Posts: 314
Threads: 27
Likes Received: 480 in 190 posts
Likes Given: 351
Joined: Mar 2021
Reputation:
8
(29-11-2024, 12:54 AM)Priyaram Wrote: நண்பா எனக்கு எந்த மதத்தின் மீதும் வெறுப்போ,வன்மமோ இல்லை..கதையில் எந்த இடத்திலும் யாரையும் தாழ்த்தியோ ,உயர்த்தியோ கூறவில்லை..ஒரு புது முயற்சி எடுத்தேன் வேறு ஒன்றும் இல்லை...வாசர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்,மன்னித்து கொள்ளுங்கள் ஏதேனும் தவறு இருந்தால் ...
இது ஒன்றும் புது முயற்சி இல்லை. இது போன்ற கதைகள் நிறைய உள்ளது. நானே எழுதியுள்ளேன். கதையின் போக்கில் கதை மாந்தர்கள் அமைய வேண்டுமே தவிர திட்டமிட்டு ஒரு மதத்தை இழுக்க கூடாது.
நீங்க ஆரம்பமே
இரு மதம் சார்ந்து எழுத போவதாய் அறிவிப்பது தவறு. அந்தந்த மதத்தின் பெயரை கூட தைரியமாக குறிப்பிட முடியாமல் H.... M... என்றுதான் குறிப்பிடுகிறீர்கள். சாதாரணமாக கதையை ஆரம்பித்து அதன் கதை மாந்தர்களுக்கு எந்த மதத்தின் பெயரையும் வைக்கலாம். அது தவறில்லை.
என் கதையே இந்த மதத்துக்காறன் இந்த மதத்துக்காறியோடு படுப்பதுதான் என்பது போல அறிமுகம் செய்தது தவறு. மேலும் உங்கள் கதையில் குறிப்பிட்ட ஆணுறை லாஜிக் கேள்வி பற்றி உங்களிடம் பதில் இல்லை.
தவறு செய்வது அனைவரின் இயல்பு. அதை திருத்தி கொள்வதுதான் நற்செயல். உங்கள் தவறை திருத்ததான் சொல்கிறேன். திருத்திக் கொண்டால் மகிழ்ச்சி.
•
Posts: 314
Threads: 27
Likes Received: 480 in 190 posts
Likes Given: 351
Joined: Mar 2021
Reputation:
8
(01-12-2024, 05:16 AM)Ragavan 2.O Wrote: இங்கு சலீம் என்ற ஒருவன் முஸ்லிம் ஆண்கள் ஹிந்து பெண்களை கெடுப்பது போல 100 பக்கத்துக்கு கதை எழுதி இருந்தான் அவனை எல்லாம் ஒருத்தனும் கேள்வி கேக்கவில்லை ஆனால் முஸ்லிம் பெண்கள ஹிந்து ஆண்கள் என வரவும் காமெண்ட்ட இட வந்துட்டாங்க .
நீங்க இவனுக காமெண்ட்ட பயப்படாம தைரியமா எழுதுங்க
ஒருத்தனும் கேட்கவில்லை என்கிறீர்களே நீங்கள் கேட்டீர்களா? பெண்களை பாலியல் தொல்லை செய்வதே தவறு. அது போல் ஒருவர் கதை எழுத அதையும் 100 பக்கத்துக்கு படித்துவிட்டு எதும் சொல்லாமல் எவனும் கேட்கவில்லை என்று பொங்குகிறீர்கள். நீங்கள் ஏன் கேட்கவில்லை? சமீபத்தில் ஒரு கதை ஒரு இந்து ஆண் தன் சக தோழியை அவளும் (இந்து பெண்தான்) வற்புறுத்தி புணர்வது போல இதே தளத்தில் வெளி வந்தது. நான் ரிப்போர்ட் செய்து இப்போது அந்த கதை டெலிட் செய்யப்பட்டது.
காம கதையாக இருந்தாலும் அதில் ஒரு நியாயம் வேண்டும். யார் எதை எழுதினாலும் அதை படித்து சுயஇன்பம் செய்து கடக்காமல் சமூகத்திற்கு எதிராக வன்மம் வன்முறை நிறைந்து இருந்தால் அதை கேள்வி கேட்க கற்றுக் கொள்ளுங்கள்.
