Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்)
⪼ மால்ஸ்-குமார் ⪻

அளவுக்கு மாறாக டல்லாக இருந்த தன் மனைவியிடம் 'என்ன ஆச்சு' என குமார் கேட்க, நளனை இனிமேல் பேச வேண்டாம் என சொன்னதாகவும் சொல்லி நடந்த விஷயங்களை விவரித்தாள்.

குமார் சிரித்தான்.

ஏன் சிரிக்கிறீங்க?

இந்த வயசுல அவன வேற என்ன பண்ண சொல்ற?

அதுக்கு தங்கச்சின்னு சொல்லிட்டு, செக்ஸ் பத்தியா பேசுவாங்க? ஒரு வரைமுறை வேணாம்?

மீண்டும் குமார் சிரித்தார்.

ஏன் இப்படி திரும்பத் திரும்ப சிரிக்கிறீங்க?

இல்லை. அவன் அந்த பொண்ணு கிட்ட அப்படி பேசுறதால வருத்தமா இல்லை தங்கச்சின்னு சொல்லி அப்படி பேசுறது வருத்தமா?

தங்கச்சின்னு சொல்லிட்டு செக்ஸ் பத்தி பேசறது பிடிக்கல.

அப்படியா, உண்மையாவா எனக் கேட்ட குமார் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

இரவு உணவு சமைத்து முடிக்கும் வரை கணவனின் பதிலால் சற்று குழப்பமாக இருந்தாள். என்ன வேணும்னாலும் பண்ணிக்கன்னு சொல்லிட்டு இதுக்கு ஏன் சிரிக்கிறார் என யோசித்தபடி வேலைகளை முடித்தாள்.

சாப்பிட்டு முடித்த பின் தன் கணவனிடன் காரணம் கேட்டாள். நைட் குழந்தைங்க ரெண்டு பேரும் தூங்குன பிறகு சொல்றேன் என குமார் சொல்லிவிட்டார்.

மகள்கள் இரவு தூங்கிய பிறகு, ஹாலில் இருந்த சோபாவில் கணவன் அருகில் வந்து உட்கார்ந்தாள் மால்ஸ்.

இப்ப சொல்லுங்க என கணவன் தோளில் சாய்ந்தாள்.

சொல்றேன், பட் அழக் கூடாது..

நான் எதுக்கு அழப் போறேன்.?

ஹம். உனக்கு நானும் வேணும் அவனும் வேணும். அது நடக்காதுன்னு உனக்கே தெரியும். என்ன பண்றதுன்னு தெரியாம அந்த பொண்ணுங்க கிட்ட கோபப்பட்டு என்ன யூஸ் ? எதாவது ஒரு முடிவு பண்ணு.

மால்ஸ் அழ ஆரம்பித்தாள். கணவன் சமாதானம் சொன்னான்.

அழுது முடித்த மால்ஸ் 'எனக்கு பயமா இருக்கு' என்பதை தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.

தெரியும் என மனைவியை அணைத்துக் கொண்டார் குமார்.

⪼ ராதிகா-பிரதாப் ⪻

கணவனை தொடவே விடமாட்டேன் என சொல்லி உறுதியாக இருந்தாலும், கர்ப்பம் தரிக்க உகந்த நாட்களில் கணவனிடம் செக்ஸ் வைத்துக் கொண்டாள்.

ராதிகாவின் தாயாருக்கு உடல்நிலை ரொம்ப மோசமான நிலையில் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனாள். ராதிகாவின் தாய் தந்தையால் குறி சொல்லும் இடத்துக்கு செல்ல முடியவில்லை.

ராதிகாவும் எங்கே பயணம் செய்தால், சூட்டில் கரு உருவாகாமல் ஆகிவிடும் என்ற எண்ணத்தில் ஹாஸ்பிட்டலில் இருந்த தன் அம்மாவையும் பார்க்க செல்லவில்லை.

⪼ மாலதி அண்ணி - ராதிகா ⪻

மீண்டும் கர்ப்பம் தரிக்காத நிலையில், விரக்தியின் உச்சத்தில் இருந்த ராதிகாவுக்கும் சேர்த்தே சில நாட்களுக்கு மாலதி சமைத்தாள். தன்னால் முடிந்த அளவு ராதிகாவுக்கு எல்லா உதவிகளையும் செய்தாள்.

முன்பெல்லாம் வளன்-நளன் இருவரில் யார் வீட்டுக்குள் இருந்தாலும் / வந்தாலும் உடனே தன்னுடைய வீட்டுக்கு கிளம்பும் ராதிகா இப்போதெல்லாம் அப்படி செய்வதில்லை. மாலதியின் இரண்டாவது மகளுடன் நேரம் செலவழிப்பது மட்டுமே அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. அதனால் வேறு எதைப்பற்றியும் அவள் கவலை கொள்வதும் இல்லை.

⪼ வளன்-மாலதி-ராதிகா ⪻

என்னதான் ராதிகா-பிரதாப் இருவருக்குமிடையே சரியாக பேச்சுவார்த்தைகள் முன்பை போல இல்லாவிட்டாலும், வாராவாரம்  வழிபாட்டு தளங்களுக்கு கணவன்-மனைவியாக செல்வதை நிறுத்தவில்லை.

எப்போதும் போல ராதிகாவின் இடுப்பை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் தன் மனைவியிடம் சொல்லி சொல்லி வழிந்தான் வளன். மாலதி தன் கணவனை ரொம்ப வழியாத என திட்டினாள்.

'அய்யோ இடுப்புன்னா, அது இடுப்பு நீயும் வச்சிருக்க பாரு' என மனைவியை கிண்டல் செய்தான்.

ரெண்டு குட்டி போட்டா அவளும் இப்படி ஆயிடுவா, ரொம்ப அலையாத என திட்டிக் கொண்டிருக்கும் போதே ராதிகா காலை நேரத்தில் முதன் முறையாக மாலதி வீட்டுக்கு சேலை உடுத்தியபடி வந்தாள்.

மாலதிக்கு ரதிகாவை பார்த்ததும் ஏதோ சரியில்லாத மாதிரி தோணியது. ஆனால் பெரிதாக சந்தேகம் வரவில்லை.

மறு வாரத்தில், ராதிகா இரண்டாவது முறையாக சேலையை மாற்றாமல் வளன் இருக்கும் போதே வீட்டுக்கு வந்தபோது மாலதிக்கு சந்தேகம் வந்தது.

டேய், அவளுக்கு உன்னை மடக்க என்ன பண்றதுன்னு தெரியலை, அதான் உன்னை கரெக்ட் பண்ண பாரக்கிங் லாட்ல இடுப்பை நல்லா காட்டுறா. நீயா எதும் ட்ரை பண்ணுவன்னு நினைச்சு சேலையில வீட்டுக்கு வர்றா. கவனமா இருந்துக்க. லூசு மாதிரி அவ பார்க்கும் போது வாயை பிளக்காத என கணவனை வார்ன் செய்தாள்.

உண்மையா வா? ஈ என எல்லா பல்லையும் காட்டிய கணவனை திட்டினாள் மாலதி.

⪼ ராதிகாவின் அம்மா-அப்பா ⪻

மீண்டும் குறி கேட்க செல்ல வேண்டிய நாளும் வந்தது. நாங்களும் போறோம், நீயும் அருகில் உள்ள கோவிலுக்கு போ என சொல்லியிருந்தார்கள்.

முதல் ஆளாக குறி கேட்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களை பார்த்த சாமியார், வெயிட் பண்ண சொல்லி கைகாட்ட, சீடன் ஒருவன் சாமியார் கடைசியாக வர சொன்னதாக சொன்னான்.

ஏதோ கெட்ட செய்தி என்ற எண்ணம் ராதிகாவின் அப்பா & அம்மா இருவருக்கும் வந்தது.

சீடனோ, சில பரிகாரங்கள் சாமி வேற ஆளுங்க முன்னால சொல்ல மாட்டார் அதனால வெயிட் பண்ண சொல்றார் என சொன்ன பிறகே கொஞ்சம் நிம்மதி வந்தது.

ராதிகா கோவில் வளாகத்துக்கு வெளியே வந்த நிமிடத்தில் இருந்தே, தன் தாய் & தந்தையரை அழைத்து என்ன நடந்தது என்ன சொன்னாங்க எனக் கேட்டாள்.

சாமி வெயிட் பண்ண சொன்னதாகவும் , வெயிட் பண்றோம் என்ற தகவலை சொன்னார்கள்.

⪼ வளன்-மாலதி-ராதிகா ⪻

இன்று ராதிகாவின் இடுப்பை சற்று தரளமாகவே பார்க்கும் வாய்ப்பு வளனுக்கு கிடைத்தது. செம பீலுடன் வீட்டுக்கு வந்தவன் காலையிலியே மேட்டர் செய்யும் எண்ணத்தில் மனைவியிடம் விஷயத்தை சொல்லி பெட்ரூம் போலாம் வா என அவளது முலைகளை பிடித்து கசக்கிக் ஆரம்பித்தான்.

காலிங் பெல் அடிக்க, வளன் சலித்துக் கொண்டான். உன் ஆளுதான் சேலையில நல்லா காட்டுறதுக்கு வர்றா. போய் கதவை திற, அப்படியே பெட்ரூம் கூட்டிட்டு போ, ஜாலியா இரு என துரத்தி விட்டாள்.

'பொறாமை' என மனைவியின் கன்னத்தை கிள்ளிய வளன், முன் கதவை திறந்தால் மாலதி சொன்ன மாதிரியே ராதிகா கொஞ்சம் இடுப்பு தெரியும்படி நின்று கொண்டிருந்தாள்.

வளன் வாயடைத்து போனான். ராதிகாவை வரவேற்றவன் ஹாலில் உட்காராமல் பெட்ரூம் நோக்கி சென்றான்.

