Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
சோழர் காலத்தில் இளங்கோவின் நாயகியாக இருவரில் யாரை போடலாம்.உங்கள் விருப்பம் என்னவென சொல்லுங்க..
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
Preity or bhagyasree
•
Posts: 25
Threads: 0
Likes Received: 13 in 10 posts
Likes Given: 74
Joined: Jun 2024
Reputation:
0
(07-10-2024, 07:24 PM)snegithan Wrote: Episode - 137
குறிப்பு :-
இந்த பாகம் சில பேருக்கு பிடிக்கமால் போகலாம்..கதைக்கு தேவைப்பட்டது என்பதால் எழுதினேன்.உங்கள் மனதில் பட்டதை கமென்ட்டில் போடுங்க.
நிகழ்காலம்
தன்னிடம் லிகிதா ஏதோ மறைக்கிறாள் என்று பிரியங்காவிற்கு புரிந்தது.தன் அப்பாவை மருத்துவமனையில் பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் லிகிதாவின் ஞாபகத்தில் தன் வெஸ்பாவை ஒட்டி வந்துகொண்டு இருந்தாள்.கருமேகங்கள் சூழ்ந்து வந்ததை அவள் கவனிக்கவே இல்லை.வானம் இடி இடிக்க,பிரியங்கா வானத்தை அண்ணாந்து பார்க்க,மழைத்துளி ஒன்று கண்களுக்கு கீழ் விழுந்து கன்னத்தில் வழிந்து ஓடியது..உடனே அடுத்து சடசடவென மழை பொத்துக்கொண்டு பொழிய பிரியங்கா வண்டியை வேகமாக முறுக்கினாள். மழையில் ஒதுங்குவதற்காக மெயின் ரோட்டில் இருந்து விலகி கிளைச்சாலைக்கு வண்டியை திருப்பினாள்.அவளோட கெட்ட நேரம் சாலை மிகவும் சேறும் சகதியுமாக இருந்தது.
"ச்சே..!இன்னிக்கு கார் எடுத்து வந்து இருக்கலாமோ என்று ஒரு நிமிஷம் மனசில் அவளுக்கு தோன்றியது.
சகதியில் ஸ்கூட்டர் டயர் சிக்கி கொண்டது.பிரியங்கா செய்வது அறியாமல் வேகமாக ஆக்ஸிலேட்டரை திருக,சறுக்கி கீழே விழுந்தாள்.சாலையின் பக்கத்தில் உள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்து விட்டாலும் பெரிதாக அடிபடவில்லை.புற்கள் அடர்த்தியாக நன்றாக வளர்ந்து இருந்ததால் காயம் ஒன்றும் உண்டாகவில்லை.அவள் உள்ளே விழுந்த உடன் சொல்லி வைத்தாற் போல மழை நின்று விட்டது..புற்கள் நன்றாக அடி உயரம் வரை வளர்ந்து இருந்தது.
காற்றில் ஆடிய புற்கள் அவள் மேனியில் உரசி சிலிர்ப்பை உண்டாக்கியது..கீழே உருண்டு விழுந்த காரணமாக சுடிதார் மேலேறி அவள் செக்க சிவந்த இடுப்பு வெளியே தெரிந்தது. புல்லில் இருந்து சொட்டிய மழைநீர் அவள் அழகிய மிருதுவான இடுப்பில் பட்டு தெறித்தது.
ஒரு புல் தானாக வளைந்து அவள் இடுப்பை தடவியது.காற்றில் புல் அசைகிறது என பிரியங்கா ஆடையை மட்டும் கீழே இறக்கி விட்டு அமைதியாக இருந்து விட்டாள்.இன்னொரு புல் மீண்டும் வளைந்து அவள் ரோஸ் நிற இதழ்களை வருடியது.
"அது எப்படி ஒரு புல் மட்டும் தானாக வளைந்து தொடும்..மர்மமாக இருக்கிறதே..காற்று அடித்தால் எல்லா புற்களும் தானே அசையனும்.இது மட்டும் தனியா,அதுவும் தன்னை நோக்கி வளையுது "என பிரியங்கா குழம்பினாள்.
அவள் பயத்தை இன்னும் அதிகரிப்பது போல மற்றொரு புல் அவள் முகத்திற்கு நேராக வளைந்து வந்து அழகான வெண்சங்கு நீள் கழுத்தை வருடியது..
அமானுஷ்யமாக ஏதோ அவளுக்கு பட்டது.உடனே பயந்து பிரியங்கா எழ முயற்சிக்க அவளால எழுந்திரிக்க முடியவில்லை.காந்தம் போல புல் அவளை பிடித்து இழுத்தது..
அடுத்து நடந்த நிகழ்வு அவளை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.புற்கள் நீண்டு வளர்ந்து அவள் இரு கைகளின் இருபுறமும் ஆடைக்குள் நுழைந்தது..அடுத்து கீழ் இருந்து அவள் பாதங்கள் வழியே புற்கள் உள்ளே நுழைந்தது.கடைசியாக தலை வழியாக அவள் இதழ்களை தீண்டி,அழகான சங்கு கழுத்தின் வழியே அவள் மார்புக்குள் நுழைந்தது.
