17-11-2024, 07:36 PM
Indian Private Cams | Porn Videos: Recently Featured XXXX | Most Popular Videos | Latest Videos | Indian porn sites Sex Stories: english sex stories | tamil sex stories | malayalam sex stories | telugu sex stories | hindi sex stories | punjabi sex stories | bengali sex stories
|
⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
|
|
17-11-2024, 07:37 PM
17-11-2024, 07:38 PM
18-11-2024, 06:50 AM
(13-11-2024, 09:45 AM)snegithan Wrote: அதர்வண வேதத்தில் உள்ள மந்திரத்தை ஒரு படத்தில் பயன்படுத்தி இருந்தாங்க ப்ரோ,அதை அப்படியே நான் இங்கே பயன்படுத்தி கொண்டேன்.
அன்புடன் கிருஷ் KJ
24-11-2024, 02:46 PM
(This post was last modified: 24-11-2024, 02:51 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Story got restored now..Special thanks to sarit11
24-11-2024, 04:27 PM
(This post was last modified: 24-11-2024, 06:54 PM by Arun_zuneh. Edited 1 time in total. Edited 1 time in total.)
ரொம்ப சந்தோஷம் நண்பா
காமினி (Aishwariya Rajesh) கணவன் நிகல் காலத்திலும் கெட்டவனாக இருப்பது காமினிக்கு தெரிந்து அதனால் அவள் வெரொரு ஆணுடன் உறவு கொள்வது போல் எழுதினால் நன்றாக இருக்கும் நண்பா
24-11-2024, 04:54 PM
24-11-2024, 06:09 PM
(This post was last modified: 24-11-2024, 06:14 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
Hardworking finally nice to see back all the threads
அன்புடன் கிருஷ் KJ
26-11-2024, 01:43 PM
Welcome back
26-11-2024, 06:39 PM
Kathu has shown impressive things to these woman. But he is still shown as anti is what hurts.
26-11-2024, 07:06 PM
26-11-2024, 07:09 PM
26-11-2024, 07:11 PM
26-11-2024, 07:16 PM
(This post was last modified: 26-11-2024, 07:21 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Episode - 147
நிகழ் காலம் நிகழ்காலத்தில் பிரியங்காவை காத்தவராயன் அடைய போகும் பொன்னான தருணத்தில் ஏதோ ஒரு சக்தி தடையாக வந்தது. அதற்கு சற்றுநேரம் முன்னே,சதுரகிரியில் ஆராதனாவும்,மாறனும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி முத்த கும்மாளத்தில் இணைந்த அவ்வேளையில் இரு கண்கள் ரகசியமாக அவற்றை மறைந்திருந்து ரசித்து பார்த்தன. "ஆகா என்ன பால்வண்ண மேனி..!வெறும் பாலும்,நெய்யும்,சாப்பிட்டு வளர்ந்து இருப்பாளோ...!என்ன அழகு,இவ இதழ்கள் மட்டும் சிவந்து இருக்கே..!இந்த மாதிரி ஒரு பெண்ணை அனுபவிக்க எவ்வளவு நாள் காத்து கொண்டு இருக்கேன்" என அவன் மனம் ஏங்கியது."