக் கொடுத்து, நீ எப்படி அலுவலக நேரம் முடிந்த பிறகு உன் காதலனை அலுவலகம் வர சொல்லலாம்? என ஆரம்பித்து அதன் மூலம் மிரட்ட முடியும், ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதை தீர்க்கமாக நம்பினார் ஜெகன்.

⪼ ஜீவி ⪻

எல்லா பேப்பர் வேலைகளும் முடிந்த நிலையில், சீக்கிரம் கடன் தொகை சீக்கிரம் கிடைக்கும் என அந்த தொழிலதிபருக்கு ஏற்கனவே சொல்லியிருந்த நிலையில், அந்த தொழிலதிபரின் மேனேஜர் தினமும் ஜீவிதாவை அழைத்து தற்போதைய நிலைமையை பற்றிக் கேட்டான். கொஞ்சம் வயது முதிர்ந்த அந்த மேனேஜர், ஜீவிதாவுடம் வழிந்து பேச கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டான்.

தொழிலதிபரின் மேனேஜர் தினமும் கால் செய்து வழிகின்ற நிலையில், கடன் குறித்த தகவலை தினமும் தன்னுடைய பாஸுடம் கேட்க முடியாத நிலையில் இருந்த ஜீவி, 'கடன் தொகை' சாங்சன் ஆகுற நாள்தான் இம்சை குறையும் என நடக்கும் விஷயங்களை அனைத்தையும் அரவிந்திடம் சொல்லி வருத்தப்பட்டாள். 

'யாரு அவன், அவன நான் பார்த்துக்குறேன்' என உதார் விட்டான் அரவிந்த்.

அந்த வாரத்தின் கடைசி வேலை நாளில், ஜீவிதாவை அழைத்த தொழிலதிபரின் மேனேஜர், அவளை நேரடியாக சந்திக்க வருவதாக சொன்னான். ஜீவிதாவுக்கு விருப்பமில்லை. பெரிய கஸ்டமர் என்பதால் வெட்டு ஒன்று துண்டு ஒன்று எனப் பேசவும் முடியவில்லை.

அலுவலக நேரம் முடியும் வரை தொழிலதிபரின் மேனேஜர் வரவில்லை. ஒருவேளை இதற்கு மேல் வந்தால் தேவையில்லாமல் ஏதேனும் பேசி வழிவான் என்பதை ஜீவி அறியாதவளும் இல்லை.

ஜீவிதாவை அவளது அலுவலகத்தில் வைத்தே புணரும் ஆசையில் அலையும் அரவிந்த், வழக்கம் போல அலுவலகம் முடிந்த நேரத்திலிருந்து அலுவலகம் வரவா எனக் கேட்டுக் கொண்டேயிருந்தான்.

ஜீவி வழக்கம் போல 'வந்தா என்ன பண்ணுவேன்னு தெரியும். சோ நீ வரவேண்டாம்' என மறுத்தாள்.

தொழிலதிபரின் மேனேஜர் 5:30 அளவில் வருவதாக ஜீவிதாவை அழைத்து சொன்னான். 'ஏதோ சரியில்லை' என நினைத்த ஜீவிதா, கண்டிப்பாக 6 மணிக்கு முன் அந்த ஆள் வரமாட்டான். எதற்கும் அரவிந்தை துணைக்கு அழைப்பது நல்லது என நினைத்து, அந்த தகவலை ஷேர் செய்து, அலுவலகம் வரச் செய்தாள்.

அரவிந்த் சொன்ன மாதிரி 5:30 க்கு வந்து விட்டான். ஆனால் அந்த தொழிலதிபரின் மேனேஜர் 6:30 அளவில் அலுவலகம் வந்தான். அரவிந்த் யாரென ஜீவிதா அறிமுகம் செய்து வைக்க, அந்த தொழிலதிபரின் மேனேஜர் ஃபோனில் அழைக்கும் போது கேட்ட அதே தகவல்களையே திரும்பவும் கேட்டான்.

ஜீவிதாவுக்கு அவளுடைய கெஸ் சரியாக இருந்தது போல ஒரு எண்ணம். அரவிந்தை துணைக்கு அழைத்தது நல்லதாகப் போனது என சந்தோஷம் அடைந்தாள்.

⪼ ஜெகன் ⪻

கிளரிகல் ஸ்டாப் அனைவரும் கிளம்பிய தகவல் ஜெகனுக்கு வந்து சேர்ந்தது. ஜீவி அலுவலக பியூனை அழைத்து, ஒரு அரை மணி நேர வெளி வேலை இருப்பதாக ஜீவிதாவிடம் சொல்லி அனுமதி வாங்கச் சொன்னார்.

ஜீவிதாவிடம் அனுமதி வாங்கிய பியூன், வெளிப்புறம் கிரில்லை லாக் செய்துவிட்டு, ஷட்டரை 80% அளவிற்கு இறக்கி வைத்து விட்டு அங்கேயே நிற்காமல், வெளியே செல்வது போல கிளம்பிச் சென்றான்.

⪼ அரவிந்த்-ஜீவிதா ⪻

தனக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பை மிஸ் பண்ண விரும்பாத அரவிந்த், மேட்டர் படம் & புகைப்படம் அனுப்புவது என ஜீவியை சூடேற்ற முயற்சி செய்தான்.

ஜீவிதாவை அழைத்த ஜெகன், அலுவலகத்தில் இருக்கியா எனக் கேட்டு கடன் தொகை தொடர்பாக கடைசி மாற்றம் ஒன்று செய்ய வேண்டும் எனவும் முடிந்தால் முடித்துக் கொடுத்து விட்டு கிளம்பிச் செல்லுமாறும் சொன்னார்.

'எப்படா, அந்த கடன் சம்மந்தபட்ட வேலை முடியும்' என காத்திருந்த ஜீவியோ, எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அழைப்பதாக ஜெகனிடம் சொன்னாள்.

பியூனை அழைத்து தகவலை சொல்லு என அரவிந்த் சொன்னான். உள்ளர்த்தம் பற்றி யோசிக்காத ஜீவிதா, பியூனை அழைத்து ஜெகன் அழைத்த விஷயத்தை சொல்லி, அலுவலகம் விட்டு கிளம்ப இன்று அதிக நேரம் ஆகும் என்ற தகவலை சொன்னாள். அதே தகவலை தன்னுடைய தாயாருக்கும் சொன்னாள்.

ஏற்கனவே செய்து கொண்டிருந்த வேலையை பாதியில் விட்டுவிட்டு, ஜெகன் சொன்ன வேலையை செய்ய ஆரம்பித்தாள் ஜீவி. அரவிந்த் தொடர்ந்து வீடியோ & படம் என அனுப்பியவற்றை பார்க்காமல் வேலைகளை தொடர்ந்து செய்ய முயற்சி செய்தாள்.