வளன் பெட்ரூம் சென்றதால், ராதிகா இடுப்பு தெரியாதபடி சேலையை சரி செய்ய ஆரம்பித்தாள். மாலதி அதை கவனித்தாள்.

ராதிகாவுக்கு புள்ளை வேணும். ரெண்டு குட்டி உருவாக்கிய தன் கணவனை அதற்காக கூப்பிட ஆசை. என்ன பண்றது என தெரியாமல், தான் ஏற்கனவே இடுப்பு பற்றி சொல்லியதை மனதில் வைத்துக் கொண்டு, இடுப்பை காட்டி வளனை மடக்க நினைகிறாள். இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என முடிவு செய்தாள் மாலதி.

மாலதியிடம், கோவிலுக்கு முத ஆளா வந்துட்டோம்னு சொன்ன அப்பா அம்மா இன்னும் தகவல் சொல்லல என புலம்ப ஆரம்பித்தாள் ராதிகா.

அதெல்லாம் பேசிட்டு எல்லாம் சொல்லுவாங்க, நீ இங்க வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என ஷோபாவில் உட்கார சொன்னாள்.

கொஞ்சம் குழப்பத்துடன் மாலதி அருகில் உட்கார்ந்தாள் ராதிகா.

⪼ சாமியார், ராதிகாவின் அம்மா அப்பா ⪻

எல்லோருக்கும் குறி சொல்லிவிட்டு, கடைசியாக, ராதிகாவின் அம்மா அப்பாவை அழைத்த சாமியார், அடுத்த வருஷம் இந்த நாளுக்கு முன்னால் முதல் குழந்தை உங்க பெண்ணுக்கு பிறக்கும். ரெண்டாவது குழந்தை அவங்களுக்கு பிறக்கும்.

ராதிகாவின் அம்மா : சந்தோஷம் சாமி.

அந்த வார்த்தையின் அர்த்தம் புரிந்த ராதிகாவின் அப்பா 'சாமி' என குரல் தழுதழுக்க குறுக்கிட்டார்..

அப்படியே விட்டுடுங்க. எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு படையலோட போய்டும்.

சாமி பரிகாரம் எதுவும்.

இதுல உனக்கு எது வேணும் மகனே என ஒரு கையில் ரோஜாப் பூவையும் மற்றொரு கையில் பல மலர்கள் கலந்த பூ மாலையையும் நீட்டினார்.

ஒற்றைப் பூவை கண்கள் கலங்க காண்பித்தார் ராதிகாவின் அப்பா.

இந்த பூ மாதிரி குழந்தை பிறக்கும். குடும்பத்தோட வந்து சாமிக்கு இந்த பூவால மாலை செய்து காணிக்கை கொடுத்திடு என சொல்லிவிட்டு கிளம்பினார்.

⪼ மாலதி-ராதிகா ⪻

ராதிகாவின் கைகளை பிடித்துக் கொண்டே தன் மனதில் தோன்றிய விஷயங்களை மறைக்காமல் மாலதி சொன்னாள்.

அக்கா என்ன மன்னிச்சிடுங்க, தப்பு பண்ணிட்டேன் என அழுதாள் ராதிகா.

அங்கே இருக்க பிடிக்காமல் தன் வீட்டுக்கு செல்லும் எண்ணத்தில் எழுந்த ராதிகாவை பிடித்து இழுத்து உட்கார வைத்தாள்.

என் புருஷன், நீ அவுத்து போட்டு நின்னாலும் நான் சொல்லாம உன்கூட இல்ல யாரு கூடவும் பண்ணமாட்டான். சோ அவன ட்ரை பண்ணாம என் கொழுந்தன வேணும்னா ட்ரை பண்ணு. அவன்தான் எப்படா எங்கடான்னு அலையுறான்.

இப்படியெல்லாம் பேசாதீங்க. என்ன மன்னிச்சிடுங்க அக்கா.

ஹே! இது கிண்டல் இல்லை. சீரியஸ் ராதி.

அக்கா பிளீஸ்.

சீரியஸ்பா என சொல்லிய மாலதி, ராதிகாவின் கண்ணீரை துடைத்தாள்.

⪼ ராதிகாவின் அம்மா அப்பா ⪻

சாமியார் சொன்ன விஷயங்களை தன் மனைவிக்கு விளக்கி சொல்ல, நம்ம மகளா அப்படி என அதிர்ந்த ராதிகாவின் அம்மா மயங்கி விழுந்து விட்டாள்.

தன் மனைவியின் மேல் தண்ணீர் தெளித்து, அவளை எழுப்பினார். தன் மகளிடம் என்ன சொல்ல என புலம்பிய மனைவியை சமாதானம் செய்தார்.

தன் மகள் ராதிகாவை அழைத்த அப்பா, அடுத்த வருஷத்துக்குள்ள குழந்தை இருக்கும் என சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

⪼ ராதிகா-மாலதி ⪻

தன் அப்பா அழைப்பை துண்டித்த மறு வினாடி 'ஆஆ' என சந்தோஷமாக சத்தமிட்டபடி மாலதி மற்றும் மாலதியின் மகளுக்கு முத்தங்களை வாரி வழங்கினாள்.

மாலதி - ஏன் உடனே வச்சுட்டாங்க?

அந்த வார்த்தையால் ராதிகா தன் சுய நினைவுக்கு திரும்பினாள். மீண்டும் தன் அப்பாவை அழைத்து எதும் பிரச்சனையா? ஏன் வச்சிட்டீங்க எனக் கேட்க, தன் தாயார் மயங்கி விழுந்த விஷயத்தை சொன்னார்.

தன் தாயாரிடம் ஃபோன் கொடுக்க சொல்லிய ராதிகா 'என்னாச்சும்மா' என கேட்டாள்.

மகளிடம் என்ன பேசுவது என தெரியாமல், வெயிட் பண்ணுணது, உடம்புக்கு கஷ்டமா இருக்கு. வீட்டுக்கு போயிட்டு பேசுறேன் என்றாள் ராதிகாவின் அம்மா.

சரியென சொல்லிய ராதிகா தன் கணவனை அழைத்து தன் தந்தை சொன்ன விஷயத்தை சந்தோஷமாக பகிர்ந்து கொண்டாள்.

⪼ ராதிகாவின் அம்மா-அப்பா ⪻

ஏங்க.

சொல்லு.

அவள ஊருக்கு வர சொல்லலாமா.

ஏன்?

நமக்கும் அசிங்கம் தான.

சாமியார் என்ன சொன்னாருன்னு புரியலையா?

புரியுது.

அப்படியே விடு. கண்ணுக்கு தெரியாத இடத்துல ஒரு நேரம் அல்லது ஒருத்தனோட போகட்டும். இங்க வந்து பூமாலை மாதிரி ஆனா, நாம ரெண்டு பேரும் நாண்டுகிட்டு தான் சாகணும்.

அப்படியெல்லாம் பேசாதீங்க என அழுதாள் ராதிகாவின் அம்மா.

⪼ மாலதி-ராதிகா ⪻

தன் தந்தை சொன்ன தகவலால் வேறு விஷயங்கள் எல்லாம் மறந்து, பயங்கர சந்தோஷத்தில் தன் வீட்டுக்கு கிளம்பிய ராதிகாவிடம்...

என் கொழுந்தனுக்கு கிடைச்ச ஒரு வாய்ப்பும் போச்சு. பாவம் அவன். இனி கல்யாணம் முடியுற வரைக்கும் கையில தான் என சிரித்தாள்.

ராதிகா : ச்சீ..

என்ன ச்சீ, வேணும்னா சொல்லு. வீட்டுக்கு எதாவது சொல்லி அனுப்பி வைக்கிறேன். காட்ட வேண்டியத காட்டி ஆள முடிச்சிடு

ச்சீ, அய்யோ அக்கா, சும்மா இருங்க என சிணுங்கிய ராதிகா சிரித்துக் கொண்டே தன்னுடைய வீட்டிற்கு சென்றாள்.

ராதிகா அவளது அப்பா அம்மா இருவரைப் பற்றியும் இதுநாள் வரை சொன்னதை வைத்து பார்க்கும் போது, அவர்கள் இருவரும் இப்படி கொஞ்சமாக பேசும் ஆட்கள் இல்லையே. ஒருவேளை மகளை சாமாதானம் செய்யும் எண்ணத்தில் பொய் பேசுகிறார்கள். அதனால் தன் தொடர்ந்து பேச முடியவில்லையா என நினைத்த மாலதியின் மனம் வாடியது.

⪼ மாலதி-வளன் ⪻

பாவம் ராதிகா என சற்று சத்தமாக சொன்னாள்.

என்னாச்சுப்பா?

நடந்த விஷயங்களை மாலதி விவரித்தாள்.

அடிப்பாவி, அந்த பொண்ணுங்கள பார்க்க போனா அவன டார்ச்சர் பண்ற. இங்க எனக்கு ஆபர் வந்தா, அத அவன் பக்கம் தள்ளி விடுற.

டேய் லூசு, நான் என்ன பேசுறேன். நீ என்ன பேசுற?

விடுடி, அவரவர்க்கு அவரவர் கஷ்டம்.

ஓஹ்! போ, போய் அவளுக்கு புள்ளை குடு. பர்மிஷன் granted.

புள்ளை குடுக்க நான் ரெடி, மூணாவது பெத்துக்க நீ ரெடியா என தன் மனைவியை கைகளில் தூக்கியபடி பெட்ரூம் நோக்கி நடந்தான்.

டேய், பாப்பா தனியா இருக்கா.

அதான் இன்னொரு பாப்பா ரெடி பண்ணலாம்னு சொல்றேன் என மனைவியின் நைட்டி ஜிப்பை பிடித்து கீழே இழுத்தான்....
[+] 9 users Like JeeviBarath's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Broo big big update kuduthu srprice pannitinga...