நான்கு புறமும் அவளின் ஆடைக்குள் படை எடுத்த புற்கள் உள்ளே சென்று அவள் மேனியின் அந்தரங்க பாகங்களை தொட்டு தீண்டி விளையாட பிரியங்கா காமம் தலைக்கு ஏற சிக்கி துடித்தாள்..அவளின் வாளிப்பான தொடைகளை தழுவி கொண்டு,உள்ளே ஜட்டிக்குள் நுழைந்து அவளின் மன்மத கோவிலை தொட்டு தீண்டி புற்கள் விளையாடியது..மோகம் தலைக்கு ஏற பிரியங்கா உதடு வழியே சென்ற புல்லை வாயில் கடித்து உள்ளே இழுத்தாள்..அவள் மார்பின் காம்புகளை பாம்பு போல் புல் சுற்றி கொண்டு விளையாடி அவளின் காமத்தீயை அதிகம் ஆக்கியது..பிரியங்காவின் மார்பு காம்புகளை தொட்டு விளையாடி கொண்டே புற்கள் நீண்டு அவளின் மிருதுவான இடுப்பின் பாகத்தை பாம்பு போல் ,ஊர்ந்து நெளிய உணர்ச்சிகள் பொங்கி பெருகியது. பிரியங்கா வில் போல உடம்பை வளைத்தாள்..
சகோச்சிக்கு ஒன்றுமே புரியவில்லை..
"பிரியங்கா காமத்தின் பிடியில் எப்படி சிக்கினாலள் என்றே சகோச்சிக்கு புரியவில்லை..காத்தவராயனாக இருந்தால் இந்நேரம் என் கண்ணுக்கு தெரிந்து இருப்பானே..!ஆனால் காத்தவராயன் இங்கு இருக்கிறான் என்று மட்டும் என்னால் உணர முடியுது..ஆனால் காத்தவராயன் எந்த வடிவில் இருக்கிறான் என்றே என்னால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை.."என்று குழம்பியது
பிரியங்காவின் ஒவ்வொரு அங்கத்தையும் சுவைத்து முடித்த புற்கள் தன் பிடியை விட,பிரியங்காவின் உணர்ச்சி கட்டுக்குள் வந்தது.
மெதுவாக புற்கள் அவள் ஆடைக்குள் இருந்து வெளியே வந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
பிரியங்கா எழுந்தாள்.கசங்கி இருந்த தன் ஆடையை பார்த்தாள்.அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை.. தட்டு தடுமாறி எழுந்து வெஸ்பாவை இயக்கி கொண்டு செல்ல, சகோச்சி அவளை பின் தொடர்ந்து சென்றது..
![[Image: IMG-xasz04.gif]](https://i.ibb.co/hWZZM8Z/IMG-xasz04.gif)
புற்களில் இருந்து காத்தவராயன் வெளியே வந்தான்.
"படைத்தவனின் திறமை எல்லாம் முழுமை பெற்ற அழகியின் அழகை சுவைக்க ஆரம்பித்து இருக்கிறேன் சகோச்சி.ஒவ்வொருவருக்கும் பலம் மற்றும் பலவீனம் உள்ளது..உன்னோட பலவீனம் தந்திரமாக செயல்படும் என்னை கண்டுபிடிக்க முடியாதது..!
ஒரு ஆவி ஓரறிவு முதல் ஐந்தறிவு உள்ள ஜீவனுக்குள் உள்ளே புகுந்தால் யட்சி கண்களுக்கு தெரியாது..காரணம் நீ ஆறறிவு பெற்ற மானிட வடிவத்தில் உள்ள ஆவியாக இருக்கிறாய்.நான் ஆறறிவு உள்ள மனித உடலில் புகுந்தால் மட்டுமே என்னை நீ இப்போ காண இயலும்..
நீயும் என்னை போன்று நான் ஓரறிவு உள்ள உயிரினத்தின் உள்ளே போக போகிறேன் என்று தெரிந்து நீயும் அதே ஓரறிவு உள்ள உயிரினத்தின் உடலில் புகுந்தால் மட்டுமே என்னை காண இயலும். இப்பொழுது ஓரறிவு உள்ள புற்களின் வழியே ஆசை தீர என் நிலவை ருசித்தேன்..அடுத்து நான் இன்னொரு உயிரின் மேனிக்குள் புகுந்து என் கனவுக்கன்னியை ருசிக்க போகிறேன்.அப்போ நீ வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்..பிரியங்காவை நான் அடைவதை உன்னால் தடுக்க முடியாது" என்று காத்தவராயன் என்று "ஹாஹாஹா..."சிரித்தான்.
மன்னர் காலம்..
லிகிதா மற்றும் அனுவின் ஆன்மா வெட்டவெளியான எங்கும் வெண்மை பிரகாசம் நிறைந்த இடத்தில் பிரவேசித்தனர்..
லிகிதா அதை பார்த்து மயங்கி"இது என்னடி உலகம்..புதுசா இருக்கு..சினிமாவில் காண்பிக்கும் இந்திரலோகத்தை விட அழகா இருக்கு.."
அனுவும் அதை பார்த்து அதிசயிக்க,"என்ன உலகம் என்று எனக்கும் புரியல.."
சில இடங்களில் தலைக்கு பின்னே ஒளிவட்டம் பொருந்திய முனிவர்கள் கடந்து போனார்கள்..இவர்களை பார்த்து அவர்கள் புன்முறுவல் பூத்தார்களே ஒழிய பேசவில்லை..
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திருதிருவென விழித்தார்கள்.குரு அவர்களுக்கு சொல்லி அனுப்பியதை மறந்து இங்கு இருக்கும் அழகை பார்த்து மெய்மறந்து சொக்கி நின்றுவிட்டார்கள்..
ஒரு இடத்தில் ஒரு முனிவரை சுற்றி கழுத்து வரை புற்று கூடி வளர்ந்து இருந்தது.அந்த முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.அவரிடம் சென்று பேசலாமா என்று நெருங்கினார்கள்..