மேனேஜர் அறையில் இருக்கும் காமிராவில் ஆடியோ ரெக்கார்ட் ஆகும் வசதிகள் இல்லை என்பதால், தன்னுடைய மொபைலில் வீடியோக்களை பிளே செய்து அதிலிருந்து வரும் முனகல் சத்தம் ஜீவியை தொல்லை செய்யும்படி பார்த்துக் கொண்டான் அரவிந்த்.

ஒரு கட்டத்தில் ஜீவி தன் கட்டுப்பாட்டை இழக்க, வீடியோவை காமிக்க சொல்லி பார்த்தாள்.

அரவிந்த் எதிர்பார்த்த விஷயங்கள் அங்கே காமிரா கவர் ஆகாத இடத்தில் அரங்கேறியது.

ஜெகன் சொன்ன வேலை முடிந்ததும், அந்த தகவலை அவருக்கு தெரிவித்தாள். எல்லாம் முடிஞ்சிது, வரும் வாரத்தில் கடன் தொகை நிச்சயமாக வழங்கப்படும் என ஜெகன் சொல்ல, ஜீவிக்கு இரட்டை சந்தோஷம்.

⪼ ஜெகன் ⪻

கிட்டத்தட்ட ஒருமணி நேரம் ஜீவி-அரவிந்த் இருவரும் தனியாக அலுவலகத்தில் இருப்பதை காமிரா பதிவு செய்திருக்கும். ஏற்கனவே அரவிந்த் அடிக்கடி அலுவலகத்தில் வெகு நேரம் இருப்பது என எல்லாவற்றையும் சேர்த்து வைத்து மிரட்டிப் பார்ப்பது என்ற எண்ணத்தில் இருந்தான் ஜெகன்.

குறிப்பாக, அரவிந்த் அலுவலக நேரம் முடிந்த பிறகு அதிக நேரம் செலவிடுவது குறித்து தனக்கு புகார் வந்திருப்பதாக ஆரம்பித்து, அதை வைத்து மிரட்டும் எண்ணத்தில் இருந்தான் ஜெகன்.

திங்கள் கிழமை உனக்கு (ஜீவிதாவுக்கு) இருக்கு வேட்டு என்ற எண்ணத்தில் மீண்டும் கைகளை உயர்த்தி வெற்றிக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினாள் ஜெகன்.

மஞ்சுவை அழைத்து என்ன முடிவு என்று கேட்க, அவளோ பாலுவுடன் உறவு கொள்ள தனக்கு விருப்பம் இல்லை என சொல்லிவிட்டாள்.

மஞ்சுவுடனான அழைப்பு முடிந்து தகவலை பாலுவுக்கு சொல்ல, அப்ப வேலைக்காரி மட்டும் என சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டான் பாலு. புதுசு புதுசா பெண்களை சுவைக்க வேண்டும் என தேடுபவனுக்கு பெண்களிடமிருந்து இந்த மாதிரி மறுப்புகள் வருவது புதிதா என்ன?

⪼ சுனிதா ⪻

வாயாடி பிரச்சனைகளுக்கு முன்பு, பரத் & ரெஜினா இருவரும், சுனிதா மட்டும் வீட்டிலிருக்கும் நேரங்களில், சிலமுறை மேட்டர் செய்திருந்தாலும், இன்று இருவரும் வாய்ப்புகள் இருந்தும் அமைதியாக இருப்பது சுனிதாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. குறிப்பாக வாயாடி ரெஜினாவுக்கு சத்தியம் செய்து கொடுத்த பிறகு, இனி பழைய படி ரெண்டு பேரும் ஜாலியாக இருப்பார்கள் என்றல்லவா நினைத்திருந்தாள்..

பரத் & ரெஜினா இருவரும் சுனிதாவுடன் சேர்ந்து வெட்டியாக சபேசி பொழுது போக்கினார்களே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.

ஏன் இப்படி பண்ணுறீங்க என இதுநாள்வரை கேட்ட சுனிதாவுக்கு, எதாவது (செக்ஸ்) பண்ண மாட்டாங்களா என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தது.

⪼ மஞ்சு & மஞ்சு கணவன் ⪻

மஞ்சுவின் கணவனுக்கு கடன் கொடுத்த நபர் பணத்தை திங்கள்கிழமை தந்தே ஆகவேண்டும் என நெருக்க, தன் மனைவியிடம் நகையை அடகு வைத்து தருமாறு கேட்டான்.

கணவனுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்க நினைத்த மஞ்சு, தனக்கு ட்ரைனிங் இருப்பதாகவும், தன்னால் நகை கடன் எதுவும் வைத்து தர முடியாது, உங்க அம்மா அல்லது வேற ரிலேஷன் யார் கிட்டயும் நகையை வாங்கி அடகு வைக்க சொல்ல, இருவருக்குள்ளும் பயங்கர வாக்குவாதம்.

மறுநாள் காலை ஜெகனை அழைத்து பேசிய மஞ்சு, சண்டே ஈவினிங் வந்துவிட்டு, செவ்வாய் மார்னிங் கிளம்பிடுவேன் என்றும் பாலுவுடன் சேர்ந்து இருக்க முடியாது என்பதை மீண்டும் சொன்னாள். 

முந்தைய நாள் கணவனுடன் நடந்த பிரச்சனைகளை ஜெகனிடம் சொன்ன மஞ்சு, கொஞ்ச நாள் வேற எங்கயாவது டிரான்ஸ்பர் குடுக்க முடியுமா எனக் கேட்டாள். ஜெகன் டிரான்ஸ்பருக்கு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார்...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply
【353】

⪼ பரத்-ரெஜினா-சுனிதா ⪻

காலையில் தன் துணிகளை துவைத்த சுனிதா, அவற்றை மொட்டை மாடியில் காயப் போடுவதற்காக பக்கெட்டில் எடுத்து வைத்தாள்.

மழை வரும்னு வானிலை அறிக்கையில சொல்லிருக்காங்க, வீட்டுக்குள்ள துணியை இங்கேயே (ஹாலில்) காயப் போட வேண்டியது தான என பரத் சொன்னதை சுனிதா கேட்கவில்லை.

ஒருவேளை உள்ளாடைகளை ஹாலில் காயப் போட விருப்பம் இல்லை போல என நினைத்துக் கொண்டான் பரத்.

சிறிய வேலை நிமித்தமாக வெளியே சென்ற பரத் வீட்டுக்கு திரும்பிய நேரம், சுனிதா ஹாலில் இருந்த ஷோபாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

சுனிதாவின் முலைப்பிளவுகள் தெரிந்து கொண்டிருப்பதை கவனித்த பரத், அங்கே உட்காராமல் தன்னுடைய பெட்ரூம் சென்றான்.

[Image: Screenshot-20250111-205407-Pinterest.jpg]

அரை மணி நேரம் தாண்டிய நிலையில் மழை பெய்வது போல சத்தம் கேட்க, தன்னுடைய பெட்ரூமில் இருந்து வெளியில் வந்த பரத் மீண்டும் சுனிதாவின் முலைப் பிளவை பார்க்க நேர்ந்தது.

