Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்)
நளன் தன்னை முறைத்துப் பார்ப்பது, மால்ஸுக்கு சிறு வயதில் ஏற்பட்டது போல ஒரு வித கிறுகிறுப்பை உருவாக்கியது. அவளையும் அறியாமல் அண்ணன் வளனிடம் கேட்ட அதே கேள்விகளை தம்பியியான நளனிடமும் கேட்டாள்.

ஏண்டா அப்படி பார்க்குற?

தொட்டு பார்க்கணுமா.?

இரண்டு கேள்விகளுக்கும் அண்ணன் தம்பி இருவருமே 'ஒண்ணுமில்லை' என்றும் 'ஆமா' எனவும் தலையை ஆட்டினர்.

என்ன இது அண்ணன் சொன்ன பதில் மற்றும் செய்கைகளை மறைந்திருந்து பார்த்தது போல செய்கிறான் என்ற எண்ணத்துடன் நளனின் வலது பக்கத்தில் உட்கார்ந்தாள் மால்ஸ்.

'தொட்டுக்க' என அனுமதி கொடுத்த பிறகு, நளனின் செய்கைகள் ஆரம்பத்தில் அவளுக்கு ஷாக்காக இருந்தது. அண்ணன் வளன் தன்னுடைய பாலிய வயதில் பெரிதாக இன்டெர்நெட் வசதியில்லா காலத்தில் செய்த அதே செய்கைகளை செய்தான் நளன்.

வலது பக்கத்தில் உட்கார்ந்த மால்ஸின் இடது பக்க மார்பகத்தை கண்களால் கற்பழிப்பது போல பார்த்து விட்டு, தன் உடலை கிட்டத்தட்ட 90 டிகிரி அளவுக்கு திருப்பி மால்ஸின் வலது கை புஜத்தில் கையை வைத்தான்.

மெல்ல அவனது கைகள் புஜம், தோள்பட்டை என தடவி வலது புற தோளில் ஜாக்கெட் ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து, ஜாக்கெட் மற்றும் மால்ஸின் உடலில் ஒரே நேரத்தில் அவனது பெரு விரலை தேய்த்தபடி கீழ் நோக்கி வந்தான்.

பெரு விரல் முலை சதையை அடைந்த நேரம் மால்ஸின் கழுத்தில் முகத்தை வைத்து தேய்த்தான்.

நளனின் இடது கை பெருவிரல் மால்ஸின் ஜாக்கெட் ஹூக்குகளை அடைந்த பிறகே மீதமுள்ள நான்கு விரல்களும் அவளது முலை மேல் படர்ந்தது.

நான்கு விரல்களும் பல விநாடிகளுக்கு அப்படியே முலைகள் மீது இருந்ததே தவிர, கொஞ்சம் கூட முலைகளை பிடித்து பார்க்கவோ அல்லது பிசையவோ இல்லை.

சாஃப்ட் செக்ஸ் படங்களை பார்த்தவன் போல தொடர்ந்து கழுத்தில் முகத்தை வைத்து தேய்த்தான் நளன்.

நளனின் அனைத்து செயல்களும் அண்ணன் வளன் செய்தது போல அச்சு அசலாக இருக்க, அந்த செயல்கள் எதுவும் அவளுக்கு காம உணர்சிகளை கொஞ்சம் கூட தூண்டவில்லை. அதற்கு மாறாக நடக்கும் செயல்களை நினைத்து சிரிப்பதா இல்லை அழுவதா என்றும் மால்ஸுக்கு தெரியவில்லை.

ஒருவேளை ஷோபாவில் வைத்தே விஷயங்கள் அரங்கேறுவதால் அப்படியே அச்சு அசலாக நடக்கிறது என்ற எண்ணம் வர "வாடா" என சொல்லிவி‌ட்டு முந்தானையால் தன் மார்பகத்தை மூடியபடி பெட்ரூம் நோக்கி செல்ல, மந்திரித்து விட்டது போல நளனும் அவள் பின்னால் சென்றான்.

மால்ஸ் தன்னுடைய தொப்புள் தெரியும் படி மல்லாந்து படுத்திருக்க ஜாக்கெட் முந்தானையால் மறைக்கப் பட்டிருந்தது.

நளனுக்கு சிறு தயக்கம் வந்தாலும் மெல்ல இடது பக்கமாக கட்டிலில் ஏறி, அவளது அருகில் படுத்தான்.

மீண்டும் சில விநாடிகளுக்கு தயக்கம் இருந்தது. மெல்ல தன்னை ஒருநிலைப்படுத்தி கொண்டது போல ஒருக்கழித்து படுத்து மால்ஸின் இடுப்பில் கையை வைத்தான்.

கைகள் மெல்ல மெல்ல இடுப்பின் மேல் ஊர்ந்து தொப்புளை தாண்டி மார்பகத்தை மூடியிருந்த முந்தானைக்குள் நுழைந்தது.

மால்ஸின் வலது முலையின் மீது கைகள் படர, மெல்ல கன்னத்தில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான் நளன். அவனது இரண்டாவது முத்தத்தின் அழுத்தம் சற்று அதிகமாக இருந்த அதே வேளையில் இடது கை மால்ஸின் வலது மார்பகத்தில் சிறு அழுத்தத்தை கொடுத்து பிசைய ஆரம்பித்திருந்தது.

முந்தானைக்குள் வலது மார்பகத்தை பிசைய ஆரம்பித்த கை மெல்ல இடது பக்க மார்பகம் நோக்கி வந்தது. இடது மார்பகத்தை மெல்ல தடவிக் கொடுத்தது. மீண்டும் வலது மார்பகம் நோக்கி நகர்ந்த வேளையில் முந்தானையை ஜாக்கெட்டின் வலது ஓரமாக ஒதுக்கி வைத்தது.

மால்ஸ் தன்னுடைய உடலை சற்று உயர்த்த, அவளது வலது தோள்பட்டையில் இருந்த முந்தானையை, தலை வழியே நகர்த்தி மறுபக்கத்துக்கு தள்ளி விட்டான் நளன்.

பரவாயில்லையே. புரிஞ்சுகிட்ட என்பதைப் போல ஓரக் கண்ணால் சில விநாடிகளுக்கு நளனைப் பார்த்தாள்.

மால்ஸின் பார்வையை கவனிக்காத நளன், தன் தலையை சற்று கீழே நகர்த்தி, ஜாக்கெட்டுக்கும் கழுத்துக்கும் நடுவில் இருந்த பகுதியில் கண்களை மூடியபடி தன் முகத்தை தேய்த்தான்.

தயக்கம் விலகி confidence வந்த நளன், மெல்ல மால்ஸின் இரண்டு தொடைகளுக்கும் வெளியே கால்களை வைத்து மால்ஸின் மீது கவிழ்ந்து படுத்து, அவளது உதட்டின் உதட்டின் மீது தன் உதட்டை பதித்தான். 10-15 விநாடிகளுக்கு அந்த முத்தம் நீடித்தது.

முத்தம் கொடுத்து முடித்த நளனின் உதடுகள் மெல்ல கழுத்து, மார்பகம் என முகர்ந்து பார்த்த படி தொப்புளை வந்து அடைந்தது.

தொப்புளுக்கு நளன் முத்தம் கொடுக்க ஆரம்பித்த அதே வேளையில், மால்ஸ் மெல்ல காம வயப்பட ஆரம்பித்தாள். தொப்புளில் முத்தங்களை கொடுத்தபடி முலைகள் இரண்டையும் பிடித்து, ஓரளவுக்கு அழுத்தம் கொடுத்து பிசைந்தான் நளன்.

மால்ஸின் தொடைகள் மீது அழுத்தம் கொடுக்காதபடி நிமிர்ந்து உட்கார்ந்த நளன், ஒரளவுக்கு பிசைந்த நிலையில், ஜாக்கெட்டுக்கு மேலே முலையின் மேல்சதைகள் உள்ளிருந்து வெளியே பிதுங்கிய நிலையில் தெரிந்து கொண்டிருப்பதை பார்த்து பெரு மூச்சு விட்டான்.

தன் கைகளை முலையின் மேல்சதைகள் மீது வைத்து சில விநாடிகளுக்கு தடவியவன், அந்த பகுதியில் முத்தம் கொடுத்தான்.

ஸ்ஸ்ஸ். ஹம் என மால்ஸிடம் சிறு முனகல் வெளிப்பட, மீண்டும் அதே இடங்களில் உதட்டை பதித்து இந்த முறை நன்கு உறிஞ்சி எடுத்தான்.

மால்ஸுக்கு தன்னுடைய ஜாக்கெட்டை கிழித்துக் கொண்டு முலைகள் வெளியே வர துடிப்பது போல உணர்வு இருந்தது.

இரண்டு முலைகளுக்கும் நடுவில் வைத்து வாசம் பிடிப்பது போல முகர்ந்து பார்த்த நளன் மீண்டும் நிமிர்ந்து உட்கார்ந்து மால்ஸின் கண்களை பார்த்தான். மால்ஸும் நளனைப் பார்த்தாள். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

தொடைகள் மீது அழுத்தம் கொடுக்காதபடி நிமிர்ந்து உட்கார்ந்த நளன், இந்த முறை முலைகளில் கையை வைத்து தன் ஆசைப்படி மாவு பிசைவது போல சில விநாடிகளுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்து அமுக்கினான்.

ஜாக்கெட்டின் முதல் மற்றும் இரண்டாவது ஹூக்கை விடுவித்த நளன், முலைகளுக்கு நடுவில் முகத்தை வைத்து தேய்த்தான். முத்தங்களை கொடுத்த பின்பு நாக்கால் சிலமுறை நக்கினான்.

மீதமிருந்த ஹூக்கையும் விடுவித்த நளன், ப்ராவுடன் முலைகளை பிடித்து கசக்கிக் கொண்டே முலைப் பிளவில் மீண்டும் தன் முகத்தை வைத்து தேய்த்தான்.

மால்ஸின் முலைக்காம்புகள் முழு விறைப்பு நிலையில் இருந்தது.

ப்ராவை கழுத்தை நோக்கி நகர்த்தி மால்ஸின் முலைகளை அந்த சிறையிலிருந்து விடுவித்தான் நளன்.

முழுமையாக துணையில்லாமல் இருந்த முலைகளை வெறுத்து சில விநாடிகளுக்கு பார்த்த நளன் மெல்ல தன் கைகளால் பிடித்து அழுத்தம் கொடுத்து அமுக்க ஆரம்பித்தான்.

நன்கு புடைத்திருந்த மால்ஸின் முலைக்காம்புகள் மீது தன் முகத்தை தேய்த்தான்.

மால்ஸின் இடது பக்க முலைக்காம்பில் வாயை வைத்து உறிஞ்சி எடுக்க ஆரம்பித்தான்.

மால்ஸ் அவ்வப்போது முனகலை வெளிபடுத்தும் அளவும் இரண்டு முலைக்காம்பையும் மாறி மாறி சுவைத்தான்.

நளனுக்கு அனுபவமும் பொறுமையும் துளியும் இல்லை என்பதைப் போல மால்ஸ் உணர்ந்தாள்.

அடுத்த கட்டம் நோக்கி செல்லும் சிறிதும் இல்லாதவன் போல, முலைக்காம்பை இழுத்து இழுத்து சப்பிக் கொண்டிருந்த நளனின் தலையைப் பிடித்து தன் பக்கமாக இழுத்து அவனது வாயில் தன் வாயை வைத்து சப்பிச் சுவைக்க ஆரம்பித்தாள் மால்ஸ்.

மால்ஸின் கைகள் முத்தம் கொடுத்தபடி நளனின் பின்புறத்தை தடவி, மெல்ல அவனது மேலாடைக்குள் நுழைய ஆரம்பித்தது. தன் ஆடைகளை கழட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நளனும் ஒருவழியாக புரிந்து கொண்டான்.

மால்ஸின் உதடு நளன் உதட்டிலிருந்து பிரிந்த சில விநாடிகளில் தன்னுடைய மேலாடையை கழட்டி எடுத்தான் நளன். பேன்ட்டை கழட்டி எடுப்பதா வேண்டாமா என்ற குழப்பம் வந்தது. ஏண்டா கழட்டி எடுத்த எனக் கேட்டு, மால்ஸ் அதற்கு மேல் எதுவும் செய்ய விடாமல் தடுத்து விடுவாளோ என்ற பயத்தில் பேன்ட்டை கழட்டாமல் மீண்டும் மால்ஸ் மீது சாய்ந்தான்.

பயத்தில் தான் நளன் பேன்ட் கழட்டி எடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்ட மால்ஸ், நளன் முத்தங்களை கழுத்துப் பகுதியில் வாரி வழங்கிய அதே நேரத்தில், அவனது ஜிப் ஏரியாவில் கையை வைத்து முழு விறைப்பு நிலையில் இருந்த நளனின் சுண்ணியை தன் கைகளால் தடவ ஆரம்பித்தாள்.

மால்ஸின் தடவல், சுகத்தை கொடுத்தாலும், தன் இடுப்பை அடிக்கடி பின்னோக்கி இழுத்தான் நளன். இன்னொரு நபர் அவனது சுண்ணியை தடவுவது (பேன்ட் மேல் கையை வைத்து) ரொம்ப அசவுகரியமாக இருந்தது.

தன்னுடைய இன்னொரு கையை நளனின் கழுத்துப் பகுதியில் கைவைத்து தன்னை நோக்கி இழுத்த மால்ஸ், 'உன் விருப்பம் போல பண்ணிக்க, நோ restrictions' என நளனின் காதில் சொன்னாள்.

அந்த வார்த்தையை கேட்ட நளனுக்கு மனம் முழுவதும் சந்தோஷம் நிறைய, முத்தங்கள் மற்றும் முகத்தை மால்ஸ் மீது தேய்ப்பதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து உட்கார்ந்து மால்ஸின் கண்களைப் பார்த்தான்.

'என்னடா' என பதிலுக்கு மால்ஸ் கண்களால் கேட்க, ஒண்ணுமில்லை என தலையை அசைத்து புன்னகை செய்தபடி, மால்ஸ் மேலிருந்து இறங்கி கட்டிலில் உட்கார்ந்து தன்னுடைய பேன்ட் மற்றும் ஜட்டியை கழட்டி ஓரமாக போட்டுவிட்டு அம்மணமாக மால்ஸைப் பார்த்தான்.

