Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) [✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
⪼ நளன்-ஆர்த்தி ⪻

மாலினியின் அறைக்குள் நுழைந்த தருணம்,
ஆர்த்தியிடம் உண்மையை சொல்லி, முத்தம் அல்லது முலைகள் மீது கைவைக்க வாய்ப்பு கிடைத்தால் என்ஜாய் பண்ணும் ஆசையில் இருந்தான் நளன்.

அவனது அண்ணி அழைப்பதாக சொல்லி மாலினி சிரித்த முகத்துடன் செல்போனை கொடுத்தாள். தன் அண்ணியை திரும்ப அழைத்த போது அவள் எடுக்கவில்லை.

ஆனால் அண்ணி ஏற்கனவே சொல்லிய வார்த்தைகள் நியாபகம் வர, தன் ஆசைக்காக மாலினிக்கு துரோகம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

ஆரத்தி முத்தம், முலைகளை தொட அனுமதி தரேன், உண்மையை சொல்லு எனக் கேட்ட போதும், மாலினி ஜஸ்ட் சிஸ்டர் என்றான். தன் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே, எல்லாம் என் துரதிர்ஷ்டம் என தன்னை நொந்து கொண்டான்.

ஆர்த்தியோ உன்னை விட்டேனா பார் என்பதைப் போல அடுத்தடுத்து தன்னுடைய offer-களை அதிகமாக்கிக் கொண்டே போனாள்

மெல்ல மெல்ல வாய் வேலை, நிர்வாணம்,  மேட்டர் என ஒவ்வொரு விஷயமாக சொல்லிய பிறகும், நாங்க ஜஸ்ட் சிஸ்டர் என சொல்லிய நளன் அவனது வார்த்தையில் உறுதியாக நின்றான்.

உனக்கு நான் சொல்றதுல நம்பிக்கையில்லைன்னு  நினைக்குறேன், எதுவும் குடுக்க மாட்டேன்னு நினைக்கிற போல என சொல்லிக் கொண்டே இடுப்புக்கு கீழே அணிந்திருந்த ஆடையை கழட்டினாள்.

நளனுக்கு ஜட்டி நன்கு தெரியும்படி கட்டிலில் படுத்தாள்.

உண்மையை சொல்லிட்டு பார்க்கணும்னா பாரு, உன் விருப்பம் அதுக்கும் மேலன்னா அதுவும் எனக்கு ஓகே என்றாள்.

சுண்ணி விறைக்க தொடங்கிய நளன், தன் ஆடைகளை சற்று கீழே இழுத்து மறைக்க முயற்சி செய்தபடி, ஆரத்தி கழட்டிய ஆடையை எடுத்து ஆர்த்தியிடம் நீட்டியபடி, நானும் மாலினியும் ஜஸ்ட் brother-sister என்றான்.

காதலிப்பதாக சொல்லி தன் கன்னித் தன்மையை ஒருவன் எடுத்த பிறகு ஆண்கள் என்றாலே உடல் சுகத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு பயங்கர ஷாக்.

பல வருடங்களாக,கொஞ்சம் பேசினாலே தன் பின்னால் சுற்றிய ஆண்களுக்கு மத்தியில் இப்படி ஒருவனா என நளனை பார்த்து ரசித்தபடியே தன்னுடைய ஆடையை அணிந்தாள்.

பழகியவர்களுக்காக நளன் எதையும் செய்வான் என்ற எண்ணமும் வந்தது. அதன் விளைவுதான் 'ஐ லைக் ஹிம்' என்ற வார்த்தையை சொல்ல காரணம்.

⪼ ஆர்த்தி, கவுஸ் & மாலினி ⪻

கவுஸ் : ஏண்டி கிஸ் பண்ணுன?

ஆர்த்தி : ஐ டிரஸ்ட் ஹிம்.

ஆஆ என வாயைப் பிளந்த கவுஸ் தன் வாய் மேல் கையை வைத்தாள்.

மாலினி : கங்கிராட்ஸ் அண்ணி.

ஆர்த்தி : ஏய்!

மாலினி : வருங்கால அண்ணி.

ஆர்த்தி : சும்மா இருப்பா.

மாலினி : அண்ணனுக்கு எதுவும் ஆகாம பார்த்துக்க, அம்மாவுக்கு ஏற்கனவே டவுட். அவன்கிட்ட பேச சொன்னாங்க.

ஆர்த்தி : அவன்கிட்ட சொன்னியா?

மாலினி : லவ் பண்ணுனவன் அடி வாங்குனான்னு மட்டும் சொன்னேன்.

மாலினி அறைக்குள் ஆர்த்தி-நளன் இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என புரியாமல் தலையை பிய்த்துக் கொள்வது போல இருந்த கவுஸ் என்ன நடந்தது எனக் கேட்டாள். வேறு விஷயங்களைப் பற்றி பேசுவதில் அவளுக்கு துளியும் விருப்பமில்லை.

ஆர்த்தி நடந்ததை சொல்ல கவுஸ் மற்றும் மாலினி இருவருக்கும் ஷாக். வார்த்தைகளால் மட்டும் கேட்டிருப்பாள் என நினைத்த மாலினிக்கு கண்ணில் நீர் தேங்கியது. தன் மனதுக்குள் மீண்டும் ஒருமுறை நளனுக்கு நன்றி சொன்னாள்.

கவுஸ் : அவனுக்கு அது எதுக்காதா?