சுனிதா அருகில் வந்தவன், அவளை எழுப்பி, மழை பெய்வதாக சொல்லி, துணிகளை எடுத்துக் கொண்டு வர சொன்னான்.

அவசர அவசரமாக மாடிக்கு சென்று திரும்பிய சுனிதா, தொப்பலாக நனைந்தபடி கையில் துணிகளுடன் வந்தாள்.

காலையிலேயே சொன்னேன் கேட்டியா என சொன்ன பரத் டிவி பார்க்க ஆரம்பித்தான்.

துணி காயப் போடும் ஃபோல்டிங் ஸ்டாண்ட்டில் தன்னுடைய ஆடைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் போட ஆரம்பித்தாள் சுனிதா.

சில ஆடைகளை காயப் போட்டவள், அடுத்ததகாக ஒரு துணியை எடுத்து நன்கு உதற, சில நீர்த்துளிகள் பரத் மீது விழுந்தன.

பரத் திரும்பி சுனிதா நின்ற இடத்தைப் பார்த்த போது தான் அவளது ஆடைகள் ஒட்டி, ஜட்டி தெள்ளத் தெளிவாக தெரிவதை கவனித்தான்.

சற்று நேரத்துக்கு முன் முலைப் பிளவை பார்த்தது, இப்போது ஜட்டியின் கலர் மற்றும் குண்டி ஷேப் என எல்லாம் சேர்த்து பரத்தின் சுண்ணி விறைப்பு நிலையை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

தன்னால் முடிந்த அளவுக்கு சுனிதா நிற்கும் இடத்தை தவிர்க்க நினைத்தான் பரத். ஆனால் அவனது முயற்சியில் தோல்வியை தழுவினான்.

துணிகள் அனைத்தையும் ஃபோல்டிங் ஸ்டாண்ட்டில் போட்ட சுனிதா அவற்றை ஃபேனுக்கு அடியில் தள்ளி வைத்து விட்டு தனது அறைக்குள் நுழைந்தாள்.

ஆடைகளை மாற்ற செல்கிறாள் என நினைத்தான் பரத். ஆனால் சுனிதா, குளித்து விட்டு தன் ஆடைகளை மாற்றும் எண்ணத்தில் பாத்ரூமில் நுழைந்தாள்.

சில நிமிடங்களில் முந்தைய நாள் வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதற்காக வீட்டுக்குள் வந்த ரெஜினாவிடம், 'சாரி' என சொல்லிக் கொண்டே முலைகளை பிடித்துக் கசக்கினான்.

கொஞ்சம் சப்பி விடு பிளீஸ் என ரெஜினாவை அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தான் பரத்.

நேத்து வேண்டாம்னு சொன்னீங்க, இப்ப மட்டும் என்ன? உண்மையை சொல்லுங்க, அப்படின்னா மட்டும் தான் பண்ணுவேன் என அடம்பிடித்தாள் ரெஜினா.

நீ ஸ்டார்ட் பண்ணு, நான் சொல்றேன் என ரெஜினாவை பெட்டில் உட்கார வைத்தான் பரத்.

தன் ஆடைகளை இடுப்புக்கு கீழே இறக்கி, முழு விறைப்பு நிலையில் இருந்த தன் சுண்ணியை ரெஜினா வாயில் திணித்தவன், சுனிதாவின் முலைப்பிளவை பார்த்தது, அவளது ஜட்டி மற்றும் குண்டி ஷேப் என எல்லாம் சொன்னான்.

வாய்ல விட்ராதீங்க என சொல்லிய ரெஜினா, பரத்தின் தொடையில் கைகளை சப்போர்ட்டுக்காக வைத்த படி, தொடர்ந்து வாய் வேலை செய்தாள்.

உச்சம் நெருங்கிய நேரம் ரெஜினா வாயிலிருந்து சுண்ணியை உருவி வெளியே எடுத்தான் பரத். அவளது உதட்டை கவ்வி உறிஞ்சினான்.

இருவரும் மாறி மாறி ஒருவர் உதட்டை மற்றவர் உறிஞ்சி எடுக்க, ரெஜினா கைகள் பரத்தின் சுண்ணியைப் பிடித்து குலுக்கிக் கொண்டிருந்தது.

விந்து வெளியேறும் தருணத்தில் ரெஜினாவின் பிடியிலிருந்து தன் சுண்ணியை வாங்கிக் கொண்ட பரத், அவனது விந்து அருகில் கிடந்த துணி ஒன்றில் படுமாறு பார்த்துக் கொண்டான்...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 11 users Like JeeviBarath's post
Like Reply
Please continue this story. This is a wonderful story and I am sad you seem to have lower priority for this one.
Anyway, thanks for a good short update.
Bineesh!
[+] 1 user Likes bineeshm's post
Like Reply
(11-01-2025, 10:14 PM)bineeshm Wrote: Please continue this story. This is a wonderful story and I am sad you seem to have lower priority for this one.
Anyway, thanks for a good short update.

First, check the number of likes and comments which I'm getting for this story before accusing me of giving lesser priority.

Ofcourse priority goes down when you receive 0 comments.

@Gilmashorts in YouTube, X, Instagram
Like Reply
(12-01-2025, 07:06 AM)JeeviBarath Wrote: First, check the number of likes and comments which I'm getting for this story before accusing me of giving lesser priority.

Ofcourse priority goes down when you receive 0 comments.

Unfortunately its true and guilty as charged. Anyways please continue this story with frequent updates. Thanks
Bineesh!
Like Reply
Awesome friend
Like Reply
【354】

⪼ பரத்-சுனிதா-வாயாடி ⪻

மழை ஓரளவுக்கு வலுவாக பெய்ததால் டியூஷன் முடிந்து வந்த வாயாடி முட்டிக்கு கீழ் நன்கு நனைந்தபடி வீட்டுக்கு வந்தாள்.

வாயாடி பெட்ரூம் சென்று ஆடைகளை மாற்றிவிட்டு கதவை திறந்த மறு வினாடி, சிங்கிள் ஷோபாவில் உட்கார்ந்திருந்த சுனிதா, பரத் உட்கார்ந்திருக்கும் டபுள் ஷோபாவில் அவனது அருகில் உட்கார்ந்தாள்.

ஹே..!! இப்ப எதுக்குடி அங்க உட்கார்ந்த என சத்தம் போட்டுக் கொண்டே வந்தாள் வாயாடி.

நான் எங்க வேணும்னாலும் இருப்பேன் உனக்கென்ன என சுனிதா கேட்க, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஆரம்பித்தது.

பரத் அங்கே நடக்கும் வாக்கு வாதத்தை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். சுனிதா சிங்கிள் ஷோபாவில் அப்படியே உட்கார்ந்திருந்தால், வாயாடியும் அவளுக்கு எதிரில் இருந்த சிங்கிள் ஷோபாவில் உட்கார்ந்திருப்பாள். சுனிதா இடம் மாறி உட்கார்ந்தது வாயாடியின் ஈகோவை தூண்டிவிட்டது.