மால்ஸ் நளனைப் பார்த்தபடி தன்னுடைய ஜாக்கெட் மற்றும் ப்ராவை கழட்டிக் கொண்டிருந்தாள்.

இருவரும் மேலாடை எதுவும் இல்லமால் இருக்கும் தங்கள் உடலையும் மற்றவர் உடலையும் பார்த்தார்கள்.

மால்ஸ் கண்கள் கீழ் நோக்கி செல்ல, நளன் வெட்கத்துடன் தன் சுண்ணியை மறைத்தான்.

வெட்கத்துடன் நளன் மால்ஸைப் பார்த்து புன்னகை செய்தான்.

என்னடா..? என கண்களால் கேட்க...

ஒண்ணுமில்லை என சொல்லிய நளன், மீண்டும் மால்ஸ் மீது கவிழ்ந்தான். உதட்டை உறிஞ்சி எடுத்தான். அந்த முத்தத்தின் ஆழம், நளனுக்கு பயம் போய் விட்டது என்பதை மால்ஸூக்கு உணர்த்தியது...
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
சூடான அருமையான அப்டேட்....நன்றி நன்றி..
Like Reply
நன்றி நண்பா
Like Reply
பெண்ணை தொட்டுட்டான் இனி விண்ணை தொடுவான் நளன். ஆட்டம் தூள் பறக்கட்டும். இனி இவன் விட்டாலும் மால்ஸ் விட மாட்டாள்.
[+] 1 user Likes siva05's post
Like Reply
நண்பா முக்கியமான இடத்தில் கதையை நிறுத்தி அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டீர்கள். நளன் மற்றும் மால்ஸ் செக்ஸ் தடவல் காட்சி அமைத்த விதம் மிகவும் அருமை. பயங்கர ரொமண்டிக்கா இருந்தது. அருமை நண்பா. உடல்நலம் பரவாயில்லையா நண்பா?
Like Reply
【71】

நளன் ஒருக்கழித்து படுத்து, மால்ஸின் இடுப்பில் கையை வைத்து, தன்னை நோக்கி இழுத்து, அவளையும் ஒருக்கழித்த நிலைக்கு கொண்டு வந்து முத்தத்தை கொடுக்க ஆரம்பித்தான். நளனின் கை, இடுப்பு, முலை, அடி வயிறு என தடவியது.

ஒரு கை மால்ஸின் தலைக்கு, தலையணையாக இருக்க, முத்தத்தை தொடர்ந்து நளனின் மற்றொரு கை, சிறிய நடுக்கத்துடன் அவளது கொசுவத்தின் மேல் தடவியது.

நளன் அடுத்த கட்டத்துக்கு செல்ல உதவும்படி, மால்ஸ் தன்னுடைய வயிறை சற்று இறுக்கிப் பிடிக்க, நளனின் கைகள் கொசுவத்தின் உள் பக்கமாக நுழைந்தது. மால்ஸின் பாவாடைக்கு மேல், புண்டை மேட்டின் மேற்பகுதியில் நளனின் கைகள் தடவியது.

இதுவரை மால்ஸின் உதட்டை உறிஞ்சி எடுத்த நளன், அதை நிறுத்தி விட்டு, சிலமுறை தன் உதட்டை மால்ஸ் உதட்டின் மேல் வைத்து ஒத்தி எடுத்தான்.

மால்ஸைப் பார்த்து புன்னகை செய்தான்.

'No Restrictions' என ஏற்கனவே சொன்ன மால்ஸிடம், புண்டையை பார்க்க அனுமதி கேட்கும் எண்ணத்தில்...

மால்ஸ்..

ஹம்..

'இது' என கொசுவத்தின் மீது கையை வைத்தான்.

நளன் கன்னத்தில் இலேசாக தட்டிய மால்ஸ், 'No Restrictions'-க்கு மீனிங் தெரியாதா என சொல்லிக் கொண்டே, மீண்டும் அவள் கன்னத்தில் தட்டினாள்.

புண்டையை பார்க்க அனுமதி கிடைத்த சந்தோஷத்தைக் கொண்டாடும் விதமாக, மால்ஸின் உதட்டை கவ்வி உறிஞ்சி எடுக்க ஆரம்பித்தான். உதடும் உதடும் இணைந்திருக்க, நளன் கைகள் மெல்ல கொசுவத்தை பிடித்து இழுத்து அதற்கு விடுதலை கொடுத்தது.

பாவாடை நாடாவை தேடியபடி, நளனின் கைகள் அங்கும் இங்கும் உரசியது.

தன் தலையை தூக்கி, சேலையை சற்று விலக்கி, பாவாடை நாடா இருக்கும் இடத்தைப் பார்த்தான். பாவாடை நாடாவை அவிழ்த்தான்.

நளன் மீண்டும் ஒருக்கழித்து படுத்து முத்தங்களை தொடர்ந்தபடி, மால்ஸின் ஜட்டிக்கு மேலேயும், ஜட்டிக்கு உள்ளேயும் தடவ ஆரம்பித்தான்.

மால்ஸ் கைகள் நளனின் சுண்ணியைப் பிடித்து இலேசாக உருவி விடத் தொடங்கியது. எங்கே வந்து விடுமோ என்ற பயத்தில், மால்ஸ் ஒவ்வொரு முறை உருவி விடும் போதும் தன் இடுப்பை பின்னோக்கி இழுத்தான். நிலைமையை புரிந்து கொண்ட மால்ஸ் தன் கைகளால் நளனின் கொட்டைகளைப் பிடித்து, தடவி அவ்வப்போது கசக்கி விட்டாள். கொட்டையைப் பிடித்து கசக்கிய நேரங்களில், இடுப்பை பின்னோக்கி இழுப்பதை நளனால் நிறுத்த முடியவில்லை.

மால்ஸின் தடவல் விந்தை வரவைத்து விடும் என நினைத்த நளன், முத்தம் கொடுப்பதை நிறுத்தி விட்டு, ஒருகை படுக்கையில் வைத்த படி நிமிர்ந்து, மால்ஸ் உடலை மல்லாக்க இருக்கும் படி சாய்த்தான்.

தன் கைகளால் மால்ஸின் இடுப்புக்கு கீழே புண்டை ஏரியாவை அரை குறையாக மறைத்துக் கொண்டிருந்த சேலை மற்றும் பாவாடையை கீழே தள்ளியபடி, மால்ஸின் இடுப்புப் இருக்கும் பகுதியில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

மால்ஸ் தன் இடுப்பை சற்று தூக்க, சரசரவென பாவாடை மாற்றும் சேலையை உருவி கட்டிலின் ஓரத்தில் போட்டான் நளன்.

ஜட்டியுடன் படுத்திருந்த மால்ஸின் இடுப்பு மற்றும் தொப்புளை தடவி முத்தம் கொடுத்து விட்டு, சற்று கீழே நகர்ந்து மால்ஸின் கால்களுக்கு நடுவில் வந்தான்.

ஜட்டியின் இரு ஓரங்களிலும் அதை கழட்டி எடுப்பது போல கையை வைத்த நளன், அதைக் கழட்டாமல், இடுப்பு மற்றும் தொப்புளில் தொடர்ந்து முத்தங்களை பதித்தான்.

ஜட்டிக்கு மேலே புண்டை மேட்டில் முத்தங்களை கொடுத்த படி, ஜட்டியை பிடித்து கீழே இழுக்க ஆரம்பித்தான். ஜட்டி கீழே இறங்க இறங்க தெரிந்த மால்ஸின் புண்டை மேட்டில் முத்தங்களை வாரி வழங்கி, நாக்கால் மெல்ல தேய்க்க ஆரம்பித்தான்.

நீண்ட காலமாக அவ்வப்போது நீலப் படங்கள் மற்றும் கிளிப்களை பார்த்த அனுபவம், நண்பர்களுடன் அதைப் பற்றி பேசுவதில் கிடைத்த தகவல்களால்,  பெண்களை புண்டையில் ஓப்பதால் மட்டும் எல்லாராலும் சுகம் கொடுக்க இயலாது. நாக்கு போட்டு, நல்ல சுகம் கொடுத்த பிறகு சுமாராக மேட்டர் செய்தால் கூட ஓரளவுக்கு அவர்களை திருப்தி படுத்த முடியும் என்ற எண்ணம் நளன் மனதில் பச்சை குத்தியது போல பதிந்து போனது.

மால்ஸுக்கு நாக்கு போடத் தாயாரானான் நளன்.

முன் அனுபவம் இல்லாத நளன், நாக்கு போட தயாராவது போல இருக்க, புண்டையில் இருந்து வரும் ஸ்மெல் மற்றும் டேஸ்ட் அனுபவம் உள்ளவர்களையே சில நேரங்களில் முகம் சுளிக்க வைக்கும் என்பதால் நளனின் முகத்தை பிடித்து தூக்கி, 'அது வேண்டாம்' என தலையை அசைத்தாள்.

'நோ Restrictions' சொல்லிட்டு, இப்ப கீழே எதுவும் வேண்டாம் என சொல்கிறாளே என தவறாகப் புரிந்து கொண்ட நளன், ஜட்டியை கழட்டி எடுப்பதை நிறுத்தினான். கிடைத்தது லாபம் என புண்டையின் மேற்பகுதியில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு, மேலே வந்து, உதட்டைக் கவ்வினான். முத்தங்கள் தொடர, நளனின் சுண்ணி, மால்ஸின் ஜட்டிக்கு மேலே உரசிக் கொண்டிருந்தது.

தன் இரு கைகளையும் மால்ஸின் தோள்பட்டைக்கு கீழே வைத்த படி, முட்டியை நன்றாக படுக்கையில் ஊன்றி முத்தங்களை வாரி வழங்கினான். மால்ஸின் கைகள் நளனின் பின்புறத்தை தடவியது.

மால்ஸின் முலைகள் மீது தன் நெஞ்சு அழுத்தமாக இருக்க...

மால்ஸ்..

ஹம்..

கீழ பார்க்கட்டுமா?

ஹம். என்னடா கேள்வி இது..? No Restrictions-னு ஏற்கனவே சொன்னேன்.

கொஞ்சம் முன்ன வேண்டாம்னு...

அது... நாக்கு வேணாம்னு...

ஏன் எனக் கேட்டு உதட்டில் உதட்டை வைத்து ஒத்தி எடுத்தான்.

ஸ்மெல் வரும்..

பரவாயில்லை.

இல்லை வேணாம்..

No Restrictions சொன்னீங்க..

எனக்கு பிடிக்காத விஷயங்களுக்கு restrictions உண்டு..

உங்களுக்கு அது பிடிக்காதா?

ஸ்மெல் வரும் டா.

பிளீஸ்..

டேய் வேணாம், ஃபர்ஸ்ட் experience மோசமா இருந்தா அப்புறம் அது உனக்கு எப்பவும் பிடிக்காம போய்டும்.

அப்படியெல்லாம் இல்லை. பிளீஸ்.

சொன்னா கேக்கணும் சரியா..!! என கன்னத்தை பிடித்து அசைத்து நெற்றியில் முத்தம் கொடுத்தாள்.

நளன் தன் உதட்டை மால்ஸ் உடலின் தாடையில் ஆரம்பித்து அப்படியே கீழே ஜட்டி இருந்த இடம் வரை தேய்ப்பது, முத்தம் கொடுப்பது எனச் செய்ய மால்ஸுக்கு ஒரு வித கூச்ச உணர்வு வந்தது.

நளன் நேரத்தை வீணாக்காமல் மால்ஸின் ஜட்டியை கீழே இறக்கினான்.

மால்ஸின் புண்டை ஓரளவுக்கு உப்பி, நீலப் படங்களில் பார்த்தது போலவே இருந்தது. மாலினிக்கு இருந்தது போல தட்டையாக இல்லை.

புண்டையையும் மால்ஸையும் இருமுறை மாற்றி மாற்றி பார்த்தான்.

என்னடா என மால்ஸ் தன் கண்களால் கேட்டாள்.

ஒண்ணுமில்லை என்பதைப் போல தலையை அசைத்த நளன், தன் இடது கையின் பெரு விரல் மற்றும் ஆள் காட்டி விரலை புண்டையின் இருபுறமும் வைத்து விரித்துப் பார்த்தான்.

ரோஸ் bubble gum நிறத்தில், மேற்பகுதியில் கவுத்து போட்ட Y ஷேப்பில் ஆரம்பித்து கீழ்பகுதியில் ஏதோ ஓட்டை இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தது.

குறு குறுவென சில வினாடிகள் புண்டையைப் பார்த்தவன், தன் தலையை நிமிர்த்தி மால்ஸைப் பார்த்தான். அந்த பார்வை மால்ஸுக்கு வெட்கத்தை வரவைத்தது..

நளனுக்கு நாக்கு போட ஆசையாக இருந்தது. அப்படி எதும் செய்தால் கோபம் கொள்வாளோ என்ற பயத்தில், புண்டையின் மேற்பகுதியில் கிளிட்டோரியஸில் சில முத்தங்களை கொடுத்தான். அதில் சில முத்தங்கள் உதட்டில் உதட்டை வைத்து உறிஞ்சி இழுப்பது போல இருக்க, மால்ஸுக்கு உடல் முழுவதும் கரண்ட் ஷாக் அடித்தது போல ஜிவ்வுன்னு காம உணர்வுகள் ஏற ஆரம்பித்தது. நளன் புண்டையில் சில முத்தங்களை கொடுத்துவிட்டு நிமிர்ந்து பார்த்த போது, மால்ஸ் கண்களை மூடிய நிலையில் தலையணையை ஒரு கையால் பிடித்து இழுப்பதைப் பார்த்தான்.

செய்த இரண்டு விஷயங்களில் ஏதோ ஒன்று அவளை ரொம்ப தீண்டியிருக்கிறது. கிளிட்டோரியஸ் செய்த விஷயமாகவே இருக்கும். எனவே அதையே தொடரலாம் என நினைத்து கிளிட்டோரியஸில் உதட்டை வைத்து இழுக்க, மால்ஸின் தொடைகள், நளனின் தலையில் அழுத்தம் கொடுத்தது.