Posts: 352
Threads: 2
Likes Received: 237 in 153 posts
Likes Given: 254
Joined: Dec 2019
Reputation:
6
(01-12-2024, 04:23 PM)Ishitha Wrote: இது ஒன்றும் புது முயற்சி இல்லை. இது போன்ற கதைகள் நிறைய உள்ளது. நானே எழுதியுள்ளேன். கதையின் போக்கில் கதை மாந்தர்கள் அமைய வேண்டுமே தவிர திட்டமிட்டு ஒரு மதத்தை இழுக்க கூடாது.
நீங்க ஆரம்பமே
![[Image: IMG-20241201-020713.jpg]](https://i.ibb.co/mc03fSs/IMG-20241201-020713.jpg)
இரு மதம் சார்ந்து எழுத போவதாய் அறிவிப்பது தவறு. அந்தந்த மதத்தின் பெயரை கூட தைரியமாக குறிப்பிட முடியாமல் H.... M... என்றுதான் குறிப்பிடுகிறீர்கள். சாதாரணமாக கதையை ஆரம்பித்து அதன் கதை மாந்தர்களுக்கு எந்த மதத்தின் பெயரையும் வைக்கலாம். அது தவறில்லை.
என் கதையே இந்த மதத்துக்காறன் இந்த மதத்துக்காறியோடு படுப்பதுதான் என்பது போல அறிமுகம் செய்தது தவறு. மேலும் உங்கள் கதையில் குறிப்பிட்ட ஆணுறை லாஜிக் கேள்வி பற்றி உங்களிடம் பதில் இல்லை.
தவறு செய்வது அனைவரின் இயல்பு. அதை திருத்தி கொள்வதுதான் நற்செயல். உங்கள் தவறை திருத்ததான் சொல்கிறேன். திருத்திக் கொண்டால் மகிழ்ச்சி.
Paal kodukkum pengal udaluravu kondal udane Karu tharikkum vaaipu adigam ena kelvipattu irukiren,adanal than anvar condom pottu sex seithan ena solli irupen.
Prostitutes condom illamal customer galai anumathipathu illai,sila privileged customergaluku mattume antha salugai,veeraragavan privileged customer..
Hope this answers your query…
•
Posts: 352
Threads: 2
Likes Received: 237 in 153 posts
Likes Given: 254
Joined: Dec 2019
Reputation:
6
H,m endru kurupida karanam,muluthaga type seithal,antha varthaigal muluthai varuvathillai…mudalil intha genre ai edualama ena santhegathil than suggestion ketten
•
Posts: 314
Threads: 27
Likes Received: 480 in 190 posts
Likes Given: 351
Joined: Mar 2021
Reputation:
8
எது எப்படியோ. உங்கள் மனதில் என்ன உள்ளது என்பது உங்களுக்கே வெளிச்சம். ஆனால் படிப்பவருக்கு அது எதிர்மறையாக தோன்றாதபடி எழுத வேண்டியது கதையாசிரியர் பொறுப்பு. படிக்கும் வாசகர்களை திருப்தி படுத்தும் நோக்கில் மட்டும் இல்லாமல் கொஞ்சம் சமுதாய சூழலையும் மனதில் வைத்து எழுதவேண்டியது கதை ஆசிரியரின் கடமை. அதை மனதில் வைத்து எழுதுங்கள்.
•
Posts: 352
Threads: 2
Likes Received: 237 in 153 posts
Likes Given: 254
Joined: Dec 2019
Reputation:
6
(01-12-2024, 10:58 PM)Ishitha Wrote: எது எப்படியோ. உங்கள் மனதில் என்ன உள்ளது என்பது உங்களுக்கே வெளிச்சம். ஆனால் படிப்பவருக்கு அது எதிர்மறையாக தோன்றாதபடி எழுத வேண்டியது கதையாசிரியர் பொறுப்பு. படிக்கும் வாசகர்களை திருப்தி படுத்தும் நோக்கில் மட்டும் இல்லாமல் கொஞ்சம் சமுதாய சூழலையும் மனதில் வைத்து எழுதவேண்டியது கதை ஆசிரியரின் கடமை. அதை மனதில் வைத்து எழுதுங்கள்.