எத்தனையோ முறை இந்த சதுரகிரி வரும் நகரத்து பெண்களை ரசித்து மட்டும் இருக்கிறேன்.ஆனா எல்லை மீறி தொட்டது இல்லை.காரணம் இங்கு வரும் ஆட்கள் எல்லோரும் பக்தியோடு கட்டுக்கோப்பாக இருப்பதால் என்னோட எண்ணமும் எல்லை மீறியது இல்லை.ஆனா இவன் அவள் இதழை சுவைப்பதை பார்த்து எனக்கு எச்சில் ஊறுதே..!"என காமத்தீயில் தவித்தான். மெய்மறந்து தட்டுதடுமாறி கால் ஒரு அடி எடுத்து வைக்க,அங்கே சிதறி விழுந்து கிடந்த பானை சில்லின் மீது மிதித்து விட்டான்.பட்டென்று பானை உடையும் சத்தம் கேட்டு ஒட்டி கட்டி இருந்த ஆராதனாவும்,மாறனும் அவசரமாக பிரிந்தார்கள். "யார் நீங்க..?"மாறன் திரும்பி பார்த்து கேட்டான்..பார்த்த உடன் அவன் மலைவாசி என்று மட்டும் புரிந்தது. ஆராதனா அந்நேரம் உதட்டை புறங்கையால் துடைத்து கொண்டு இருந்தாள்.அவள் உதடு துடைக்கும் பொழுது லேசாக வில் போல வளைய,உள்ளே பளிச்சென்ற வெண்ணிற பற்கள் மின்னியது. அவள் மேனியின் அங்க வளைவுகளை மேலிருந்து கீழாக புதிதாக வந்தவன் அளந்தான்.எச்சில் ஊற மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்."என் பேரு வீரா,இங்கே மலையில் வாழும் பளியர் இனத்தைச் சேர்ந்தவன்.என் பொண்டாட்டி காமினி நேத்து இங்கே வந்து இருந்தா,இன்னமும் அவ குடிசைக்கு திரும்பல.அதனால் தான் அவளை தேடி கொண்டு இங்கே வந்தேன்." மாறனும் உடனே,"ஓ,நீங்க தான் காமினி கணவனா..!நானும்,காமினியும் நேற்று யானைக்கு வெட்டி வைத்து இருந்த குழியில் தவறி விழுந்து விட்டோம்.காலையில் தான் உங்க ஆளுங்க வந்து எங்களை மீட்டாங்க.நான் குழியில் இருந்து வெளியில் வந்த உடன் நேரா இங்கே ஒடி வந்து விட்டேன்.காமினி இங்கே வரவில்லை என்றால் நேரா உங்களை தேடி தான் குடிசைக்கு போய் இருப்பாங்க.நீங்க வேற ஒருநாள் ராத்திரி கூட அவளை விட்டு பிரிந்து இருக்க மாட்டீங்க என்று அவங்க புலம்பிட்டே இருந்தாங்க.."என மாறன் சொல்லி சிரிக்க, ஆராதனா உடனே அவன் தொடையில் கிள்ளினாள்.மாறன் உடனே வலியில் துள்ளி குதித்தான். "என்னது ஒருநாள் இரவு முழுக்க குழிக்குள்ளே ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தீங்களா..!அப்ப ரெண்டு பேருக்குள்ளே என்னென்னவோ நடந்து இருக்குமே..!என் பொண்டாட்டி கிட்ட தப்பா நடந்து கொண்ட பிறகு தான் இவன் இங்கே வந்து இவ உதட்டை இந்த உறி உறி.. என உறியறனோ" என வீராவின் மனசு தப்பு தப்பாக ஒரு நிமிடம் நினைத்தது. "ஆகா..!கண்ணுக்கு குளிர்ச்சியாக இவ அழகா இருக்காளே.."என வீரா நினைத்து கொண்டே உள்ளே எட்டி பார்க்க,அங்கே அனு மற்றும் லிகிதா மேனியை பார்த்து இன்னும் அவன் கண்கள் விரிந்தது. "என்னடா இது..!