இந்த ஏரியா தான் என கிளிட்டோரியஸை உதட்டை வைத்து கடித்து இழுத்தான்.

மால்ஸ் கைகள் மெல்ல நளனின் தலையை தடவிக் கொடுக்க, மால்ஸூக்கு இது ரொம்ப பிடித்திருக்கிறது என்ற எண்ணம் நளனுக்கு வந்தது.

மால்ஸ் நாக்கு போட வேண்டாம் என்பதை மறந்து அவனை அறியாமல் நீலப் படங்களை பார்த்த அனுபவத்தை வைத்து, மால்ஸின் புண்டைப் பருப்பில் நாக்கை வைத்து கீழிருந்து மேலாக தேய்த்தான்.

மால்ஸ் தொடர்ந்து நளனின் தலையை தடவி விட்டாள். நளனிடம் நாக்கு போட வேண்டாம் என சொல்லித் தடுக்கும் நிலையில் அவள் இல்லை.

ஐஸ் கிரீம் சாப்பிடுவது போல கீழிருந்து மேலாக புண்டையின் அடிப்பகுதியில் ஆரம்பித்து கிளிட்டோரியஸ் வரை நாக்கில் எச்சில் வழிய வழிய நக்கினான்.

மால்ஸ் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள். இந்த அளவுக்கு நளன் நாக்கு போட்டு சுகம் கொடுப்பான் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நளனின் முதன் முறை என்பதால் நீலப் படங்கள் பார்த்து வந்த ஆசையில் கடமைக்கு கொஞ்சம் நக்குவான், ஸ்மெல் மோசமாக வந்தால் அதன் பிறகு அவனுக்கு அந்த ஆசை வராமல் போய்விடும் என்றல்லவா அவள் நினைத்திருந்தாள்.

'போதும் டா' என நளனின் தலையை நிமிர்த்தினாள். தன்னை நோக்கி இழுத்து, நளனின் முதுகில் தன் கையை வைத்து இறுக்கி அணைத்து, உதட்டில் உதட்டை வைத்து உறிஞ்சினாள்.

நளன் சுண்ணியின் விறைப்பின் அளவு பாதிக்கும் குறைவான நிலையில், மால்ஸின் புண்டைக்கு சற்று கீழே உரசிக் கொண்டிருந்தது.

நளன், நாக்கு போட்ட நேரத்தில் அவனது விறைப்பு குறைந்து போனதை புரிந்து கொண்ட மால்ஸ், உதட்டை உறிஞ்சி முடித்த மறு கணமே 'இங்க உட்காரு' என நெஞ்சுப் பகுதியில் கையைக் கட்டினாள்.

அந்த வார்த்தையைக் கேட்டதும் நளனுக்கு சொர்க்கத்தில் மிதப்பது போல இருந்தது. தன் சுண்ணியை வாயில் எடுத்து ஊம்பி விடப் போகிறாள் என உற்சாகமாக மால்ஸ் கைகாட்டிய இடத்தில் உட்கார்ந்தான்.

தன் கண் முன்னால் அரை குறை விறைப்பு நிலையில் இருந்த சுண்ணியைப் பார்த்த மால்ஸ் கண்களை சில விநாடிகளுக்கு மூடிக் கொண்டாள்.

கண்களைத் திறந்த மால்ஸ், தன்னுடைய உதடுகளைக் குவித்து சுண்ணியின் தலையில் முத்தம் கொடுத்தாள்.

எதிர்பார்ப்பில் பொறுமை இல்லாமல் தன் இடுப்பை முன்னோக்கி தள்ளி வாயில் சுண்ணியை நுழைக்க நினைத்த நளனை, நிமிர்ந்து பார்த்தாள் மால்ஸ்.

நளன் அமைதியாக மீண்டும் பழைய பொசிஷனில் உட்கார்ந்தான்.

மால்ஸ் தன் கையில் சுண்ணியை மென்மையாகப் பிடித்தாள். இலேசாக அதைத் தடவி உருவி விட ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் சுண்ணி முழு விறைப்பு நிலையை அடைந்தது.

சுண்ணியின் முன் புற தோலை நீக்காமல், அதனுள் நாக்கை விட்டு  நிமிண்டி சுண்ணித் தலையைச் சுற்றி வட்டமிட்டாள்.

10-15 விநாடிகளுக்கு அப்படி செய்து நளனை சொக்க வைத்த பிறகு, நளனை கட்டிலில் மல்லாக்க படுக்க சொன்னாள்.

நளனின் காலின் அருகில் உட்கார்ந்தபடி அவனது சுண்ணித் தலையில் முத்தம் கொடுத்தாள். சுண்ணியின் தலையை உதடுகளால் மெல்ல தடவினாள்.

சுண்ணியின் தலையை மட்டும் மெல்ல கவ்வி சப்ப ஆரம்பித்தாள்.

மெல்ல மெல்ல மொத்த சுண்ணியையும் வாயில் எடுத்து சப்ப ஆரம்பித்தாள். சுண்ணியை பாதிக்கு மேல் வெளியே எடுத்து மீண்டும் உள்ளே இழுத்து சப்ப சப்ப, நளன் சொர்க்கத்தில் மிதப்பது போல உணர்ந்தான். 

ஸ்ஸ்ஸ் ம்ம்ம் என நளன் சற்று அதிகமாக முனகலை வெளிபடுத்த, உச்சத்தை நெருங்குகிறான் என்பதை புரிந்து கொண்ட மால்ஸ், சப்புவதை நிறுத்தினாள்.

நளன் மீது வந்து அவன் மார்புக் காம்பில் முத்தம் கொடுத்த பின்னர் உதட்டில் உதட்டை வைத்து சிறு முத்தம் கொடுத்து விட்டு மல்லாக்க படுத்துக் கொண்டாள்.

இன்னும் 10-20 செகண்ட் பண்ணிருந்தா, விந்து வந்திருக்கும். இப்படி ஸ்டாப் பண்ணிட்டாங்களே என்ற எண்ணம் மனதில் நளன் ஓடியது.

மால்ஸ் கட்டிலில் மல்லாக்க மிஷனரி பொசிஷனில் படுத்த படி கிடக்க, தன்னை ஓக்க சொல்லி அப்படி படுத்திருக்கிறாள் என்ற எண்ணம் அந்த மர மண்டைக்கு முதலில் புரியவில்லை.

மால்ஸ் மீது கவிழ்ந்து படுத்த நளன், அவளது கழுத்து கன்னம், உதடு என முத்தங்களை வாரி வழங்கினான்.

இவன் எதையும் புரிஞ்சுக்கவே மாட்டான் போல என்ற மனநிலைக்கு வந்த மால்ஸ், அவனது சுண்ணியைப் பிடித்து தன் புண்டையில் தேய்க்க ஆரம்பித்தாள்.

மால்ஸ் தன்னை ஓக்க சொல்லி புண்டையில் சுண்ணியை தேய்க்கிறாள், உண்மையிலேயே எல்லா விஷயத்துக்கும் 'No Restrictions' தான் என ரொம்ப ரொம்ப லேட்டாக புரிந்து கொண்ட நளன், நிமிர்ந்து உட்கார்ந்தான்.

மால்ஸைப் பார்த்து புன்னகை செய்தபடி, தன் சுண்ணியை சில முறை தடவினான்.

நீலப் படம் பார்த்த அனுபவம், சுண்ணியைப் பிடித்து சிலமுறை அவள் புண்டையில் மேலும் கீழும் தேய்க்க வைத்தது.

மால்ஸ்க்கு ' இவன் ரொம்ப மேட்டர் படம் பார்ப்பான்' போல என்ற எண்ணம் வர, சிரித்து விட்டாள்.

ஏன் (சிரிக்குறீங்க) என்பதை போல கையை உயர்த்தி நளன் கேட்க, 'ஒண்ணுமில்லை' என மால்ஸ் தலையை அசைத்தாலும், அவளால் புன்னகை செய்வதை நிறுத்த இயலவில்லை.

நளன் தன் சுண்ணித் தலையை மெல்ல புண்டையில் தள்ள ஆரம்பித்தான். முன்னோக்கி உடலை நகர்த்தி முழு சுண்ணியையும், புண்டையில் இறக்கியவன் மால்ஸ் மீது கவிழ்ந்து கழுத்தை முகர்ந்தான்.

அந்த கணத்தில் மால்ஸின் முகம் வாடியது. அண்ணன் வளனுடன் நடந்த மேட்டர், கர்ப்பம், பிரிவு என எல்லாம் அவளுள் வந்து போனது.

பிளீஸ், வேண்டாம் என நளனை தள்ளி விட்டாள்.

'இங்க இருந்து தயவு செய்து கிளம்பு, எதுவும் ஆனா இன்னொரு பிரிவை தாங்குற சக்தி எனக்கு இல்லை' என கட்டிலின் தலைப் பகுதியில் முதுகை சாய்த்த படி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

⪼ நளன் ⪻

மால்ஸ், 'பிளீஸ், வேண்டாம்' என தள்ளி விட்ட பிறகு, ரொம்பவே பயந்து போனான். அவன் காதில், அவள் அடுத்து சொன்ன விஷயம் எதுவும் சரியாக காதில் விழவில்லை.

மால்ஸ் என இருமுறை கூப்பிட்டான்.

இருமுறையும் கையெடுத்துக் கும்பிட்டு, பிளீஸ் போய்டு என்ற பதில் மால்ஸிடமிருந்து வந்தது.

வேறு வழியில்லாமல் நளன் த‌ன் ஆடைகளை அணிந்து அங்கிருந்து வெளியேறினான்.

பைக்கில் வீட்டுக்கு செல்லும் போது, ஒருவிதமான அச்சம் மற்றும் நடுக்கம் அவனை தொத்திக் கொண்டது..

⪼ மால்ஸ் ⪻

தேம்பித் தேம்பி கொஞ்ச நேரம் அழுத மால்ஸ், சுய நினைவு வந்தவள் போல நளனைத் தேடினாள்.

நளனை ஃபோனில் பலமுறை அழைத்த போதும் அவன் எடுக்கவில்லை.

கோபத்தில் இருக்கிறான். அதனால் எடு‌க்க‌வி‌ல்லை என நினைத்தவள், 'I'm sorry, please call me' எ‌ன மெசேஜ் அனுப்பினாள்.

⪼ நளன்-மால்ஸ் ⪻

மொபைல் சைலன்ட் மோடில் இருந்ததால், பார்க்கிங் லாட்டில் பைக்கை நிறுத்திய பிறகே, மால்ஸின் மிஸ்டு கால் மற்றும் மெசேஜைப் பார்த்தான்.

தன் வீட்டுக்குள் வந்தவன், உடல் ரொம்ப சூடாக இருப்பது போல உணர்ந்தான்.

காய்ச்சல் அறிகுறி இருப்பது போல இருக்க, ஷோபாவில் சாய்ந்த படி, மால்ஸை அழைத்தான்.

மன்னிப்பு கேட்ட மால்ஸ், அண்ணன் வளனுடன் ஏற்பட்ட காதல், ஒரு நேர உடலுறவு, கர்ப்பம், அதனால் ஏற்பட்ட பிரிவு என எல்லாம் சொல்லி முடித்தாள்.

நீ, ஸ்டார்ட் (உள்ள விட்டு) பண்ணுனவுடனே, நீயும் அதே மாதிரி பிரிஞ்சி போய்டுவேன்னு நினைச்சு, அந்த பயத்துல தான் தள்ளி விட்டுட்டேன்.

உனக்கு என்மேல கோபம் இருக்கும். அதுக்காக பேசாம இருக்காதடா, பிளீஸ் என மீண்டும் தேம்பித் தேம்பி அழுதாள்.

கோபம் எதுவும் இல்லை, நான் தான் எதுவும் தப்பு பண்ணிட்டேன்னு நினச்சு பயந்து போய்ட்டேன் என சமாதானப்படுத்த முயன்றான்.

தன் அண்ணன் வளன், பலே கில்லாடி, சின்ன வயசிலேயே பயங்கரமா என்ஜாய் பண்ணிருக்கான் என இதுநாள் வரை நினைத்திருந்தான் நளன்.

பல வருடங்கள் நண்பர்களாக இருந்து, ஒரு சில மாதங்கள் மட்டுமே காதலர்களாக இருந்த வளன்-மால்ஸ் இருவருக்குள்ளும் அவர்கள் காதல் அப்படியே இருக்கிறது என நினைக்கும் போது நளனுக்கு மயிர்க் கால்கள் எழுந்து நின்றன.

அதே நேரம் மேட்டர் செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும் நளனுக்கு இருந்தது.

மால்ஸ், அண்ணி மாலதி, மாலினி மூவரும் மேட்டர் செய்ய விடமாட்டார்கள். ஆர்த்தியும் மேட்டர் செய்ய அனுமதிக்க வாய்ப்புகளும் குறைவு. கல்யாணம் பண்ணின பிறகு தான் கன்னி கழியணும் போல.

கொஞ்ச நாளைக்கு மாலினிய மட்டும் தான் தொட்டு தடவி என்ஜாய் பண்ணனும் போல என நினைத்தபடி தூங்கிப் போனான் நளன்...

உன்னை, யாருன்னு தெரிஞ்சும் வீட்டுக்குள்ள விட்டா இப்படிதான் நம்பிக்கை துரோகம் பண்ணுவியா என மால்ஸ் கணவர் குமார் கேட்க, 'அண்ணா அது' என வாய் குளறி பதில் சொல்ல முடியாமல் பயந்து நிற்பது போல வந்த கனவிலிருந்து பதறி எழுந்தான் நளன்.

நளனின் உடல் காய்ச்சலில் அனலாக கொதித்துக் கொண்டிருந்தது...
[+] 8 users Like JeeviBarath's post
Like Reply
கைக்கும் வாய்க்கும் எட்டுனது சு**க்கு எட்டலையே நளனுக்கு .குறைந்தபட்சம் ராதிகாவாச்சும் காயச்சல சரி பண்ணுவாளானு பார்ப்போம் .தொடருங்கள் நண்பா
Like Reply
⪼ ராதிகா-ராதிகாவின் அம்மா ⪻

நளன், மால்ஸுடன் அவளது பெட்ரூமில் இருந்த வேளையில், ராதிகா தன் அம்மாவை அழைத்தாள்.