அப்போது அங்கே ஒரு முனிவர் எதிர் தோன்றி அவர்களை நிறுத்தினார்..
"வேண்டாம் பெண்களே..!அவரை நெருங்க வேண்டாம்"என்று எச்சரித்தார்.
"இருவருக்கும் மீண்டும் ஒரு அதிசயம்..இவர் வாய் திறந்து பேசவே இல்ல.ஆனால் அவர் பேசுவது புரிகிறதே..!"என உள்ளுக்குள் வியந்தார்கள்..
"ஐயா !இவர் யார்..?ஏன் நாங்கள் இவரிடம் பேசுவதை தடுக்கிறீர்கள்.."என்று இவர்களும் நயன பாஷையில் பேசினர்.
நயன பாஷை என்பது ஆன்மாக்களின் மொழி..கண்கள் மட்டுமே பேசும்..வாய் பேசாது.உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் ரமண மஹரிஷியும்,ரஷ்ய விஞ்ஞானி பால் ப்ரண்டன் பேசினார்களே அந்த மொழி..ரமண மஹரிஷிக்கு ஆங்கிலம் தெரியாது.பால் ப்ரண்டனுக்கு தமிழ் தெரியாது.ஆனால் பால் பிரண்டன் தன் மனதில் உள்ள சந்தேகங்களை கேட்க ரமண மஹரிஷியிடம் சென்றார்.ஆனால் ரமண மஹரிஷியிடம் பால் ப்ரண்டன் எந்த கேள்வியும் கேட்கவில்லை.ரமண மகரிஷி கண்களை மட்டுமே பார்த்தார்.ரமண மஹரிஷியும் இவர் கண்களை மட்டுமே பார்த்து நயன பாஷையில் வாயை திறந்து பேசாமல் கண்களாலேயே அவர் மனதில் உள்ள சந்தேகங்களை தீர்த்து வைத்தார்.சுருக்கமா சொல்ல வேண்டுமெனில் கண்கள் மட்டுமே பேசும்.வாய் பேசாது.இந்த பாஷையில் தான் அனுவும், லிகிதாவும் அந்த முனிவரிடம் உரையாடி கொண்டு இருந்தனர்.
முனிவர் இவர்களிடம்"இவர் தான் காக புஜண்டர்.இவர் பல யுகங்களின் அழிவை பார்த்தவர்.பல அவதாரங்களையும் பார்த்தவர் இவரே..நடக்கும் யுகத்தின் அழிவின் போது தான் இவர் கண் விழிப்பார்.அதனால் அவரை எழுப்ப வேண்டாம்.."
"அப்போ தாங்கள் யார்"லிகிதா கேட்டாள்..
"என் பெயர் வைதும்பன்..உங்களை இங்கே அனுப்பிய சோமனின் குரு.."
"ஓ..மாறனின் குரு தான் சோமன்"என்று அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
"ஐயா,அப்போ இது தான் சொர்க்கலோகமா.."என்று அனு கேட்டாள்..
"சொர்க்கலோகம்,நரகலோகம் என்று எதுவும் இல்லை பெண்களே..எல்லாமே உங்கள் பூமியில் தான் உள்ளது.."
"என்னது எங்கள் பூமியிலா..!"இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
"ஆமாம் பெண்களே.."என்று அவர் ஓரிடம் அவர்களை கூட்டி சென்றார்.
அங்கு ஒரு பெரிய கதவு இருந்தது..
முனிவர் அந்த இடத்திற்கு கூட்டி சென்று"இந்த கதவு தான் கடவுள் ஆன்மாக்களை உய்விக்கும் இடம்..அதாவது நீங்கள் பூமியில் செய்த பாவ,புண்ணியத்தை பொறுத்து ,மீண்டும் நீங்கள் பிறப்பு எடுக்க இறைவன் கருணை கூர்ந்து மீண்டும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருவார்.புண்ணியம் செய்தவனுக்கு நல்ல பிறப்பும்,பாவம் செய்தவனுக்கு கஷ்டத்தை அனுபவிக்கும் பிறப்பும் கிடைக்கும்..புண்ணியம் செய்தவனுக்கு நல்ல பிறப்பு கிடைக்குது அல்லவா அது சொர்க்கம், இழிபிறவி கிடைக்குது அல்லவா அது நரகம்..அதை தான் நான் சொர்க்கம்,நரகம் ரெண்டும் பூமியில் உள்ளது என்று சொன்னேன்.பூமி தான் நம் கர்மாக்களை நீக்கும் இடம்.அதனால் அதை கர்மபூமி என்று சொல்கிறார்கள்.."
"அப்போ நாங்கள் வழிபடும் சிவன்,சக்தி,பிரம்மா, விஷ்ணு,விநாயகர்,முருகர் எல்லாம் பொய்யா.."என்று லிகிதா கேட்டாள்..
"எதுவுமே பொய் இல்லை பெண்ணே.அவை எல்லாம் இறைவனின் சொருபங்களே..நம்மை உய்விக்கும் பொருட்டு சோதி மயமான இறைவன் இறங்கி வந்த படிநிலைகள் அவை."
"அப்போ நீங்கள் வசிக்கும் இந்த உலகின் ஆன்மாக்கள் யார் முனிவரே.."அனு கேட்க,
"இங்கு வசிக்கும் ஆன்மாக்கள் யாவும் கர்மவினையை அனுபவித்து முடித்த ஆன்மாக்கள் பெண்களே..உங்களை பற்றி,இறைவனை பற்றி நீங்கள் உணரும் பொழுது உலகின் மீது பற்று போய்விடும்.பிறகு இங்கே வந்து விடுவீர்கள்.."