Story semma hot and funny aah irukku ....

"Periya vedikunda thooki en soo...la soruguringale"
Hahahahah spr mind voice bro

Aarthi,kous,malathi scenes la unexpected ahh spr ahh irunthathu bro...

Maals thaa perusaa aasa padraaa athuku etha maathiri nalla poganum nu expectation ahh irukku bro...

Rathi ka yaar kooda servaanu aaarvama ethirpathuti irukka bro...saamiyar sonnathu purinjika mudiyatha maari spr ahh sonninga... Story poga poga tha purinjathu

Spr bro all parts 10 out of 10
Great comeback
[+] 2 users Like Babybaymaster's post
Like Reply
Nanba vere level nanba. Super hot update. Especially radhika art was awesome nanba
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply
(07-10-2024, 01:15 AM)Hr):JeeviBarath Wrote: நண்பா கதை மிகவும் நன்றாக உள்ளது. அதிகம் காமம் இல்லாமலும் மற்றும் உரையாடலுடன் நன்றாக எழுதி இருக்கிறீர்கள். கதையைத் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
[+] 1 user Likes Ravi@2020's post
Like Reply
Super update bro
Vera level story
[+] 1 user Likes samns's post
Like Reply
【61】

ஏண்டா இப்படி காலையிலேயே இம்சை பண்ற?

இதுக்கு முன்ன பண்ணினது இல்லையா என ப்ராவுக்கு மேலே இருந்த முலைகள் மீது முகத்தை தேய்த்தான்.

எனக்கு ஒரு மாதிரி இருக்குடா.

ஏன்ப்பா?

தெரியலை. நீ அவள நினைச்சு என்கூட பண்றது பிடிக்கல.

அப்ப வேணாமா என முகத்தை நிமிர்த்தி சோகமாக தன் மனைவியை பார்த்தான்.

அவளுக்கு எதும் நல்லது நடக்குறதுக்கு முன்ன அவள நினைச்சு இது மட்டும் வேணாம். அவள பத்தி பேசாம தொட்டு தடவிக்க பிளீஸ் என கன்னத்தை பிடித்து இடம் வலமாக சிலமுறை அசைத்தாள்.

அப்ப இப்ப வேணாமா?

பாப்பா தேடுறதுக்கு முன்ன குயிக்கா முடி என கால்களை தன்னை நோக்கி இழுக்க, நைட்டி அவளது தொடையில் வந்து கிடந்தது.

வளன் இடுப்புக்கு கீழே இருந்த தன் ஆடைகளை தொடை வரை தள்ளிவிட்டு, சுண்ணியை தன் மனைவியின் புண்டையில் விட்டு புணரத் துவங்கினான்.

1 நிமிடம் ஆகுவதற்கு முன்னே கதவு தட்டும் சத்தமும், தெளிவில்லாமல் அம்மா என கூப்பிடும் சத்தமும் கேட்டது.

ஹால்ல வச்சு பண்ணிக்க என கணவனை விலக்கிவிட்டு ஹாலுக்கு வந்து குழந்தையை டிவிக்கு முன்னால் விளையாட்டு பொருட்கள் இருந்த இடத்தில் உட்கார வைத்தாள்.

வெளியில் வந்த வளன்...

குளிச்சிட்டு கிளம்பவா?

போதுமா? மீதிய அங்க (பாத்ரூம்) பார்த்துப்பியா?

இல்ல நைட்.

ஆர் யூ sure?

எஸ்.

ரொம்ப பண்ணாத வா என சொல்லிய மாலதி ஷோபாவுக்கு பின்னால் வந்து நின்று நைட்டியை தூக்கியபடி நின்றாள்.

இரண்டாவது குழந்தை மட்டும் வீட்டில் இருக்கும் நேரங்களில் இதெல்லாம் சகஜம் என்றாலும் வளனுக்கு தன் மனைவியின் ஆடைகளை கழட்டி இடுப்பை பார்த்து பிடித்து செய்ய ஆசை. பாவாடையை இடுப்பு வரை தூக்கிவிட்டு எங்கே இடுப்பை பார்க்க?

பாவாடையை கழட்டேன் பிளீஸ்.

இடுப்பை பார்க்கணுமாக்கும்.

ஹம்.

அவ (சின்னவ) பார்த்துட போறாடா என பாவாடையை கழட்டி எடு‌த்தா‌ள்.

வளன் நினைத்த மாதிரியே ஆடைகளை தூக்கி தன் மனைவியின் இடுப்பை பிடித்து தடவி ஓக்க ஆரம்பித்தான்.

தரமா செய்றான், அவ்ளோ வெறியிலயா ராதிகா மேல இருக்கான் என நினைக்கும் அளவுக்கு நன்றாக செய்தான்.

4-5 நிமிடங்களுக்கு இடி இடியென இடித்தான்.

ஏய் வரப் போகுது.

உள்ள விடுறியா இல்லை?

வாயில வாங்கிக்க.

ஹம்.

வளன் தன் சுண்ணியை புண்டையிலிருந்து உருவி எடுக்க, மாலதி கணவன் முன்னே முட்டி போட்டாள்.

மாலதி வாயில் தன் சுண்ணியை வைத்த வளன் தன் கண்களை மூடிக் கொண்டான்.

மாலதி ஊம்ப ஆரம்பித்த சில விநாடிகளில் கண்கள் சொக்க, மனைவியின் தலையை நகர விடாதபடி பிடித்துக் கொண்டே அவளது வாய்க்குள் விந்தை பீய்ச்சி அடித்தான்.

மாலதி எழுந்திரிக்க உதவி செய்தான். வளன் பாத்ரூம் நோக்கி செல்ல, மாலதி விந்தை வாஷ் பேசினில் துப்பிவிட்டு தன் வாயை கொப்பளித்தாள்

⪼ ராதிகாவின் அம்மா-அப்பா ⪻

ராதிகாவின் அம்மாவால் நம்ம மக இன்னொருத்தன் கூட, கல்யாணத்தை தாண்டிய உறவிலா என சாமியாரை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த நேரத்திலிருந்து புலம்பிக் கொண்டிருந்தாள்.

என்னதான் நாம கஷ்டபட்டு வளர்த்தாலும் சில விஷயங்கள் அவரவர் சூழ்நிலையை பொறுத்து தப்பு செய்ய வச்சிரும். இதுல நம்ம தப்பு என்ன இருக்கு என தன் மனைவியை சமாதானம் செய்ய முயன்றார்.

மாப்பிள்ளைக்கு தெரிஞ்சா, அவ லைஃப் என்ன ஆகும்.? நாம அங்க போய் அவள பார்த்துட்டு வரலாம் என அழுது அடம்பிடிக்க ஆரம்பித்தாள்.

இப்ப நாம போனா டவுட் வரும், உனக்கு வேற உடம்பு சரியில்லை. அந்த விஷயம் உண்மைன்னா என்னால அவ முகத்தை எப்படி பார்க்க முடியும்? என எவ்வளவோ மனைவிக்கு எடுத்துக் கூறியும் எந்த பிரயோஜனமும் இல்லை.

வேறு வழியில்லாமல் ரெண்டு நாள் பொறு, தட்கல் டிக்கெட் போடலாம் என சொல்லியவர் தன் மனைவிக்கு மட்டும் டிக்கெட் எடுத்து வழியனுப்பி வைத்தார்.

சென்னை வந்து சேர்ந்த இரண்டு நாட்களிலேயே தன் கணவனிடம், சாமியார் சொன்னது மாதிரி எதுவும் இருக்கிற மாதிரி தெரியலை என்ற தகவலை சொன்னாள் ராதிகாவின் அம்மா.

⪼ மாலதி, ராதிகா, ராதிகாவின் அம்மா ⪻

ராதிகாவின் அம்மாவை பார்த்த மறுகணமே, இயற்கையாக குழந்தை உருவாக வாய்ப்பு இல்லையென சாமியார் சொல்லியிருப்பார் போல. மகள்-மாப்பிள்ளை பிரிந்து விடக்கூடாது என்பதால் பொய் சொல்லிவிட்டு, நேரில் வந்திருக்கிறாள், பாவம் அந்த அம்மா என நினைத்துக் கொண்டாள் மாலதி.

ராதிகா தன் கணவனிடம் சண்டை போட்டு சமைக்காமல் சாப்பிடாமல் இருந்தது, மாலதி சமையல் செய்து கொடுத்தது என எல்லா விஷயங்களுக்கும் ராதிகாவின் அம்மா மாலதிக்கு நன்றி தெரிவித்தாள்.

கர்ப்பம் தரிக்க உகந்த காலம் நெருங்க, தன் தாயார் தன்னுடன் இருப்பதை ரொம்ப பிரஷராக உணர்ந்தாள் ராதிகா.

அம்மா நீ கிளம்பு என எப்படி சொல்ல முடியும் என ராதிகா தவிக்க, தன் எண்ணத்தை மாலதியிடம் சொன்னாள். விஷயத்தை கேட்டு தெரிந்து கொண்டு, அந்த தகவலை தன்னுடைய பாணியில் ராதிகாவின் அம்மாவுக்கு புரியும்படி எடுத்து சொன்னாள் மாலதி அண்ணி.

விஷயம் புரிந்தாலும், ஒருவேளை தன்னுடைய மகள் வேறு ஆண் யாரையும் அந்த நாளில் கூப்பிட போகிறாளோ என்ற எண்ணம் ராதிகாவின் அம்மா மனதில் ஒரு ஓரத்தில் வர அவளுக்கு ஊருக்கு போக கொஞ்சம் கூட விருப்பமே இல்லை.