தாயாரின் குரலில் ஒருவித நடுக்கம் தெரிய, என்ன ஆச்சு, என்ன பிரச்சனை என தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்தாள்.

பக்கத்து தெருவில் உள்ள பெண்ணின், கல்யாணம் தாண்டிய உறவு பற்றி நாம பேசியது அப்பாவுக்கு பிடிக்கவில்லை. அதனால அப்பா திட்டி விட்டுட்டாங்க.

அதுக்காகவா?

ஆமா.

அதுல என்ன இருக்கு? நாம ஒண்ணும் அப்படி தப்பா பேசலையே.

ஆமா. தப்பு பண்ணிட்டான்னு சாகலாம்னு சொல்றீங்க. ஆனா எந்த சூழ்நிலையில தப்பு பண்ணுனான்னு தெரியுமா? ரெண்டு பக்கமும் விசாரிச்சு பேசணும்னு சொல்லி திட்டிட்டாங்க.

அப்பாவா, இப்படியெல்லாம் பேசுறாங்க?

ஆமா, ஆமா. அந்த சாமியார பாத்துட்டு வந்த பிறகு இந்த மாதிரி விஷயத்துல இப்படி தான் எதையாவது பேசுவாரு என வாய் குளறினாள் ராதிகாவின் அம்மா.

இந்தமாதிரி விஷயத்துலன்னா என அடுத்தடுத்து ராதிகா கேட்ட கேள்விகளுக்கு அவளது அம்மாவால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

மாலதி அக்கா, நீங்க இவ்ளோ உடம்பு சரியில்லாத நிலையிலயும் சென்னை வந்திருக்கீங்கன்னா, சாமியார் சொன்ன மாதிரி நிச்சயமா குழந்தை பற்றி நல்ல நியூஸ் ஜனவரில இருக்கும். இப்ப பிரிஞ்சி போனா, வேற எதும் பிரச்சனைகள் வரலாம். அதுக்கு பயந்து உங்க அம்மா வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்னு, நம்பிக்கையா இரு. நல்லதே நடக்கும். அமைதியா சண்டை போடாம ஜனவரி வரைக்கும் இருன்னு நீங்க ஊருக்கு கிளம்புன பிறகு சொன்னாங்க.

ஓஹ்!

அவங்க கெஸ் பண்ணுனாங்களா இல்லை நீ இந்த விஷயத்தை அவங்களுக்கு சொல்லி, ஊருக்கு கிளம்பின பி‌றகு என்கிட்ட சொல்ல சொன்னியா.

சத்தியமா நான் அப்படி எதுவும் அவகிட்ட சொல்லல ராதி.

அப்ப உண்மைய சொல்லு, அப்ப அந்த அக்கா (மாலதி அண்ணி) கெஸ் பண்ணினது உண்மையா இல்லையா?

ராதிகாவின் அம்மா தன் மகளை பேசி சமாளிக்க முடியாமல் சாமியார் சொன்ன விஷயத்தில் 'ஒரு பூவில் செய்த மாலையாக இருக்கணுமா இல்லை பல பூக்கள் சேர்ந்த மாலையாக இருக்கணுமா' என சாமியார் ராதிகாவின் அப்பாவிடம் கேட்ட விஷயத்தை மட்டும் சொன்னாள். முதல் குழந்தை கணவனுடன் பிறக்காது என்ற விசயத்தை சொல்லாமல் மறைத்தாள்.

தன் தாயார் சொன்ன விஷயத்தைக் கேட்ட ராதிகாவுக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது.

நான் அப்படி ஆயிடுவேன்னு நினைச்சு தான் இங்க (சென்னைக்கு) வந்தியாம்மா?

இல்லடி, சத்தியமா இல்லடி.

அப்புறம் எதுக்கு வந்த.?

எப்படியும் குழந்தை இருக்கும், நான் உங்க கூட இருந்தா சண்டை வராம இருக்கும்னு நினைச்சு தான் வந்தேன்.

அப்பா வர சொன்னாங்களா?

அப்பா வேணாம்னு சொன்னாங்க. எனக்கு தான் மனசு கேக்கல.

அப்ப என்மேல நம்பிக்கை இல்லாம தான் சென்னைக்கு வந்த அப்படி தான?

சத்தியமா இல்லடி ராதி. என்ன நம்பு.

பெத்த பொண்ணு மேல நம்பிக்கை இல்லாத நீ, என்கிட்ட இனிமேல் பேசாதம்மா என அழைப்பை துண்டித்தாள்.

⪼ ராதிகா ⪻

கணவன் பிரதாப் ம‌திய உணவிற்கு பிறகு தூங்கிக் கொண்டிருந்தான். தன் தாயாரிடம் பேசிய பிறகு ராதிகாவுக்கு தூக்கம் வரவில்லை. கட்டிலில் உட்கார்ந்த படி தன் தாயாருக்கு எப்படி தன் மேல் நம்பிக்கை இல்லாமல் ஆனது என யோசிக்க யோசிக்க தாயாரின் மீதிருந்த கோபம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

அப்பாவும் உண்மையை சொல்லாமல் இப்படி மறைத்து விட்டாரே என்ற கோபம் முதலில் இருந்தது.

ரெண்டு பக்கமும் என்ன நியாயம்னு தெரியாம தேவையில்லாம பேசாத என தன் தகப்பனார் தாயாரிடம் சொல்லிய விஷயத்தை யோசிக்கும் போது ராதிகாவுக்கு இன்னும் பேரதிர்ச்சியாக இருந்தது.

'இருபக்க நியாயம்' என பேசுகிறார் என்றால் தான் ஊருக்கு சென்றால் சாமியார் சொன்னது போல எதுவும் நடந்தால், அதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அப்பா தன்னை தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார் என்ற காரணம் தான் அது.

தன்னுடைய தாய் தந்தை இருவருமே, கணவனைப் பிரிந்து தான் ஊருக்கு வந்தால் தேவிடியா ஆகிவிடுவேன்னு சாமியார் சொன்னதை இந்த அளவுக்கு நம்பி செயல்படுகிறார்களே என நினைக்கும் போது ராதிகாவுக்கு ரொம்ப மனவருத்தமாக இருந்தது.

அதே நேரம் மாலதி அக்கா கெஸ் பண்ணுன மாதிரியே எல்லாம் இருக்கு. நம்மளால கூட நம்ம அப்பா அம்மாவ கெஸ் பண்ண முடியலையே என நினைக்கும் போது அவளுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது.

வளன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணத் ஒரு சில நாட்கள் இருந்தது, அதைக் கவனித்த மாலதி, என் புருஷன ட்ரை பண்ணுனா எதுவும் நடக்காது, கொழுந்தன ட்ரை பண்ணு என சொன்ன விஷயம் நியாபகம் வர ராதிகா முகத்தில் சிறிய புன்னகை வந்தது.

அடுத்த வினாடியே அந்த புன்னகை காணாமல் போனது. வளன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் மனதில் வந்ததையும் சாமியார் சொன்ன விஷயத்தையும் மீண்டும் ஒப்பிட்டு பார்க்கும் போது அவளுக்கும் ஷாக் அடித்த உணர்வு ஏற்பட்டது.

பல பூக்கள் சேர்ந்த மாலை என சாமியார் சொன்னது உண்மை தானோ என்ற எண்ணம் ராதிகா மனதிலும் வந்தது. குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் வளனை எப்படி அணுகுவது என தெரியாமல் அரை குறையாக முயற்சி செய்த நிலையில், தான் எந்த எல்லைக்கும் செல்லும் வாய்ப்புகள் உண்டு என்பதை புரிந்து கொண்ட ராதிகா கண்ணில் நீர் கசியத் துவங்கியது.

தாய் தந்தை மீது கோபம் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. குழந்தை உருவாகவில்லை என்றாலும் எந்த சூழ்நிலையிலும் ஜனவரி மாதம் முடியும் வரை அமைதியாக சண்டை போடாமல் கணவனுடன் இருந்துவிட்டு, பிப்ரவரி மாதத்தில் IVF செய்து கொள்ளலாம் என்ற தெளிவான முடிவை எடுத்தாள் ராதிகா.

⪼ மாலதி அண்ணி-ராதிகா ⪻

வார இறுதி நாளில் கணவனுடன் காய்கறி வாங்கச் செல்லும் ராதிகா இன்று அவனுடன் செல்லவில்லை.

ராதிகாவை அழைத்த மாலதி...

சொல்லுங்க அக்கா..

என்னடி குரல் ஒரு மாதிரி இருக்கு.

அப்படியெல்லாம் இல்லக்கா.

சண்டையா?

இல்லை.

அப்ப என் கொழுந்தன எதும் பண்ணுனியா?

அய்யோ அக்கா.

அப்ப அவன் (நளன்) எதும் பண்ணுனானா..

அய்யோ அக்கா என சிணுங்கினாள்.

தனியா இருக்கான். நல்ல வாய்ப்பு யூஸ் பண்ணிக்க.

அய்யோ அக்கா.

நான் அங்க வந்த பிறகு, அவன்கிட்ட நெருங்க விட மாட்டேன் பார்த்துக்க.

அய்யோ அக்கா, நீங்க வேற.

நாங்க நாளைக்கு அல்லது நாளான்னைக்கு தான் கிளம்புவோம்னு நினைக்கிறேன்.

சரிக்கா.

பக்கத்துல இன்னொரு ஊருல இருக்குற relative வீட்டுல இன்னைக்கு நைட் ஸ்டே. அந்த ஊருல முன்னால்லாம் சிக்னல் இருக்காது. இப்ப எப்படின்னு தெரியல. அதான் இன்ஃபர்மேஷன் பாஸ் பண்ண கால் பண்ணுனா எடுக்கல.

சரிக்கா..

அவன் வீட்டுல இருந்தா கொஞ்சம் கால் பண்ண சொல்றியா இல்லைன்னா பார்க்கும் போது ஜஸ்ட் இன்ஃபர்மேஷன் பாஸ் பண்ணிடு.

சரிக்கா.

அப்புறம் என்ன விசேஷம்?

ஒரு விசேஷமும் இல்லை.

வீக்கென்ட், ஹஸ்பண்ட் மட்டும் வீட்டுல. இப்படி விசேஷம் இல்லைன்னு சொல்லிட்ட..

நாளைக்கு தான்.

எத்தனை நேரம் சொன்னாலும் டேட் கணக்கு போடுறத ஸ்டாப் பண்ண மாட்டியா? ரிலாக்ஸ் பண்ணுடி. எல்லாம் அதுவா நடக்கும்.

ஹம். சரிக்கா.

எல்லாத்துக்கும் சரிக்கா.

ஹம்.

ஹஸ்பண்ட் எங்க?

காய்கறி வாங்க போனாங்க.

அப்ப கொஞ்சம் டைம் இருக்கு. போய் காலிங் பெல் அடி. ஆளு இருந்தா யூஸ் பண்ணிக்க. இப்ப எது நடந்தாலும் கேட்க ஆளில்லை.

அய்யோ அக்கா.. ஏன்க்கா இப்படியெல்லாம்.

நாக்கை தொங்க போட்டுட்டு எப்படா கிடைக்கும்னு அலையுறான். கொஞ்சம் ட்ரை பண்ணினாலும் விழுந்திருவான். ட்ரை பண்ணு என மாலதி அண்ணி சிரித்தாள்.

அய்யோ அக்கா. விடுங்க.

சரிப்பா. அப்புறம் பேசுறேன்.

பை, அக்கா.

பை..

⪼ ராதிகா ⪻

மாலதி, நளனுடன் என்ஜாய் பண்ணு என பேசிய பேச்சு ஒருவிதமான குறுகறுப்பை ராதிகா மனதில் உருவாக்கியது.

ச்சய். எப்படியெல்லாம் பேசுறாங்க என மனதில் நினைத்துக் கொண்டே நளன் வீட்டின் காலிங் பெல்லை அடித்தாள்.

இரண்டு முறை காலிங் பெல் அடித்த பிறகும், கதவு திறக்கவில்லை. நளன் வீட்டில் இல்லை என நினைத்து தன் வீட்டு கதவை திறக்கும் போது கையில் காய்கறிகளுடன் வரும் கணவனைப் பார்த்தாள்.

மாலதி அக்கா ஃபோன் பண்ணுனாங்க. சென்னை வர இன்னும் 1-2 நாள் ஆகுமாம் என ஆரம்பித்து மாலதி சொன்ன தகவல்களை கணவனிடம் பகிர்ந்து கொண்டாள்...
Like Reply
(14-12-2024, 01:48 PM)JeeviBarath . Wrote: நளன் தன் சுண்ணித் தலையை மெல்ல புண்டையில் தள்ள ஆரம்பித்தான். முன்னோக்கி உடலை நகர்த்தி முழு சுண்ணியையும், புண்டையில் இறக்கியவன் மால்ஸ் மீது கவிழ்ந்து கழுத்தை முகர்ந்தான்.

அந்த கணத்தில் மால்ஸின் முகம் வாடியது. அண்ணன் வளனுடன் நடந்த மேட்டர், கர்ப்பம், பிரிவு என எல்லாம் அவளுள் வந்து போனது.

பிளீஸ், வேண்டாம் என நளனை தள்ளி விட்டாள்.

'இங்க இருந்து தயவு செய்து கிளம்பு, எதுவும் ஆனா இன்னொரு பிரிவை தாங்குற சக்தி எனக்கு இல்லை' என கட்டிலின் தலைப் பகுதியில் முதுகை சாய்த்த படி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
Welcome back JeeviBarath

I hope you recovered and your health doing well.

இந்த மாலதிக்கு கேரக்டர் கணவனுடனான வாழ்க்கையா? அல்லது நளன் உடனான செக்ஸ் இன்பமா? எதை தேர்ந்தெடுப்பது என்பதில் ஒரு டைலமாவில் இருப்பது போல முன்பு கதை சென்றது. 

ஆனால் திடீரென அவளே வலிய நளனை அழைத்து அவனை செடியூஸ் செய்து, மேட்டர் செய்யும் வரை சென்று விட்டாளே என்ற எண்ணம் தோன்றியது.

ஆனால் மேற் சொன்ன மொமெண்டில் அந்த எண்ணத்தை அடியோடு மாற்றி விட்டீர்கள். 