ஆர்த்தி : புடைப்பு தெரியக் கூடாதுன்னு மறைச்சுட்டு தான் என் ட்ரெஸ் எடுத்துக் கொடுத்தான்

கவுஸ் : ஆனாலும் இதெல்லாம் ஓவர்.

கவுஸ் : நீ சத்தியம் பண்ணுடி என தன் தலையை மாலினியை நோக்கி குனிந்தாள். ஃபிரண்ட கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைச்சா ஓவரா போறீங்க.

ஆர்த்தி : சும்மா இரு கவுஸ். எதுவும் நடக்கலைன்னா கூட பொய் சொல்லி என்ன அனுபவிப்பானா இல்லை?

கவுஸ் : ஹம், என நிமிர்ந்தாள்..

மாலினி கண்கள் கலங்கிய நிலையில் இருப்பதை பார்த்த கவுஸ் மன்னிப்பு கேட்டாள்.

அப்பாடா, எதுவும் நடக்கலைன்னு கவுஸ் நம்பிட்டா என்ற நிம்மதி மாலினிக்கு வந்தது.

சில நிமிடங்களில்...

கவுஸ் : அவ்ளோ நல்லவனாடி, ஆச்சரியமா இருக்கு...

மாலினி : அவங்க..

கவுஸ் : அவங்க?

ஆர்த்தி : அவங்க அண்ணின்னு ஏதோ சொல்ல வந்தா.

மாலினி : அது...

ஆர்த்தி : சும்மா சொல்லு, நமக்குள்ள தான.

மாலினி : பொய் சொல்லி என்ஜாய் பண்ணலாம்னு தான் உள்ள வந்திருப்பான். அண்ணி ஃபோன் வந்ததும் மாறிட்டான்.

கவுஸ் : கேடி, அதான் சிரிச்சுட்டே செல்போன் எடுத்துட்டு போனியா?

மாலினி : சிரித்தாள்.

கவுஸ் : அடிப்பாவி..

ஆர்த்தி : நான் அவங்ககிட்ட பேசணும்.

மாலினி : அம்மா தாயே. வேண்டவே வேண்டாம்.

கவுஸ் : ஏன்?

மாலினி : இப்ப கிளம்பி போன தத்தி வேணும்னா 'ஐ லைக் யூ' மீன்ஸ் லைக்-னு நினைப்பான். ஆனா அவங்க அண்ணி கேடி.

ஆர்த்தி : கேடியா?

மாலினி : ஆமா. நான் மாலினி ஃபிரண்ட் ஆர்த்தின்னு சொன்னவுடனே மண்டையில எதாவது ஓடும். ஃபோன் பேசி முடிக்கும் போது உன் வாயாலயே சொல்ல வச்சிருவாங்க.

கவுஸ் : சீரியஸாவா?

மாலினி : ஆமா என நளன் ஏற்கனவே சொல்லிய விஷயங்களை சொல்ல ஆரம்பித்தாள்.

⪼ வளன்-மாலதி ⪻

மனைவி என்ன காரணத்துக்காக முதலில் மடியில் படுத்தாளோ அதை கணவன் செய்து கொண்டிருந்தான். மாலதியும் தன் உணர்ச்சிகள் பொங்கும் நேரங்களில் கணவனின் சுண்ணியை ஆடைகளுடன் கடித்தாள்.

நளன் வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடிக்கும் போது வளன் கைகள் மனைவியின் காம்பை டிவி பார்த்த படி உருட்டிக் கொண்டிருந்தது.

நீ கதவை திற என சொல்லிக் கொண்டே தங்கள் மாஸ்டர் பெட்ரூம் உள்ளே நுழைந்தாள்.

தன் ஆடைகளை சரி செய்துவிட்டு வெளியே வரும்போது நளனை ஹாலில் காணவில்லை.

அவனை எங்க? சிரிச்சுட்டு வந்தானா இல்லை சோகமா வந்தானா என கேள்விக்கு மேல் கேள்வி கேட்டாள்.

கணவனின் பதிலில் திருப்தி இல்லாமல் கொழுந்தன் அறைக் கதவை நோக்கி போனவளை தடுத்து நிறுத்தினான் வளன்.

மீண்டும் கணவன் மனைவி இருவரும் கட்டிப்பிடித்து தரையில் உருள, மகள்கள் இருவரும் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு தங்களின் அப்பா அம்மா மேல ஏறிக் குதிக்க ஆரம்பித்தனர்.

சத்தம் கேட்டு வெளியே நளன் வந்தான்.

மாலதி தன் ஆடைகளை சரி செய்தபடி எழுந்தாள். கொழுந்தன் முகத்தில் ஒரு பிரகாசம் இருப்பதைப் போல உணர்ந்தாள்.

பெருசா எதும் நடந்திருக்கும் போல என மனதில் எண்ணம் வந்தது. என்னடா நடந்துச்சு எனக் கேட்கும் போது மாலதி ஃபோன் ரிங் ஆனது.

ஃபோன் அட்டென்ட் சொல்லு "சொல்லு மாலினி" என நளன் காதுகளுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக சத்தமாக சொன்னாள்.

⪼ மாலதி அண்ணி - ஆரத்தி - மாலினி ⪻

மாலினி ஓரிரு நிமிடங்களுக்கு பேசினாள்.

மாலினி : நளன் உங்களைப் பத்தி சொல்ற சில விஷயத்தை என் ஃபிரண்ட் கிட்ட சொன்னேன். அவளுக்கும் உங்க கிட்ட பேச ஆசையா இருக்காம். குடுக்கவா?