ராதிகாவின் அம்மா கொடுத்த ரியாக்‌ஷன், மாலதிக்கு வேறு ஏதோ பிரச்சனை என்பதை உணர்த்தியது. எப்படியும் ராதிகாவின் தாயாராக எதுவும் சொல்ல வாய்ப்பில்லை என்பதால், ராதிகா தங்கமான பொண்ணு, குழந்தை மட்டும் பிறந்துட்டா நிம்மதியா இருப்பா, ஆண்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டா, என் புருஷன், இவன் (வளன்) பார்த்தாலே வீட்டுக்கு ஓடிடுவா என பெருமையாக பேசினாள்.

ராதிகாவின் அம்மாவுக்கு இன்னும் கொஞ்சம் நிம்மதி. தன் கணவரிடம் விஷயத்தை சொல்ல, அவரும் ஊருக்கு கிளம்பி வர சொன்னார்.

ஊருக்கு வந்த பிறகு, மகள் நடந்து கொள்ளும் விதம், மாலதி பேசியது என எல்லாம் தன் கணவனிடம் மீண்டும் மீண்டும் சொன்னாள்.

ஒரு விஷயம் இருவருக்கும் தெளிவாக புரிந்தது. இதுவரை தங்கள் மகளுக்கு வேறு யாருடனும் எந்த விதமான கள்ளத் தொடர்பும் இல்லை. ஒருவேளை இந்த முறையும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் அடுத்த 2 மாதங்களுக்குள் ஏதோ நடக்க போகிறது என்பது ராதிகாவின் அப்பாவுக்கு தெளிவாக புரிந்தது.

⪼ மால்ஸ்-நளன் ⪻

கணவனிடம் பேசிய பிறகு ஓரளவுக்கு தெளிவாக இருந்த மால்ஸ், மறுநாளே நளனிடம் மன்னிப்பு கேட்டாள். நளனை வீட்டுக்கு வர சொன்னாள்.

நளனை நேரில் பார்த்த போது, ஆர்த்தி & மாலினியுடன் என்னவெல்லாம் பண்ணுன? எல்லாம் பண்ணிட்டியா என தெரிந்து கொள்ள மனம் துடியாய் துடித்தது. எதுவும் கேட்காமல் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டாள்.

கடைசியா, எப்படா அவங்ககூட வெளிய போன?

1 மாதத்துக்கு மேல இருக்கும்.

ஓஹ்! ஆர்த்தி உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்ன நாளா?

ஆமா.

வேற எதுவும்?

வேற என்ன?

தங்கச்சி தங்கச்சின்னு. நைட் ஜாலியா.

ம்ஹூம். யாரு கண்ணு பட்டுச்சோ. உள்ளதும் போச்சு.

ஹா ஹா. கண்டதையும் யோசிக்காம ஒழுங்கா படிச்சி பாஸ் ஆகுற வழிய பாரு.

பாஸ் ஆயிட்டா மட்டும்.

யாருக்கு தெரியும்.

என்னது யாருக்கு தெரியும்?

யாராவது எதாவது குடுக்கலாம்.

அவ்ளோ அதிர்ஷ்டசாலி இல்லை நானு.

யாருக்கு தெரியும்.

அதான என மால்ஸை மேலிருந்து கீழாக பார்த்தான்.

என்னடா பார்வை?

எதாவது கிடைக்குமான்னு..

என்ன வாய் ரொம்ப நீளுது?

அதாவது நீளட்டும்.

என்ன டபுள் மீனிங்கா?

சாரி, சாரி.

நான் வேணும்னா அவளுக கிட்ட பேசவா?

அவளுங்களை விட என மேலிருந்து கீழாக பார்த்தான்.

ஓவரா பண்ணாத என தலையில் தட்டினாள்.

என்ன கொடுமை இது. ஊரே பார்க்குற ஆளை பார்க்கக் கூட ஒரு மனுஷனுக்கு அனுமதி இல்லையா என தலையை நிமிர்த்தி மேல்நோக்கி பார்த்தான்.

நீ பார்க்க மட்டுமா செய்வ என தலையில் தட்டினாள். இப்படியே ஜாலியாக அரட்டை அடித்தார்கள்.

எக்ஸாம் முடிந்த பிறகு மீண்டும் ஒருநாள் வீட்டுக்கு வர சொல்லி வழியனுப்பி வளனை வைத்தாள் மால்ஸ்.

⪼ எக்ஸாம் முடிந்த வார இறுதியில் ⪻

நளன், ஆர்த்தி, மாலினி, கவுஸ் நால்வரும் ஒரு பிரபல வணிக வளாகத்தில் படம் பார்க்க டிக்கெட் புக் செய்தனர்.

படம் ஆரம்பிக்கும் முன்னர் அங்கே வந்தவர்கள், நன்றாக சுற்றிவிட்டு சாப்பிட்டு முடித்த பிறகு தியேட்டர் நோக்கி சென்றனர்.

அதே வளாகத்தில் இன்னொரு முனையில் மால்ஸ், சுகன்யா & சுதா மூவரும் ஷாப்பிங் செய்தனர். சுகன்யா அவர்கள் இருவரையும் அருகில் இருக்கும் தன்னுடைய வீட்டுக்கு வர சொல்லிக் கொண்டிருந்தாள். மால்ஸ் எனக்கு டையர்டா இருக்கு, வீட்டுக்கு போகணும் பசங்க தனியாக இருப்பாங்க என சொல்ல, சுதா சரியென சொன்னாள்.

ஷாப்பிங் முடித்துவிட்டு கடைக்கு வெளியே வந்த மறு வினாடி, சுதா கண்களில் நளன் தென்பட்டான்.

சுதா : அக்கா, அங்க பாருங்க. நாம மூணு பேரும்னு பிளான் பண்ணுனா. அவன் மூணு பேர கூட்டிட்டு சுத்துறான்.

சுகன்யா : கல்யாணமான மூணு, கன்னிகள் மூணு. பேலன்ஸ் பண்ணனும் பாரு.

சுதா : அதுவும் சரிதான்.

சுகன்யா : அதுல யாருடி அந்த அருமை தங்கச்சி?

மால்ஸ் : அவனுக்கு வலது பக்கம் போறவ.

சுதா : அய்யோ. அதுல ஒண்ணு தங்கச்சியா? சாரி சாரி.

சுகன்யா : தங்கச்சியெல்லாம் இல்லை. தங்கச்சிய குடுக்க தயாரா இருக்குற தங்கச்சி.

சுதா : ஆளு செம கேடி போல.

சுகன்யா : அட நீ வேற, பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி தான் தெரியுது. ஆனா, யூஸ் பண்றானா இல்லை மேடம பார்த்து ஏங்கி கையில பிடிச்சிட்டு அலையுற மாதிரி இன்னும் பண்றானான்னு தெரியல.

மால்ஸ் : அக்கா.

சுகன்யா : என்னடி அக்கா? நானா இருந்தா உன்மேல கை வச்சி  பிடிச்சு.. பப்ளிக் பிளேஸ்னு பாக்குறேன், இல்லைன்னா செஞ்சி காட்டிருவேன்.

மால்ஸ் : ஆமா, ஏதோ அவன் என் மேல கை வைக்காத மாதிரி என தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

சுதா : வாவ்.

சுகன்யா : என்னடி வாவ்.

சுதா : இடது பக்கம் போற பொண்ண பாருங்க.

சுகன்யா : வாவ்.

சுகன்யா : யாருடி அது?

மால்ஸ் : ஆர்த்தி.

சுகன்யா : ஃபிரண்ட்ஸா.

மால்ஸ் : அப்படிதான் அவன் சொல்றான். ஆனா அந்த பொண்ணு லவ் பண்ணுது போல.

சுகன்யா : உனக்கு டைம் குடுத்து எல்லாம் வேஸ்ட்டா போச்சு.

மால்ஸ் : ஏன்?

சுகன்யா : அரை சாமியார் மாதிரி ஆள, அந்த மாதிரி பொண்ணு  லவ் பண்ணுனா அப்புறம் எப்படி என்னடி நடக்கும்? ஒண்ணும் நடக்காது. நீ வேஸ்ட் பண்ணிட்டு எங்களுக்கும் இல்லாம பண்ணிட்ட. உன்னை...

சுதா : அதெல்லாம் காட்ட வேண்டியதை காட்டி மடக்கிடலாம்.

சுகன்யா : ஹா ஹா. சாமியார் குரூப் மாதிரி ஒண்ணு இருக்கும். எனக்கு ஒண்ணே ஒண்ணுன்னு. இவ ஆளு (மால்ஸ் கணவன் குமார் மாதிரி) முன்ன எல்லாம் காட்டிட்டு நின்னா கூட, ஏம்மா இப்படி பண்றன்னு டிரஸ் எடுத்து உடம்ப மூடி விட்டுட்டு போய்டுவான்.

சுதா : அனுபவமா?

சுகன்யா : இதை செய்து வேற பார்க்கணுமா?

சுதா : நான் மடக்கிட்டா.

மால்ஸ் : அம்மா தாயே.

சுகன்யா : நீ ஏண்டி பயப்படுற?

மால்ஸ் : 100 நேரத்துல ஒரு நேரமாவது மனசு தடுமாறிட்டா. அவரும் மனுசன் தான.

சுகன்யா : அவ்வளவு போகாது. இவல்லாம் சரியான ஆளு. ரெண்டாவது அல்லது மூணாவது நேரம் எங்க அடிக்கணுமோ அங்க அடிச்சு காரியத்தை சாதிச்சுடுவா..

சுதா சிரித்தாள்.

மால்ஸ் : அய்யய்யோ.

ஜூஸ் குடித்துவிட்டு கிளம்பலாம் என உட்கார்ந்த நேரத்திலிருந்து ஆர்த்தி பற்றிய பேச்சுக்கள் அதிகமாக இருந்தது. மால்ஸ் வெளியில் சிரித்தாலும், உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள்.