காமவயப்பட்ட பெண் அதீத காமத்தில் முன் விளையாட்டுகள் அனைத்தையும் செய்யவிட்டு முக்கியமான கட்டத்தில் பழைய சம்பவத்தை நினைத்துப் பார்த்து, காம விளையாட்டை நிறுத்திவிட்டு, அதன் தாக்கத்தில் அழுவதை அற்புதமாக விவரித்து இருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்...
[+] 3 users Like RARAA's post
Like Reply
ஒரே நாள்ல இத்தனை பதிவுகள் போட்டதுக்கு நன்றி
Like Reply
No words to say bro.....

Romba aasaya wait panna maals Nalan oda koodam fentastic ahh irunthathu...

Enaku pidicha palkova epdi konjam konjam ahh saapduveno athe maari neenga moththama kudutha apdate ahhh rasichu rasichu padikka pora...

Ungaloda intha health condition layu ipdi oru update kudithathuku thanks bro...

Sila paithiyangal next update kekkurathala kandukaadhinga bro
Like Reply
நளனின் உடல் காய்ச்சலில் அனலாக கொதித்துக் கொண்டிருந்தது...

Me too...
Like Reply
Thank you for the Big update bro
Eat well and get well soon
Like Reply
ரொம்ப நாட்கள் கழித்து வந்து கமெண்ட் போடுகிறேன் நண்பா. ஏன்னா நான் படிப்பதை விட நீங்கள் பதிவிடுவதில் ரொம்ப பாஸ்டாக இருந்தீங்க. இடையில் உங்கள் உடல்நிலை காரணமாக கேப் விழவே என்னால் எட்டி பிடிக்க முடிந்தது நண்பா

அந்த நளன் பயல எல்லா பொம்பளைகளும் சும்மா சுத்தல்லயே விடுறாகளே நண்பா? அதிலும் மால்ஸ் பண்ணியது, இட்ஸ் வெரி ராங் ப்ரோ. ஒரு குழந்தையிடம் ஒரு 5 ஸ்டார் சாக்லேட்டை கொடுத்து விட்டு, அதன் கவரை அது ஆசையோடு பிரிக்க வைத்து அழகு பார்த்து, அந்த மிட்டாயின் அழகை ஆராதனை செய்து விட்டு, அதை நக்கி நக்கி இன்சுவையை அறிய வைத்து விட்டு, கடைசியில் வாயில் வைத்து சாப்பிடும் போது, அதன் வாய்க்குள் விரலை விட்டு சாக்லேட்டை பிடிங்கி தூக்கி சாக்கடையில் எறிவதை போலவே மால்ஸ் செய்து விட்டாள். ஒரு வேளை இதையே ஒருவள் தன் புருஸனுக்கு செய்து விட்டால், அவளுக்கு டைவர்ஸ் நிச்சயம். பாவம்பா அந்த நளன் பய

மால்ஸ் செய்ததை பார்த்து நாம் எல்லாரும், "என்னம்மா இப்டி பண்றீங்களேமா" என புலம்பினாலும், அவள் மனதில் உள்ள உலைச்சலை நம்மால் உணர முடிந்து, அவள் மேல் வெறுப்பு வராமல் இருக்க முழுக்க முழுக்க ஒரே காரணம் - நம் நண்பன் ஜீவி பரத் அவர்களின் எழுத்தின் வலிமை தான். அண்ணன் போல் உள்ள நளனை செய்ய அவளுக்கு டெக்னிக்கலாகவும், இன்னும் (காமக்கதை லெவல்) எத்திகலாகவும் (புருஸன் தான் ஓகே சொல்லிட்டானே) பிரச்சனை இல்லை என்றாலும் முதல் மோகத்துக்கு பின் நடந்த பிரிவை நினைத்து அவள் அவனை விரட்ட, நம்மால் கண்டறியவே முடியாத - பெண்ணின் மனக்கடலின் ஆழத்தை, நீர் மூழ்கி கப்பலில் சென்று தரை தட்டி விட்டு வந்தது போல ஒரு சாதனை செய்த நிறைவு கிடைத்தது நண்பா உன் எழுத்தாற்றலால் - தலைவா யூ ஆர் கிரேட்

உடைகளை களைந்து, புண்டைக்குள் சுண்ணியை விடும் நிலையை - ஒரு "பாய்ண்ட் ஆஃப் நோ ரிட்டர்ன்" என்பார்கள். அதாவது அது வரை சென்று விட்டால் பின் என்ன வந்தாலும், அந்த இருவரால் தடுக்கவே இயலாத நிலையை அவ்வாறு கூறலாம். ஆனால் அந்த நிலையிலும் மால்ஸ் அவனை விலக நேரிடுமோ என எண்ணி விளக்கி விட்டாள் என்பது அவள் மனதின் மென்மையையும், அவள் சொன்னால் சொல்லி விட்டு போகட்டும் - நான் ஏறி அவள் புண்டைக்குள் அடித்தே தீருவேன் என்று செய்யாத நளனின் (அவ்வாறு அவன் செய்து இருந்தால் மால்ஸால் தடுக்கவே முடியாது) பெருந்தன்மையையும் என்னே என்று புகழ்ந்து சொல்ல நண்பா?

அண்ணிக்காரியும் ஆரம்பத்தில் இருந்தே முழு SAVAGE Modeல் இருக்கிறாள் என்பதும் சிறப்பு, மிக சிறப்பு. பக்கத்து வீட்டுகாரி, யாருக்கும் தெரியாதது போல இடுப்பை காட்டுவதை வைத்தே, தன் புருஸனுக்கு ரூட்டு போடுகிறாள் என்று கண்டு கொண்டாளே, அவள் ஒரு ஒண்டர் வுமன் நண்பா. என் புருஸன விடு, என் கொழுந்தன உள்ள விட்டுக்க என சொல்லும் இடத்தில் அவளுக்கு அவன் புருஸன் மேல் உள்ள ஆளுமையும், அவனுக்கு அவள் மேல் இருக்கும் பேரன்பும் (இரண்டாம் காதல் என்றாலும்), கொழுந்தன் கெடாமல் இருக்க ஒரு வழியாகவும் அவள் நடத்தும் லீலைகள் வேற லெவல் ஸ்ட்ரேடஜி நண்பா

அதற்கு ஏற்றது போலவே பக்கத்து வீட்டுக்காரியின் சூழ்நிலையும், அந்த ஜோதிடர் சொன்ன "ஒற்றை பூவா அல்லது பூமாலையா?" என்ற சொல்லாடல், வாரே வாவ், நீலாம் சினிமாக்கு டயலாக் எழுத போலம் தல

இனி நானும் தொடர்ந்து கருத்துகள் பதிவிடுகிறேன் நண்பா. ப்ளீஸ் கண்டீனூ நண்பா
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
[+] 4 users Like dubukh's post
Like Reply
⪼ ராதிகா-ராதிகாவின் அப்பா ⪻

ராதிகா கோபத்தில் தன் அம்மாவிடம் 'இனிமேல் பேசாதே' என சொன்ன விஷயத்தை கேள்விப்பட்ட ராதிகாவின் அப்பாவுக்கு மன வருத்தமாக இருந்தது.

தன் மேலும் கோபமாக இருப்பாள் என தெரிந்தும் தன் மகளை அழைத்து பேசுவது என முடிவு செய்து அவளை அழைத்தார்.

வளன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தது மற்றும் மாலதி அண்ணி சொன்ன விசயங்கள் மனதில் வந்து போன பி‌றகு தன் பெற்றோர் மீது கோபம் கொள்தில் ராதிகா எந்த அர்த்தமும் இல்லை என்ற மனநிலையில் இருந்த ராதிகா, அதெல்லாம் பரவாயில்லை அப்பா, நான் அம்மா கிட்ட பேசுறேன் என அமைதியாக பேசினாள்.

சாமியார் சொன்ன அந்த மாதிரி விஷயங்களை எப்படி நேரடியா சொல்ல முடியும்? அப்படியே சொல்லவில்லை விஷயங்களை முழுமையாக சொல்லாத காரணத்துக்காக மன்னிப்பு கேட்டார் ராதிகாவின் அப்பா.

⪼ ராதிகா-ராதிகாவின் அம்மா ⪻

தன்னுடைய அப்பாவிடம் பேசிய பிறகு தாயிடமும் சமாதானமாக பேசினாள் ராதிகா. அப்பா எல்லாம் சொன்னாங்க, சாரி கேட்டாங்க என்ற தகவலை ஷேர் செய்தாள்.

எல்லாம் சொன்னாங்களா என ராதிகாவின் அம்மா கேட்க, அந்த வார்த்தையை பிடித்துக் கொண்டாள். தாயாருக்கு அவள் அழுத்தம் கொடுக்க, முதல் குழந்தை பற்றி சாமியார் சொன்னதை, வேறு வழியில்லாமல் ஷேர் செய்தாள் ராதிகாவின் அம்மா.

விஷயம் தெரிந்த ராதிகா ஒரு கணம் ஆடிப் போனாள். அவளால் தொடர்ந்து பேச முடியமுல்லை. கை, கால்கள் நடுங்குவதை போல உணர்ந்த ராதிகா அந்த அழைப்பை துண்டித்தாள்.

என்ன ஆச்சு ராதிகா எனக் கேட்ட கணவனுக்கு 'ஒண்ணுமில்லை' என பதில் சொன்னவளின் நெஞ்சே அடைப்பது போல இருந்தது.

⪼ ராதிகா ⪻

முதல் குழந்தை இன்னொரு நபருடன் பிறக்கும் என சாமியார் சொன்னதாக தன்னுடைய தாயார் சொன்ன வார்த்தையை ராதிகாவால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அழுகை பீறிட்டு வந்தது. கணவன் வீட்டில் இருந்ததால் கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் வராமல் சமாளிக்க முயற்சி செய்தாள்.

சிறிது நேரத்தில் மாலதி சொன்ன விஷயங்கள் நியாபகம் வர அதைத் தொடர்ந்து நளனை வைத்து கிண்டல் செய்த விஷயம் ராதிகா மனதை ஆட் கொண்டது.

வளன்-நளன் தவிர தனக்கு பெரிதாக தெரிந்தவர்கள் யாரும் இந்த அபார்ட்மெண்ட் இல்லை.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லாம் அமைவதை பார்த்தால், சாமியார் சொன்னது போல முதல் குழந்தை இன்னொரு நபருடன் என்றால் அந்த குழந்தை நளனுடனா என ராதிகாவுக்கும் தோன்றியது.

ஒருவிதமான அசவுகரியமாக உணர்ந்தாள். நளனை சந்தித்தால் தானே எதுவும் நடக்கும். அடுத்த மூன்று நாட்கள் எக்காரணம் கொண்டும் சந்திக்க கூடாது என முடிவு செய்தாள். அப்படியே சந்தித்தாலும் எக்காரணம் கொண்டும் அவனுடைய வீட்டுக்கு நாம் செல்வதையோ, அவன் நம் வீட்டுக்கு வரும் சந்தர்ப்பத்தையோ தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.

⪼ மால்ஸ்-குமார் ⪻

மாலையில் வீட்டுக்கு வந்த குமார், காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் போது அணிந்திருந்த அதே உடையில் மால்ஸ் இருப்பதைப் பார்த்தான்.

ஆர்த்தி-மாலினி இருவரும் நளனுடன் வீட்டுக்கு வந்தது என எல்லாம் சேர்த்து தனக்குத் தானே ஒரு கணக்கை போட்டுக் கொண்டான்.

தன் மனைவி மால்ஸ் மற்றும் நளன் இருவருக்கும் நடுவில் எதுவும் நடந்திருக்க வாய்பில்லை என உறுதியாக நம்பினான்.

மால்ஸ் முகம் வீங்கியது போல இருக்க, எதிர்பார்ப்பில் இருந்து எதுவும் நடக்காமல் அழுதிருக்கிறாளா இல்லை வேறு காரணம் இருக்குமா என சில நேரம் யோசித்தான்.

நடந்த விஷயங்களைப் அறிய விரும்புவது மற்றும் என்ன நடந்தது எனக் கேட்பது சிக்கலை உருவாக்கும் என நினைத்தான்.

என் மனைவி நளனுடன் படுக்கவில்லை. அது போதும் என்ற எண்ணத்துடன் அந்த நாளை தொடர்ந்தான்.

⪼ ராதிகா-பிரதாப் ⪻

அன்று இரவு, மாலதி மாலையில் சொன்ன விஷயங்களை சொல்லச் சொல்லி தன் கணவனை அனுப்பி வைத்தாள். ஆள் இருந்தா நைட் சாப்பிட வரச் சொல்லவா எனக் கேட்ட கணவன் பிரதாப்பிடம், இல்லை எனச் சொன்னாள் ராதிகா.

பிரதாப், நளன் வீட்டுக்கு சென்று காலிங் பெல்லை அடித்தான்.

நளன் வீட்டில் இருந்தால் இரவு உணவு சமைத்து கொடுக்கலாம் என மாலதி அண்ணியிடம் பேசிய பிறகு நினைத்தவள், அந்த எண்ணத்தை தாயாரிடம் பேசிய பிறகு அடியோடு மாற்றி விட்டாள். எங்கே சாப்பிட்ட பாத்திரத்தை திருப்பி கொண்டு வரும் போது தனியாக சந்திக்க நேருமோ என்ற பயம் தான் அதற்கு காரணம்.

⪼ பிரதாப்-நளன் ⪻

இரண்டு முறை காலிங் அடித்த பிறகே நளன் கதவைத் திறந்தான்.

நளன் பார்ப்பதற்கு உடல்நிலை சரியில்லாதவன் போல இருக்க என்ன ஏது என விசாரித்துவிட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் பிரதாப்.

சென்ற இடத்தில் ட்ரிப் போட்டும் காய்ச்சல் சரியாகவில்லை என ஓவர்நைட் நளனை தங்க வைத்தார்கள்.

அட்டென்ட்டர் கூடவே இருந்தாக வேண்டும் என்று சொல்ல வேறு வழியில்லாமல் பிரதாப், நளனுடனிருந்தான்.

மால்ஸ், மாலினி, ஆர்த்தி மூவருக்கும் மெசேஜ் அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு பதில் சொன்ன போது, மருத்துவமனையில் Drips ஏறும் தகவலை சொன்னான் நளன்.