ஓரிரு நிமிடங்களில் வாக்குவாதம் கைகலப்பாக மாறுவது போல இருந்தது. நீ இப்ப எழும்ப போறியா இல்லையா என சுனிதாவின் கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள் வாயாடி..

இருவரில் வயது குறைவாக இருந்தாலும் வாயாடி தான் கொஞ்சம் பலசாலி. ஷோபாவில் உட்கார்ந்திருந்த சுனிதா எழுந்து நிற்கும் அளவுக்கு இழுத்திருந்தாள் வாயாடி.

பரத் : ஏய் சண்டை போடாதீங்க. நான் அங்க (சிங்கிள் ஷோபா) உட்காருரேன் என எழுந்தான்.

முழு பலம் கொண்டு சுனிதா தன் கையை அவளது தங்கை வாயாடி கையிலிருந்து விடுவிக்கும் முயற்சியில் இழுத்து அதில் வெற்றியும் பெற்றாள். ஆனால் நிலை தடுமாறி பரத் மேல் இடித்தாள்.

பரத் நிலை தடுமாறி ஷோபாவில் உட்கார, சுனிதா பரத் மடியில் தொப்பென உட்கார்ந்தாள்.

சுனிதா உட்கார்ந்த முதல் வினாடி, வயிற்றை எக்கி முகத்தை முன்பக்கம் சாய்த்து தன் சுண்ணியில் பலமாக அடிபட்டது போல ரியாக்‌ஷன் கொடுத்தான் பரத்.

சில விநாடிகளில் சுனிதா எழுந்து ஏற்கனவே உட்கார்ந்த இடத்தில் போய் உட்கார்ந்தாள். டபுள் ஷோபாவில் உட்கார்ந்திருந்த வாயாடியிடம் அவள் சண்டை போட விரும்பவில்லை.

சுனிதா மாடியிலிருந்து எழுந்த பிறகே, அவளது பின்புறம் எவ்ளோ சாஃப்ட்டாக இருந்தது என சில விநாடிகளுக்கு யோசித்தான்.

காலையிலேயே சுனிதாவால் நல்ல மூட் ஆகி, ரெஜினாவை வாய் வேலை செய்ய வைத்த பரத்துக்கு மீண்டும் விறைக்க ஆரம்பித்தது.

அங்கே இருப்பது சிக்கல் என உணர்ந்தவன், பாத்ரூம் செல்வது போல எழுந்து சென்று விறைப்பு அடங்கிய பிறகு ஹாலுக்கு வந்தான்.

பெண்கள் இருவரும் சற்று நேரத்துக்கு முன் டபுள் ஷோபாவில் உட்கார சண்டை போட்டது எல்லாம் மறந்தது போல ஆளுக்கு ஒரு சிங்கிள் ஷோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இதுக்குதான் தேவையில்லாத சண்டையா எனக் கேட்டபடி டபுள் ஷோபாவில் உட்கார்ந்தான் பரத். மூவரும் டிவி பார்த்தபடி பேச ஆரம்பித்தார்கள்.

வானிலை அறிக்கையில் சொன்ன மாதிரி பலத்த மழை வந்தால் திங்கள் கிழமை லீவு கிடைக்கும். சோ, நல்லா மழை பெய்யணும் என அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

⪼ ஜெகன்-பாலு ⪻

திங்கள்கிழமை காலையில் வீட்டுக்கு வருவியா இல்லை ஈவினிங் தானா என்பதை உறுதி செய்ய பாலுவை அழைத்து பேசினார் ஜெகன்.

ஈவினிங் தான் வரமுடியும், அப்படியே டின்னர் முடிச்சுட்டு ஹோட்டல் போக வேண்டியது தான் என்றார் பாலு.

அப்புறம் அந்த பொண்ணு எப்ப கிளம்புனாளாம் என இருவரும் ஜீவிதா பற்றி பேச ஆரம்பித்தார்கள். ஜெகன் தன் திட்டத்தை சொல்ல, பாலு அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.

பாலு : அடடா. என்ன பண்ணுனீங்கன்னு கேட்டு புஷ் பண்ணாம, மேட்டர் தான பண்ணுனீங்கன்னு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு அப்படின்னு நேரடியா கேளு.

ஜெகன் : அது எப்படி சரிப்பட்டு வரும். அப்படி எதுவும் இல்லைன்னு சொல்லுவா.

பாலு : ஆமா. சொல்லுவா. ஆனா, நீ நெத்தி பொட்டுல அடிச்சா மாதிரி கேட்கும் போது, கொஞ்ச அமைதியா என்ன பதில் சொல்லன்னு கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு பதில் சொல்லுவா. அதிலேயே நீ புரிஞ்சிக்கலாம்.

ஜெகன் : கரெக்ட்டு.

பாலு : அதுல அப்படியே பிடிச்சு நல்லா புஷ் பண்ணுனா எல்லாம் உனக்கு சாதகமா இருக்கும். டாய்லெட் போய் அவ ஃபோன்ல போட்டோ எடுத்துட்டு வந்து காமிக்க சொல்லு.

ஜெகன் : என்ன?

பாலு : மேல ட்ரெஸ் இல்லாம, அவ ஃபோன்ல போட்டோ எடுத்துட்டு வந்து காமிக்க சொல்லு. அப்படி மட்டும் செய்துட்டா, உனக்கு வாழ்க்கை முழுசும் ஒரு அடிமை சிக்குவா.

ஜெகன் : ஹம்..

பாலு :  எனக்கு நீ கால் பண்ண வேண்டிய அவசியமும் இல்லை. நான் HR மாதிரி மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

ஜெகன் : பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு.

ஜீவிதா பற்றிய டிஸ்கஷனை தொடர்ந்து வேறு சில விஷயங்களைப் பேசியவர்கள், மீண்டும் ஒரு முறை திங்கள்கிழமை நேரில் சந்திக்கலாம் என அந்த அழைப்பை துண்டிக்கும் நேரத்தில் உறுதி அளித்துக் கொண்டார்கள்...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 10 users Like JeeviBarath's post
Like Reply
(11-01-2025, 09:33 PM)JeeviBarath Wrote:
【353】

⪼ பரத்-ரெஜினா-சுனிதா ⪻

துணிகள் அனைத்தையும் ஃபோல்டிங் ஸ்டாண்ட்டில் போட்ட சுனிதா அவற்றை ஃபேனுக்கு அடியில் தள்ளி வைத்து விட்டு தனது அறைக்குள் நுழைந்தாள்.

ஆடைகளை மாற்ற செல்கிறாள் என நினைத்தான் பரத். ஆனால் சுனிதா, குளித்து விட்டு தன் ஆடைகளை மாற்றும் எண்ணத்தில் பாத்ரூமில் நுழைந்தாள்.