"கர்மபலன் தீர்ந்து இங்கே வந்து விட்டால் நாங்கள் இங்கிருந்து மீண்டும் பூமிக்கு போக தேவை இராது தானே முனிவரே.."என மீண்டும் அனு தன் சந்தேகத்தை கேட்டாள்.
"அப்படி அல்ல பெண்ணே..!நீங்கள் இந்த திவ்ய உலகில் இருக்கும் பொழுது காமத்தின் பேரில் நீங்கள் இச்சை கொள்கிரீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்.இங்கு அது முடியாது.நீங்கள் ஆசைப்பட்டதை அனுபவிக்க பிறப்பு எடுத்து பூமிக்கு தான் செல்ல வேண்டும்.ஆசைகள் அற்ற நிலையில் தான் இங்கு நீங்கள் இருக்க முடியும்.."
"ஓ,இதை தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்னாரா.."என அனு சொன்னாள்..
"சரியாக சொன்னாய் பெண்ணே..ஒரு சில சமயம் இங்கு இருக்கும் உயர்ந்த ஆன்மாக்களை பூமியில் உள்ள மக்களை நல்வழிப்படுத்தும் பொருட்டு இறைவன் பிறப்பு எடுக்க சொல்வார்.அப்படி உய்விக்க உற்றவர்கள் தான் வள்ளலார்,புத்தர்,ரமணர்,நபி,ஏசு போன்றோர்.."என்று அவர் விளக்கம் கூற இருவரும் தெளிவு அடைந்தார்கள்.
"சரி பெண்களே..!நீங்கள் வந்த காரியத்தையே மறந்து விட்டீர்கள்..நீங்கள் இப்போ சோழர்கள் வாழ்ந்த காலத்திற்கு செல்ல வேண்டும்..காலம் உங்களுக்கு சில கடமைகளை கொடுத்து உள்ளது.நீங்களும் வள்ளலார் போன்று உய்விக்க உற்றவர்கள் தான்.எதற்காக என்றால் காத்தவராயனிடம் இருந்து இந்த பூமியை காப்பாற்ற..அவனை அழித்து இவ்வுலகில் சேர்க்கவும் தான் நீங்கள் பிறப்பு எடுத்து உள்ளீர்கள்.மீண்டும் நீங்கள் வாழும் காலத்திற்கு செல்லும் பொழுது இந்த வழியே தான் செல்ல வேண்டும்..அப்பொழுது மீண்டும் சந்திப்போம்" என விடை கொடுத்தார்.
அனுவும்,லிகிதாவும் உட்கார்ந்து தியானிக்க அடுத்த கணமே அவர்கள் சோழ நாட்டில் பிரவேசித்தார்கள்
அவர்கள் சோழ நாட்டில் கண்ட காட்சி அவர்களை அதிசயத்திற்கு உள்ளாக்கியது..
பொங்கி பெருகி பாய்ந்து ஒடும் காவிரி,அந்த காவிரியில் இருந்து பிரிந்து செல்லும் நீரோடைகள்.சுற்றிலும் வயல்வெளிகள் பச்சை ஆடை போலவும்,அதன் நடுவே ஓடிய ஓடைகள், வெள்ளி சரிகை கோர்த்தது போலவும் இருந்தது.. மண் சாலைகளே பார்க்க அவ்வளவு பிரமாண்டமாய் இருந்தது..
"இது நம்ம தமிழ்நாடு தானா..!என அனு கேட்டாள்..
"ம்..!சோழர்கள் காலத்தில் சோழநாடு தான்டி உலகத்திலேயே பணக்கார நாடு"என்று லிகிதா சொன்னாள்..
![[Image: P-20241007-191338.jpg]](https://i.ibb.co/ZS1xCsd/P-20241007-191338.jpg)
Beautiful narration bro
Nice storytelling liked a lot..
•
Posts: 25
Threads: 0
Likes Received: 13 in 10 posts
Likes Given: 74
Joined: Jun 2024
Reputation:
0
![[Image: IMG-20241008-012911-991.jpg]](https://i.ibb.co/GxBtYP4/IMG-20241008-012911-991.jpg)
Preity is apt for this role...
Posts: 14,447
Threads: 1
Likes Received: 5,777 in 5,093 posts
Likes Given: 17,112
Joined: May 2019
Reputation:
34
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,184 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Ezuthu varigal ovu ovu onnum katchikalum
Kadhai kullaey payanam seidhu angu nadkum atisiyam
Angu nadapavai kanbathum... Really interesting update and references
Kathu paya attam konjam sikkal tha
Anaah logic meeral tha solanum sagochi ku teriyama pogum solradhu konjam
Edho nerudal ah iruku... Adhu tha sagochi oda weakness ah
Ennavo... Kadhai iruthee kattam sellavum intha nagarvum thevai pola tha iruku
Anu and likitha Sikki kondu Maran guru vin guru vidam pesi again choza period kulla ponaah vitham arumai
Adhkaru use panna reference very knowledgeable one thanks for it
அன்புடன் கிருஷ் KJ
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
08-10-2024, 06:26 AM
(This post was last modified: 08-10-2024, 06:30 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(08-10-2024, 05:59 AM)krishkj Wrote: Ezuthu varigal ovu ovu onnum katchikalum
Kadhai kullaey payanam seidhu angu nadkum atisiyam
Angu nadapavai kanbathum... Really interesting update and references
Kathu paya attam konjam sikkal tha
Anaah logic meeral tha solanum sagochi ku teriyama pogum solradhu konjam
Edho nerudal ah iruku... Adhu tha sagochi oda weakness ah
Ennavo... Kadhai iruthee kattam sellavum intha nagarvum thevai pola tha iruku
Anu and likitha Sikki kondu Maran guru vin guru vidam pesi again choza period kulla ponaah vitham arumai
Adhkaru use panna reference very knowledgeable one thanks for it
Thanks bro for your comments.