மாலதி : ஓஹ்! அப்படி என்னத்த சொன்னான்.

மாலினி : எல்லாம் நல்லது தான்.

மாலதி : அது சரி. அண்ணன விட்டுக் குடுக்க மாட்டியே. சரி குடு பேசலாம்.

மாலினி : ஓகே. அண்ணி. ஸ்பீக்கர்ல போடுறேன்.

ஆர்த்தி : ஹாய் அண்ணி.

மாலினி : நான் உனக்கு அக்கா. அவளுக்கு தான் அண்ணி.

ஆர்த்தி, கவுஸ் இருவரும் வாயைப் பிளந்தபடி மாலினியைப் பார்த்தார்கள்.

மாலதி அண்ணி : எங்க கூட இருக்குறதுக்கு, நீ மறைமுகமா சொன்னா புரியாது. எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லிடு..

கவுஸ், ஆர்த்தி இருவரும் வாயடைத்து போனார்கள்.

வளன் : அடிப்பாவி என்னடி பண்ற என தலையில் கைவைத்தான்.

நளன் : 'ஐ லைக் யூ' தான் அண்ணி சொன்னா, அதுக்குள்ள இப்படி பெரிய வெடிகுண்ட தூக்கி என் சூத்துல சொருகுறீங்களே என மனம் நொந்து போனான்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
நினைத்ததைவிட கொஞ்சம் பெரிய பதிவாகிப் போனது.

இன்று பதிவு செய்த இரண்டு பதிவுகளிலும் செக்ஸ் காட்சிகள் இல்லை. அடுத்த பதிவிலும் இருக்காது.

அடுத்த பதிவை முடிந்த அளவுக்கு இன்று அல்லது நாளை கொடுக்க முயற்சி செய்கிறேன்.
Like Reply
Super update
Like Reply
Wow Jeevi, welcome back. Missed your writing badly and delighted to see your long update.
Bineesh!
Like Reply
Super nanba. Story is good.
Like Reply
==========
Like Reply
மாலினி : அய்யோ அண்ணி அப்படி எதுவுமில்லை என தன் சிரிப்பை முடிந்த அளவுக்கு அடக்கிக் கொண்டு பதில் சொன்னாள்.

மாலதி அண்ணி : ஆமா ஆமா. அதான் பதில் சொல்ல முடியாம வாயடைச்சு போய் இருக்கா போல. அப்படிதானே ஆர்த்தி.

ஆர்த்தி : அது வந்து அக்கா, அது அண்ணி என வாய் குளறியது.

மாலதி அண்ணி : சும்மா கிண்டல் பண்ணுனேன். பயப்படாத.

ஆர்த்தி : சரிக்கா.

மாலதி அண்ணி : அக்கா, நான் சொன்னது கரெக்ட்.

ஆர்த்தி : அய்யோ சாரி. அண்ணி தான்.

மாலதி அண்ணி : எப்படியும் கூப்பிடு. லவ் பண்ணு என்ன வேணும்னாலும் பண்ணு. ஆனா இவன கல்யாணம் மட்டும் பண்ணாத..

ஆர்த்தி, மாலினி, கவுஸ் மூவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான விஷயங்களை கேட்டவர்கள் போல பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஏண்டி இப்படி பண்ற இம்சை பிடிச்சவளே என வளன் சத்தம் கேட்டது.

ஆர்த்தி : அய்யோ சண்டை.

மாலினி : அம்மா தாயே, தயவு செய்து இது உண்மைன்னு நம்பிடாத என microphone off செய்த பிறகு சொன்னாள்.

அடுத்த 20-30 விநாடிகளுக்கு பயங்கர சண்டை. அழைப்பும் துண்டிக்கப்பட்டது.

ஆர்த்தி தன் ஃபோன் எடுத்து நளனை அழைத்தாள்.

மாலதி அண்ணிக்கு அழைத்து பேசியது, தன்னால் அண்ணன்-அண்ணிக்கு சண்டை என சொல்லி மன்னிப்பு கேட்டாள். இன்னும் சண்டை போட்டா, சண்டை போட வேணாம்னு சொல்லு. சாரி. ஐ ஆம் வெரி சாரி.

மாலினி : குடுடி ஃபோனை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டாள்.

மாலினி : என்னடா? நீ என்ன பண்ற யாரோட பேசுறன்னு பாத்துட்டு இருக்காங்களா?

நளன் : ஹம்.

ஆர்த்தி : என்ன ஹம்.

மாலினி : அங்க ஒரு சண்டையும் இல்லை. அதான.

நளன் : ஹம்.

ஆர்த்தி : வாட்?

மாலினி : வெயிட் டி. அவள கலாய்க்க தான அப்படி பண்ணுனாங்க?

நளன் : ஹம்.

மாலதி அண்ணி : என்னடா ஹம். இங்க எவனும் ஹம் போட வேண்டாம். உன் ரூமுக்கு போ. உன் ஆளு லவ் சொல்லுவா.

நளன் அண்ணியை முறைத்துக் கொண்ட தன் அறைக்குள் நுழைந்தான்.

மாலதி அண்ணி : நான் அவனுக்கு ஹெல்ப் பண்ணிருக்கேன். எப்படி முறைச்சிட்டு போறான் என எழுந்தாள்.

வளன் : அம்மா தாயே என மனைவியின் கைகளைப் பிடித்தான்.

மாலதி அண்ணி : சமைக்க போறேன்டா.