விந்து வெளியேறும் தருணத்தில் ரெஜினாவின் பிடியிலிருந்து தன் சுண்ணியை வாங்கிக் கொண்ட பரத், அவனது விந்து அருகில் கிடந்த துணி ஒன்றில் படுமாறு பார்த்துக் கொண்டான்...

பரத் சுனிதாவுக்கு மூடு எத்துற வேலைய பாக்க ஆரம்பிக்குறான்
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
கமெண்ட் பதிவு செய்த @Arun_zuneh-க்கு நன்றி.

லைக் செய்த Arun_zuneh, KILANDIL, manojj, omprakash_71 ஆகியோருக்கும் நன்றி.

@Gilmashorts in YouTube, X, Instagram
Like Reply
Thanks for the good update. There are two things in hanging here - whether Sunitha and Barath will get together and whether Jeevi will be trapped by her Managers.
We all eventually want Jeevi to get together with Barath - so eventhough I want the first case to work out, i pray that Jeevi doesnt get trapped by her Managers.
Bineesh!
Like Reply
【355】

⪼ ஜீவி-அரவிந்த் ⪻

அலுவலகத்தில் வைத்து மேட்டர் செய்தபோது, ஜீவிதா உச்சத்தை நெருங்கிய நேரம் அரவிந்தை நிறுத்த சொல்லிவிட்டாள். வேலைகளை முடித்த பிறகு அரவிந்த் வீட்டுக்கு சென்று என்ஜாய் பண்ணும் அளவுக்கு போதிய நேரம் இல்லாத காரணத்தால் நேரடியாக வீட்டுக்கு வந்துவிட்டாள்.

அன்று இரவு பேசும்போது மறுநாள் எங்கேயாவது வெளியில் போகலாம் என அரவிந்த் கேட்டான். வெளியில் படம், சாப்பாடு அப்புறம் தன்னுடைய வீடு என பேசும் போதே ஜீவிதாவுக்கு கடந்த இருமுறையும் உச்சம் வராத அரவிந்தின் எதிர்பார்ப்பு புரிந்தது.

வேலைப்பளு காரணமாக மகனுடன் நேரம் செலவழிக்க முடியாமல் இருப்பது, உறவினர் திருமணத்திற்கு செல்ல வேண்டியது மற்றும் மறுநாள் ஈவினிங் இன்னொரு திருமண வீட்டிற்கு செல்ல வேண்டியதால், 'வேண்டாம்' என மறுத்தாள்.

ஆனால் அரவிந்த், சமீபத்தில் ரிலீஸ் ஆன அனிமேஷன் படத்திற்கு டிக்கெட் புக் பண்றேன், பய்யன் என்ஜாய் பண்ணுவான். அப்படியே படம் பார்த்துட்டு, லஞ்ச் சாப்பிட்டுட்ட பிறகு உங்க ரெண்டு பேரையும் வீட்டுல டிராப் பண்ணிட்டு கிளம்பிடுவேன் என சொல்ல ஜீவிதாவும் சரியென சொல்லிவிட்டாள்.

பக்கத்து டவுனில் உள்ள தியேட்டரில் டிக்கெட் கிடைக்கவில்லை. சற்று தூரமாக உள்ள தியேட்டரில் டிக்கெட் புக் பண்ணியிருந்தான் அரவிந்த்.

தியேட்டர் செல்லும் வழியில், அரவிந்த் வாடகைக்கு இருக்கும் வீட்டை கடந்து செல்லும் போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.

தியேட்டரில் வைத்து அவ்வப்போது குழந்தையுடன் கொஞ்சுவது போல முலைகளில் இடித்தானே தவிர மற்றபடி பெரிதாக எதுவும் நடக்கவில்லை.

மதிய உணவு முடிந்து வீட்டுக்கு திரும்பிய வேளையில் குழந்தை நன்கு தூங்கிவிட்டான்.

காரை ஓட்டிய அரவிந்த், கியர் போடாத  நேரங்களில் ஜீவியின் தொடை மற்றும் முலைகளை தடவுவது என செய்து மூட் ஏற்ற முயற்சி செய்தபடி, வீட்டுக்கு போகலாம் என கேட்க ஆரம்பித்தான்.

'நீ இந்த பிளான்ல தான் இருப்பேன்னு தெரியும், அதான் வெளிய போக வேண்டாம் என சொன்னேன் என மறுத்தாள் ஜீவிதா.

அரவிந்த் தனக்கு தொடர்ந்து வந்த அழைப்புகளை ஏற்காமல், ஒரு 10 மினிட்ஸ்பா. பிளீஸ். லாஸ்ட் ரெண்டு நேரம் முடிக்கல என தனக்கு விந்து வெளியேறாததை சொல்லி, வீட்டுக்கு போயிட்டு போகலாம் என சொல்லிக் கொண்டே இருந்தான்.

'முடியவே முடியாது' என மறுத்தாள் ஜீவி.

இப்படியே இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டே, மெயின் சாலையிலிருந்து தன்னுடைய வீட்டுக்கு செல்லும் சாலையின் அருகில் வந்த போது காரை நிறுத்தினான் அரவிந்த்,

நாளைக்கு ஈவினிங் ரிசப்ஷன்க்கு தனியா தான் போவேன், முடிந்தால் என் கூட வா, டைம் இருந்தா பார்க்கலாம் என உறுதியாக சொல்லிவிட்டாள்.

ரொம்ப பண்ணாதப்பா என புலம்பிக் கொண்டே இருந்தான்.

ஜீவி கிளம்பிச் சொன்னாள்.

சரி என சொல்லிய அரவிந்த், முலையைப் பிடித்து நன்றாக அழுத்தினான்.

ஏய், யாராவது பார்க்க போறாங்க என பதறினாள் ஜீவிதா. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் முலையை நன்றாகக் கசக்கினான்.

10-15 விநாடிகளுக்கு மேல் தொடர்ந்து முலை கசக்கப்பட, ஜீவிதாவின் உணர்ச்சிகள் கொஞ்சம் தூண்டப்பட்டது.

என்ன பண்ற..? கையை எடு என தன் மகன் முழித்துவிட்டானா என செக் செய்தபடி சொன்னாள் ஜீவிதா.

முலையிலிருந்து கையை எடுத்த அரவிந்த், வண்டியை கொஞ்சம் நகர்த்தி, தன்னுடைய வீட்டிற்கு செல்லும் பாதையில் 20-24 மீட்டர் தூரம் சென்று நிறுத்தி, இப்ப யாரும் பார்க்க மாட்டாங்க என சொல்லி முலை மீது மீண்டும் கையை வைத்தான்.

வலது முலைக் காம்பைப் பிடித்து இழுத்தான்.

வேண்டாம், கிளம்பலாம் என சொன்னாலும் காமக் கிளர்ச்சியில் ஜீவியின் காம்புகள் தடித்து வீங்கி நீண்டன.