பிரதாப் ப்ராஜக்ட்டில் அந்த சனிக்கிழமை ப்ராஜக்ட் டெலிவரி ஒன்று நடந்திருந்தது. திங்கள் கிழமை இந்திய நேரப்படி ஜப்பானை சேர்ந்த கிளையண்ட் ஒருவன் சரியாக வேலை செய்யவில்லை என புகாரினை சொல்ல, கொஞ்ச நேரத்தில் சிங்கப்பூர் கிளையண்ட் அதே புகாரை அளிக்க, ப்ராஜக்ட் லீடர் பிரதாப்பை உடனே அலுவலகம் வரச் சொல்லி ஏகப்பட்ட ஃபோன் கால்கள்.

பிரதாப் தன் மனைவி ராதிகாவை அழைத்து ரெடியாக இருக்க சொன்னான். அவளைக் கொண்டு வந்து மருத்துமனையில் விட்டுவிட்டு, வீட்டிலிருந்து முதலில் ரிப்போர்ட் செய்யப்பட்ட விஷயங்களை சரி செய்ய அவனது ஊழியர்களுடன் சேர்ந்து முயற்சி செய்தான்.

⪼ நளன்-ராதிகா ⪻

ராதிகா மருத்துமனைக்கு சென்ற போது நளன் தூங்கிக் கொண்டிருந்தான்.

கர்ப்பம் தரிக்க உகந்த காலங்களில் காலையில் ஒரு ரவுண்ட் செய்வதை வழக்கமாக கொண்டிருந்த ராதிகாவுக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டதில் ரொம்ப வருத்தம். என்ன செய்ய? யாராவது மருத்துவமனையில் இருந்தாக வேண்டுமே.

அந்த வார்டில் நளன் அருகில் உட்கார்ந்திருந்த ராதிகாவுக்கு, நேரம் செல்ல செல்ல சந்தர்ப்ப சூழ்நிலைகளை பார்க்கும் போது நளன் மூலமாக குழந்தை பிறக்கும் என்ற எண்ணம் மெலோங்க அவளால் தொடர்ந்து அங்கே உட்கார முடியவில்லை. அந்த அறைக்கு வெளியே கிடந்த சேர் ஒன்றில் உட்கார்ந்தாள்.

காலை ஒன்பது மணியளவில் ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் நளனை பரிசோதனை செய்த பிறகு, ராதிகாவை அழைத்து நீங்கள் தான் அட்டென்ட்டரா எனக் கேட்டு என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக் கூடாது என்ற தகவலை சொல்லி வீட்டுக்கு கிளம்பலாம் என சொன்னார்.

ராதிகாவைப் பார்த்த நளன், நீங்க என்ன இங்கே எனக் கேட்க, பிரதாப்பின் ப்ராஜக்ட் குழப்படி மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்யும் தகவலை சொன்னாள்.

பில் கட்டும் முன்னர் பிரதாப்பை அழைத்துப் பேச, அவன் தன்னால் வர இயலாது, ஆட்டோவில் வாங்க என சொன்னான்.

ஆட்டோவில் டிரைவர் அருகில் உட்கார போன நளனை, வேறு வழியில்லாமல் பின் சீட்டில் உட்கார சொன்னாள் ராதிகா.

மீண்டும் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் நளனுக்கு சாதகமாக அமைவது போல இருக்க, அவளால் ஒரு வார்த்தை கூட நளனிடம் கேட்க முடியவில்லை. நளன் கேட்ட கேள்விகளுக்கு வேறு வழியில்லாமல் பதில் சொன்னாள். அந்த 10 நிமிட பயணத்தைப் போல அசவுகரியமான பயணத்தை இதுவரை மேற்கொண்டதில்லை.

⪼ பிரதாப்-ராதிகா ⪻

ப்ராஜக்ட்டில் நடந்த குழப்படி மேனேஜர், டைரக்டர் வரை escalate ஆன பிறகே சரியானது. எல்லோரும் ஆபீஸ் வந்தே ஆக வேண்டும் 12-1 மீட்டிங் எனச் சொல்ல, லீவு போட்டிருந்த பிரதாப் அலுவலகம் செல்ல வேண்டும் என்றான்.

லீவு போட்டு இரண்டு முறை உடலுறவு செய்திருக்க வேண்டிய நேரத்தில் ஒருமுறை கூட செய்யாமல் கணவன் அலுவலகம் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, மனதளவில் ரொம்ப வருத்தமாக இருந்தாள்.

நளனுக்கு என்ன சொன்னாங்க? என்ன சாப்பாடு குடுக்க சொன்னாங்க என தகவல்களை கேட்டுவிட்டு அவசர அவசரமாக அலுவலகம் நோக்கி கிளம்பினான்.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் நளனுக்கு சாதகமாக அமைவது மீண்டும் ஒருமுறை ராதிகா மனதில் வந்து போனது.

⪼ ராதிகா ⪻

மருத்துமனையில் பேசிய போதும் சரி, ஒரே ஆட்டோவில் வீட்டுக்கு சேர்ந்து வந்த போதும் சரி, நளன் அவளை தவறாக பார்க்கவும் இல்லை. எந்த தவறான வார்த்தையை பேசவும் இல்லை.

நளன் நல்ல பய்யன் தான். ஆனால் சொல்லி வைத்த மாதிரி சந்தர்ப்பம் அமைகிறதே. சாமியார் சொன்ன மாதிரி எதுவும் நடந்து விடுமோ என்ற பயம் அவளை வினாடிக்கு வினாடி நளனைப் பற்றியே யோசிக்க வைத்தது.

ராதிகா அவளை அறியாமலேயே நளன், நளன், எதுவும் நடக்குமோ என்ற பயத்திலும், குழப்பத்திலும் 12 மணிக்கெல்லாம் ம‌திய உணவை சமைத்து முடித்தாள்.

சாமியார் சொன்னது உண்மையெனில், நளன் தான் முதல் குழந்தைக்கு அப்பா என்ற எண்ணம் அவளது தந்தையை போல அவளது மனதிலும் எழுந்தது.

தன் தந்தையைப் போல ராதிகாவும் அந்த சாமியாரின் வார்த்தைகளை உண்மையென முழுமையாக நம்பினாள்.

பிரதாப் மனைவி ராதிகா என்ற எண்ணம் துளியும் இல்லாமல், சுய நினைவை இழந்ததைப் போல தன்னை தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள்.

தன் நைட்டியை மாற்றி விட்டு மருத்துவமனைக்கு செல்லும் போது அணிந்திருந்த அதே சுடிதாரை அணிந்தாள்.

முந்தைய நாள் மாலையில், அடுத்த மூன்று நாட்கள் நளனை சந்திக்கவே கூடாது என நினைத்த ராதிகா, எதிர் வீட்டுக்கு செல்ல மேக்கப் அணிந்தாள்.

வழக்கமாக எதிர் வீட்டுக்கு செல்லும் நேரங்களில் லைட் ஆர் நோ மேக்கப்பில் செல்லும் ராதிகா, வெளியில் செல்லும் போது தன்னை அழகு படுத்தி கொள்ளும் அளவுக்கு மேக்கப்புடன் நளன் வீட்டு காலிங் பெல்லை அடித்தாள்.

நளன் கதவைத் திறந்தான்.

என் முதல் குழந்தைக்கு 'நீ தான் அப்பாவா' என்ற எண்ணம் மனதில் 100% இருக்க கையில் பால் சாப்பாடு மற்றும் ரசத்துடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

சாப்பாடு எடுத்து வைக்கவா நளன் எனக் கேட்டுக் கொண்டே டைனிங் டேபிள் நோக்கி சென்றாள் ராதிகா

அய்யோ அக்கா, பரவாயில்லை. நான் அப்புறம் வச்சி சாப்பிட்டுக்குறேன்.

'என்னை சாப்பிடுவான்னு நினைச்சா, இப்படி நானே சாப்பாடு சாப்பிட்டுக்குறேன்னு சொல்றானே' என்ற எண்ணம் ராதிகாவுக்கு வந்தது.

பிற ஆண்களிடம் பெரிதாக பேசி பழக்கம் இல்லாத ராதிகாவுக்கு, நளனிடம் அடுத்து என்ன சொல்வது என தெரியவில்லை.

இல்லை பரவாயில்லை உட்காரு என பிளேட் எடுக்க கிச்சன் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். 

ராதிகா நடப்பதில் ஏதோ வித்யாசம் இருப்பது போல இருக்க, அவளது பின்னழகில் தன் கவனத்தை செலுத்தினான் நளன்.

கிச்சனிலிருந்து வந்த ராதிகா, நளனுக்கு உணவை பரிமாறினாள்.

ராதிகாவுக்கு அடுத்து என்ன நகர்வை எடுத்து வைப்பது என்ற தெளிவு சிறிதும் இல்லை.

நாம நம்ம வீட்டுக்கு வந்தாலே பயந்து ஓடுற அக்கா, இன்னைக்கு வீட்டுக்கு போகாம,ஏன் வீட்டுக்குள்ளேயே இருக்காங்க? அதுவும் சாப்பாடு பரிமாறுறாங்க, ஒருவேளை காய்ச்சல் காரணம் மட்டும் தானா என யோசித்தபடி சாப்பிட ஆரம்பித்தான்.

ஒருவேளை நேற்று மாதிரி இன்னைக்கும் நமக்கு அதிர்ஷ்டமான நாளா இருந்தா எப்படி இருக்கும் என்ற எண்ணம் மனதில் வந்தது. நார்மலாக பேசுவது போல பேச்சு கொடுக்க ஆரம்பித்தான் நளன்.

ராதிகாவை நோக்கி 'அண்ணா எங்கக்கா' எனக் கேட்டபடி புன்னகை புரிந்தான்.

அது கேள்வியல்ல..!! எல்லாவற்றுக்கும் தயாராக, தன்னுடைய வாரிசை நளன் மூலம் பெற்றுக் கொள்ள ரெடியாக வந்த ராதிகாவின் அடிமடியில் வைத்த வெடி என அந்த கணத்தில் அவனுக்கு தெரியவில்லை...
[+] 11 users Like JeeviBarath's post
Like Reply
தன் வாயாலயே வந்த அதிர்ஷ்டத்த கெடுத்துவிட்றுவானோ, நளன் பயலுக்கு ராசி இல்லையா இல்ல இன்னும் பயிற்சி வேணுமானு தெரியல
Like Reply
U r my favourite writer bro
Like Reply
வாழ்க்கையில விதினு ஒன்னு மனுஸன பொம்மயா வைச்சி செய்யும் நண்பா. அது தான் நம்ம ராதிக்கு நடக்குது. சாமியார் சொன்னது, அம்மா - அப்பா சந்தேகப்பட்டது, பக்கத்து வீட்டுகாரி சொன்ன ஐடியா என வெவ்வேறு இடங்களில் வைத்த புள்ளிகளை இணைத்து பார்த்து, அவளும் நளன் மூலன் தனக்கு உள்ளே புழு - பூச்சி உண்டாகும் என சரியாக பாயிண்டை பிடித்தவள், அது நடவாது இருக்க - தன் கற்பை காக்க, ஆஹா எத்தனை எத்தனை தடைக்கற்களை தனக்கும் நளனுக்கும் இடையே வைத்தாள். எக்காரணம் கொண்டும் அவன் வீட்டிற்கு போகக்கூடாது, உணவு / சாவி போன்ற அத்தியாவிசய தேவைக்காக தன் கணவனை அனுப்ப முடிவு செய்வது, முக்கியமாக தன் ஃபெர்டைல் டைமான 3 நாட்களில் அவன் திசைக்கே செல்லாது, முழுக்க முழுக்க தன் கணவனுடன் 3 நாளில் மும்மூன்று முறை இணைந்து பிள்ளை பெறுவது, நளனை வீட்டுக்கு சாப்பிட அழைக்கவா என்று கணவன் கேட்டும் நோ சொன்னது என்று தன் நிலையில் உடும்பு பிடியாகவே இருக்கிறாள்

ஆனால் விதி வழியது என்பதை அவள் அறிவாளோ? சாப்பாடு கொண்டு போன புருஸன் அங்கே (மால்ஸால் ஜன்னி வந்து) சீக்காழியாகிய நளனை கண்டு, ஆஸ்பத்திரி கொண்டு செல்ல, காலையில் புருஸன் கூட ஸாட் போட நினைத்த திட்டம் பணால். அடுத்து பிரதாப்புக்கு ஆபிஸில் ஆப்புக்கு மேலே ஆப்பாக இருக்க, அவன் வீடு செல்ல வேண்டி வர, நளனை கவனிக்க ராதி இங்கே ஆஜர். க்ளினிக்கிலும் அவன் அருகில் இருந்தால் மனம் அலை பாயும் என நினைத்து வெளியே அமர்ந்தவள், விதியின் காரணமாக ஆட்டோவில் அவனுக்கு அருகே அமர்ந்து 10 நிமிட அசவுகரிய பயணத்தின் பின் வீடு வர வைத்து விட்டது. விதி விலகி இருக்க நினைத்தவளை நெருங்கி கொண்டு வந்து விட்டது, நெருங்கி இருக்க வேண்டியவனை விலக்கி வைத்து விட்டது. இதை படிக்கும் நாமே ராதியின் கூதி, நளனுக்கு போகவே பிரதாப்புக்கு மீதி என சொல்ல ஆரம்பித்து விடுகிறோம்

ஒர்க் ஃப்ரம் ஹோம் தானே, வீடு வந்ததும் புருஸனை புளியலாம் என்ற எண்ணத்திலும் ஒரு லாரி மண் வந்து இறங்கியது. ஆம் ப்ராஜக்ட் எஸ்கலேட் ஆகி, லீவுநாளும் அவன் ஆபிஸ் போக வேண்டி வர, புருஸனுடன் மேட்னி ஸோவும் பணால், அத்தோடு நளனுக்கு உணவு கொண்டு போயே ஆக வேண்டும் இப்பொழுது. ஆக, நளன் தான் தன் முதல் குழந்தையின் தந்தை என அவள் முடிவே செய்து விட்டாள். சந்தர்ப்பம் சூழ்நிலை என்று யார் வேண்டும் என்றாலும் சுலபமாக சொல்லி விட்டு இருவரையும் கூட வைத்து இருக்கலாம், ஆனால் அதை நாம் அப்படியே ஏற்று கொள்ளும் படி செம டீட்டெயிலாக சொன்னதுக்கு அகேன், தலைவா யூ ஆர் கிரேட். கதையின் கதாபாத்திரங்களை சிற்பமாக செதுக்கிறியே தல, அதை கண்டு சில்லரைகளை சிதற விடுகிறோம் நாங்கள் இங்கே Iex  