உலகில் உள்ள ஒட்டுமொத்த அழகிகள் இங்கே தான் இருக்காங்க போல"என நினைத்தான். மீண்டும் மாறனின் குரல் கேட்டு வீரா சுய உணர்வுக்கு வந்தான். "என்ன சொன்னீங்க..! வீரா கேட்டான். "சரியா போச்சு..உங்க பொண்டாட்டி உங்க வீட்டுக்கு வந்து இருப்பாங்க..!இதோட பத்து தடவை சொல்லிட்டேன்"என மாறன் சிரிக்க வீரா அங்கிருந்து சென்றான். "யார் இவங்க..!எதுக்கு இங்கே வந்து இருக்காங்க..காமினிக்கு கண்டிப்பா விசயம் தெரிந்து இருக்கும்.அவளிடம் விசயம் கறந்து விட வேண்டியது தான்.."என குடிசை நோக்கி ஓடினான். எதிர்பார்த்தது போலவே காமினி குடிசையில் இருந்தாள்.உட்கார்ந்து கொண்டு அடுப்பில் கஞ்சி காய்ச்சி கொண்டு இருந்தாள்.இப்போ தான் ஓடையில் குளித்து விட்டு வந்து இருக்கிறாள் என அவள் ஈரத்தலையை பார்த்த உடன் தெரிந்தது..ஆனா இப்போ எதுக்கு தலை குளிச்சு இருக்கா..!ஒருவேளை நான் நினைத்தது போல அவனுக்கும்,இவளுக்கும் நேத்து தப்பா எதுனா நடந்து இருக்குமோ..!அதனால் தான் தலையை குளித்து விட்டு வந்து இருக்காளோ என நினைத்தான். வீராவின் உருவம் வாசலில் நிழலாடுவதை பார்த்த உடன்"வாய்யா..வந்து சூடா கஞ்சி குடி.."என காமினி சொல்ல, "நேற்று இரவு முழுக்க எங்கே போய் இருந்தே காமினி..!உன்னை நான் நேற்று முழுக்க காட்டுக்குள்ள தேடிட்டு இருந்தேன்." "அதுவா..!என அவள் இரவு குழிக்குள் விழுந்து விட்டதையும்,கூட ஒருவன் ஆடவன் இருந்ததையும்,பிறகு அங்கே இருந்த பெண்கள் யாரென்று எல்லா விஷயத்தையும் அட்சரம் பிசகாமல் காமினி ஒப்புவித்து விட்டாள்.. மூங்கிலால் பின்னப்பட்ட கூடை போன்ற நாற்காலியில் உள்ளே வந்து உட்கார்ந்த வீரா"நீ சொல்றது எதுவும் நம்பற மாதிரி இல்லையே" என தன் மோவாயை தேய்த்தான். "அட..!நான் சொல்றது எல்லாம் முழுக்க முழுக்க உண்மை.அந்த ரெண்டு பொண்ணுங்க காலம் விட்டு காலம் மாறி சென்று இருக்கு.அதனால் தான் நினைவு இல்லாம விழுந்து கிடக்கு."என காமினி தொடர்ந்து சொல்லி கொண்டே இருக்க,"இரு இரு" என வீரா அவள் பேச்சை கை காட்டி நிறுத்தினான். "நான் நம்ப முடியல என்று சொல்ல வந்தது காலம் கடந்த பயணம் பற்றிய விசயம் இல்ல காமினி.இந்த சதுரகிரியில் வாழும் நமக்கு இது புது விசயமும் இல்ல.நான் சொன்னது ஒரு இரவு முழுக்க அவன் கூட இருந்தும் ரெண்டு பேருக்குள்ள எதுவுமே தப்பு நடக்கலயா..!என கேட்ட உடன் காமினிக்கு கோபம் வந்து விட்டது. "என்னய்யா சொல்லற..அந்த ஆளு ஒரு பாலசாமியார்.தப்பு எல்லாம் செய்ய மாட்டார் தெரியும்ல..!"என காமினி சொன்ன உடன் வீரா கடகடவென சிரித்தான். "இங்க பாரு காமினி..!நீ சொல்ற அந்த சாமியார் தான் அந்த பொண்ணு ஆராதனா கூட சிலுமிஷம் செய்து கொண்டு இருந்தார்.அதை என் ரெண்டு கண்ணால் பார்த்திட்டு வரேன்.