சுகன்யா வீட்டுக்கு போனாலும் ஆர்த்தி பற்றிய பேச்சுக்கள் அதிகம் வரும் என்பதால் வீட்டுக்கு நேரடியாக செல்வது முடிவு செய்தாள் மால்ஸ்.

பைக் பார்க்கிங் லாட்டில் நிற்கும் போது "நாளைக்கு வீட்டுக்கு வா" என வளனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.

⪼ மாலதி அண்ணி-ராதிகா ⪻

அன்று மாலதியின் உறவினர் ஒருவர் இறந்த தகவல் தெரிந்த பிறகு, வளனை அழைத்து தகவலை சொல்லிவிட்டு, ராதிகா அக்கா கிட்ட சாவி வாங்கிக்க என சொன்னாள் மாலதி அண்ணி.

வீட்டு சாவியை ராதிகாவிடம் கொடுத்து விட்டு, கொழுந்தன எதாவது கேட்டா ஹெல்ப் பண்ணு என சொல்லி விட்டு ஊருக்கு கிளம்பிச் சென்றாள் மாலதி அண்ணி.

⪼ மால்ஸ்-குமார் ⪻

வணிக வளாகத்தில் நடந்த விஷயங்களை கணவனிடம் சொல்லிய மால்ஸ், நளனை மறுநாள் வீட்டுக்கு வர சொன்னதாக சொன்னாள்.

இதுநாள்வரை மால்ஸ், நளன் வருகை பற்றி சொல்லும் போதெல்லாம், சாதரணமாக உணரும் குமாருக்கு ஏனோ ஒருவிதமான அசவுகரியமாக இருந்தது.

மறுநாள் காலை பசங்கள கூட்டிட்டு வெளியே செல்வது என முடிவு செய்தான் குமார்.

⪼ ராதிகாவின் அப்பா-அம்மா ⪻

அம்மா, எதிர் வீட்டு பய்யன் வந்துட்டான்னு நினைக்கிறேன். சாவி குடுத்துட்டு வர்றேன் என ஃபோன் கால் கட் செய்தாள் ராதிகா.

அம்மா : ரொம்ப ஹாப்பியா. பேசுறா. நல்லது நடக்கணும் கடவுளே.

அப்பா : நீ சென்னையில இருந்து வந்து ஒரு மாசம் ஆயிடுச்சுல்ல.

அம்மா : 28 நாள்.

அப்பா : சீக்கிரம் வச்சுட்டா?

அம்மா : மாலதி ஊருக்கு போனாளாம். சாவியை அந்த பய்யன் கிட்ட கொடுத்துட்டு கால் பண்ணுவா என சொல்லும் போது ஃபோன் ரிங் ஆனது.

ஃபோன் அட்டென்ட் செய்து சொல்லு ராதி என்றாள் அம்மா.

சாமியார் தன்னை தேர்ந்தெடுக்க சொன்ன போது தேர்ந்தெடுத்த அந்த ஒற்றைப் பூ யாராக இருக்கக் கூடும் என தெளிவாக புரிந்தது.

தன் மகளிடம், முதல் குழந்தை கணவருடன் அல்லாமல் வேறு ஒருவருடன் பிறக்கும் என சாமியார் சொன்ன விஷயத்தை சொல்லலாமா?

அப்படி சொன்னால் நம்புவாளா?

அப்படி நம்பினால், அது ஒரு தடையாக மாறி விடுமே?

அது தடையாக மாறினால், சாமியார் சொன்னது போல பல பூக்கள் சேர்ந்த பூமாலை ஆகிவிட்டால் என்ன செய்ய என நினைக்கும் போதே ராதிகா அப்பாவின் கண்கள் கலங்கியது.

என் பொண்ணு வாழ்க்கையில பிரச்சனை வரக்கூடாது என மனதில் நினைத்தபடி மகளுடன் சந்தோஷமாக ஃபோனில் பேசும் தன் மனைவியை பார்த்தார்...
[+] 8 users Like JeeviBarath's post
Like Reply
Onnume illlama iruntha nalan life la ipo ore ponungala varuthu ha ha
[+] 1 user Likes siva05's post
Like Reply
Lovely update
[+] 1 user Likes Santhosh Stanley's post
Like Reply
Super update bro
Waiting for nalan Radhika xxx
[+] 1 user Likes samns's post
Like Reply
Story mukkiyamaana scean ahh nokki seekram maa poitu irukku yaaru 1st ndrathu thaa ethir parpe...
Maals ahh illa rathigaa va...

1 pakkam raathigaa kooda 1st nadakkura maari move aaguthu but athu Nalan thaana illa athula twist irukka nu pakkanum

Next maals veetuku vara sollirukka ellam nadakkalainaalu thadaval nadakka vaipu irukku but Nalan and kids veliya
Ponathu maals ku oru reaction uhh erpadalayaa..illa eppovu pola Nalan kitta pesurathuku mattum koopturunthaa athu pathi ethum feel aagalaya..
Any ways story spr ahh poguthu bro
Opening la Anni and valan hot ahhna matter spr
Next part kaaga waiting
[+] 2 users Like Babybaymaster's post
Like Reply
(10-10-2024, 03:42 PM)JeeviBarath Wrote: என்ன செய்ய. காமக் கதையின் ஹீரோவை சுற்றி பெண்களை கொண்டு வந்துதானே ஆகவேண்டும்.

 அது தானே எங்களுக்கும் வேணும்
[+] 1 user Likes siva05's post
Like Reply
So good
Like Reply
Ungaluku theriyathathu illa bro naa soldra chinna hint
Rathika Amma chennaila irunthu vanthu 28 days next cycle of 14 days la antha mukkiyamana naal vanthuruchii..athayum sollitinga ...Anni ooruku pogum bothu valan ku thaa help panna sollitunpoirukka antha time la Anni and rathiga conversation oda start panninga na kadhaya unga style la kondu vara mudiyum bro

Ennoda aaasa ennana raathiga kitta chinna chinna seendal la nadanthu..antha time la maals ku ethu patchi sollura maari valan ahh odane veetuku vara solli Anga ethavathu nu move aaana nallarukumnu thonuthu...hahahah ellam ennoda imagination thaa bro but iam waiting for your style.....

Porumayave update kudunga...
[+] 2 users Like Babybaymaster's post
Like Reply
⪼ சுதா-சுகன்யா ⪻

மால்ஸ், சுகன்யா வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொன்ன பிறகு பல நாட்களாக சுகன்யாவுடன் பேசிய 'த்ரீசம்' முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் சுகன்யா வீட்டில் அவள் கணவன் இல்லை.

நேரம் செல்ல செல்ல சுதா-சுகன்யா இருவரும் தொட்டு தடவிக் கொண்டிருக்கும் போது, த்ரீசம் பற்றி சுகன்யா கேட்க, சுதா சரியென சம்மதம் சொன்னாள். சுகன்யா, வெளியில் சென்றிருந்த தன் கணவனை அழைத்தாள்.

அக்கா, அவங்க (கிருபா) வரும்போது டிரஸ் இல்லாம இருக்க கூச்சமா இருக்கும் என ஆடைகளை அணிந்து கொண்டாள் சுதா.

ஆனால், வீட்டுக்கு வந்த கிருபாவை பார்த்த கணம் பயம் தொத்திக் கொள்ள, அக்கா நான் கிளம்புறேன் என ஓடிவந்து விட்டாள்.

⪼ சுதா-சுதாகர் ⪻

வீட்டுக்கு வந்த வினாடியே தன் கணவனை இறுக்கமாக கட்டிபிடித்துக் கொண்டாள். கண்களில் மனைவியின் கண்களில் நீர் வழிவதைப் பார்த்தான்.

ஏய் என்ன ஆச்சு.

ஒண்ணும் இல்லை என 1-2 நிமிடங்களுக்கு நெஞ்சில் சாய்ந்த படி இருந்தாள்.

சுகன்யா அக்கா என்ன சொல்றாங்க?

31st அவங்க வீட்டுக்கு கூப்பிட்டாங்க.

பசங்க எதோ பிளான் பண்றாங்க. உனக்கு அவங்க கூட comfortable-னா தனியா போய்ட்டுவா.

இல்லை வேணாம். நான் தனியா போகல.

த்ரீசம் செய்ய பலத்த ஆசை இருந்தது. ஆனால் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த மனம் வரவில்லை. துரோகம் என்ற எண்ணம் கிருபாவை பார்த்த கணத்தில் தொத்திக் கொண்டது.

31-ம் தேதி சுகன்யா வீட்டுக்கு சென்றால், சரக்கு போட்டுட்டு கணவன் சம்மதம் எதுவும் தேவையில்லை என நினைத்து ஏடாகூடமாக எதாவது செய்யும் வாய்ப்புகளும் அதிகம் என்பதால், தனிமையில் போக வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள்.

⪼ சுதா-சுகன்யா ⪻

ஷாப்பிங் மாலிலிருந்து சுகன்யா வீட்டுக்கு சென்ற சுதா, திரும்ப தன் வீட்டுக்கு வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்தில் சுகன்யாவை அழைத்துப் பே‌சினா‌ள்.

என்னடி? வீட்டுக்கு போய் சேரர்துட்டியா?

இப்பதான் வீட்டுக்கு வந்தேன்.

சாரிக்கா...

விடு விடு. இதெல்லாம் சகஜம் தான்.

ஹம்.

அப்புறம்?

அவங்களை பார்த்தவுடனே பயமாயிடுச்சிக்கா.

ஏய்! புரியுதுப்பா. இதெல்லாம் ஒண்ணும் இல்லை. சகஜம் தான். ரொம்ப பீல் பண்ணாத.

சாரிக்கா.

அத விடுடி. புருஷன் கிட்ட பேசுனியா? 31st வர்றியா?