அடுத்து என்ன நடக்க வேண்டும்?  sex மனதளவில் ராதி ரெடி, உடல் அளவில் நளனும் ரெடி. ராதியின் போக்கு அவனுக்கு சந்தேகம் வர வைத்து விட்டது. ஒருவேளை நேற்று போலே இன்று அதிர்ஸ்டமா என நினைக்கிறான். ஆனால் இது ஒன்று போதுமா - ஒரு பயந்த பையனை அவள் கூதிக்குள் புகுந்து விளையாட வைக்க? இன்னும் ஒரு கேட்டலிஸ்ட் வேண்டுமோ? அது தான் மாலதி அண்ணியின் லீட், இப்பொழுது அண்ணி ஃபோன் செய்ய, "ரொம்ப நேரமா ராதிக்கா என்னமோ எதிர்பார்த்து இருப்பதை கொழுந்தன் சொல்ல, அவள் நிலையை அண்ணி விளக்க" தி ஐஸ் வில் பிரேக் தென் என நான் எண்ணுகிறேன்

அக்கா அக்கானு சொல்லி தன் முக்காலடி பூள ராதியின் கூதிக்குள் விடும் அந்த இன்ப காட்சிக்காக நாங்க எல்லோரும் ஆவலாக வெயிட்டிங் நண்பா. ப்ளீஸ், இந்த நளன் பய இந்த கதையில் உள்ள அனைத்து பெண்களிடம் இருந்து, சொந்தமாக ஒரு கடையே வைக்கும் அளவிற்கு பல்பு வாங்கி இருக்கிறான், எனவே அவன், ராதிகாவிடமும் இன்னும் பல்புகள் வாங்க வேண்டாம் நண்பா, சீக்கிரம் நல்ல கனெக்ஸனை அவனுக்கு கொடுங்கள்
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
[+] 1 user Likes dubukh's post
Like Reply
⪼ நளன்-ராதிகா ⪻

கல்யாண உறவைத் தாண்டி, மாற்றானுடன் செக்ஸ் வைத்துக் கொள்பவர்கள், அப்படி வாழ்வதற்கு, சாகலாம் என சாதரணமாக இதுநாள் வரை சொல்லிக் கொண்டிருந்த ராதிகா, நளன் மூலம் தான் முதல் குழந்தை என்ற மனநிலைக்கு வந்து, தன்னைக் கொடுத்து பிள்ளையை வயிற்றில் வாங்க தயாராக இருந்தாலும், நளனை எப்படி அணுகுவது என தெரியாமல் குழம்பிப் போய் இருந்தாள். இந்த நிலையில் கணவன் பற்றிய நளனின் கேள்வி அவளது முடிவை சற்று சிந்திக்க வைத்தது.

'அவங்க ஆபீஸ் போனாங்க' என பதில் சொன்ன ராதிகாவின் முகம் சற்று வாடியது.

நளனும், ராதிகா முகம் வாடியதை கவனித்தான். அவனுக்கு உண்மையான காரணம் தெரியவில்லை. ஆனால், நாம ஒண்ணும் தப்பா கேட்கலையே என்ற எண்ணம் மட்டும் வந்தது.

ட்ரெஸ்ஸிங், மேக்கப் வைத்துப் பார்க்கும் போது, ஒருவேளை ராதிகா & அந்த அண்ணா வெளிய போக பிளான் பண்ணிருப்பாங்க போல. அந்த அண்ணாவ அவங்க ஆபீஸ்ல வச்சி செய்யறாங்க போல என நினைத்துக் கொண்டான்.

எப்போதும் போல தானே எதையாவது யூகித்துக் கொண்டு கொஞ்சம் ட்யூப் லைட் மாதிரி கொஞ்சம் லேட்டாக விஷயங்களை புரிந்து கொள்ளும் நளனுக்கும், அவனை குழந்தை வேண்டி எப்படி அணுகுவது என தெரியாமல் எல்லாவற்றுக்கும் தயாராக இருந்த ராதிகாவுக்கும் நடுவே அசவுகரியமான பேச்சுவார்த்தை நடந்தது.

பிரதாப் எங்கே? என்ற நளனின் சிறிய கேள்வியே ராதிகாவை வீட்டுக்கு போகலாம் என்ற மனநிலைக்கு கொண்டு வந்தது.

சாப்பிட்டுட்டு வைங்க, நான் நைட் எல்லாம் (உணவு கொண்டு வந்த பாத்திரங்கள்) எடுத்துக்குறேன் என எழுந்தாள்.

அண்ணா வீட்டுக்கு வந்துட்டு இருக்காங்களா அக்கா?

இல்லையே. அவங்க ஆபீஸ்ல இருக்காங்க. ஏன்?

அண்ணா லீவு போட்டதா நேற்று நைட் ஹாஸ்பிட்டல்ல வச்சு சொன்னாங்க. உங்களை பார்த்தா, வெளிய போக கிளம்பி அண்ணாவுக்கு வெயிட் பண்ணுன மாதிரி இருக்கு, அதான் கேட்டேன்.

டக்கென ராதிகாவால் பதில் சொல்ல முடியவில்லை. நிலைமையை சமாளிக்கும் வகையில், 'ஓஹ்! அதுவா. ஆமா.. பிளான் இருந்துச்சு' என்றாள்.

சரிக்கா.

என்னால தான் அவங்களுக்கு பேட் லக் போல. நேத்து நைட்ல இருந்து ஒரே கஷ்டம்.

ச்ச, அப்படியெல்லாம் இல்லை.

நடக்குறத வச்சு பார்த்தா எனக்கு அப்படி தோணுது என சொல்லிய நளன், தன் வீட்டுக்கு செல்லும் எண்ணத்தில் எழுந்து இரண்டு-மூன்று அடிகள் எடுத்து வைத்து, தன்னருகில் நகர்ந்து கொண்டிருந்த ராதிகாவைப் பார்த்தான். கீழிருந்து மேலாக பார்க்க, ராதிகாவின் கண்களுக்கு பதிலாக அவளது முலைப் பகுதியை பார்த்தவன், தன் தலையை தாழ்த்திக் கொண்டான்.

நளனின் பார்வை தன் துப்பட்டாவுக்குள் இருக்கும் முலைகள் மீது சென்றதை ராதிகாவும் கவனித்தாள். அரைகுறையாக வந்து, அங்கே இங்கே என தன் உடம்பை காட்டியோ அல்லது என்னை ஓத்து பிள்ளை வரம் கொடு என நேரடியாக கேட்கும் அளவுக்கு தைரியம் இல்லாத ராதிகாவுக்கு, முதலில் அவனது பார்வை கொஞ்சம் அசவுகரியமாக இருந்தது.

மாலதி அண்ணி 'எப்படா, எங்கடான்னு அலையுறான். ட்ரை பண்ணு' என கிண்டலாக சொன்னதும் நியாபகம் வந்தது. நளனின் இந்த பார்வை, ஒருவேளை நல்ல வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கை ராதிகாவுக்கு வந்தது.

'ச்ச, அப்படியெல்லாம் இல்லை' என பதில் சொன்ன ராதிகா தொடர்ந்து நகராமல் அந்த இடத்திலேயே நின்றாள்..

உடம்பு சரியில்லாம போனா, யார் என்ன பண்ண முடியும் என முலைகளை முழுதும் மறைத்திருந்த தன் துப்பட்டாவை அட்ஜஸ்ட் செய்தாள். நளன் மீண்டும் முலைகள் இருக்கும் ஏரியாவை பார்க்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்தாள். ஒரு பக்கம் போட்டிருந்த துப்பட்டா சரிந்தது.

நிமிர்ந்து பார்த்த நளன், ராதிகா தன் துப்பட்டாவை அட்ஜஸ்ட் செய்வதை பார்த்தபடியே புன்னகை செய்தான். ஒரு பக்க துப்பட்டா கீழே சரிய துப்பட்டாவால் மறைக்கப்படாத ஒரு பக்க முலையின் ஷேப்பை கீழிருந்து மேலாக பார்த்தவனுக்கு, இன்றும் நமக்கு அதிர்ஷ்டம் என்ற எண்ணம் வந்தது.

அடுத்து என்ன கேட்க என்ற எண்ணத்தில் நளனும், நளனாக அணுக மட்டானா என்ற எண்ணத்தில் மீண்டும் துப்பட்டாவை சரி செய்த ராதிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

ராதிகா நின்று கொண்டிருக்கும் இடம், காமத்தின் பார்வையில் நளனுக்கு சந்தோஷம் கொடுத்தாலும், தன் பார்வையை அவள் தவறாக நினைக்க கூடும் என்ற எண்ணத்தில் 'உட்காருங்க அக்கா' என்றான்.

இல்லை, கிளம்புறேன். நானும் போய் சாப்பிடுறேன்.

இன்னும் நீங்க சாப்பிடலயா எனக் கேட்டபடி செல்போனில் நேரத்தை பார்த்தான்.

இல்லை.

அய்யோ, எனக்காக சீக்கிரம் சமையல் பண்ணுனீங்களா?

ஆமா என தலையை அசைத்தாள்.

அய்யோ என்னால உங்களுக்கும் கஷ்டம்.

ச்ச, இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. அக்கா இருந்தா உங்களை நல்லா பார்த்துருப்பாங்க.

ஹா ஹா என வாய் விட்டு சிரித்தான்.

நல்ல நேரம் அண்ணி வீட்டுல இல்லை. இல்லைன்னா என் மூஞ்ச பார்த்தே, நேத்து என்ன நடந்திருக்கும்னு கண்டு பிடிச்சு என்னை பாடாய் படுத்தி எடுத்திருப்பாங்க என மனதில் நினைத்தான்.

ஏன் அப்படி சிரிக்கிறீங்க.

அண்ணிய பத்தி சொன்னீங்கல்ல அதுக்கு சிரிச்சேன்.

அக்கா இருந்தா, நல்லா தான பார்ப்பாங்க எனக் கேட்டபடி குடும்ப விஷயத்துக்குள் மூக்கை நுழைக்கும் கேள்வியை கேட்டாள்.

அதெல்லாம் ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க. ஆனா உங்களுக்கு அவங்களை பத்தி தெரியுமே. காய்ச்சல்னு கூட பார்க்காம ஒரு வழி பண்ணிடுவாங்க.

ஹா ஹா. அது என்னவோ உண்மை.

என்னடா பண்ணுனன்னு ஸ்டார்ட் பண்ணி, இதுக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்திருக்கலாம் சாமின்னு நினைக்குற அளவுக்கு ஓட்டுவாங்க.

ஹா ஹா. அக்கா சூப்பர்ல என பதில் சொன்ன ராதிகா, சாப்பாடு கொண்டு வந்த பிறகு முதன் முறையாக ரொம்ப நார்மலாக உணர்ந்தாள். டைனிங் டேபிள் நாற்காலியில் மீண்டும் உட்கார்ந்தாள்.

ஆமா. அவங்க சூப்பர் தான். ஆனா.

என்ன ஆனா?

எல்லாம் கெஸ் பண்ணிடுவாங்க. அப்புறம் கேக்குற கேள்வி நமக்கு எதைப் பற்றின்னு புரியறதுக்கு முன்ன, பாதி நாள் விசயத்தை கறந்துருவாங்க.

பிரதாப் சொன்ன மாதிரி நேத்து அந்த பொண்ணுங்க கூட, ஏதோ ஏடாகூடமா பண்ணிருப்பான் போல என நினைத்த ராதிகா, அடுத்து என்ன சொல்லப் போகிறான் என நளனையே பார்த்தான்.

இப்புடி உங்களை பார்த்தா, அண்ணி ஓட்டு ஓட்டுன்னு ஓட்ட மாட்டாங்க.

ஹா ஹா என சிரித்தாள். ஆமா, ஆமா ஒரு வழி பண்ணிட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க.

'That's மை அண்ணி. எப்படி சிக்கியிருக்கேன் பார்த்தீங்களா' என வடிவேலு காமெடிக்காக சொல்லும் வார்த்தையை நளன்  சொன்னான்.

இப்படி ஒரு அண்ணி கிடைக்க நீங்க புண்ணியம் பண்ணிருக்கணும் என சிரித்துக் கொண்டே சொன்னாள் ராதிகா.

நளன் சாப்பிட்டு முடிக்கும் வரை தொடர்ந்து அண்ணி மாலதி பற்றியே பேசினார்கள். பேசப் பேச இருவரும் சிரித்துக் கொண்டே இருந்தார்கள். நளன் கைகழுவ எழுந்து செல்லாமல் அப்படியே இருக்க, மாலதி பற்றிய பேச்சு தொடர்ந்தது.

சற்று முன் சில காம எதிர்பார்ப்புகளால் அசவுகரியமாகவும், என்ன பேசுவது, எப்படி பேசுவது என பல குழப்பத்தில் இருந்த இருவர் மனதும் ரொம்ப ரொம்ப நார்மலாக இருந்தது.

மீட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு வந்துவிடுவேன் என சொல்லிவிட்டுச் சென்ற ராதிகாவின் கணவன் பிரதாப், மீட்டிங் முடிந்து வெளியே வந்து அவளை அழைக்க, ஃபோன் அட்டென்ட் செய்து 'சொல்லுங்க' என்றாள்.

பிரதாப் இன்னைக்கு வீட்டுக்கு வர லேட் ஆகும் போல இருக்கு ராதி என்றான். சில நிமிடங்கள் கணவன் மனைவி இருவரும் பேசினார்கள்.

கை கழுவிய பின் டைனிங் டேபிள் நோக்கி வந்த நளன்...

என்னக்கா, அண்ணா வந்துட்டாங்களா எனக் கேட்டபடி டைனிங் டேபிள் நாற்காலியில் மீண்டும் அமர்ந்தான்.

வர லேட் ஆகுமாம்.