வளன் தன் தலையை அசைத்துக் கொண்டே மனைவியின் கைகளை விடுவித்தான்.

மாலதி வேண்டுமென்றே நளன் அறையின் கதவை தட்டினாள்.

நளன் கதவை திறந்தான்.

நளன் : என்ன அண்ணி?

மாலதி அண்ணி : முறைச்சுட்டு போனியே. அதான் கண்ணு மட்டும் பிரச்சனையா இல்லை காதும் கேட்காம போய்டுச்சான்னு செக் பண்ணுனேன் என சமையலறைக்கு சென்றாள்.

வளன் : ஏண்டி இப்படி அவன பண்ற என கேட்டுக் கொண்டே கிச்சனில் நுழைந்தான்.

நளனின் அண்ணி பற்றி சில விஷயங்களை ஏற்கனவே மாலினி சொன்னாலும், ஆரத்தி & கவுஸ் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

⪼ அடுத்த சில வாரங்கள் ⪻

⪼ ராதிகா-பிரதாப் ⪻

கர்ப்பம் தரித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த ராதிகாவுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

IVF பண்ணலாம் என கணவனிடம் சொல்ல, தை மாசம் முடியற வரைக்கும் வெயிட் பண்ணு. அதுக்கு பிறகு IVF பண்ணலாம் என்றான் பிரதாப்.

முதன் முறையாக தனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளால் பேசி, என்னை இனிமேல் தொடவே கூடாது, 'இப்படியே எங்கேயாவது போய்டு என பார்க்கும் நேரங்களில் திட்டினாள்.

இரண்டு நாட்கள் ராதிகா எதுவும் சமைக்கவில்லை. பிரதாப் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த உணவை சாப்பிடவும் இல்லை.

உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்த ராதிகாவின் அம்மா & அப்பாவுக்கு தகவல்களை சொன்னான். பயணம் செய்ய இயலாத நிலையில் இருந்த தாயார் எவ்வளவோ சொல்லியும் ராதிகா .கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் மாலதியிடம் ராதிகா சாப்பிடாத விஷயத்தை பிரதாப் சொல்ல, மாலதி ராதிகாவை ரொம்ப கடிந்து கொண்டாள்.

உன்னோட உடம்பு மோசமா இருந்தா IVF எப்படி சக்ஸஸ் ஆகும். லூசா நீ என தலையில் தட்டி சாப்பிட வைத்தாள்.

⪼ நளன்-ஆரத்தி ⪻

நளன்-ஆரத்தி இருவரும் தினமும் இரவு வேளைகளில் பேச ஆரம்பித்தார்கள். என்னடா உன் ஆளு எப்படியிருக்கா என தினமும் அண்ணியும் கிண்டல் செய்தாள்.

ஆர்த்தி 'ஐ லைக் யூ' இப்போதைக்கு லவ் இல்லை என மெயின்டெய்ன் பண்ணினாள்.

⪼ நளன்-மாலினி ⪻

தினமும் சாட் செய்தாள். ஆர்த்திக்கு நளன் மேல் விருப்பம் என தெரிந்த பிறகு செக்ஸ் சாட் செய்வதில்லை.

நளன் செக்ஸ் பற்றி எதுவும் கேட்டாலும் பதில் சொல்லாமல் தவிர்த்தாள்.

⪼ மால்ஸ்-சுகன்யா-சுதா ⪻

எல்லாம் ஆச்சா? எங்களுக்கு நளன் எப்ப என வாரத்திற்கு மூன்று நான்கு முறையாவது அழைத்து கிண்டல் செய்தாள் சுகன்யா.

மூவரும் கான்ஃபரன்ஸ் காலில் இருந்த நேரம்..

சுதா : அக்கா(சுதா) உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நளன் இப்பல்லாம் இங்க வர்றதே இல்லை.

சுகன்யா : உன்மேல இருக்குற பயம் தான்.

சுதா : என்மேல என்ன பயம்?

சுகன்யா : இளங்கன்று பயமறியாது என கிண்டல் செய்தாள்.

சுதா : முதல்ல அக்கா, அப்புறம் நானு.

சுகன்யா : பாக்கலாம் பார்க்கலாம்.

சுதா : பேசாம சேர்ந்து பண்ணலாம்.

சுகன்யா : ரெண்டு பேருக்குமா ஒரே நேரம் விட முடியும். ஒரு ஆளுதான் ஃபர்ஸ்ட். ஒரு ஆளுதான் செகண்ட். அப்படிதானே மாலதி?

மால்ஸ் : அம்மா தாயே ஆள விடுங்க. இந்த விளையாட்டுக்கு நான் வரல.

சுதா : அப்ப ஜாலி. நான் தான் ஃபர்ஸ்ட்.

மால்ஸ் : ஹம்.

சுகன்யா : என்ன ஹம்? அதான் விளையாட்டுக்கு வரலேன்னு சொல்லிட்டியே.

மால்ஸ் : அது...

சுதா : விடுங்க்கா, நியூ இயர் டே பார்த்துக்கலாம்...

⪼ சுகன்யா-சுதா ⪻

தனியாக சுதாவிடம் பேசும் நேரங்களில் த்ரீசம், couple swap செய்ய தயாராக இருக்கிறாளா என ஆழம் பார்த்தாள் சுகன்யா.

சுதா எல்லா விஷயங்களுக்கும் தயார். வாழ்க்கையை என்ஜாய் பண்ணணும் என்ற முடிவில் இருப்பது போல சுகன்யா உணர்ந்தாள்.