அவங்க... அவங்க ஃபிரண்ட்ஸ் கூட ஏதோ பிளான் சொல்றாங்க. வர முடியாதுன்னு நினைக்கிறேன்.

ஓகே. பிளான் சேஞ்ச் ஆனா சொல்லு.

சரிக்கா...

⪼ சுகன்யா-கிரு‌‌பா ⪻

என்னடி?

31st அவ ஹஸ்பண்ட்க்கு ஏதோ வேற பிளான் இருக்காம்.

ஹம். ஓகே.

சாரி கேட்டாளா?

ஹம். ஆமா. அதான் ஏற்கனவே சொன்னனேடா. நல்லா ஆசையா தான் இருந்தா. பட் உன்னை பார்த்ததும் பயம் வந்துடுச்சி.

ஏய்! நான் என்னடி அவ்ளோ மோசமாவா இருக்கேன். பாக்கிறதுக்கு.

டேய், நீ ஆணழகனா இல்லை அட்டைக் கருப்பான்றது முக்கியம் இல்லை. அவளுக்கு மனசு ஒத்து வரணும்ல.

ஹம். எனக்கு என்னவோ அவ பயந்து போய் 31st வேற பிளான் இருக்குன்னு சொல்றான்னு தோணது.

சரி, விடுடா. என்ன இருந்தாலும் அவ விருப்பமும் சம்மதமும் அவசியம் இல்லையா.

ஹம். சரிதான். அப்ப நளன..

அவன் விருப்பம் இருந்தா மட்டும். விருப்பம் இல்லாம ரேப்பா பண்ணவா போறேன்.

யாருக்கு தெரியும். நல்லா சரக்க போட்டுட்டு, ஏறுனீங்கன்னா.

ஏறுனீங்கன்னாவா.?மாலதி தேற மாட்டா. ஏறவும் மாட்டா. சுதா வரலைன்னா, நான் மட்டும் தான்.

ஓஹ்!

அவளுக்கு (மாலதி) அவன்கூட என்ஜாய் பண்ணவும் ஆசை. விட்டுக் கொடுக்கவும் விருப்பம் இல்லை.  எங்க குமார் கூட இருக்குற லைஃப் நாசமா போய்டும்னு பயம் வேற. சின்ன வயசுல பட்ட கஷ்டம் நியாபகம் வரும் பாரு.

கிருபா : குமார் எதுவும் சொல்லுவான்னு நினைக்குறா போல.

வாய்ப்பில்லை. அவன் ஒண்ணும் சொல்ல மாட்டான். ஹி இஸ் ஓபன் டைப். பட் அவளுக்கு பயம் இருக்கும்.

அப்புறம் என்ன.

மண்ணெண்ண. நான் குமார் கூட இருந்தா உன்கிட்ட திரும்ப வருவேன்னு நினைக்குறியா?

ஹம். அவன் (நளன்) சின்ன பய்யன்டி. ஏழெட்டு வயசு வித்யாசம் இருக்காது?

அவ கண்ணுக்கு என்னவோ அவன் 'வளன்' மாதிரி தான் தெரிவான். அப்படிதான் தெரியுறான். அதான் பழகுறா. அதான் அவன யாருக்கும் விட்டுக் கொடுக்கவும் மனசு இல்லை.

அப்புறம் ஏன் 31st வரைக்கும் தான் டைம்னு (நளன் கூட செக்ஸ் பண்ண) சொன்ன?

ஒண்ணு என்ஜாய் பண்ணனும். இல்லையா ஒதுங்கணும்.

புரியலை.

டேய், நளன சின்ன வயசு 'லவ்வரா' மட்டும் பாக்குறா. வேற எல்லாத்துக்கும் கணவன்னு நினைக்கிறா. ஆனா அவன் சின்ன பய்யன், இவ கூப்பிடற நேரம், எதாவது கிடைக்காதான்னு ஆயிரம் ஆசையில வருவான்.

குழப்பாத சுகு.

மாலதிக்கு நளன்கிட்ட எல்லாம் வேணும். ஆனா அதை கன்ட்ரோல் பண்ணிட்டு லவ்வர் மாதிரி கூட காட்டிக்காம பேசிப் பழகுறா. அவனுக்கும் அவகிட்ட எல்லாம் வேணும், ஆனா பயப்படறான்.

ஹம்.

கண்டிப்பா ஒருநாள் இது செக்ஸ்ல முடியும். அப்புறம் செக்ஸ் வச்சிட்டு ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க முடியாம காலாகாலத்துக்கும் அழுது புலம்புவாங்க.

அதுக்கு?

இப்பவே தவிக்கிறா. இன்னும் கொஞ்சம் நாள் ஆனா, என்ன ஆகும். அவனும் பாவம் தான, ஆசையில கையை எதுவும் வச்சிட்டா. மாலதி ஒரு தெளிவான முடிவை சீக்கிரம் எடுக்கட்டும்னு 31st வரைக்கும் டைம் சொன்னேன்.

ஹம்.

செக்ஸ் வேணாம்னு முடிவு பண்ணுனா distance maintain பண்ணுவா. இல்லைன்னா என்ஜாய் பண்ணிட்டு நார்மல் லைஃப் போய்டுவா.

ஒருவேளை அப்படி நடக்கலைன்னா?

She loves குமார். No doubt. நளன் கன்னி கழிய அலையுறான் அவ்ளோதான். அது ஆனா தொல்லை பண்ண மாட்டான். So ரெண்டு பேருக்கும் வின் வின்.

என்ன கருமமோ.

ஃபர்ஸ்ட் லவ்வர் கூட ஜாலியா இருக்க குடுத்து வச்சிருக்கணும்.

போங்கடி, நீங்களும் உங்க ஃபர்ஸ்ட் லவ்வும்.

உன்னை மாதிரி எருமைக்கு, இதெல்லாம் எப்படி தெரியும்.

ஆமா ஆமா. நாங்க எருமை தான் என மேட்டர் செய்ய தயாரானான்.

எருமைக்கு இப்ப ஏறனுமாக்கம்?

என்ன நடந்துச்சுன்னு சொன்னப்பவே ஏறியிருக்கணும்.

ஆமா, ஏதோ இப்ப மட்டும் என்ன நடந்துச்சுன்னு திரும்ப கேக்காம ஏறிடப் போற.

சரி சரி, விடு விடு...

ஹம்.

ஷாப்பிங் மால்ல, நளன் கூட மூணு பொண்ணுங்க, அதுல ஆர்த்தின்னு...

அதெல்லாம் வேணாம்பா. வீட்டுக்கு வந்த பிறகு...

டேய், நீ அந்த ஆர்த்திய பார்த்த, அப்புறம் கொஞ்ச நாளைக்கு அவ மூஞ்சிய நினைச்சுதான் ஏறுவ.

அதான் இன்னும் பார்க்கல்ல என சுகன்யாவின் இடது பக்க முலையை பிடித்து கசக்கினான்.

அவ (சுதா) முதல்ல இங்க (வலது முலை) கை வச்சா.

ஹம். இப்படியா என வலது பக்க முலை மேல் கையை வைத்தான்.

அவகூட இதைவிட நல்லா டைட்டா பிடிச்சா.

ஓஹ்! அப்படியா? இப்ப என்ன பண்றேன் பாரு என காம்பை பிடித்து இழுத்தான்.

டேய்! என கையில் அடித்தாள்.

லந்து பண்ணாம சொல்லுடி.

முடியாது.

செய்முறையா?

எஸ் எஸ்.

ஏய்! ஏண்டி இப்படி பண்ற என கட்டிலில் இரு‌ந்து சலித்துக் கொண்டே எழுந்து தன் மனைவியின் ஆடைகளில் ஒன்றை எடுத்தான்.

⪼ நளன்-மாலினி ⪻

இரவு சாட் செய்யும் போது...

ஓய்!

சொல்லுடா.

கண்டுக்கவே மாட்டேன்ற.

உன் ஆளு உன்கூட வரும்போது, நான் என்ன பண்ணனும்.?

இல்லைன்னா மட்டும்.

என்ன இல்லைன்னா மட்டும்?

கொஞ்ச நாளா, எதும் பேச மாட்டேன்ற.

என்ன பேச மாட்டேன்றேன். இப்ப கூட பேசிட்டு தான இருக்கேன்.

அந்த மாதிரி.

ஆர்த்தி இருக்கால்ல. அப்புறம் என்ன?

அவ இருந்தா, நீ பேச மாட்டியா.

டேய் இதெல்லாம் ஓவர்.

என்னடி ஓவர்.?

மாலினி : என்னடியா?

மாலினி : சரக்கா.

நளன் : ஸ்மைலி ஒன்றை அனுப்பினான்.

போய் தூங்குடா.

முடியாது.

சரி, நான் போறேன். குட் நைட்.

நளன் : ஓய்.

நளன் : ஹே!

நளன் : மாலினி.

⪼ சுதா-கிரு‌‌பா ⪻

இப்ப நீ சுகன்யா, நான் சுதா என நடந்த விஷயங்களை செய்து காட்ட ஆரம்பித்தாள்.

அக்கா, ஒரு மாதிரி இருக்கு.

ஏய் நீ என்ன பதில் சொன்னன்னு எனக்கு எப்படி தெரியும்.

இவ்ளோ நாள் ரோல் பிளே பண்ணும் போது எல்லாம் தெரிஞ்சுட்டு தான் பேசுனியா?

சரி சரி.. என்னாச்சுடி?

ஒரு மாதிரி இருக்குக்கா.

என்னாச்சு.?

ஏற்கனவே பேசுனது தான், இருந்தாலும் பயமா இருக்கு.

ஓஹ்! அப்படியா. ஒரு பயமும் வேணாம்.

அந்த அண்ணாவுக்கு தெரியுமா?

எது?

நான் இங்க வருவேன்னு?