உயிரினங்களில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை இருக்கு என உங்களுக்கு தெரியும்..நாய் என்பது ஐந்தறிவு ஜீவன் என்று உங்களுக்கு தெரியும்.அது பேசும் மொழி நமக்கு புரியாது ஆனால் இன்னொரு நாய்க்கு அது கண்டிப்பா புரியும்.அதை வைத்து தான் நான் இந்த logic கையாண்டேன். இப்போ காத்தவராயன் ஆறறிவு உள்ள அரக்க ஆவி..சகோச்சியும் ஆறறிவு உள்ள மனித ஆவி.காத்தவராயன் மனித உடலில் புகுந்து வந்து இருந்தால் அவனை அடையாளம் கண்டு கொண்டு இருக்கும்.ஆனால் காத்தவராயன் தன்னை ஆறறிவு நிலையில் ஓரறிவு நிலைக்கு மாற்றிக் கொண்டு பின் புற்களில் புகுந்து பிரியங்காவை அனுபவித்தான் என்று எழுதினேன்.அதனால் ஆறறிவு நிலையில் இருந்த சகோச்சி கண்களுக்கு அவன் தெரியவில்லை.இதுவே சகோச்சியும் ஓரறிவு நிலைக்கு மாறி இருந்தால் அவனை அடையாளம் கண்டு கொண்டு இருக்கும் என்பது தான் நான் இங்கே சொல்ல வந்தது இன்னொரு விசயம் மரங்களும் தங்களுக்குள் பேசி கொள்ளும்.இது விஞ்ஞான பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.அதனால் தான் முன்பு எல்லாம் சிததர்கள் ஒரு நோய்க்கு மூலிகை பறிக்கும் பொழுது,அந்த செடியிடம் மானசீகமாக பேசி மன்னிப்பு கேட்டு,இந்த விசயத்திற்காக பறிக்கிறேன் என்று சொல்லி தான் பறிப்பர்.உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் நீங்க வேணுமின்னா வாயை திறக்காமல் அந்த செடியிடம் உங்க கஷ்ட நஷ்டங்களை,நல்லது, கெட்டதுகளை ஒரு நண்பன் போல தினமும் சொல்லி பாருங்க .கண்டிப்பா அது காது கொடுத்து கேட்கும்.உங்க வாழ்வில் மாற்றம் வரும்.உங்களுக்கு நல்லதும் நடக்கும்.அப்புறம் சோழர் காலத்து நாயகியாக யாரை போடுவது என்று நீங்க சொல்லவே இல்லை.
Posts: 225
Threads: 3
Likes Received: 153 in 121 posts
Likes Given: 61
Joined: Feb 2020
Reputation:
0
(07-10-2024, 11:01 PM)snegithan Wrote: ![[Image: Snapinsta-app-378681367-691873086130685-...n-1080.jpg]](https://i.ibb.co/mb2WptQ/Snapinsta-app-378681367-691873086130685-3929290719029616021-n-1080.jpg)
Preity or bhagyasree
DEFINIETLY PREITY NANBA
•
Posts: 225
Threads: 3
Likes Received: 153 in 121 posts
Likes Given: 61
Joined: Feb 2020
Reputation:
0
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
அடுத்து இன்னும் 13 episodes இந்த கதை முடிவுறும்.கதையை படிக்கும் நண்பர்கள் யூகித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..
Posts: 160
Threads: 0
Likes Received: 77 in 68 posts
Likes Given: 111
Joined: Sep 2019
Reputation:
1
•
Posts: 478
Threads: 0
Likes Received: 295 in 252 posts
Likes Given: 178
Joined: Jan 2019
Reputation:
1
13 பாகம் தான் படிக்க முடியுமா இந்த கதை.
மிக விரைவில் முடிவு எழுதுவதாக உத்தேசமா.
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(09-10-2024, 08:49 PM)rkasso Wrote: 13 பாகம் தான் படிக்க முடியுமா இந்த கதை.
மிக விரைவில் முடிவு எழுதுவதாக உத்தேசமா.
இந்த கதை 80 பாகங்கள் தான் முதலில் எழுத திட்டமிடப்பட்டது நண்பா..அப்புறம் படிக்கும் நண்பர்கள் கொடுத்த ஆதரவால் இப்போ 137 பாகங்கள் வரை நீண்டு உள்ளது.இன்னும் சோழர் காலம்,பிரியங்கா scenes மற்றும் காத்தவராயன் காலம் time travel எல்லாம் சேர்த்து 13 பாகங்கள் வரை தான் எழுத முடியும் என நினைக்கிறேன் நண்பா..இதற்கு மேல் இழுத்தால் போர் அடித்து விடும் என நினைக்கிறேன்.
Posts: 481
Threads: 0
Likes Received: 195 in 164 posts
Likes Given: 266
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(08-10-2024, 01:33 AM)Rahul1984 Wrote: ![[Image: IMG-20241008-012911-991.jpg]](https://i.ibb.co/GxBtYP4/IMG-20241008-012911-991.jpg)
Preity is apt for this role...