இங்க பாரு நீ ஆளு கூட தப்பு தண்டா பண்ணி இருந்தா கூட தப்பு இல்ல..எனக்கும் உன் மூலமா ஒரு வேலை ஆக வேண்டி இருக்கு..."என வீரா சொல்ல "வாயை கழுவுய்யா..!உன்னை தவிர இன்னொருத்தன் கூட நான் படுப்பது பற்றி நினைச்சு கூட பார்த்தது இல்ல."என காமினி கோபத்தில் கத்த அவளுக்கு மூச்சு வாங்கியது.அவளின் மார்பு கலசங்கள் மேலும் கீழும் இறங்கியது. "காமினி இந்த உலகில் படைக்கப்பட்ட கனிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவை இருக்கு.எல்லாம் ஒரே மாதிரி சுவை இருப்பது இல்ல. வாழைக்கு இருக்கும் சுவை மாங்கனிக்கு கிடையாது.அதே போல மாங்கனிக்கு இருக்கும் பலாவிற்கு கிடையாது.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவை.அதே போல ஒவ்வொரு ஆணுடன் உடலுறவு வைத்து கொள்ளும் பொழுது வேறு வேறு மாதிரி சுகமாக இருக்கும்.." "இப்போ நீ என்ன தான் சொல்ல வரே..!"என காமினி சற்று கோபம் தணிந்து கேட்டாள். "அது தான் காமினி,நீ இப்போ வாழையை மட்டும் ருசித்தவ..கொஞ்சம் உன்கிட்ட மாங்கனி கிடைச்சு இருக்கு.அதையும் நீ சுவைச்சு பார்த்து இருப்பே.அதனோட சுவை உன்னை ஈர்த்து இருக்கும்.தனிமை,இரவு, சில்லென்ற காற்று,அதுவும் ஆள் வேற பார்க்க வாட்ட சாட்டமா கட்டிளம் காளையா இருக்கான்.அதனால் கண்டிப்பா அவனோடு சேர்ந்து தப்பு பண்ணி இருப்பே என்று நான் உறுதியாக சொல்றேன்.." "இல்ல..எங்களுக்குள் எந்த தப்பும் நடக்கல.."என்று காமினி சொன்னாளே தவிர,நாங்க எந்த தப்பும் பண்ணல என்று சொல்ல அவளுக்கு தோணவில்லை.இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. "அப்போ அதை எனக்கு நிரூபி..!" என்று வீரா சொன்னான். "எப்படி?"என காமினி கேட்க, "ரொம்ப எளிது காமினி,என்னை தவிர இன்னொரு ஆண் உன்னை தொடும் பொழுது நீ உன்னோட உணர்ச்சியை கட்டுபடுத்தி காண்பிக்க வேண்டும்."என்று அவன் சொல்ல காமினிக்கு திக்கென்று இருந்தது. இருந்தாலும் அதிர்ச்சியை அடக்கி கொண்டு,"ஏன்..!நீயே என்னை தொடு.நான் என் உணர்ச்சியை கட்டுப்படுத்தி காண்பிக்கிறேன்"என்று சொன்னாள். "இப்ப தானே சொன்னேன் காமினி,நான் உனக்கு பழக்கப்பட்ட பழத்தின் சுவை போன்றவன்.என் ருசி உனக்கு திகட்டி இருக்கும்.இப்போ நீ சுவைக்க வேண்டியது ஓரு புது பழத்தின் சுவை.அந்த புது பழத்தின் சுவையை நீ சுவைத்து பார்த்து அதை வேண்டாம் என நீ தூக்கி எறிந்து விட்டால் உங்களுக்குள் எதுவும் நடக்கவில்லை என நான் ஒப்புக்கொள்கிறேன்."என சொன்னான். காமினி தயங்கினாள். "இன்னொருத்தன் கூட பச்சையா படுக்க சொல்றே..!நான் யாரிடமும் சோரம் போகவில்லை என இப்படி தான் நிரூபிக்க வேண்டும் என்றால் அதை நான் செய்ய தயார்"என்றாள்."