இல்லை. தெரிஞ்சா வீட்ல இருந்துருப்பான்.

ஹம். எப்ப வருவாங்க.

தெரியலையே.

அக்கா கிளம்பவா.?

கொஞ்ச நேரம் இருடி.

ஹம்.

இனி நீ சுதா, நான் (சுகன்யா) நான் தான்..

ஹம்.

சுகன்யா தன் கணவன் உதட்டைக் கவ்வினாள்.

சுகன்யா மெல்ல தன் கணவன் நெஞ்சில் கைவைத்து தடவ ஆரம்பித்தாள்.

கிருபாவும் மெல்ல தன் மனைவியின் முலைகளை பிடித்து பிசைந்தான்.

இருவரும் ரோல் பிளே என்ற விஷயத்தை தாண்டி கணவன் மனைவியாக முன் விளையாட்டுக்களை துவங்கினர்...

⪼ நளன்-ஆர்த்தி ⪻

நளன் வீடியோ காலில் மாலினியை சிலமுறை அழைத்துப் பார்த்தான். ஆனால் மாலினி எடுக்கவில்லை.

ஆர்த்தியிடம் கொஞ்ச நேரம் வீடியோ காலில் பேசினான். ஆர்த்தியை காதலிக்கும் எண்ணம் இருந்ததால் இதுவரை நேரடியாக மேட்டர் பற்றி பேசியதில்லை.

போதையில் இருந்தவன் எனக்கு அதை (முளை) பார்க்கணும் எனக் கேட்க, ஆர்த்தி மறுத்துவிட்டாள். ஆனால் கோபம் கொள்ளவில்லை. சரக்கு போட்டுருக்கியா என கேட்டு தெரிந்து கொண்ட பிறகு ரொம்ப அமைதியாக பேசினான்.

இப்ப காட்டுனா மட்டும் உனக்கு நியாபகமா இருக்க போகுது? நெக்ஸ்ட் தனியா மீட் பண்ணும் போது பார்த்துக்க.

ப்ராமிஸ்?

ப்ராமிஸ். பட் உனக்கு நியாபகம் இருக்குமா?

அதெல்லாம் இருக்கும்.

சரி தான். இதை எப்படி மறப்ப.

ஆமா.

எனக்கு தூக்கம் வருது. குட் நைட்.

குட் நைட் என முத்தம் கொடுத்தான்.

⪼ நளன்-மாலினி ⪻

சார்ஜில் போட்டுவிட்டு டாய்லெட் சென்று திரும்பிய மாலினி மிஸ்டு கால் பார்த்து செம டென்ஷன் ஆகிவிட்டாள்.

என்னடா வேணும் உனக்கு ?

உன்னை பார்க்கணும்.

அப்ப நேருல வா.

நேர்லயா. இப்பவா?

ஆமா. பார்க்கணும்னா வா. இல்லைன்னா மூடிட்டு தூங்கு.

சாரி.

குட் நைட்.

நாளைக்கு வரவா.

நாளைக்கு வந்து?

பாக்குறேன்.

வீட்ல அம்மா இருக்கும் போதா.

ஆமா.

என்னது? ஆமா வா? டேய்.

ஒரு மணி நேரம் இருந்தா, 1 நிமிஷம் கிடைக்காதா?

1 நிமிஷத்துல என்ன பண்ணுவ?

என்ன வேணும்னாலும் பண்ணலாம்.

அடப்பாவி, ஆர்த்தி வேற யாரையும் தேடி ஓடப் போறா.

வாட்?

ஒரு நிமிஷம் போதும் சொன்னா. அப்படி ஒரு ஆளு தேவையா?

நான் பார்க்குறத சொன்னேன். ஓ-வ சொல்லல.

வார்த்தைய சொல்லவே பயம். யாருக்கும் தெரியும். 1 செகண்ட்ல பார்த்துட்டு மீதி 59 செகண்ட்ல 'ஓ' முடிச்சிட்டு கிளம்பினாலும் கிளம்புவ.

ஏய்! ரொம்ப பேசாத டி. அப்புறம் வருத்தப்பட வேண்டியது இருக்கும்.

டேய் போடா. முடிஞ்சா என்ன வேணும்னாலும் பண்ணிக்க.

அம்மா இருப்பாங்கன்னு தைரியத்தில பேசாத டி.

அதான் சொன்னியே 1 நிமிஷம் டைம் கிடைக்காதான்னு.

எடக்கு மடக்கா எதாவது பண்ணுவேன்.

பண்றது முக்கியம் இல்லை. ஸ்டார்ட் பண்ணுனா முடிக்கணும். உன்னால முடியும்.

என்னால முடியும்.

அதான் சொன்னியே, ஒரு நிமிசத்துல எல்லாம் முடியும்னு. இதுக்கு எதுக்கு?

ரொம்ப பேசுற.

நீ தான் கொஞ்சமா செய்வேன் சொல்ற.

நான் அப்படி சொல்லல.

அப்புறம், 1 நிமிஷம்ல முடிக்கிறேன்னு சொன்னவன் பெரிய வீரனா?

இப்படியே பேசுனா, வேற மாதிரி ஆயிடும்டி.

டேய், முடிஞ்சா என்ன வேணும்னாலும் பண்ணிக்க.

ஏய்! அது முடியாது அதை தவிர எல்லாம் ஓகேன்னு சொல்லுவ..

ஒரு நிமிஷம் பாய்க்கு ஆல் பர்மிஷன் கிராண்ட்டட்.

நாளைக்கு நீ வருத்தப்பட போற..

எனக்கு என்னடா வருத்தம்.

எல்லாம் பண்ணிட்டா?

மாலினி : பண்ணுனா சந்தோஷம் தான,

மாலினி : ஆஹா! புரியுது புரியுது.

என்ன புரியுது.?

ஒரு நிமிசத்துல என்ன பண்ண முடியும். திருப்தி படுத்த முடியாம, நீ தான் finish பண்ணிடுவியே.

அம்மா வெளிய எங்கேயும் போனா..?

டேய் நீ கேட்டது 1 நிமிஷம். அவங்க வெளியே போனா என்ன, வீட்டுக்குள்ள வேற ரூம் போனா என்ன?

ஒருவேளை எக்ஸ்ட்ரா டைம் கிடைச்சா.

ஒரு நிமிஷத்துல எல்லாம் பண்றவனுக்கு, எக்ஸ்ட்ரா டைம் எதுக்கு?

ஆங்கிரி ஸ்மைலி ஒன்றை அனுப்பினான்.

போதையில லூசு மாதிரி எதையாவது பேசி சண்டை இழுக்க ட்ரை பண்ணாம, போய் தூங்கு. குட் நைட்.

நளன் சரக்கு அடித்திருந்தாலும், நடந்தது எல்லாம் மறக்கும் அளவுக்கு போதையில் ஒன்றும் இல்லை. மறுநாள் மாலினியை 1 நிமிஷத்தில் என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தான்.

மாலினி வீட்டுக்கு முதலில் போய்விட்டு,  மறக்க முடியாத அளவுக்கு அவளை எதாவது சம்பவம் பண்ணிய பிறகுதான் மால்ஸ் வீட்டுக்கு போகணும் என முடிவு செய்தபின்னர் தூங்க ஆரம்பித்தான் நளன்...
[+] 11 users Like JeeviBarath's post
Like Reply
Good update bro
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
I respect your decision. This forum does not respect the writers. The readers are so selfish and they dont even have the courtesy to appreciate and encourage. When you give something for free, it does not have any value is what it means. Sorry for being little harsh bro.
[+] 2 users Like Karmayogee's post
Like Reply
⪼ நளன் ⪻

காலையில், நளன் நல்ல உற்சாகமாக இருந்தான். முந்தைய நாள் இரவு தூங்கும் முன்னர் எப்படியாவது மாலினி புண்டையில் சுண்ணியை விட்டுவிட வேண்டும் என நினைத்தாலும், காலையில் அவனது எண்ணம் முற்றிலும் மாறியிருந்தது.

"அது (புணர்ச்சி) மட்டும் வேணாம்டா, மேல எல்லாம் ஓகே" என சொல்லும் ஒரு பெண்ணின் புண்டையில் தான் விடுவேன் என நினைப்பதே தவறு என நினைத்தான்..

மாலினி, "என்னதான் முடிஞ்சா, என்ன வேணும்னாலும் பண்ணிக்க" என அனுமதி கொடுத்தாலும், மீண்டும் ஒருமுறை அவளிடம் கேட்கலாம். 


அவள் அனுமதி கொடுத்தால் முலைக்காம்பு & புண்டையை பார்க்க வேண்டும், அப்படியே வாயில ஒரு 10 செகண்ட் எடுக்க கேட்டுப் பார்க்கணும் என தன் முடிவை மாற்றியிருந்தான்.

தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாததால் குளிச்சு முடித்து ஜட்டி போடாமல் டவல் மட்டும் கட்டிக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த பொது காலிங் பெல் அடித்தது.

யாரோ வீடு தெரியாம காலிங் பெல் அடிக்கிறாங்க இது வேற வீடுன்னு தான சொல்லணும் என்ற எண்ணத்தில் கதவைத்திறந்து தலையை மட்டும் வெளியில் நீட்டிப் பார்த்தால், ராதிகா கையில் பார்த்து நின்று கொண்டிருந்தாள்.

⪼ நளன்-ராதிகா ⪻

இந்தாங்க சாப்பாடு...

அய்யோ அக்கா, அதெல்லாம் எதுக்கு.

ஓஹ்! பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டீங்களா.?

இல்லை..

அப்ப இந்தாங்க, என கையில் இருந்த உணவுப் பாத்திரங்களை நீட்டினாள் ராதிகா.