(08-10-2024, 04:25 AM)omprakash_71 Wrote: Preity is my choice bro
(08-10-2024, 09:51 AM)rameshsurya84 Wrote: DEFINIETLY PREITY NANBA
Preity selected
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(08-10-2024, 01:25 AM)Rahul1984 Wrote: Beautiful narration bro
Nice storytelling liked a lot..
(08-10-2024, 10:26 PM)Naveena komaali Wrote: Super update
(09-10-2024, 10:45 PM)Ragasiyananban Wrote: Awesome
Thanks for your comments
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
10-10-2024, 08:59 PM
(This post was last modified: 10-10-2024, 10:29 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
பாகம் - 138
மன்னர் காலம்
பொங்கி பெருகி ஒடும் காவிரி கரையில் லிகிதா மற்றும் அனுவின் ஆன்மா பறந்து விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தின..ஆனால் அதன் இயற்கை அழகை ரசிக்க முடிந்ததே தவிர,அதன் குளிர்ச்சியை உணரமுடியவில்லை..அதை உணர பஞ்சபூத கலவையான உடல் தேவை என்று அவர்களுக்கு தெரிந்தது.வயல் வெளிகளில் ஓரம் அங்கங்கே நெல் குவியல்கள் மலை போல குவித்து வைக்கப்பட்டு இருந்தன..யானைகளை கட்டி நெல்லை போர் அடித்து கொண்டு இருந்தார்கள்.. சோழ நாடு சோறு உடைத்து என்ற கூற்று முழுக்க முழுக்க உண்மை என்று அவர்களுக்கு புரிந்தது.ஆனால் அப்படி இருந்த சோழ நாடு இப்போ இருக்கும் நிலைமையை ஒப்பிட்டு பார்த்து உள்ளுக்குள்ளே அவர்களுக்குள் ஏக்கமும் எட்டி பார்த்தது..
அப்போ நம் முன்னோர்கள் சொன்னது எல்லாம் நிஜம் தான் என்று உணர்ந்தார்கள்.ஊருக்கு நான்கைந்து மைதானங்கள் கட்டி வைக்கப்பட்டு அதில் பல வாலிப இளைஞர்கள் வேல் எறிதல், வாள் பயிற்சி,மல்யுத்தம் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
வயதில் சின்ன பெண்கள் தெருக்களில் ஒருபக்கம் பல்லாங்குழி ஆடி கொண்டும்,நொண்டி ஆடுதல்,இன்னும் பல கேளிக்கைகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்..வயதுக்கு வந்த பெண்கள் தங்களுக்கு உரிய கட்டிளங்காளைகளை தேர்வு செய்து பார்வையால் வசியம் செய்து கொண்டு இருந்தனர்.
எல்லா ஆண்மகன்களுமே பார்ப்பதற்கு நன்கு திடகாத்திரமாக இருந்தனர்..இப்போ இருப்பது போல வயிற்றில் தொந்தி,உடல் பருமன்,தலை வழுக்கை இது போன்று எதுவுமே காணப்படவில்லை..
அறுபது வயது கிழவன் கூட மிக திடகாத்திரமாக சர்வ சாதாரணமாக மிக எடையுள்ள பொருட்களை தூக்கி சென்று கொண்டு இருந்தான்..
"இதில் எங்கேடி இளங்கோவை கண்டுபிடிப்பது" என அனு புலம்பினாள்..
"ஏதோ கொடும்பாளூர் இளவரசன் என்று சொன்னாங்க அனு,இளவரசனை எளிதாக கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்தால் இங்கே அனைவரும் ராஜ குமாரர்கள் போல தெரியுதே..நாம் வந்த காரியம் எளிதான காரியம் என்று நினைத்தேன்,ஆனா மிகவும் கஷ்டமான காரியம் போல இருக்கு.."என லிகிதாவும் புலம்பினாள்..
"லிக்கி..!ஊரு முழுக்க குதுகாலமா இருக்கு..ஏதோ விசேஷமாக இருக்கு என நினைக்கிறேன்.."அனு சொல்ல,
"ஆமா"என்று லிகிதாவும் ஆமோதித்தாள்.
இருவரும் நடக்கும் நிகழ்ச்சிகளையும்,மக்கள் பேசுவதையும் உற்று கேட்க,அங்கு கூடிய விரைவில் இலங்கையில் இருந்து கொண்டு வந்த பாண்டியனின் மணிமுடி மூலம் ராஜேந்திர சோழன் தன் மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ய போவதை அறிந்தனர்.
"ஏண்டி லிக்கி,இவ்வளவு தானிய வளம் இருந்தும் பிற்காலத்தில் நம் தமிழ்நாட்டில் மட்டும் தாது பஞ்சம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பசி,பட்டினியால் வாடி எப்படி இறந்தனர்..?"என அனு சரியாக கேட்டாள்.
"தாது பஞ்சம் ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது அனு..!ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் இறந்த பொழுது கூட அப்பொழுது நம்மை ஆண்ட ஆங்கிலேயன் ஒருத்தனும் இங்கே பசியால் இறக்கவில்லை..இத்தனைக்கும் அன்று அவன் உலகம் முழுக்க ஆண்டு கொண்டு இருந்தான்.அவன் நினைச்சு இருந்தா இந்தியாவின் மற்ற பகுதியில் இருந்தோ,இல்ல வேறு நாடுகளில் இருந்தோ எளிதாக பசி,பஞ்சத்தை போக்கி இருக்க முடியும்.ஆனா அவன் அப்படி பண்ணல.நம் முன்னோர்களை எல்லாம் செத்து தொலையட்டும் என்று தான் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.