Can I continue or not?
•
Posts: 43
Threads: 0
Likes Received: 21 in 14 posts
Likes Given: 1
Joined: Jun 2020
Reputation:
0
(01-12-2024, 11:25 PM)Priyaram Wrote: Can I continue or not?
neenga continue pannungka thalaivaa. idhenna pudhusaa rules poduraanga? Amma maganukku kaal virikkira madhirilaam kadhai ezhudhum podhu idhula enna thappu irukku? oor ulagathula nadakaadhadhaa? Naaney ondra dozen thulukkachigala oththirukken. Adhula naala pera avalga purusaney kooti kuduththaanunga. neenga ezhudhunga.
•
Posts: 352
Threads: 2
Likes Received: 237 in 153 posts
Likes Given: 254
Joined: Dec 2019
Reputation:
6
02-12-2024, 12:29 AM
(This post was last modified: 21-12-2024, 11:31 PM by Priyaram. Edited 1 time in total. Edited 1 time in total.)
Sorry
Posts: 4,517
Threads: 7
Likes Received: 738 in 358 posts
Likes Given: 314
Joined: Nov 2018
Reputation:
13
(01-12-2024, 04:33 PM)Ishitha Wrote: ஒருத்தனும் கேட்கவில்லை என்கிறீர்களே நீங்கள் கேட்டீர்களா? பெண்களை பாலியல் தொல்லை செய்வதே தவறு. அது போல் ஒருவர் கதை எழுத அதையும் 100 பக்கத்துக்கு படித்துவிட்டு எதும் சொல்லாமல் எவனும் கேட்கவில்லை என்று பொங்குகிறீர்கள். நீங்கள் ஏன் கேட்கவில்லை? சமீபத்தில் ஒரு கதை ஒரு இந்து ஆண் தன் சக தோழியை அவளும் (இந்து பெண்தான்) வற்புறுத்தி புணர்வது போல இதே தளத்தில் வெளி வந்தது. நான் ரிப்போர்ட் செய்து இப்போது அந்த கதை டெலிட் செய்யப்பட்டது.
காம கதையாக இருந்தாலும் அதில் ஒரு நியாயம் வேண்டும். யார் எதை எழுதினாலும் அதை படித்து சுயஇன்பம் செய்து கடக்காமல் சமூகத்திற்கு எதிராக வன்மம் வன்முறை நிறைந்து இருந்தால் அதை கேள்வி கேட்க கற்றுக் கொள்ளுங்கள்.
நான் கேக்கலை நு நீ பார்த்தியா நான் கேட்டேன் அப்போ நிறைய பேர் என்ன சொண்ணனுக காம கதை யா காம கதை யா பாருங்கனு சொன்னாங்க
அப்புறம் இன்னொரு விசயம் அந்த கதை ஆகட்டும் இந்த கதை ஆகடும் அத எழுத வேண்டியது அந்த கதை ஆசிரியரோட முடிவு.குறுக்க புகந்து நியாம் அநியாம் என அவர் கதைக்கு நாம யாரும் suggestion பண்ண வேணாம்
•
Posts: 4,517
Threads: 7
Likes Received: 738 in 358 posts
Likes Given: 314
Joined: Nov 2018
Reputation:
13
ப்ரோ இவனுக இப்படி தான் சில பேர் இருக்காங்க இந்த கதை இல்ல நல்லா இருக்க எந்த கதைநாளும் வந்து ஒரு பக்கத்துக்கு அது நல்லா இல்ல இது நல்லா இல்ல ஹீரோயின் வந்து அவன் கூட போகணும் இல்ல ஹீரோயின் நல்லவலா இருக்கணும் அந்த சமுதாயம் அப்படி பேசாதீங்க இத இப்படி பண்ணாதீங்க சொல்லி சொல்லி அந்த கதை யா கெடுத்து டுவாங்க இவனுக நாள நானும் ஒரு கதை சொதப்பிட்டென். என்ன விடுங்க டுபாய் சீனு அருமையான கதை ஆசிரியர் அவரோட நிஷா கதைக்கே ஆள் ஆளுக்கு பெரிய இவன் மாதிரி பெரிய காமெண்ட்ட போட்டு அவர் நிஷா கதைய் நாசமக்கிட்டாங்க லாஸ்ட். அதுக்கு அப்புறம் அவர் பெரிய கதைகள் எழுதுறது விட்டுட்டார் . அதனால் ப்ரோ நீங்க இவனுக மாதிரி நல்லவன்னு க காமெண்ட்ட கூட படிக்காதீங்க படிச்சாலும் கண்டுக்காதிங்க ஆரம்பத்துல நீங்க என்ன யோசிச்சு வச்சு இருக்கீங்க லோ அதை அப்படியே எழுதுங்க யாருக்காகவும் மாததிங்க
Posts: 241
Threads: 0
Likes Received: 114 in 98 posts
Likes Given: 140
Joined: Aug 2019
Reputation:
0
Dont argue. let the author continue. This is very hot and interesting.