அய்யய்யோ வச்சி செய்யறாங்களோ?

அப்படி தான் போல.

அய்யோ பாவம். அண்ணா டீம் லீடரா?

ஆமா. ப்ராஜக்ட் லீடர்.

இப்படி எதும் ஆனா கஷ்டம் தான்ல.

ஆமா, ஆமா. யாரு தப்பு பண்ணாலும், மேனேஜர்கிட்ட இருந்து வாங்கி கட்டிக்கணும்னு சொல்வாங்க.

ஹம். அண்ணா பாவம். நேத்து நைட் ஹாஸ்பிட்டல்ல சரியா தூங்கியிருக்கவும் மாட்டாங்க.

ஆமா என சொல்லிய ராதிகா, பாத்திரங்களை வீட்டுக்கு கொண்டு செல்லும் எண்ணத்தில் எடுக்க ஆரம்பித்தாள்.

கிளம்பியாச்சா.

ஆமா.

ரொம்ப தாங்க்ஸ்க்கா.

பரவாயில்லை. அக்கா எனக்கு பண்ற ஹெல்ப்க்கு இதெல்லாம் ஒண்ணுமே இல்லை.

அண்ணியா, அப்படி என்ன பண்ணுனாங்க எனக் கேட்டான். ராதிகா அவளது வீட்டுக்கு செல்வதில் நளனுக்கு விருப்பமில்லை. இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருந்தால் பேசுவதற்கு கம்பெனியாக இருக்கும் என நினைத்தான்.

ராதிகா பற்றி நளனுக்கு, எதிர் வீட்டில் இருக்கும் அக்கா, பார்க்க ரொம்ப ரொம்ப அமைதியா இருப்பாங்க, இன்னும் குழந்தை இல்லை, தெரியாத ஆளுங்க கிட்ட ரொம்ப பேச மாட்டாங்க என்பதை தவிர வேறு எதுவும் பெரிதாக தெரியாது.

இல்ல அது என ராதிகா இழுத்தாள். குழந்தையின்மை, சண்டை என குடும்ப விஷயத்தை இவனிடம் சொல்ல வேண்டுமா என்ற எண்ணத்தில் அப்படி செய்தாள்.

ராதிகா முகம் வாடியதைப் பார்த்த நளன். 'அய்யோ அக்கா, சாரி.. சாரி. உங்களுக்குள்ள (அண்ணி-ராதிகா) அது பெர்சனல் விஷயம்' என மன்னிப்பு கேட்டான்.

பரவாயில்லை.

சிறிது நேரத்தில் ராதிகா தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள். என்ன நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்த ராதிகாவால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லாம் வாய்ப்பாக அமைந்தும் அடுத்த கட்டம் நோக்கி நகர இயலவில்லை.

'யாரையும் கஷ்டப் படுத்தக்கூடாது' என சொல்லும் தன் அண்ணி மாலதி, 'என் கொழுந்தனை ட்ரை பண்ணு' என ராதிகாவிடம் சொன்னது தெரியாத நளனோ, எது நடந்தாலும், அதுபற்றி ராதிகா அண்ணியிடம் சொல்லாமலேயே, அண்ணி கண்டுபிடித்து திட்டுவாள் என்ற பயத்தில் தான்' இன்றும் அதிர்ஷ்டமான நாள்' என மனதில் தோன்றிய பிறகும் அமைதியாக இருந்தான்.

⪼ நளன்-மாலதி அண்ணி ⪻

வளன்-மாலதி தம்பதி தங்களிடம் இருந்த மொபைலில் நெட்ஒர்க் இல்லாத ஊரில் முந்தைய நாள் இரவு இருந்தார்கள். ம‌திய உணவை அந்த உறவினர் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு, மரணம் நிகழ்ந்த வீட்டுக்கு மீண்டும் வந்தார்கள்.

அண்ணி தன் கொழுந்தனை அழைத்துப் பேசினாள். அவன் காய்ச்சல், ஹாஸ்பிட்டலில் இருந்த விஷயம் என அனைத்தையும் சொன்னான்.

ராதிகா ம‌திய உணவு கொண்டு வந்தது, சாப்பிட்டு முடிக்கும் வரை நீங்க (அண்ணி) இருந்தா என்ன எப்படியெல்லாம் கிண்டல் பண்ணுவீங்க என பேசிக் கொண்டிருந்தது என எல்லாம் சொன்னான்.

கண்டதை தின்னுட்டு திருஞ்சியா என ஆரம்பித்த அண்ணி, ராதிகா சாப்பாடு தந்தா வாங்கி சாப்பிடு, உடம்பை சரியாக பார்த்துக் கொள்ளுமாறு அட்வைஸ் செய்தாள்.

ஃபோன் அழைப்பை துண்டிக்கும் போது 'சரியான மரமண்டைடா நீ' என சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

ராதிகா என்ன காரணத்துக்காக நளன் சாப்பிட்டு முடிக்கும் வரை தங்கள் வீட்டில் புரிந்து கொள்ள முடியாதவளா அண்ணி.

⪼ வளன்-மாலதி ⪻

நளனின் உடல்நலம் மற்றும் அவனிடம் பேசிய விஷயங்கள் பற்றி தன் கணவனிடம் சொன்னாள்.

உன்னை மாதிரியே ஆகுற சான்ஸ் மிஸ் பண்ணிட்டான்.

புரியலடி.

டேய், அவ (ராதிகா) எல்லாத்துக்கும் ரெடியா போய்ருக்கா.

ஹம்.

உன்ன மாதிரியே ஃபர்ஸ்ட் டைம்லயே ஒருத்திய கர்ப்பம் ஆக்குற சான்ஸ மிஸ் பண்ணிட்டான்.

ஏண்டி..

ஒரே வீட்டுல அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் இப்படி ஃபர்ஸ்ட் ஷாட்ல கர்ப்பம் ஆக்குற சான்ஸ் எங்கடா கிடைக்கும்.

நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுனா, நான் அவளுக்கு ஹெல்ப் பண்ணிருப்பேன்.

நீ தான? நீ அந்த வேலைக்கு சரி பட்டு வரமாட்டடா.

ஓஹ்! அப்ப அவன் (தம்பி நளன்) மட்டும் ஓகே வா.

வாய் இல்லைன்னா நாயி கூட...

ஏய் ரொம்ப பேசுறடி. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.

அது எனக்கு தெரியும்டா. என்ன ஒரு வித்யாசம் தான்.

என்ன.?

நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுன்னு நீ சொல்ற. எவ கூடவும் என்ன பண்ணனும்னே உனக்கு தெரியாதுன்னு நான் சொல்றேன்.

ஏய் இப்பதான ஃபர்ஸ்ட் டைம்லன்னு சொன்ன. சோ என்னால முடியும்.

அதெல்லாம் அறியா பருவத்துல விவரம் தெரியாம எதோ நடந்துடுச்சு. இன்னும் அதையே நினைச்சு பீத்த பெருமை அடிச்சிட்டு திரியாதடா.. போடா..

என்னடி பண்ண போற?

ராதிகாவுக்கு கால் பண்ண போறேன்.

ஏய், சும்மா இருடி. யாரு காதுலயும் விழுந்தா என்ன சொல்வாங்க.

என்ன சொல்வாங்க?

வளன் தன் மனைவியை முறைத்தான்.

மாலதிகிட்ட யாரு சிக்குனான்னு தெரியலன்னு சிரிப்பாங்க.

நீயும் ரொம்ப பீத்த பெருமை அடிக்காதடி.

சாரு 'பீத்த பெருமை அடிக்காதன்னு' பதிலுக்கு சொல்ல வெயிட் பண்ணுனீங்களாக்கும்.

உன்கிட்ட மனுசன் பேசுவானா.

அதைத் தாண்டா நானும் சொல்றேன், அந்தா உன் ஃபிரண்ட்ஸ் நிக்குறாங்க பாரு, அங்க போய் பேசு என எருமை மாடு நிற்கும் இடத்தை நோக்கி கை காட்டினாள்.

கணவன் மனைவி என்ன பேசுகிறார்கள், எதைப் பற்றி பேசுகிறார்கள் என அங்கே இருந்த உறவினர்கள் யாருக்கும் கேட்காவிட்டாலும், மாலதி கைகாட்டிய திசையை நோக்கி பார்த்த சிலரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்கள் எல்லாராலும், மாலதி என்ன சொல்லியிருப்பாள் என யூகிக்க முடிந்தது. எல்லாம் அனுபவம் தான். ஏதோ ஒரு கால கட்டத்தில் மாலதியிடம் சிக்கியவர்கள் தானே அவர்களும்.

⪼ மாலதி-ராதிகா ⪻

மாலதி, ராதிகாவை அழைத்தாள். ராதிகா ஃபோனை அட்டென்ட் செய்தாள்.

ஹலோ அக்கா..

அப்புறம், சொல்லுங்க மேடம் என மாலதி இழுத்தாள்.

மாலதியின் 'சொல்லுங்க மேடம்' என்ற இழுவையிலேயே, ராதிகாவுக்கு எல்லாம் புரிந்து போனது. கொழுந்தன்கிட்ட பேசிட்டு நம்மகிட்ட பேசுறாங்க. அய்யோ இப்ப என்னை ஒரு வழி பண்ணுவாங்களே.

ஏன்க்கா, அப்படி இழுக்குறீங்க.

அவன் மரமண்டைடி, உனக்கு வேணும்னா, நீதான் கேட்கணும்.

இது வழக்கமான கிண்டல் கேலிப் பேச்சில் மாலதி எப்போதும் சொல்லும் வார்த்தை. ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த கிண்டலையும் தாண்டி, எங்கே தன்னுடைய தாயார் தன்னிடம் பேசிய விசயங்களையும் சேர்த்தே கண்டுபிடித்து விடுவாங்களோ என்ற பயம் ராதிகாவுக்கு வந்தது.

நளனால் முதல் குழந்தை என நம்ப ஆரம்பித்த ராதிகாவுக்கு ஒரு விஷயம் மட்டும் 100% உறுதியாக தெரியும். சாமியார் சொன்னது போல குழந்தை, தன்னையே உரித்து வைத்து பிறந்தாலும், மாலதி அது பிரதாப்புக்கு பிறந்ததா இல்லை வேறு யாருக்கும் (இங்கே நளன்) பிறந்ததா என நிச்சயமாக கண்டுபிடித்து விடுவாள் என்பதே அது.

'கடவுளே அக்கா கிட்ட இருந்து என்னை காப்பாத்து பிளீஸ்' என மேல் நோக்கி பார்த்தாள்.

⪼ நளன் ⪻

அண்ணியிடம் பேசிய பிறகு, தன் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த நளன், அண்ணி மாலதி ஃபோன் கால் கட் பண்ணும் போது, ஏன் மர மண்டை சொன்னார்கள் என ரொம்ப நேரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

இதுநாள் வரை பார்த்தாலே பயந்து ஓடும் ராதிகா அக்கா, இன்று நல்லா உட்கார்ந்து ஜாலியா பேசுனாங்க. எல்லாரும் இருக்கும் போது சரியா பேசக்கூட மாட்டாங்க. ஆனா இன்னைக்கு தனியா இருக்கேன்னு தெரிஞ்சே உட்கார்ந்து பேசுனாங்க.

ஒருவேளை கிடைத்த வாய்ப்பை யூஸ் பண்ணலண்ணு தான் அண்ணி மர மண்டைன்னு சொன்னாங்களா என்ற எண்ணம் அவனை அதிகமாக ஆட்கொண்டது.

நளன் தன் அண்ணி மாலதி, 'எதுவா இருந்தாலும் கேளு, ஆமா இல்லைன்னு யாராக இருந்தாலும் கேளு, பதில் சொல்ல போறாங்க. ஆனா அவங்க அனுமதி இல்லாம எதும் செய்து கஷ்டப்படுத்தக் கூடாது' என சொன்ன பிறகு யாரையும் அனுமதி இல்லாமல் முக்கியமான இடங்களில் தொட்டது இல்லை.

அண்ணி மரமண்டை என சொன்னதன் காரணம் ஒருவழியாக நளனுக்கு புரிந்தது. ராதிகாவைப் பார்த்து நேரடியாக கேட்கலாம் என நினைத்தவனுக்கு அவளது வீட்டின் கதவைத் தட்ட காரணம் தேவைப்பட்டது. கிச்சன் சென்று ராதிகா வீட்டிலுள்ள பாத்திரம் எதாவது இருக்குதா என தேட ஆரம்பித்தான்.

அங்கே ராதிகா தன் வீட்டில், மாலதியிடம் ஃபோனில் பேசியபடி, 'கடவுளே அக்கா கிட்ட இருந்து என்னை காப்பாத்து பிளீஸ்' என மேல் நோக்கி பார்த்தாள்.
[+] 10 users Like JeeviBarath's post
Like Reply
நளன் பல்பு வாங்குவான் என்று தான் நினைத்தேன். ஆனால் அவனே ஒரு ட்யூப் லைட்டு தான் என இப்பொழுது புரிகிறது. பேசா மடந்தை ராதிகாவும், ட்யூப் லைட் நளனும் மிணுக்கு மிணுக்கு என எரிவதற்குள் மாலதி வந்து விடுவாள், அப்புறம் நளனுக்கு காலம் முழுக்க கைய வைச்சே மணி ஆட்டி கொள்ள வேண்டியது தான் போல

ஏம்பா, வாயப்பழத்த வாங்கி தான் தர முடியும், உரிச்சி வைச்சி வாயில உட்டு அமுக்கி விடவா முடியும்? அண்ணிகாரி தூண்டி விடுறா, சாமியார் க்ளூ கொடுக்குறான், அம்மா-அப்பா ஓகே சொல்றாங்க, புருஸன்காரன் அப்பீட் ஆகுறான், இதுக்கு மேல நாங்க வந்து அவன் பழத்த புடிச்சி அவ பொந்துல திணிச்சி வைக்கவா முடியும்?

இங்கு காரண காரியங்கள் இன்றி எதுவுமே நடப்பதில்லை நளனே, தேடி செல், உன் புதையலை ராதிகாவின் பொந்துக்குள் தேடி செல்

ப்ளீஸ் கண்டீனூ நண்பா
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
[+] 4 users Like dubukh's post
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)