இப்போ இருக்கிற சோமாலியா ஒரு காலத்தில் வளம் மிக்க நாடாக இருந்தது.ஆனா இந்த மேற்குலக நாடுகள் கிட்ட சிக்கி கொண்டு அந்நாட்டு மக்கள் இப்போ பசி, பட்டினியால் வாடுறாங்க.அதுக்காக ஆங்கிலேயர்கள் நமக்கு நல்லதே செய்யலயா என்று கேட்டால், செயிஞ்சு இருக்காங்க என்று சொல்வேன்..ஆனா அவங்க செய்த நன்மைகளை விட தீமைகளே அதிகம்..அதுவும் அவர்களுக்கு ஆதாயம் தரும் நன்மைகளை மட்டுமே செய்வார்கள்.."என்று லிகிதா சொல்ல அனுவுக்கு நன்றாக புரிந்தது.
"யப்பா..உனக்கு நிறைய விசயம் தெரியுது லிக்கி"என அனு வியந்தாள்.
'ம்...எனக்கு வரலாறை தேடி படிப்பதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் அனு.."என லிகிதா சொன்னாள்.
சோழ நாட்டில் பல்வேறு சிற்றரசர்கள் இருந்தனர்.. பழுவேட்டையரர்,கொடும்பாளூர், வாணர் குலம்,மலையமான்,சம்புவரையர் இப்படி பல சிற்றரசர்கள் இருந்தனர்.அதில் சுந்தர சோழன் காலர் காலத்தில் மிக செல்வாக்கு மற்றும் முக்கிய பதவிகளை பெற்று இருந்த பழுவேட்டரையர் குலம் கொஞ்ச கொஞ்சமாக செல்வாக்கு இழந்து கொடும்பாளூர் குலத்தின் கையில் அதிகாரம் போய் சேர்ந்தது.. ராஜராஜ சோழன் திருமணம் செய்தது கொடும்பாளூர் இளவரசியான வானதியை தான்.சொல்லவே தேவை இல்லை இப்போ அரசனாக வீற்று இருக்கும் ராஜேந்திர சோழனின் அன்னை வானதி தான்.ராஜேந்திர சோழனுக்கு இரு புதல்விகள்.ஒருவர் அருள்மொழி நங்கை,இன்னொருவர் அம்மங்கா தேவி..
அக்காலத்தில் மன்னர்கள் எப்பொழுதும் ஒன்று போரிட்டு இன்னொரு நாட்டை வெற்றி கொள்வர்.அல்லது பொண்ணு கொடுத்து அல்லது பொண்ணு எடுத்து நாட்டை நட்பாக்கி கொண்டு எல்லைகளை விரிவுபடுத்தி கொள்வர்.அப்படி தான் ராஜ ராஜ சோழனும் தனக்கு பிறந்த மகளை வேங்கி நாட்டுக்கு கொடுத்து நட்பாக்கி கொண்டார்.இப்போ ராஜேந்திர சோழனும் அவ்வழியே வேங்கி நாட்டின் இளவரசான நரேந்திரனுக்கு தம் மகளை கல்யாணம் செய்து கொடுத்து நட்பை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என விரும்பி இருந்தான்.ஆனால் அவள் மகளான அருள்மொழி நங்கை அதற்கு மாறான எதிர்மறை விருப்பம் கொண்டு இருந்தாள்.அவளுக்கு தம் பாட்டியின் குலத்தில் தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என விருப்பம்.
கங்கை வரை சென்று போரிட்டு வென்று அங்கிருந்து பெரிய பெரிய பானைகளில் கங்கை நீரை யானைகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.இந்த நீரை கொண்டு தான் ராஜேந்திர சோழன் உருவாக்கிய கோவிலுக்கு குடமுழுக்கு செய்ய போவதாக மக்கள் பேசி கொண்டு இருந்தனர்.
காசி வரை சென்று வென்றதன் அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரையே ராஜேந்திர சோழன் உருவாக்கி இருந்தான்.அந்த நகருக்காக காவிரி நீரை திருப்பி ஒரு பெரிய ஏரியை ராஜேந்திர சோழன் உருவாக்கி இருக்க,அந்த ஆற்றின் ஓரத்தில் அழகான பெண்கள் குளித்து கொண்டு இருந்தனர்..அவர்கள் மேனியின் வனப்பை பார்த்தாலே அரண்மனை பெண்கள் என்று எளிதாக அடையாளம் தெரிந்தது.எல்லோரும் ஒருவரையொருவர் நீரை அள்ளி தெளித்து விளையாடி கொண்டு இருந்தனர்.
ஊர் முழுக்க சுற்றி விட்டு சோர்ந்து போய்,ஆற்றோரம் இருந்த ஆலமரத்தில் லிகிதா மற்றும் அனுவின் ஆன்மா வந்து சேர்ந்தது..ஆற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளை அவர்கள் வேடிக்கை பார்க்க தொடங்கினர்.
அதில் இருந்த ஒரு பெண், தன் எஜமானியை பார்த்து,"தேவி, தாங்கள் மணம் முடித்து வேங்கி நாட்டுக்கு சென்று விட்டால் இந்த ஏழை பெண்களை எல்லாம் ஞாபகம் வைத்து இருப்பீர்களா.."என கேட்டாள்..
word font copy and paste
அந்த முக லட்சணம் பொருந்திய எஜமானி தன் தோழியை பார்த்து,"ம்,கேளடி என் வாய் துடுக்கு சங்கா..நான் திருமணம் செய்து கொண்டு வெளியே போக போவது இல்லை.எனக்கு பிடித்த இந்த சோழ நாட்டில் தான் தங்க போகிறேன்.."என கூறினாள்.