ஆனா இந்த விசயம் நம் கூட்டத்தாருக்கு தெரியக்கூடாது.யாரை வச்சு நீ சோதிக்க போறே..அந்த ஆள் இந்த விசயத்தை வெளியே சொல்ல கூடாது."என சொன்னாள். வீராவும் உடனே ஒப்புக்கொண்டு"சரி..காமினி இந்த விசயம் வெளியே தெரிந்தால் எனக்கும் தானே அசிங்கம்.உன்மேல ஒருத்தனுக்கு ரொம்ப நாளாக ஒரு கண்ணு.அவன் நம் இனத்தை சேர்ந்தவன் கிடையாது.அவனை நான் கூட்டிட்டு வரேன்.ரெடியா இரு.."என சொல்லி சென்றான். ![]() பிரியங்காவின் மீது படர்ந்து இருந்த கிளியின் உருவம் பெரிதாகி கொண்டே வந்தது.ஆனால் அதை விட பிரமாண்டமான உருவத்தில் கழுகின் உடம்பில் இருந்த சகோச்சி அவனை நோக்கி பறந்து வந்து அப்படியே கொத்தி கொண்டு பறந்தது.எல்லாம் நொடிப்பொழுதில் நடந்து விட்டது.வெண்ணெய் திரண்டு வரும் பொழுது பானை உடைந்த கதை தான். பஞ்சவர்ண கிளியின் உடம்பில் இருந்த காத்தவராயனும்,கழுகின் உடம்பில் இருந்த சகோச்சியும் மக்கள் இல்லாத இடத்தில் பயங்கரமாக சண்டை செய்தன.இருவரின் சண்டையால் அந்த இடமே புழுதி பறந்தது.இருவரும் மோதிய சண்டையால் மரங்கள் பெயர்ந்து விழுந்தன.கிளியின் கால் நகங்களை தன் கெட்டியான வளைவான கால் நகங்களால் கெட்டியாக பிடித்து கொண்டு . சகோச்சி வானத்தில் தட்டாமலை சுற்றியது.காத்தவராயனுக்கு தலை சுற்றியது. "அய்யோ என் கிரகமா..!ஊருல,உலகத்தில ஆயிரம் உயிர்கள் இருக்கு. ஆனா இந்த கிளி உடம்பில் வந்து தான் இவளிடம் மாட்டிக்கனுமா" என்று காத்தவராயன் கதறினான்.கால் நகங்களால் கெட்டியாக பிடித்து இருந்த அவனை விடுவிக்க காத்தவராயன் மரம் மீது மோதி கீழே விழுந்தான். கீழே விழுந்த அவனை,கழுகின் கூரிய நகங்களால் சகோச்சி பஞ்சவர்ண கிளியின் இறக்கைகளை பிச்சி போட்டது.காத்தவராயனால் கிளியின் உடம்பில் இருந்து வெளியே வரமுடியவில்லை.இந்த அளவு மூர்க்கத்தனமான தாக்குதலை சகோச்சியிடம் இருந்து காத்தவராயன் எதிர்பார்க்கவில்லை.மீண்டும் கிளியை தூக்கி கொண்டு பறந்த சகோச்சி கடலின் மீது பறந்தது.அங்கு ஒரு உடைந்த கப்பல் கரையோரம் இருப்பதை பார்த்த சகோச்சி அதன் மீது கிளியின் உடம்பை போட்டது. றெக்கை இல்லாமல் பறக்க முடியாமல் தத்தளித்த கிளி அந்த கப்பல் மீது தொப்பென்று விழுந்து மேலும் காயம் அடைந்தது. உடைந்த கப்பலின் துருப்பிடித்த பாகங்கள் கிளியின் உடம்பை பதம் பார்த்து கிழித்தன.காத்தவராயன் வலியில் கத்தினான். இன்னொரு உடம்பில் இருந்து உடலுறவு கொள்ளும் பொழுது சுகத்தை எப்படி அனுபவித்தானோ,அதே போல இந்த சண்டையில் ஏற்பட்ட அடியில் வலியில் துடித்தான். முன்பு சகோச்சி உடன் சண்டையிடும் பொழுது உடல் இல்லை. அதனால் காயம் இல்லை.வலியும் இல்லை.