Posts: 314
Threads: 27
Likes Received: 480 in 190 posts
Likes Given: 351
Joined: Mar 2021
Reputation:
8
(02-12-2024, 06:22 AM)Ragavan 2.O Wrote: ப்ரோ இவனுக இப்படி தான் சில பேர் இருக்காங்க இந்த கதை இல்ல நல்லா இருக்க எந்த கதைநாளும் வந்து ஒரு பக்கத்துக்கு அது நல்லா இல்ல இது நல்லா இல்ல ஹீரோயின் வந்து அவன் கூட போகணும் இல்ல ஹீரோயின் நல்லவலா இருக்கணும் அந்த சமுதாயம் அப்படி பேசாதீங்க இத இப்படி பண்ணாதீங்க சொல்லி சொல்லி அந்த கதை யா கெடுத்து டுவாங்க இவனுக நாள நானும் ஒரு கதை சொதப்பிட்டென். என்ன விடுங்க டுபாய் சீனு அருமையான கதை ஆசிரியர் அவரோட நிஷா கதைக்கே ஆள் ஆளுக்கு பெரிய இவன் மாதிரி பெரிய காமெண்ட்ட போட்டு அவர் நிஷா கதைய் நாசமக்கிட்டாங்க லாஸ்ட். அதுக்கு அப்புறம் அவர் பெரிய கதைகள் எழுதுறது விட்டுட்டார் . அதனால் ப்ரோ நீங்க இவனுக மாதிரி நல்லவன்னு க காமெண்ட்ட கூட படிக்காதீங்க படிச்சாலும் கண்டுக்காதிங்க ஆரம்பத்துல நீங்க என்ன யோசிச்சு வச்சு இருக்கீங்க லோ அதை அப்படியே எழுதுங்க யாருக்காகவும் மாததிங்க
சுய இன்பம் மட்டுமே முக்கிய நோக்கமாக இருப்பவன் எதை எழுதுனாலும் அமைதியா கையடிச்சிட்டு போவான். ஒரு படம் வந்தால் ஆயிரம் நொட்டை சொல்லும் போது கதைகளை விமர்சிக்க கூடாதா? விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது இந்த உலகில் எதுவுமே இல்லை கடவுள் உட்பட. எவன் செத்தா எனக்கென்ன நமக்கு 5 நிமிஷம் சுய இன்பத்துக்கு கதை வேண்டும்னு நினைப்பவர்களை போல எல்லாரும் இருக்க மாட்டார்கள்.