பதிலுக்கு அவள் பணிப்பெண்ணோ,"அது எப்படி சரியாகும் தேவி...திருமணமானால் பெண்கள், தன் கணவர் வீட்டுக்கு அல்லவா செல்வது தானே மரபு.
தாங்கள் மணம் முடித்தால் வேங்கி நாட்டுக்கு அல்லவா செல்ல நேரிடும்..வேங்கி நாட்டு இளவரசன் இங்கு தங்க சம்மதிக்க மாட்டாரே.."என வினவினாள்..
அதை கேட்டு அவள் எஜமானி சிரித்தாள்.."நான் வேங்கி நாட்டு இளவரசனை திருமணம் செய்தால் தானே இங்கு இருந்து செல்ல நேரிடும்.ஆனால் நான் தான் நரேந்திரனை திருமணம் செய்ய போவது இல்லையே.."
அந்த பணிப்பெண்ணும் விடாமல்,"தேவி..!இன்னும் ரெண்டு நாளில் தங்கள் இளவலுக்கு பட்டாபிஷேகம் செய்ய போகிறார்கள்..பட்டாபிஷேகம் முடிந்த உடனே அடுத்து உங்கள் திருமணம் என்று தான் அரண்மனையில் பேச்சு..மாமன்னர் ராஜேந்திர சோழன் பேச்சுக்கு யாராவது ஒருவர் எதிர் பேச்சு இவ்வையகத்தில் பேச முடியுமா..?அவர் எடுக்கும் முடிவை தான் யாராவது தடுக்க முடியுமா..!அதுவும் உங்கள் திருமணம் ராஜாங்க ரீதியானது.போயும் போயும் பெண்ணான உங்களால் இதை தடுக்க முடியுமா"என பரிகாசம் செய்தாள்..
"சிரிப்பை நிறுத்துடி,என் சில்வண்டு..எங்கள் வம்சத்தில் செம்பியன்மாதேவி முதல் என் பாட்டியார் குந்தவை பிராட்டி வரை எப்பவுமே ராஜாங்க ரீதியில் முடிவு எடுத்து உள்ளார்கள்..பெண்கள் பேச்சுக்கு எப்பவுமே சோழர் வம்சத்தில் மரியாதை அளிப்பர்.அந்த வம்சத்தில் வந்த அருள்மொழி நங்கை நான்..என் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கே உள்ளது."
இவர்கள் பேச்சு சுவாரசியத்தில் மூழ்கி இருக்கும் பொழுது ஒரு முதலை இவர்களை நெருங்கி விட்டு இருந்தது.சற்று தாமதமாக தான் கூட்டத்தில் இருந்த பெண் கவனித்து"முதலை..முதலை என்று கூவி கொண்டு ஓட்டமும் நடையுமாக கரையை நோக்கி பாய்ந்தாள்.மற்றவர்களும் கரையை நோக்கி ஓட,அருள்மொழியின் கால்கள் கல் இடுக்கில் சிக்கி கொண்டது..என்ன செய்வது என்று தெரியாமல் அவள் தள்ளாட,முதலை தன் அகல வாயை திறந்து கொண்டு விழுங்க வந்தது.அவ்வளவு தான் கைலாச பதவி தான்"ஈசனே என்னை காப்பாற்று" என்று அவள் கத்திய வேளையில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு ஈட்டி சரியாக முதலையின் வாய்க்குள் பாய்ந்தது..அடுத்த நொடி மின்னல் போல் ஆற்றுக்குள் பாய்ந்த அவன் அருள்மொழியை மீட்டு கரையில் கொண்டு சேர்க்கவும்,அங்கு கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ வாழ்க..என்ற கோஷம் எழுந்தது..
"ஈட்டியை குறிபார்த்து எய்தி,ஒரே நொடியில் எதிரியின் கணக்கை முடிப்பதில் வல்லவரான இளங்கோவின் ஆற்றலுக்கு ஈடு இணை இவ்வையகத்தில் உண்டோ.."என கரகோஷம் எழுந்தது.
இந்த கோஷத்தை கேட்ட உடனே,அனு மற்றும் லிகிதா துள்ளி எழுந்து பார்த்தனர்..ஆலமரத்தின் கிளைகளுக்கு நடுவே பார்க்க நடுநாயகமாய் அவனின் உருவம் தெரிந்தது.
ஆறடி குறையாமல் உயரம்,திடகாத்திரமான தோள்கள்,வலிமைமிக்க கரங்கள்,கட்டுடல் மேனி,லட்சணமான முகம் அதை பார்த்து ஆவியான அனுவின் ஆன்மாவுக்கே அவன் மேல் ஆசை வந்தது..
The following 14 users Like Geneliarasigan's post:14 users Like Geneliarasigan's post
• adangamaru, Arun_zuneh, drillhot, Gitaranjan, Jyohan Kumar, krishkj, M.Raja, omprakash_71, Priya99, rameshsurya84, Santhosh Stanley, siva05, Viswaa, அசோக்
Posts: 593
Threads: 0
Likes Received: 231 in 197 posts
Likes Given: 390
Joined: Aug 2019
Reputation:
3
Posts: 478
Threads: 0
Likes Received: 295 in 252 posts
Likes Given: 178
Joined: Jan 2019
Reputation:
1
Posts: 217
Threads: 0
Likes Received: 94 in 79 posts
Likes Given: 148
Joined: Sep 2019
Reputation:
0
|