ஆனா இப்போ ஒரு உடம்பில் புகுந்த உடன் அதன் வலியை அனுபவிக்க வேண்டுமே.. உடல் எங்கும் இரத்த காயங்களாய் எழுந்து நிற்க கூட திராணி இல்லாமல் சோர்ந்து போய் இருந்த கிளி உடம்பின் மீது கழுகு வந்து அமர்ந்தது. கழுகின் பார்வை உக்கிரமாக இருந்தது.அது பஞ்சவர்ண கிளியின் கண்ணை உற்று பார்த்தது.இப்போ சகோச்சி கிளியின் உடம்பில் பாய்ந்தது.கிளியின் உடம்பில் ஊடுருவிய சகோச்சி அதன் ஒவ்வொரு உள்ளூருப்புகளை சிதைத்தது.காத்தவராயன் மரண வலியில் கத்தினான்.வெளியே காயங்களை உண்டாக்கிய சகோச்சி இப்போ உள்ளுக்குள்ளே காயங்களை உண்டு பண்ணியது. உள்ளே உள்ள ஒவ்வொரு உறுப்புகள் ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன.அதன் அலகில் உள்ளுக்குள் இருந்து இரத்தம் சொட்டியது.கிளியின் உடம்பில் இருந்த காத்தவராயன் மயங்கினான். மீண்டும் வெளியில் வந்த சகோச்சி கழுகு உடம்பில் புகுந்து குற்றுயிராய் சிதறி கிடந்த காத்தவராயனை அள்ளி கொண்டு மந்திரவாதியிடம் சென்றது.ஆனால் அதை ஒரு ஆன்மா வழியில் தடுத்து நிறுத்தியது.
26-11-2024, 07:44 PM
காத்தவராயன் mind voice: அவளோத நம்பல முடிச்சுவிட்டாய்ங்க போங்க
Some ஆன்மா: இருங்க பாய்
26-11-2024, 07:45 PM
காமினி கதை என்ன நண்பா நினைச்ச மாறியே போகுது ரோம்ப நன்றி நண்பா
26-11-2024, 10:28 PM
நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
27-11-2024, 06:31 AM
Super comeback bro
27-11-2024, 06:59 AM
Fantastic continuity brother
Sagochi oda revenge scenes ultimate Kathuvarayan ku semma appuu adichi vitruchu anaah Sudden twist innoru aathma entry nice twist adhu yarah irukum Oru Vela present la irukaa samiyaar ah Kamini Veera convo vachi anga edho oru sambavam seiya ready akeetinga pola super rapo... Keep rocking Veera ku over aasai tha again saga poraan pola mun jenmam pola அன்புடன் கிருஷ் KJ
27-11-2024, 07:27 AM
(26-11-2024, 07:16 PM)Geneliarasigan Wrote: Episode - 147FANTASTIC UPDATE NANBA. But Sakochi devil continously very disturbed kathavarayan. i dont like it sakochi. |
|
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread:


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)

bro
![[Image: Snapinsta-app-467878716-1086830036019983...n-1080.jpg]](https://i.ibb.co/wJ1qfrb/Snapinsta-app-467878716-1086830036019983-825928630140069531-n-1080.jpg)
![[Image: Snapinsta-app-467318446-2872173739617109...n-1080.jpg]](https://i.ibb.co/N7XCxDn/Snapinsta-app-467318446-2872173739617109-2654872846215185976-n-1080.jpg)