ஜீவி கையை எடுத்து தன் மடி மேல் வைத்தான் அரவிந்த். ஜீவியின் கைகள் மெல்ல அவனது சுண்ணியை தடவிக் கொடுக்க ஆரம்பித்தது.

உதட்டைக் கவ்வி இழுத்து சப்பி உறிஞ்சினான். மீண்டும் வீட்டுக்கு போகலாமா எனக் கேட்க, இந்த முறை சரி என சொன்னாள் ஜீவி.

வண்டி வீட்டை நோக்கி கிளம்பிய நேரம் ஃபோனை அட்டென்ட் செய்தான் அரவிந்த். தன் தந்தைக்கு நடந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்தது.

ஜீவியை ஒரு ஆட்டோவில் ஏற்றி விட்டுவிட்டு தன் தந்தை அம்புலன்ஸில் செல்லும் டவுன் நோக்கி பயணிக்க ஆரம்பித்தான்...

⪼ சுனிதா-ரெஜினா ⪻

மழை ஓரளவுக்கு நன்கு பெய்ய ஆரம்பித்தது. மதிய உணவுக்கு பின், டிவி பார்த்தபடி பேசிக் கொண்டு இருந்தார்கள்.

பரத் தூங்கச் சென்ற பிறகு, உங்க அங்கிள காலையில என்னடி பண்ணுன என கிண்டல் செய்ய ஆரம்பித்தாள் ரெஜினா.

சுனிதா : நான் எதுவும் பண்ணலயே..

பொய் சொல்லாத..

உண்மையா அக்கா.

நல்லா காமிச்சு, மூட் ஏத்தி விட்டுட்டு எதுக்கு பொய் சொல்ற.

சத்தியமா நான் எதுவும் பண்ணல.

ஹம்.

என்னாச்சு..?

காலையில் நடந்த விஷயங்களை ரெஜினா விவரிக்க, தன் கண்கள் விரிந்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள்.

ரெஜினா : என்னடி அப்படி பார்க்குற..?

தூக்கத்துல நடந்த விஷயம் நியாபகம் இல்லை. மழையில நனைந்த பிறகு ஜட்டி தெரியுதுன்ற எண்ணம் வரவேயில்லை. டிரஸ் காயப் போடுறதுல பிசியா இருந்துட்டேன்.

நல்லா காமிச்சு மூட் ஏத்தி விட்டுட்டு, இப்ப எஸ்கேப் ஆகுறியா..?

நாங்க மூட் ஏத்தினாலும் உனக்கு தான ஜாலி, அப்புறம் என்ன..?

ரெஜினா : ஒய்..! என்ன நக்கலா?

...

ரெஜினா : என்ஜாய் பண்ண முடியலைன்னு வருத்தமா இருக்கா..?

அவ (வாயாடி) பிரச்சனைக்கு அப்புறம் அந்த மாதிரி தோணல.

ஹம்.

சுனிதா : காலையில என்ன பண்ணுனீங்க..?

அதான் சொன்னனே.

என்ன பண்ணுனீங்க, எப்படி பண்ணுனீங்கன்னு சொல்லுங்க.

ஓஹ்..! மேட்டர் கதை கேக்கணுமாக்கும்..?

மேட்டர் பண்ணுனீங்களா.

இல்லப்பா. ஜஸ்ட் வாயால மட்டும் என்பதை வாயைக் குவித்துக் காட்டினாள்.

என்ன நடந்துச்சுன்னு சொல்லுக்கா, பிளீஸ்.

வீட்டுக்குள்ள வந்தவுடனே அவங்க பெட்ரூம் கூட்டிட்டு போய் சப்ப சொன்னாங்க. நான் காரணம் சொன்னாதான் பண்ணுவேன்னு சொன்னேன். அப்புறமா உன்னை காலையில பார்த்த விஷயத்தை சொல்லி வாயில விட்டு இடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அப்ப நீ பண்ணலையா?

நான் பண்ணுனதவிட, அண்ணா தான் நிறைய நேரம் வாயில இடிச்சாங்க.

எப்புடி?

என்னது எப்படியா?

ஹம். என தலையை அசைத்தாள் சுனி.

ஹம் என எழுந்து நின்ற ரெஜினா, இப்படி சுனிதா தலையைப் பிடித்து தன் இடுப்பை முன்னும் பின்னும் அசைக்க ஆரம்பித்தாள்.

ஹம்.

போதுமா?

வேற ஒண்ணும் பண்ணலயா?

வேறன்னா?

இங்கெல்லாம் கை வைக்கலையா?

எந்த ஆம்பளைடி மேட்டர் பண்ணும் போது கை வைக்காம இருப்பான் என சுனியின் முலைகளைப் பிடித்து கசக்கினாள் ரெஜினா.

அக்கா, என ரெஜினாவின் கைகளைப் பிடித்தாள் சுனி.

கதை கேட்டதுக்கு இப்படி விறைச்சு கிட்டு நிக்குது என முலைக்காம்பை பிடித்து திருகினாள் ரெஜினா.

அக்கா பிளீஸ் என சிறிய முனகலை வெளியிட்டாள் சுனி.

சுனியின்இரண்டு முலைகளையும் பிடித்துப் பிசைந்து உதட்டைக் கவ்வி இழுத்து ரெஜினா உறிஞ்ச, சுனி கொஞ்சம் பதறிப் போனாள்.

அக்கா என தடுத்து நிறுத்தினாள்.

என்னடி? உங்க அங்கிள் கூட மட்டும் தான் பண்ணுவியா என கிண்டலாக சுனிதா கன்னத்தில் தட்டினாள் ரெஜினா.

ஒண்ணுக்கும் வழியில்லையாம். இதுல அங்கிள் கூட மட்டுமாமாம்.

இந்த ஊசி முதல்ல இடம் குடுக்கணும்டி என சொல்லிய ரெஜினா தன் கையை சுனிதாவின் இடுப்புக்கு கீழே கைகளை கொண்டு செல்ல, ரெஜினாவை தடுத்து நிறுத்தினாள் சுனிதா...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 11 users Like JeeviBarath's post
Like Reply
So now Jeevi is left high and dry by Aravinth, Sunitha is getting hornier - who will satisfy them both?
Bineesh!
Like Reply
பரத்தும் சுனிதாவும் நெருங்கி இருந்த விஷயம் (motor room) ரெஜினாவுக்கு தெரியுமா நண்பரே
ஷெரின் என்ற பெயர் சுனிதாவின் தோழி பரத்தோட ஒரு track இருக்குறதா படிச்ச ஞாபகம் அது சரியா நண்பரே
Like Reply
I just read your story Boss. It is really awesome romantic and also erotic. I thank you sincerely for your effort in writing this story.
Like Reply
நன்றி  Namaskar

⪼ லைக் செய்தவர்கள் ⪻
ananth1986
Arun_zuneh
bineeshm
DemonKing2
flamingopink
KILANDIL
mani1513
manojj
omprakash_71

⪼ கமெண்ட் செய்தவர்கள் ⪻
bineeshm
Arun_zuneh
Anto Harris

@Gilmashorts in YouTube, X, Instagram
Like Reply
【356】

⪼ பரத்-சுனிதா ⪻

ஞாயிற்றுக்கிழமை மழை பெரிதாக பெய்யும், மறுநாள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த வாயாடிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காலையில் டியூஷன் செல்ல வேண்டியதாயிற்று.