சாரிக்கா ஒரு நிமிஷம் என ஓடியவனின் குண்டிப் பகுதியில் ஈரம் இருப்பதை கதவின் இடுக்கு வழியே கவனித்த ராதிகாவுக்கு சிரிப்புதான் வந்தது.

ஆடைகளை அணிந்து வந்தவன், இப்ப தான் குளிச்சேன், அதான் சாரி என சொல்லிக் கொண்டே உணவை வாங்கிக் கொண்டான்.

லஞ்ச் செய்யவா எனக் கேட்ட ராதிகாவிடம், இல்லக்கா வெளியில போறேன் என சொல்ல, ராதிகா எந்த கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்தாள்.

நளன் : நீங்க நினைக்குற மாதிரி இல்லை.

ராதிகா : நான் என்ன நினைச்சேன் என நாக்கை கடித்துக் கொண்டவள் வெட்கம் கலந்த புன்னகையுடன் வீட்டுக்கு சென்றாள்.

அண்ணி நிறைய சொல்லிட்டாங்க போல என நினைத்த நளனும் சிரித்தபடி வீட்டுக்குள் வந்தான்.

⪼ நளன்-மாலினி ⪻

காலை உணவை அருந்தியபடி மாலினியை அழைத்தான்.

என்னடா?

வீட்டுக்கு வரவா?

உன்ன யாரு வரவேண்டாம்னு சொன்னேனா.

நேத்து பேசுனது நியாபகம் இருக்குல்ல..

சரக்கு போட்ட உனக்கே நியாபகம் இருக்கும் போது, எனக்கு நியாபகம் இருக்காதா.? 

ஹம்.

என்ன ஹம்?

ஒண்ணுமில்ல.

வாய துறந்து என்ன கேக்கணும்னு தோணுதோ அதை கேளு.

அது...

என்ன அது?

எனக்கு மேல பாக்கணும்.

அப்புறம்?

கீழயும்.

உன்னால முடியுமா?

ஹம்.

வாய துறந்து 'ஆமா' ன்னு சொல்ல தெரியலை. இவரு அப்படியே தூக்கி பார்த்துட்டு மறுவேலை பார்ப்பாரு.

ஏய்! என்னடி இப்படி பேசுற?

அப்புறம் கொஞ்சுவாங்களா? 1 நிமிஷம் டைம் கிடைக்கும் போது என்ன வேணும்னாலும் பண்ணிக்கன்னு சொன்ன பிறகும் பர்மிஷன் கேக்குற பாரு...

ஹம்..

சரியான லூசுக் கூடா நீ..

ஹம். ஹம். அம்மா இருக்காங்களா?

இருக்காங்க, கேட்டா மேத்ஸ் டவுட் உங்க அருமை 'மாலதி மிஸ்' கிட்ட பேசணும்னு வர சொன்னேன்னு சொல்லு, சரியா.

ஹம்.

எப்ப வருவ?

சாப்பிட்டுட்டு இருக்கேன். முடிஞ்ச உடனே.

லூசு, ஹோட்டல் ஏண்டா போன, இங்க வந்திருக்கலாம்ல.

உனக்கு ஏன் சிரமம்.

ஆம்லெட்டா?

ச்ச, சாப்பிடாம வரலாம்னு நினைச்சேன். பக்கத்து வீட்டு அக்கா சாப்பாடு குடுத்தாங்க.

ஓஹ்! அண்ணி ஏற்பாடா?

தெரியலை. சாப்பாடு ஏற்பாடா இல்லை வேவு பார்க்க ஆளான்னு.

ஹாஹா... அண்ணி அண்ணி..ச்ச 


என்ன ச்ச. 


நான் வீட்டுக்கு வரவா? 

அம்மா தாயே. 

ஹா ஹா. சரிடா பை.

பை.

⪼ மாலினி-மாலினியின் அம்மா ⪻

அம்மா, நளன் வருவான். வெயிட் பண்ண சொல்லு. நான் கொஞ்சம் ஃப்ரஷ்ஷப் ஆயிடுறேன்.

எதுக்குடி வர்றான்.

மேத்ஸ் டவுட்.

ஹம். அவனுக்கு சாப்பாடு பண்ணனுமா?

இல்லை, வேண்டாம். அவங்க அண்ணி பக்கத்து வீட்டுல குடுக்க சொன்னாங்க போல..

ஓஹ்! சரி சரி.

அம்மா, சீக்கிரம் வந்தா உனக்கு எதுவும் தெரியாத மாதிரி அவன சும்மா கிண்டல் பண்ணு.

அட ஏண்டி..

சும்மா பண்ணும்மா.

பாவம்.

அதெல்லாம் இல்லை. அவங்க அண்ணி பண்றதயே தாங்குறான். நீயெல்லாம் ஜுஜுபி.

⪼ மாலினி ⪻

முகம் கழுவி இலேசாக மேக்கப் போடும் எண்ணத்தில் பாத்ரூம் சென்ற மாலினி மனதில், பயந்தாங்கொள்ளி, நம்ம வீட்டுல அம்மா இருப்பாங்க, ஒண்ணும் பண்ண மாட்டான்னு நினைச்சா, மேல கீழ பார்க்கணும்னு சொல்றான்.

ஒருவேளை நாம வெறுப்பேற்றுன கோபத்துல சொன்னதை செய்ய ட்ரை பண்ணுனா என நினைத்துக் கொண்டே அக்குளை முகர்ந்து பார்த்தவள், "சஞசய்" உவ்வே என முகத்தை சுளித்துக் கொண்டே உடலுக்கு மட்டும் காக்கா குளியல் போடும் எண்ணத்தில் தன் ஆடைகளை கழற்றினாள்.

⪼ நளன்-மாலினியின் அம்மா ⪻

காலிங் பெல் அடித்தவுடன் மாலினி கதவை திறப்பாள். ஒருவேளை அவங்க அம்மாவால நம்மள பார்க்க முடியலைன்னா கிஸ் பண்ணனும், முலைகளை பிடிச்சு அமுக்கணும் என பைக்கில் வரும்போது யோசித்துக் கொண்டே வந்தவன் காலிங் பெல் அடிக்க, கதவைத் திறந்தது மாலினியின் அம்மா.

என்னப்பா காலையிலே வந்திருக்க..

மாலினி..

அவளா வர சொன்னா? என்கிட்ட எதுவும் சொல்லலயே.

ஆ. அவதான். என காம ஆசையில் வந்தவன் வாய் குளற ஆரம்பித்தது.

வா, உள்ள வா. எதுக்கு வர சொன்னா? என கேட்டுக் கொண்டே ஹாலில் இருந்த ஷோபாவில் உட்கார்ந்தாள்.

மேத்ஸ் எதோ டவுட்.

ஆஆ. அந்த டீச்சர் ஏதோ டார்ச்சர்னு சொன்னா.

ஹம்.

அவங்க கூட நீ எப்படி நல்லா பழக்கம்?

அவங்க அண்ணா கிளாஸ் மேட்.

ஓஹ்! சரி சரி. மாலினியும் அப்படிதான் ஏதோ சொன்னா. நான் தான் மறந்துட்டேன்.

ஆண்ட்டி, மாலினி.

ஃப்ரஷ்ஷப் ஆயிட்டு வர்றேன்னு சொன்னா.

சரி ஆண்ட்டி.

என்ன கதை.

புரியல ஆண்ட்டி.

கிளாஸ்ல வச்சு டவுட் கேக்காம உன்ன இங்க வர வச்சிருக்கா. அதான் என்ன கதை.

நளன் உடல் நடுங்கியது. என்ன சொல்வது என தெரியாமல் தவித்தான்.

⪼ மாலினி ⪻

நளன் விருப்பப்பட்டால் பார்த்துக் கொள்ள வசதியாக இருக்கட்டும் என நினைத்து பாவாடை மட்டும் டீ ஷர்ட் எடுத்து அணிந்தாள்.

ஜட்டியின் வரிகள் தெரிகிறதா?

ஜட்டி போடலைன்னு அம்மாவுக்கு தெரிஞ்சிடுமா என 
கண்ணாடியின் முன் நின்று தன் உடலை செக் செய்தாள். 

⪼ நளன் ⪻

மாலினியின் அம்மாவுக்கு சந்தேகம் இருக்குமோ என நினைத்தான் நளன்.அவனது பயம் இன்னும் அதிகமாகியது. 

மாலினியின் அம்மா: சொல்லுப்பா, மாலினிக்கு உன்மேல எதுவும்..? 

நளன் : அய்யோ ஆண்ட்டி என்ற நளனின் குரல் நடுங்கியது.

நளன் மனதில் "ஏண்டா வந்தோம்" என்ற எண்ணம் வந்தது.

⪼ மாலினி ⪻

ஒருவேளை பாவாடையை தூக்கி பார்த்தாலும் ஜட்டிய கீழே இறக்கி பார்க்கும் அளவுக்கு தைரியம் இருக்குமா? வீட்டுல ஜட்டி போடலைன்னா அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டா என்ற எண்ணம் மேலோங்க, தான் அணிந்திருந்த ஜட்டியை கழட்டி எடுத்தாள்...
Like Reply
அருமை நண்பா. நளன் யாரிடம் கன்னி கழிவான் என்ற எதிர்பார்ப்பு எகிறி கொண்டே போகிறது.
Like Reply
1st thanks bro.... Intha story ya continue pandrathuku..

Rathika Nalan kitta attendance pota...hahaha Nalan thirumba veetuku varumbothu thaa somthing nadakka poguthu....

Maalini also nadakkarathu nadakkatum mind set vanthutta .but paavam Nalan bayathe seththruvan pola irukehhh ...hahaha
Like Reply
இந்தக் கதையை தொடர்ந்து எழுதுவதற்கு மிகவும் நன்றி. நான் இதுவரை படித்ததிலே இந்த கதை மிகவும் நன்றாக உள்ளது எனவே இந்தக் கதையை தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)