⪼ நளன்-மால்ஸ்-ஆரத்தி ⪻

நளன்-ஆர்த்தி இருவரும் கல்லூரியில் வைத்து பேச அந்த தகவல் மால்ஸ் காதுகளுக்கு வந்தது.

ஒருவேளை ஆர்த்தி தான் காதலியா? நளன்-மாலினி இருவரும் காதலர்கள் இல்லையா? நளன் சொன்னது போல இருவரும் அண்ணன்-தங்கை என வெளியில் சொல்லிவிட்டு அவர்களுக்குள் செக்ஸ் சாட் செய்கிறார்கள் போல என்ற எண்ணம் வந்தது.

அண்ணன் தங்கை என சொல்லி செக்ஸ் சாட் பண்ணுகிறார்கள் என்றால் வேறு எதுவும் நடந்திருக்குமா? நளன் தன்னிடம் எதிர்பார்க்கும் விஷயங்களை மாலினி ஒருவேளை கொடுக்கிறாளா? நளனிடம் எப்படி கேட்க என மால்ஸ் மனம் நிம்மதியில்லாமல் தவித்தது.

நளன் எதிர்பார்க்கும் விஷயங்களை கொடுத்தால் மாலினியிடமிருந்து கூட பிரித்து விடலாம். ஆனால் ஆர்த்தியிடமிருந்து எப்படி பிரிக்க?

அய்யோ எனக்கு என்ன ஆச்சு? கணவன் இருக்கிறார். ஆனாலும் மனம் ஏன் அவனை அடைய துடிக்கிறது. ஒருமுறை மட்டும் என்ற எண்ணம் வரவில்லையே. அவன் எனக்கு வேண்டும் என்றல்லவா தோன்றுகிறது. அய்யோ கடவுளே, நான் என்ன செய்ய?

⪼ மால்ஸ்-குமார் ⪻

நளன் ஒருவேளை ஆர்த்தியை காதலிக்கிறான் போல, மாலினியை காதலிக்கவில்லை என கணவனிடம் சொன்னாலும், நளன் மீது தனக்கு இருக்கும் ஆசைகளை கணவனிடம் சொல்லாமல் தவிர்த்தாள்.

நளனுடன் ஒருமுறை உறவு கணவன் அனுமதி கிடைத்த பிறகும், என்ன பதில் சொல்வது என்ற தவிப்பிலேயே இருந்தாள்.

என்ன செய்ய ஒருமுறையோ அல்லது ஒருநாள் மட்டும் தானே நளன் கிடைப்பான். மால்ஸ் மனமோ நளன் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும், வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது என்றல்லவா நினைக்கிறது..

⪼ ராதிகா-பிரதாப் ⪻

கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு உருவாக ஆரம்பித்தது. பிரதாப் தகவலை ராதிகாவின் அம்மா மற்றும் அப்பாவிடம் சொல்ல, தங்களால் முடிந்த அளவுக்கு சமாதானம் சொன்னார்கள்.

தை மாசம் வரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது. IVF இப்ப பண்ணனும் இல்லைன்னா இவன் எனக்கு இனிமேல் வேண்டவே வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தாள் ராதிகா.

ராதிகாவின் அம்மா ஒரு கோவில் பெயரை சொல்லி, குறி கேட்டு சொல்றேன். அதுவரைக்கும் வெயிட் பண்ணு என்றார்கள்.

ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே குறி சொல்வார்கள் என்பதால் அமைதியாக இருந்தாள் ராதிகா.

⪼ ராதிகா-மாலதி அண்ணி ⪻

மன உளைச்சலில் இருந்த ராதிகா, தன்னுடைய கணவனை, கடைசியாக பீரியட் வந்த பிறகு தொட விடவில்லை.

புருஷன தொட விடாம எப்படி புள்ள பெத்துக்க போற? வேற எதுவும் பெரிய பிளான் வச்சிருக்க போல கிண்டல் செய்தாள்.

சும்மா இருங்கக்கா. அப்படியெல்லாம் இல்லை. மிரட்டி பார்த்தாலும் தை வரைக்கும் வெயிட் பண்ணுன்னு சொல்றான். நீ தொடாம எப்படி புள்ளை பிறக்கும்னு காமிக்க தான் அப்படி பண்ணிட்டு இருக்கேன்.

மாலதி சிரித்தாள். ஆளு எதுவும் வேணும்னா சொல்லு, எங்க வீட்டுல ஒண்ணுக்கு ரெண்டா இருக்கு. ஒண்ணு குட்டி போட்டது, இன்னொன்னு எப்படான்னு அலையுது என சிரித்தாள்.

⪼ நளன்-ஆர்த்தி-மாலினி ⪻

ஆர்த்தி மாலினி இருவருமே மாலதி (மால்ஸ்) தங்களை டார்கெட் செய்வது போல உணர்ந்தார்கள். காரணம் என்னவென்று தெரியவில்லை.

இரவு நேரங்களில் பேசும் போது உங்க ஃபிரண்ட் மால்ஸ் மேடம் எங்களை டார்கெட் செய்வதாக இருவரும் சொல்ல நளனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

அவங்ககிட்ட கொஞ்சம் பேசுங்க பிளீஸ், பதில் சொல்ல முடியாம நிக்கும் போது அசிங்கமா இருக்கு என இருவரும் சொல்ல, வேறு வழியில்லாமல் மால்ஸிடம் பேசுவது என்ற முடிவுக்கு வந்தான்.