ரெஜினா சில துணிகளை கைகளால் துவைக்க வேண்டியிருக்கிறது என சுனிதாவிடம் தன் மகன்களை பார்த்துக் கொள்ளுமாறு ஒப்படைத்துவிட்டு சென்றாள்.

டிவிக்கு முன்னால் குனிந்து நிமிர்ந்து குழந்தைகளுடன் விளையாடிய சுனிதாவின் முலைகள் சற்று தாரளமாகவே பரத் கண்களுக்கு விருந்தாகின.

தன் முலைகளை பரத் பார்க்கும்போது கையும் களவுமாக பிடித்தாள். 'என்ன அங்கிள்' எனக் கேட்டு தன் ஆடைகளை அட்ஜஸ்ட் செய்தாள்.

ஒண்ணுமில்லை என சுனிதாவுக்கு பதில் சொன்னாலும், கையும் களவுமாக மாட்டிக் கொண்டதை நினைக்கும் போது கொஞ்சம் அசிங்கமாக உணர்ந்தான் பரத்.

பரத் தான் குனியும் நேரங்களில் தன் முலைகளை பார்க்கிறான் என தெரிந்தும் மீண்டும் குழந்தைகளுடன் ஓடிப் பிடித்து விளையாடும் நேரங்களில் சுனிதா குனிந்து நிமிர்வதை குறைத்துக் கொள்ளவில்லை.

பரத் எவ்வளவோ முயற்சி செய்தும் சுனிதா குனியும் நேரங்களில் அவளை பார்ப்பதை தவிர்க்க முடியாமல் கஷ்டப்பட்டான்.

எங்கே பார்க்கிறேன் எனத் தெரிந்த பின்னரும், மீண்டும் மீண்டும் இப்படி செய்கிறாள் என்றால் 'வேண்டுமென்றே திட்டமிட்டு செய்கிறாளோ' என்ற எண்ணம் பரத்துக்கு வந்தது.

ஒரு கட்டத்தில் பாத்ரூம் செல்வது போல கை வேலை செய்தான் பரத்.

பரத் மீண்டும் ஷோபாவில் உட்காரும் நேரத்தில் அவனது தொடைப் பகுதியில் ஈரம் இருப்பதைக் கவனித்தாள் சுனிதா. இவரு பாத்ரூம் மட்டும் போனாரா. இல்லை நம்மள நினைச்சு சுய இன்பம் செய்ய போனாரா என்ற எண்ணம் சுனிதாவுக்கு வந்தது.

⪼ கிரு‌‌ ⪻

அரவிந்தின் தந்தை விபத்துக்கள்ளான தகவல் அறிந்த கிரு‌‌, அவரை ஹாஸ்பிட்டலில் சென்று பார்க்கும் எண்ணத்தில் கிளம்பினாள்.

கிரு‌‌வின் தாயார் எங்கே போற எனக் கேட்க, இருவருக்குள்ளும் பயங்கர வாக்குவாதம்.

நீ அவன (அரவிந்தின் தந்தை) பார்க்க போனா, திரும்ப வீட்டுக்கு வராத என கோபத்தில் சொன்னாள் கிரு‌‌வின் தாய்.

நான் இனிமேல் வீட்டுக்கு வர மாட்டேன் என தன் தாயாரைப் பார்த்து கத்திவிட்டு ஹாஸ்பிட்டலுக்கு சென்றாள்.

⪼ அரவிந்த்-கிரு‌‌-அரவிந்தின் அப்பா/அம்மா ⪻

அரவிந்தின் அம்மா கிரு‌‌வை வரவேற்றாலும், அரவிந்த் கொஞ்சம் சிடு சிடு என நடந்து கொண்டான்.

அரவிந்த் தகப்பனாரை பார்த்தாள் கிரு‌‌. அவருக்கு பயங்கர சந்தோஷம். இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அரவிந்த் எல்லோருக்கும் மதிய உணவு வாங்க வெளியே சென்ற நேரத்தில்...

காலையில் தன் தாயாருடன் வாக்குவாதத்தை பற்றி பேசிய கிரு‌‌, எங்க வீட்டுல கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க, இவன கூட்டிட்டு போக சொன்னா கூட்டிட்டு போக மாட்டேன் என்கிறான் என சலித்துக் கொண்டாள்.

ஏற்கனவே கல்யாணமாகி குழந்தை இருக்கும் ஒரு பெண்ணை தங்கள் மகன் திருமணம் செய்வதில் அரவிந்தின் அப்பா அம்மா இருவருக்கும் விருப்பம் கிடையாது. அரவிந்தின் அப்பா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்.

நீ உங்க வீட்டுக்கு போக வேண்டாம். அத்தை கிட்ட சாவி வாங்கிட்டு நம்ம வீட்டுக்கு போ, நான் வீட்டுக்கு வந்த பிறகு முதல் முகூர்த்தத்தில் ________ கோவில்ல போய் கல்யாணம் பண்ணலாம் என கிரு‌‌வை கொஞ்சம் உசுப்பேற்றினார்.

ஏற்கனவே பல வருடங்களாக வீட்டை விட்டு வெளியேற தாயாராக இருந்த கிரு‌‌வுக்கு பயங்கர சந்தோஷம்.

அரவிந்த் உணவு வாங்கிக் கொண்டு வந்த பிறகு தன்னுடைய முடிவை அரவிந்தின் அப்பா சொல்ல, எல்லோருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டான் அரவிந்த்.

⪼ அரவிந்த்-சரண் ⪻

தன்னுடைய தகப்பனார் எடுத்த முடிவு, அதைக் கேட்ட பிறகு வீட்டுக்கு வர அடம்பிடிக்கும் கிரு‌‌ என எல்லா தகவல்களையும் சொன்னான் அரவிந்த்.

பொறுமையாக எல்லா விசயங்களையும் கேட்ட சரண், விவாகரத்து வழக்கு முடிய எவ்ளோ நாள் ஆகும்னு (ஜீவி) சொல்றா, நீ என்ன நினைக்குற எனக் கேட்டாள் சரண்.

அரவிந்த் : அவ (ஜீவி) இன்னும் 6-12 மாசம் சொல்றா, ஆனா எனக்கு நம்பிக்கையில்லை.

சரண் : அவ புருஷன பார்த்தா விவாகரத்து குடுக்குற மாதிரி தெரியலைன்னு ரொம்ப நாளைக்கு முன்ன சொன்ன, முடிஞ்சா அவன் இப்ப என்ன மைண்ட் செட்ல இருக்கான்னு விசாரிச்சு பாரு.

அரவிந்த் : புரியல.. எதுக்கு விசாரிக்கணும்..?