•
Posts: 314
Threads: 27
Likes Received: 480 in 190 posts
Likes Given: 351
Joined: Mar 2021
Reputation:
8
(02-12-2024, 06:15 AM)Ragavan 2.O Wrote: நான் கேக்கலை நு நீ பார்த்தியா நான் கேட்டேன் அப்போ நிறைய பேர் என்ன சொண்ணனுக காம கதை யா காம கதை யா பாருங்கனு சொன்னாங்க
அப்புறம் இன்னொரு விசயம் அந்த கதை ஆகட்டும் இந்த கதை ஆகடும் அத எழுத வேண்டியது அந்த கதை ஆசிரியரோட முடிவு.குறுக்க புகந்து நியாம் அநியாம் என அவர் கதைக்கு நாம யாரும் suggestion பண்ண வேணாம்
நீதான் சொன்ன ஒருத்தன் கூட கேக்கலைன்னு . இப்போ நீ கேட்டேன்னு சொல்ற. ஏன் மாத்தி மாத்தி பேசுற.கதை யாருக்கு எழுதப்படுது? வாசகருக்குதானே. கதை சூப்பர் ப்ரோ... அருமை ப்ரோ.. ஆசம் ப்ரோ ன்னு பாசிட்டிவ் கமெண்ட்டை மட்டும் உள்ளம் குளிர்ந்து ஏற்கும் போது , எதிர்மறை கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அதே ஆசிரியரின் கடமை. Suggestion யாரும் சொல்ல கூடாது என்றால் நீங்களே இந்த கமெண்ட்டை பன்னிருக்க கூடாது.
•
Posts: 314
Threads: 27
Likes Received: 480 in 190 posts
Likes Given: 351
Joined: Mar 2021
Reputation:
8
(01-12-2024, 11:25 PM)Priyaram Wrote: Can I continue or not?
விடிய விடிய கதைக் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்பது போல இருக்கு உங்களின் கேள்வி. நான் எந்த இடத்திலும் உங்களை எழுத கூடாது என சொல்லவில்லை.அதில் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதனால் மீண்டும் சொல்கிறேன் "படிக்கும் வாசகர்களை திருப்தி படுத்தும் நோக்கில் மட்டும் இல்லாமல் கொஞ்சம் சமுதாய சூழலையும் மனதில் வைத்து எழுதவேண்டியது கதை ஆசிரியரின் கடமை. அதை மனதில் வைத்து எழுதுங்கள்".
•
Posts: 4,517
Threads: 7
Likes Received: 738 in 358 posts
Likes Given: 314
Joined: Nov 2018
Reputation:
13
(02-12-2024, 12:14 PM)Ishitha Wrote: விடிய விடிய கதைக் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்பது போல இருக்கு உங்களின் கேள்வி. நான் எந்த இடத்திலும் உங்களை எழுத கூடாது என சொல்லவில்லை.அதில் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதனால் மீண்டும் சொல்கிறேன் "படிக்கும் வாசகர்களை திருப்தி படுத்தும் நோக்கில் மட்டும் இல்லாமல் கொஞ்சம் சமுதாய சூழலையும் மனதில் வைத்து எழுதவேண்டியது கதை ஆசிரியரின் கடமை. அதை மனதில் வைத்து எழுதுங்கள்".
சமூக பொறுப்பு இருக்க யோக்கியன் கு sex கதைகள் இருக்க பக்கம் என்ன யா வேலை ? உண்ணயா மாதிரி ஆளுகளுக்கு உங்க இஷ்டம் லா கதை போகணும் அதுக்கு சமூக பொறுப்பு அது இதுனு சொல்றது. ரொம்ப சமூக பொறுப்பு இருந்தா இந்த பக்கம் வாராதிங்க போயி வேற எங்க ஆசும் தொண்டு செய்ங்க
Posts: 4,517
Threads: 7
Likes Received: 738 in 358 posts
Likes Given: 314
Joined: Nov 2018
Reputation:
13
(02-12-2024, 12:07 PM)Ishitha Wrote: சுய இன்பம் மட்டுமே முக்கிய நோக்கமாக இருப்பவன் எதை எழுதுனாலும் அமைதியா கையடிச்சிட்டு போவான். ஒரு படம் வந்தால் ஆயிரம் நொட்டை சொல்லும் போது கதைகளை விமர்சிக்க கூடாதா? விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது இந்த உலகில் எதுவுமே இல்லை கடவுள் உட்பட. எவன் செத்தா எனக்கென்ன நமக்கு 5 நிமிஷம் சுய இன்பத்துக்கு கதை வேண்டும்னு நினைப்பவர்களை போல எல்லாரும் இருக்க மாட்டார்கள்.
(02-12-2024, 12:12 PM)Ishitha Wrote: நீதான் சொன்ன ஒருத்தன் கூட கேக்கலைன்னு . இப்போ நீ கேட்டேன்னு சொல்ற. ஏன் மாத்தி மாத்தி பேசுற.கதை யாருக்கு எழுதப்படுது? வாசகருக்குதானே. கதை சூப்பர் ப்ரோ... அருமை ப்ரோ.. ஆசம் ப்ரோ ன்னு பாசிட்டிவ் கமெண்ட்டை மட்டும் உள்ளம் குளிர்ந்து ஏற்கும் போது , எதிர்மறை கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அதே ஆசிரியரின் கடமை. Suggestion யாரும் சொல்ல கூடாது என்றால் நீங்களே இந்த கமெண்ட்டை பன்னிருக்க கூடாது.
யோவ் இது sex கதைகள் இருக்க பகுதி இத போயி என்ன என்னமோ சொல்றியே .உன் இஷ்டம் கதை வேணும் அப்படினா நீயா கதை எழுது அது இதுனு சொல்லி நிஷா கதை நாசமா போன மாதிரி இதுவும் போயிடாம. அப்புறம் ரொம்ப நல்லவன் யேன் sex கதை எல்லாம் படிக்க வர
Posts: 4,517
Threads: 7
Likes Received: 738 in 358 posts
Likes Given: 314
Joined: Nov 2018
Reputation:
13
ப்ரோ இவன் மாதிரி ஆளுக தான் கதை யா எழுத வே விட மாட்டணுக ஒவ்வொரு update வந்து இது சரி இல்ல இப்படி எழுதா திங்க அப்படி எழுத திங்க நான் சொல்ற மாதிரி எழுதுங்க அப்படினு சொல்லி உங்க கதை எழுத ர ஆர்வம் போக்கி டுவானுக தயவு செஞ்சு இவன் மாதிரி ஆளுகல பெரிய ஆழ்ந்நு நினைக்கமா உங்க இஸ்ட துகு எழுதுங்க பிளீஸ்
Posts: 14,313
Threads: 1
Likes Received: 5,683 in 5,013 posts
Likes Given: 16,876
Joined: May 2019
Reputation:
34
Posts: 314
Threads: 27
Likes Received: 480 in 190 posts
Likes Given: 351
Joined: Mar 2021
Reputation:
8
(03-12-2024, 02:26 AM)Ragavan 2.O Wrote: யோவ் இது sex கதைகள் இருக்க பகுதி இத போயி என்ன என்னமோ சொல்றியே .உன் இஷ்டம் கதை வேணும் அப்படினா நீயா கதை எழுது அது இதுனு சொல்லி நிஷா கதை நாசமா போன மாதிரி இதுவும் போயிடாம. அப்புறம் ரொம்ப நல்லவன் யேன் sex கதை எல்லாம் படிக்க வர
புரியவில்லைன்னா அமைதியா இரு... என்ன சொல்றேன்னே புரியாமல் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டு.
Posts: 314
Threads: 27
Likes Received: 480 in 190 posts
Likes Given: 351
Joined: Mar 2021
Reputation:
8
(03-12-2024, 02:33 AM)Ragavan 2.O Wrote: ப்ரோ இவன் மாதிரி ஆளுக தான் கதை யா எழுத வே விட மாட்டணுக ஒவ்வொரு update வந்து இது சரி இல்ல இப்படி எழுதா திங்க அப்படி எழுத திங்க நான் சொல்ற மாதிரி எழுதுங்க அப்படினு சொல்லி உங்க கதை எழுத ர ஆர்வம் போக்கி டுவானுக தயவு செஞ்சு இவன் மாதிரி ஆளுகல பெரிய ஆழ்ந்நு நினைக்கமா உங்க இஸ்ட துகு எழுதுங்க பிளீஸ் எதை எழுதுனாலும் அதை படிச்சு சுயஇன்பம் செஞ்சிட்டு போற போக்கெடுத்தவர்களுக்கு வக்கிறம் வன்மம் எல்லாம் இன்பமாதான் இருக்கும் போல
•
|