⪼ நளன்-மால்ஸ் ⪻

மால்ஸை அழைத்து ஆர்த்தி-மாலினி இருவரும் சொன்ன விஷயங்களை சொன்னான்.

ஆமா, அது உண்மை தான் என மால்ஸ் ஒத்துக் கொண்டாள்.

உண்மையை சொன்னால் டார்கெட் பண்ண மாட்டேன் என மால்ஸ் சொல்ல, ஆர்த்தி 'ஐ லைக் யூ' சொன்னா, மாலினி சிஸ்டர், ஆனா நைட் பேசுவோம் என்றான்.

நைட் பேசுவோம்னா?

புரிஞ்சிக்கங்க பிளீஸ்.

இனி என்கிட்ட பேசாத. அவகிட்ட மட்டும் பேசு என அழைப்பை துண்டித்தாள். நளனிடம் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தாள்...
Like Reply
⪼ மால்ஸ்-நளன் ⪻

அளவுக்கு மாறாக டல்லாக இருந்த மனைவியிடம் 'என்ன ஆச்சு' என குமார் கேட்க, நளனை இனிமேல் பேச வேண்டாம் என சொன்னதாகவும் சொல்லி நடந்த விஷயங்களை விவரித்தாள்.

குமார் சிரித்தான்.

ஏன் சிரிக்கிறீங்க?

இந்த வயசுல அவன என்ன பண்ண சொல்ற?

அதுக்கு தங்கச்சின்னு சொல்லிட்டு செக்ஸ் பத்தியா பேசுவாங்க? ஒரு வரைமுறை வேணாம்?

மீண்டும் குமார் சிரித்தார்.

ஏன் இப்படி சிரிக்கிறீங்க?

இல்லை. அவகிட்ட அவன் பேசுறதால வருத்தமா இல்லை தங்கச்சின்னு சொல்லி பேசுறது வருத்தமா?

தங்கச்சின்னு சொல்லிட்டு செக்ஸ் பத்தி பேசறது பிடிக்கல.

அப்படியா, உண்மையாவா எனக் கேட்ட குமார் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

இரவு உணவு சமைத்து முடிக்கும் வரை குழப்பமாக இருந்தாள். என்ன வேணும்னாலும் பண்ணிக்கன்னு சொல்லிட்டு இதுக்கு ஏன் சிரிக்கிறார் என யோசித்தபடி வேலைகளை முடித்தாள்.

சாப்பிட்டு முடித்த பின் காரணம் கேட்க நைட் சொல்றேன். ரெண்டு பேரும் தூங்கட்டும் என குமார் சொல்லிவிட்டார்.

மகள்கள் இரவு தூங்கிய பிறகு ஹாலில் இருந்த சோபாவில் கணவன் அருகில் உட்கார்ந்தாள். இப்ப சொல்லுங்க என கணவன் தோளில் சாய்ந்தாள்.

சொல்றேன், பட் அழக் கூடாது..

நான் எதுக்கு அழப் போறேன்.?

ஹம். உனக்கு நானும் வேணும் அவனும் வேணும். அது நடக்காது. என்ன பண்றதுன்னு தெரியாம அந்த பொண்ணுங்க கிட்ட கோபப்பட்டு எதுக்கு? எதாவது ஒரு முடிவு பண்ணு.

மால்ஸ் அழ ஆரம்பித்தாள். கணவன் சமாதானம் சொன்னான்.

அழுது முடித்த மால்ஸ் 'எனக்கு பயமா இருக்கு' என்பதை தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.

தெரியும் என மனைவியை அணைத்துக் கொண்டார் குமார்.

⪼ ராதிகா-பிரதாப் ⪻

கணவனை தொடவே விடமாட்டேன் என சொன்னாலும், கர்ப்பம் தரிக்க உகந்த நாட்களில் செக்ஸ் வைத்துக் கொண்டாள்.

ராதிகாவின் தாயாருக்கு உடல்நிலை ரொம்ப மோசமான நிலையில் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனாள்.. ராதிகாவின் தாய் தந்தையால் குறி சொல்லும் இடத்துக்கு செல்ல முடியவில்லை. எங்கே போனது பயணத்தால் கரு உருவாகாமல் ஆகிவிடும் என நினைத்த ராதிகா ஹாஸ்பிட்டலில் இருந்த தன் அம்மாவையும் பார்க்க செல்லவில்லை.

⪼ மாலதி அண்ணி - ராதிகா ⪻

மீண்டும் கர்ப்பம் தரிக்காத நிலையில், விரக்தியின் உச்சத்தில் இருந்த ராதிகாவுக்கும் சேர்த்தே மாலதி சமைத்தாள். தன்னால் முடிந்த அளவுக்கு எல்லா உதவிகளையும் செய்தாள்.

வளன்-நளன் இருவரில் யார் வந்தாலும் உடனே வீட்டுக்கு கிளம்பும் ராதிகா இப்போதெல்லாம் அப்படி செய்வதில்லை. மாலதியின் இரண்டாவது மகளுடன் நேரம் செலவழிப்பது மட்டுமே அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. அதனால் வேறு எதைப்பற்றியும் அவள் கவலை கொள்வதும் இல்லை.

⪼ வளன்-மாலதி-ராதிகா ⪻

ராதிகா பிரதாப் இடையில் சரியாக பேச்சுவார்த்தைகள் முன்பை போல இல்லாவிட்டாலும், வாராவாரம்  வழிபாட்டு தளங்களுக்கு செல்வதை நிறுத்தவில்லை.

ராதிகாவின் இடுப்பை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் தன் மனைவியிடம் சொல்லி சொல்லி வழிந்தான் வளன். மாலதி தன் கணவனை ரொம்ப வழியாத என திட்டினாள்.

அய்யோ இடுப்புனா அது இடுப்பு நீயும் வச்சிருக்க பாரு என மனைவியை கிண்டல் செய்தான். ரெண்டு குட்டி போட்டா அவளும் இப்படி ஆயிடுவா, ரொம்ப அலையாத என திட்டிக் கொண்டிருக்கும் போதே ராதிகா காலை நேரத்தில் முதன் முறையாக மாலதி வீட்டுக்கு சேலை உடுத்தியபடி வந்தாள்.

மாலதிக்கு ஏதோ சரியில்லாத மாதிரி தோணியது. ஆனால் பெரிதாக சந்தேகம் வரவில்லை.

ராதிகா இரண்டாவது முறையாக சேலையை மாற்றாமல் வளன் இருக்கும் போதே வீட்டுக்கு வந்த போது மாலதிக்கு சந்தேகம் வலுத்தது.

டேய், அவ உன்னை கரெக்ட் பண்ண தான் இடுப்பை நல்லா காட்டுறா. என்ன பண்றதுன்னு தெரியலை, நீயா எதும் ட்ரை பண்ணுவன்னு நினைச்சு சேலையில வீட்டுக்கு வர்றா கவனமா இருந்துக்க என கணவனை வார்ன் செய்தாள்.

ஈ என எல்லா பல்லையும் காட்டிய கணவனை திட்டினாள்.

⪼ ராதிகாவின் அம்மா-அப்பா ⪻

குறி கேட்க வேண்டிய நாளும் வந்தது. தங்கள் மகளையும் அருகில் உள்ள கோவிலுக்கு போக சொல்லியிருந்தார்கள்.

முதல் ஆளாக குறி கேட்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாமியார் அவர்களை கடைசியாக வர சொன்னார். ஏதோ கெட்ட செய்தி என்ற எண்ணம் வந்தது.

சில பரிகாரங்கள் சாமி வேற ஆளுங்க முன்னால சொல்ல மாட்டார் என சீடன் ஒருவன் சொன்ன பிறகே கொஞ்சம் நிம்மதி வந்தது.

கோவில் வளாகத்துக்கு வெளியே வந்த நிமிடத்தில் இருந்தே தன் தாய் & தந்தையரை அழைத்து என்ன நடந்தது என்ன சொன்னாங்க என கேட்டாள்.

சாமி வெயிட் பண்ண சொன்னார், வெயிட் பண்றோம் என்றார்கள்.

⪼ வளன்-மாலதி-ராதிகா ⪻

வளனுக்கு மீண்டும் தாராளமாக இடுப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தன் மனைவியிடம் அதை சொல்லி முலைகளை பிடித்து கசக்கிக் கொண்டிருந்தான்.

காலிங் பெல் அடிக்க, வளன் சலித்துக் கொண்டான். உன் ஆளுதான் சேலையில நல்லா காட்டுறதுக்கு வர்றா. போய் கதவை திற.

பொறாமை என மனைவியின் கன்னத்தை கிள்ளிய வளன் கதவை திறந்தால் மாலதி சொன்ன மாதிரியே ராதிகா கொஞ்சம் இடுப்பு தெரியும்படி நின்று கொண்டிருந்தாள்.

வளன் வாயடைத்து போனான். ராதிகாவை வரவேற்றவன் ஹாலில் உட்காராமல் பெட்ரூம் நோக்கி சென்றான்.

ராதிகா இடுப்பு தெரியாத படி சேலையை சரி செய்வதை மாலதி கவனித்தாள்.

புள்ளை வேணும். ரெண்டு குட்டி உருவாக்கிய தன் கணவனை கூப்பிட ஆசை. என்ன பண்றது என தெரியாமல், தான் ஏற்கனவே இடுப்பு பற்றி சொல்லியதை மனதில் வைத்துக் கொண்டு, இடுப்பை காட்டி வளனை மடக்க நினைகிறாள். இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என முடிவு செய்தாள் மாலதி.

மாலதியிடம், கோவிலுக்கு முத ஆளா வந்துட்டோம்னு சொன்ன அப்பா அம்மா இன்னும் தகவல் சொல்லல என புலம்ப ஆரம்பித்தாள் ராதிகா.

அதெல்லாம் பேசிட்டு எல்லாம் சொல்லுவாங்க, நீ இங்க வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என ஷோபாவில் உட்கார சொன்னாள்.

கொஞ்சம் குழப்பத்துடன் மாலதி அருகில் உட்கார்ந்தாள் ராதிகா.

⪼ சாமியார், ராதிகாவின் அம்மா அப்பா ⪻

கடைசியாக ராதிகாவின் அம்மா அப்பாவை அழைத்த சாமியார், அடுத்த வருஷம் இந்த நாளுக்கு முன்னால் முதல் குழந்தை உங்க பெண்ணுக்கு பிறக்கும். ரெண்டாவது குழந்தை அவங்களுக்கு பிறக்கும்.

ராதிகாவின் அம்மா : சந்தோஷம் சாமி.

அந்த வார்த்தையின் அர்த்தம் புரிந்த ராதிகாவின் அப்பா 'சாமி' என குரல் தழுதழுக்க குறுக்கிட்டார்..

அப்படியே விட்டுடுங்க. எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு படையலோட போய்டும்.

சாமி பரிகாரம் எதுவும்.

இதுல உனக்கு எது வேணும் மகனே என ஒரு கையில் ரோஜா பூவையும் மற்றொரு கையில் பல மலர்கள் கலந்த பூ மாலையையும் நீட்டினார்.

ஒற்றைப் பூவை கண்கள் கலங்க காண்பித்தார் ராதிகாவின் அப்பா.


இந்த பூ மாதிரி குழந்தை பிறக்கும். குடும்பத்தோட வந்து சாமிக்கு இந்த பூவால மாலை செய்து காணிக்கை கொடுத்திடு என சொல்லிவிட்டு கிளம்பினார்.

⪼ மாலதி-ராதிகா ⪻

ராதிகாவின் கைகளை பிடித்துக் கொண்டே தன் மனதில் தோன்றிய விஷயங்களை மறைக்காமல் மாலதி சொன்னாள்.

அக்கா என்ன மன்னிச்சிடுங்க, தப்பு பண்ணிட்டேன் என அழுதாள் ராதிகா.

தன் வீட்டுக்கு செல்லும் எண்ணத்தில் எழுந்த ராதிகாவை பிடித்து இழுத்து உட்கார வைத்தாள்.

என் புருஷன், நீ அவுத்து போட்டு நின்னாலும் வரமாட்டான். அவன ட்ரை பண்ணாம என் கொழுந்தன வேணும்னா ட்ரை பண்ணு. அவன்தான் எப்படா எங்கடான்னு அலையுறான்.

அக்கா என்ன மன்னிச்சிடுங்க, இப்படியெல்லாம் பேசாதீங்க.

ஹே கிண்டல் இல்லை. சீரியஸ் ராதி.

அக்கா பிளீஸ்.

சீரியஸ் என சொல்லிய மாலதி, ராதிகாவின் கண்ணீரை துடைத்தாள்.

⪼ ராதிகாவின் அம்மா அப்பா ⪻

சாமியார் சொன்ன விஷயங்களை தன் மனைவிக்கு விளக்கி சொல்ல, நம்ம மகளா அப்படி என அதிர்ந்த ராதிகாவின் அம்மா மயங்கி விழுந்து விட்டாள்.

தன் மனைவியின் மேல் தண்ணீர் தெளித்து, அவளை எழுப்பினார். தன் மகளிடம் என்ன சொல்ல என புலம்பிய மனைவியை சமாதானம் செய்தார்.

தன் மகள் ராதிகாவை அழைத்த ராதிகாவின் அப்பா, அடுத்த வருஷத்துக்குள்ள குழந்தை இருக்கும் என சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

⪼ ராதிகா-மாலதி ⪻

தன் அப்பா அழைப்பை துண்டித்த மறு வினாடி ஆஆ என சந்தோஷமாக சத்தமிட்டபடி மாலதி மற்றும் மாலதியின் மகளுக்கு முத்தங்களை வாரி வழங்கினாள்.

மாலதி - ஏன் உடனே வச்சுட்டாங்க?

ராதிகா சுய நினைவுக்கு திரும்பினாள். மீண்டும் தன் அப்பாவை அழைத்து எதும் பிரச்சனையா? ஏன் வச்சிட்டீங்க எனக் கேட்க, தன் தாயார் மயங்கி விழுந்த விஷயத்தை சொன்னார்.

தன் தாயாரிடம் ஃபோன் கொடுக்க சொல்லிய ராதிகா என்னாச்சும்மா என கேட்டாள்.

மகளிடம் என்ன பேசுவது என தெரியாமல், உடம்புக்கு கஷ்டமா இருக்கு. வீட்டுக்கு போயிட்டு பேசுறேன் என்றாள் ராதிகாவின் அம்மா.

சரியென சொல்லிய ராதிகா தன் கணவனை அழைத்து சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்து கொண்டாள்.

⪼ ராதிகாவின் அம்மா அப்பா ⪻

ஏங்க.

சொல்லு.

அவள ஊருக்கு வர சொல்லலாமா.

ஏன்?

நமக்கும் அசிங்கம் தான.

சாமியார் என்ன சொன்னாருன்னு புரியலையா?

புரியுது.

அப்படியே விடு. கண்ணுக்கு தெரியாத இடத்துல ஒரு நேரம் அல்லது ஒருத்தனோட போகட்டும். இங்க வந்து பூமாலை மாதிரி ஆனா நாம ரெண்டு பேரும் நாண்டுகிட்டு தான் சாகணும்.

அப்படியெல்லாம் பேசாதீங்க என அழுதாள்.

⪼ மாலதி-ராதிகா ⪻

பயங்கர சந்தோஷத்தில் தன் வீட்டுக்கு கிளம்பிய ராதிகாவிடம்...

என் கொழுந்தனுக்கு கிடைச்ச ஒரு வாய்ப்பும் போச்சு. பாவம் கல்யாணம் முடியுற வரைக்கும் கையில தான் இனி.

ராதிகா : ச்சீ..

என்ன ச்சீ, வேணும்னா சொல்லு. வீட்டுக்கு எதாவது சொல்லி அனுப்பி வைக்கிறேன். ஆள முடிச்சிடு

அய்யோ அக்கா, சும்மா இருங்க என சிரித்துக் கொண்டே தன்னுடைய வீட்டிற்கு சென்றாள் ராதிகா...
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)