சரண் : வழக்கு இவளுக்கு (ஜீவி) சாதகமா முடிஞ்சி, அவன் ஒருவேளை மேல்முறையீடு பண்ணுவானா இல்லையான்னு தெரியணும். அவன் அப்படி பண்ணுனா கூட எத்தனை வருஷம் ஆகும்னு யாருக்கு தெரியும்.

அரவிந்த் : ஹம்.

சரண் : இன்னும் நாலைஞ்சு வருசம் வெயிட் பண்ணனுமா இல்லை 6 மாசமா இல்லை 1 வருஷமான்னு தெரிஞ்சா யூஸ்ஃபுல்லா இருக்கும்.

சரண் என்ன சொல்ல வருகிறாள் என அரவிந்துக்கு ஓரளவுக்கு புரிந்தது.

ஹாஸ்பிட்டல் செலவு பற்றிய பேச்சு வரும் போது தன்னுடைய மாமாவிடம் காசு கேட்டிருப்பதாக சொன்னான் அரவிந்த்.

இந்த வாய்ப்பை யூஸ் பண்ணிக்க. அவகிட்ட (ஜீவி) காசு கேளு என கிண்டலாக சொன்னாள்.

ஹம். எப்படியும் திரும்ப குடுக்கணுமே.

1-2 வருஷம்னா ஓகே. 4-5 வருசம் ஆகும்னா முடிஞ்ச அளவுக்கு காச கறந்துரு என சிரித்தாள்.

சரண் கிண்டலாக சொன்னாலும், இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு என்ற எண்ணம் தான் அரவிந்த் மனதில் வந்தது.

⪼ ஜீவி-அரவிந்த் ⪻

முந்தைய நாள் இரவு ஜீவி பேசிய போது அரவிந்த் தந்தை மயக்கத்தில் இருந்தார்.

உறவினர் கல்யாணத்துக்கு சென்ற ஜீவி, வீட்டுக்கு வந்த பிறகு அரவிந்தை அழைத்து பேசினாள்.

ஜீவிதாவிடம் பேசிய அரவிந்த் தன் தந்தைக்கு ஆப்பரேஷன் செய்யவேண்டும், நிறைய செலவு ஆகும் போல என சோகமாக பேசினான்.

காசு நிறைய பேருகிட்ட கேட்டுப் பார்த்தேன், ஒண்ணும் கிடைக்கல. மாமா வேற ஊருல இல்லை. ஊருல இருந்தா பணம் (கருப்பு பணம்) ஏற்பாடு பண்ணிடுவாங்க, இப்ப என்ன பண்றதுன்னு தெரியலை எனப் பேசினான்.

என்கிட்ட இப்ப 1 லட்சம் தான் அக்கவுண்ட்ல இருக்கு. 75 அனுப்பறேன். நாளைக்கு முடிஞ்சா ஆபீஸ் வா, நகை ஈடு வச்சு தர்றேன் என்றாள் ஜீவி.

என்ன நடக்கிறது என்ற உண்மை தெரியாத ஜீவி 75 ஆயிரம் ரூபாயை  அரவிந்துக்கு அனுப்பிக் கொடுத்தாள்.

⪼ ஜெகன்-ஜீவி ⪻

தன்னுடைய திட்டத்தின் ஒரு பகுதியாக ஜீவியை அழைத்த ஜெகன், மறுநாள் காலை 11 மணியளவில் தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு சொன்னார்.

ஜெகனின் திட்டம் தெரியாத ஜீவி, லோன் பற்றி பேச அழைக்கிறார் என நினைத்தாள். நாளைக்கு எல்லாம் முடிஞ்சிதுன்னா ரொம்ப சந்தோஷம் என நினைத்தாள்.

⪼ பரத் ⪻

காலையில் மழை பெய்யவில்லை. ஆனால் மதிய வேளைக்கு சற்று முன்பு தொடங்கிய மழை, பேய் மழை போல பெய்ய ஆரம்பித்தது.

வாயாடி ஆசைப்பட்டது போல மறுநாள் விடுமுறை என நான்கு மணியளவில் அறிவிப்பு வந்தது.

5 மணியளவில் கரண்ட் கட்டானது. பரத், சுனிதா, வாயாடியுடன் ரெஜினா மற்றும் ராஜா இருவரும் இணைந்து கொள்ள, அனைவரும் பேசி சிரித்து பொழுதை போக்கினார்கள்.

⪼ மஞ்சு-ஜெகன் ⪻

மாலையில் ஜெகன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் மஞ்சு.

ஒரு கல்யாண வீட்டிற்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்த ஜெகன், அவளை வரவேற்று முத்தம் கொடுத்துவிட்டு இன்னும் 2-3 மணி நேரத்துல பார்க்கலாம் என கிளம்பிச் சென்றார்.

⪼ அரவிந்த் ⪻

பரத் என்ன ஆனாலும் விவாகரத்து கொடுக்கும் வாய்பில்லை. அவனுக்கு எதிராக வழக்கு முடியும் பட்சத்தில் நிச்சயமாக மேல்முறையீடு செய்வான் என தனக்கு கிடைத்த தகவலை சரணிடம் சொன்னான் அரவிந்த்.

ஜீவிக்காக காத்திருப்பது வேஸ்ட் என நினைக்கிறேன் என தனது எண்ணத்தையும் சொன்னான் அரவிந்த்.

என்ன அட்வைஸ் பண்ணினாலும், எப்படியும் ரெண்டு வண்டியையும் ஒரே நேரத்துல கொண்டு போக ட்ரை பண்ணுவான் என சரணுக்கு நன்றாகவே தெரியும். அதனால் எந்த ஒரு அட்வைஸும் கொடுக்கவில்லை.

இவள (கிரு‌‌) கட்டிக்க அவள (ஜீவி) வச்சுக்க எனக் கிண்டல் செய்தாள் சரண்.

கிரு‌‌வை தன் தந்தையார் சொல்வது போல கல்யாணம் செய்து கொள்வது என்றும் முடிந்த அளவுக்கு ஜீவியிடம் காசு கறப்பது என்ற முடிவுக்கு வந்தான் அரவிந்த்.

இவளுக்கு அவ கூட இருப்பதும், அவளுக்கு இவ கூட இருப்பதையும் தெரியாமல் பார்த்துக்கணும். ஒருவேளை தொழில் எதுவும் சரியா போகலைன்னா கிரு‌‌வ விட்டுட்டு ஜீவிதா கூட போய்டணும். நடுவுல வேற எதுவும் சிக்கினா இன்னும் பெட்டர் என முடிவு செய்தான்.

அரவிந்த் தன் அப்பா அம்மா ஆசிர்வாதத்துடன் 'வா, நம்ம வீட்டுக்கு போகலாம்' என ஹாஸ்பிட்டலிருந்து கிரு‌‌வை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றான்...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 11 users Like JeeviBarath's post
Like Reply




Users browsing this thread: