Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(03-10-2024, 07:12 PM)rameshsurya84 Wrote: காத்திருக்கிறேன் நண்பா. எல்லா பதிவும் நிறைவு செய்து விட்டு அனுவின் பதிவை மட்டும் நிதானமாக ரசித்து ரசித்து கற்பனை கலந்து முன்னர் எப்படி அனுவின் தேகமெங்கும் தூண்டி தூண்டி காத்தவராயன் எப்படியெல்லாம் அனுபவித்தானோ அதே போல் foreplay-ல் தொடங்கி ஒவ்வொரு position-லும் அனுவை தூண்டி பின்னர் அனுவை காமத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். காத்தவராயன், அறிவு, மற்றும் குண்டலகேசி மூவரும் சேர்ந்து காம தேவதை அனுவை கசக்கி பிழிந்து காமரசம் பருக வேண்டும்.
நான் முன்னர் சொன்ன அனைத்தையும் பதிவில் சேர்க்க வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
(அனுவின் கடைசி பதிவை minimum 5 முதல் 6 பதிவுகளாக fore-play, அக்குளை மூன்று பேரும் மாறி மாறி சுவைத்தல், blowjob, doggy style, Double penetration, ASS Fucking, horse-riding, Standing Sex இறுதியாக இருவரின் விந்து மழையில் அனுவின் முழு தேகமும் அருவியில் நனைவது போல் நனைதல் என்று அனைத்தும் Cover செய்து பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் இந்த பதிவுகளை மீண்டும் மிண்டும் படித்து என் காம தாகத்தை தணித்து கொள்வேன். அனுவின் fore-play-ல் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒரே நேரத்தில் பலமுனை தாக்குதலை அறிவு மற்றும் காத்தவராயனால் அனுபவித்து அனு காம சுகத்தில் துடிதுடிக்க வேண்டும். விந்துவை நீண்ட நேரம் அடக்கி கட்டும் மந்திரத்தை காத்தவராயன் அறிந்திருந்து அதை அறிவிக்கும் சொல்லி கொடுத்து இருவரும் அனுவை காமத்தில் எல்லைக்கே கொண்டு செல்ல வேண்டும். காத்திருக்கிறேன் தேன்சுவை போன்று பதிவிக்காக)
(இருவரும் அனுவை காமத்தில் துடிதுடிக்க வைக்கும் போது அனு தன் அடர்த்தியான, நீளமான, கருங்கூந்தலை மேலும்,கீழும், வலமும், இடமும் என்று நாலபுறமும் சுழற்ற வேண்டும். அந்த கருங்கூந்தலின் வாசனையை இருவரும் முகர்ந்து அதன் காம வாசத்தால் வேகத்தை கூட்டி அனுவை கதற விட வேண்டும். ஒரு சோதனை செய்து பார்க்க வேண்டும். அவளை சுற்றி 80 வயது கிழவர்களை நிற்க வைத்து எழும்பாத சுன்னிகளை அனுவின் அந்த முனகல், சிணுங்கல், அலறல், கதறல் போன்ற பல விதமான தேன் குரல்கலாலும் மற்றும் அவள் முகத்தில் காட்டும் பல விதமான காம முக பாவனைகளை பார்த்து அந்த 80 வயது சுன்னிகள் 90 position-ல் நின்று பல நாள் வராத விந்து மழையை அனுவின் முகமெங்கும் மற்றும் தேகமெங்கும் முழுவதும் வாரி இரைக்க வேண்டும். இது எனது கற்பனையான யோசனை. தயவு செய்து கருத்தில் கொள்ள வேண்டும்.)
Ok நண்பா
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
04-10-2024, 08:03 PM
(This post was last modified: 04-10-2024, 10:30 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் - 135
நிகழ் காலம்
காமினி மூவரிடமும்"சென்னை கேர்ள்ஸ்,நான் சொல்றத நல்லா கேட்டுக்கங்க..இப்போ இங்கே வேலை பார்க்கும் 3 வன காவலர்களில் ரெண்டு பேர் லஞ்ச் சாப்பிட வெளியே கிளம்புவாங்க.நம்ம ஆபரேஷன் அப்போ தான் தொடங்குது.மீதி ஒரு சொட்டை தலையன் தான் டூட்டியில் இருப்பான்.அவன் ஒரு சரியான வழிசல் கேசு,அவனை நான் பாத்துக்கிறேன்..நீங்க இந்த கருப்பு தண்ணி டேங்க் பின்னாடி ஒளிஞ்சிக்கோங்க..நான் சிக்னல் கொடுத்த பிறகு நீங்க கிடுகிடுவென ஓடிப்போய் நேரா வன துர்கை அம்மன் கோவில் போய் காத்து இருங்க..இப்போ அங்கே யாரும் இருக்க மாட்டாங்க..நான் நேரா அங்கே வந்து உங்களை கூட்டிட்டு போறேன்.."
"சரி காமினி,..இது என்ன டேங்க் முழுக்க நகக்கீறலா இருக்கு"என அனு கேட்க,
காமினி உற்று பார்த்து,"நகக்கீறலை பார்த்தா இது கரடியோடது போல இருக்கு."என காமினி சொல்ல,
"என்ன இங்கே கரடி எல்லாம் இருக்கா.."அனு பயந்து பின்வாங்கினாள்..
"கரடி மட்டுமில்ல,யானை,சிறுத்தை புலி கூட இருக்கு..அப்பப்ப பொதிகை மலை காட்டுக்குள்ள இருந்து வரிப்புலியும் வந்திட்டு போகும்"என காமினி சொல்ல,அனுவுக்கு உதறல் எடுத்தது..லிகிதாவின் கண்களிலும் பயம் தெரிந்தது.
அவர்களின் பயத்தை பார்த்த காமினி"பயப்படாதீங்க..!நான் இருக்கேன் உங்களை பத்திரமா கூட்டிட்டு போறேன்."என்று தைரியம் சொன்னாள்.
அதை கேட்டு மூவருக்கும் தைரியம் வந்தது..
காமினி சொன்னது போல் மூவரும் தண்ணி டேங்க் பின்னாடி ஒளிந்து கொண்டார்கள்..
வனச்சரகர்களுக்கு என கட்டி கொடுக்கபட்டு இருந்த பில்டிங் உள்ளே காமினி சென்றாள்..
"வணக்கம் சார்.."என இடுப்பை ஒருவாறு வளைத்து கும்பிடு போட்டாள்..
நடுத்தர வயதில் முன்வழுக்கையுடன்,வயிற்றில் தொந்தி சதைகள் பிதுங்கி சட்டையில் இருந்து வெளியே வரும் நிலையில் உருவத்தோடு இருந்த தேவசகாயம் காமினி வந்து கும்பிடு போட்டதை பார்த்து வாய் நிறைய பல்லுடன் அவளை வரவேற்றான்.தேவசகாயத்திற்கு எப்பவும் காமினி மீது ஒரு கண்.இப்படி ஒரு நாட்டுக்கட்டையை ருசிக்க வேண்டும் என்பது அவனோட நெடுநாளைய ஆசை.ஆனால் அவளை தொடுவதற்கு பயம்.அவள் கொடுக்கும் ஒரு அடியை கூட அவனால் தாங்க முடியாது என்று அவனுக்கு தெரியும்..அதனால் அவளை கண்களால் ரசிப்பதோடு சரி.
"வா காமினி..!என்ன இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டே....பொருள் எதுவும் சரியா விக்கலயோ..!என கேட்டான்..
"ஆமா சாமி..கொஞ்சம் சீக்கிரம் குடிலுக்கு போகனும்..அங்கே என் மச்சானுக்கு கொஞ்சம் உடம்புக்கு சுகம் இல்ல.அதான்.. எங்கே உங்க கூட இருந்த கூட்டாளி ரெண்டு பேரை காணோம்.."என காமினி கேட்டாள்..
"அவனுங்க சாப்பிட்டு வர போய் இருக்கானுவ காமினி..சரி என்ன வச்சு இருக்கே சொல்லு.மாமா நானே உனக்கு போனி பண்றேன்.."
"என்கிட்ட என்ன இருக்கு சாமி..!ஒரு லிட்டர் தேனும்,கொஞ்ச காட்டு நெல்லிக்காயும் இருக்கு..கொடுக்கட்டுமா.."
"என்ன காமினி,நெல்லிக்காய் என்று சொல்றே...நல்லா உருண்டு திரண்டு இருக்கும் ரெண்டு பொள்ளாச்சி இளநீரை வச்சி இருக்கேயே..! அது என்ன விலை என்று சொன்னா வாங்க கொஞ்சம் வசதியா இருக்கும்.."என அவள் மார்பை பாத்து கொண்டே அசடு வழிந்தான்.
காமினிக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தாலும்,அவன் வல்கர் பேச்சை கண்டுகொள்ள வில்லை.."சும்மா விளையாடாதீங்க சாமி,உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க.."
"சரி,நீ உள்ளே வச்சி இருக்கும் தேனை ஊற்று"என்றான்
"என்னது உள்ளே வச்சி இருக்கும் தேனா"
"அட..! கூடைக்குள் இருக்கும் தேனை சொன்னேன் காமினி "
காமினி கீழே சம்மணமிட்டு உட்கார்ந்து லேசாக மாராப்பை வேண்டுமென்றே விலக்கினாள்.அவள் டஸ்கி கலர் முலைகளின் செழுமை தெரிந்தது..அதை வைத்த கண் வாங்காமல் தேவசகாயம் பார்த்து கொண்டு இருக்க,காமினி ஒரு லிட்டர் பாட்டில் எடுக்கும் சாக்கில் இன்னும் கீழே குனிந்து கவர்ச்சி விருந்து அளித்தாள்.தேவசகாயம் அதில் இன்னும் மயங்கி கிறங்க,அவள் இரு முலைகளுக்கு இடையே உள்ள கோடு தெரிய,அது அவள் மேல்வயிறு வரை தெரிந்தது..
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட காமினி,பின்னாடி கையால் சைகை காண்பிக்க,மறைந்து இருந்த மூவரும் ஒட்டம் பிடித்தனர்.ஆனால் அனுவின் கால் கொலுசின் சத்தம் கேட்க,தேவசகாயம் நினைவுக்கு வந்தான்..
"யார் அது அங்கே ஒடறது..!"அவன் துள்ளி எழுந்தான்..உடனே அவன் கையை காமினி பிடிக்க தேவசகாயம் உடம்பு சிலிர்த்தது..இதுவரை தன்னோட செழுமையான பாகங்களை காட்டி உணர்ச்சியை மட்டும் தூண்டி கொண்டு இருந்தவள் இன்று முதன்முறை கையை பிடித்த உடனே கொதித்து கொண்டு இருந்த இரும்பின் மேல் தண்ணீர் ஊற்றியது போல புஸ்ஸேன்று ஆகி விட்டான்..
"காமினி,அங்கே யாரோ காட்டுக்குள்ளே போற மாதிரி இருந்தது.."என சுரம் இறங்கிய குரலில் தேவசகாயம் சொல்ல,
"சாமி,அந்த கொலுசு சத்தம் எனக்கும் கேட்டுச்சு.அப்படியே போய் நேரில் பார்த்துடாதீங்க.அது இந்த உச்சி வெயிலில் உலா வரும் சடைமங்கை."என காமினி கூற,
"எந்த மங்கையா இருந்தாலும் எனக்கென்ன,இப்போ இங்கே வெளியாள் யாரும் உள்ளே போக முடியாது.."என தேவ சகாயம் எகிறினான்.
"அய்யோ..அறிவு கெட்ட சாமி.. சடைமங்கை என்பது பொண்ணு கிடையாது.அது ஆவி..."என்று காமினி சொல்ல,
"என்னது ஆவியா"தேவசகாயம் பதறினான்.
"ஆமா சாமி..!எங்க குலத்தை சேர்ந்த சடைமங்கை, யாழ்வல்ல தேவர் என்ற தம்பதி இங்கே வாழ்ந்து வந்தாங்க..அந்த யாழ்வல்ல தேவர் மலைமேல் பசுக்கள் நிறைய வச்சி இருந்தான்.அந்த பசுக்கள் தரும் பாலை சடைமங்கை தான் மலை அடிவாரம் வந்து தினமும் விற்று விட்டு வருவா..அப்போ ஒருநாள் ஒரு மலை இறங்கும் பொழுது ஒரு சித்தர் அவளிடம் பசிக்கு பால் கேக்க,அவளும் கொடுத்தா..அப்புறம் இந்த நிகழ்வு தொடர்ந்து நடக்க,பால் விற்ற காசு குறைவதை கண்டு அவன் புருசன் யாழ்வல்ல தேவன் இவளை போட்டு கன்னாபின்னாவென்று அடித்து விட்டான்..அதனால் அழுது கொண்டே போன சடைமங்கை சித்தரிடம் சொல்ல,அந்த சித்தர் அவளை காவல் தெய்வமாக மாற்றி விட்டார்.அவ தான் அப்பப்ப இந்த மலையை சுற்றி வருவது வழக்கம்..அவ முன்னாடி போனால் ஒரே அடி...அவ்வளவு தான் மூச்சு பேச்சு இல்லாம விழுந்து விடுவாங்க.."
"அப்ப உன்னை மட்டும் ஒன்னும் செய்யாதா.."தேவ சகாயம் கேட்டான்..
"சாமி,நான் பொண்ணு..என்னை அவ ஒன்னும் செய்ய மாட்டா..அவ புருஷன் செய்த கொடுமையால் அவளுக்கு ஆண்களை கண்டா பிடிக்காது.அதனால் ஆம்பளைங்க எதிரில் வந்தா சும்மா விட மாட்டா..முக்கியமா சபல புத்தி உள்ள ஆண்கள் எதிரில் வந்தா அவ்வளவு தான்"என காமினி அவனை பயமுறுத்த,
"அய்யோ,தேனை கொடுத்துட்டு இடத்தை காலி பண்ணு காமினி.உன்னை பாத்திட்டு அட நம்ம குலத்தை சேர்ந்த பொண்ணு என்ன இங்கே இருக்கு என அந்த சடை மங்கை என்கிட்ட வந்துட போகுது.."என தேவசகாயம் உளறினான்.
"சரி சாமி..நான் வரேன்..நீங்க உச்சி பொழுது மட்டும் வெளியே வந்துடாதீங்க.."
"நீ சொல்லிட்டே இல்ல..இதுக்கு மேல வெளியே வருவேனா..நீ சட்டு புட்டுன்னு இடத்தை காலி பண்ணுமா.."
காமினியும் உள்ளுக்குள் சிரித்து கொண்டே வெளியேறினாள்.
வன துர்க்கை கோவிலில் காத்து கொண்டு இருந்த அனுவிடம் சென்ற காமினி,"ஏம்மா சென்னை பொண்ணு,முதலில் உன் கால் கொலுசை கழட்டி உள்ளே வை..கொஞ்ச நேரத்தில் நீ மாட்டியது மட்டுமில்லாம என்னையும் சேர்த்து மாட்ட வச்சு இருப்பே.."
"சாரி காமினி..!அவசரத்தில் நான் கவனிக்கல..ஏதாவது ஆபத்து வந்துடுச்சா.."
"ஆபத்து வந்துச்சு தான்.ஆனா ஒருவழியா சமாளித்து விட்டேன்.."
மூவருக்கும் பசி வயிற்றை கிள்ளியது..
"காமினி,ரொம்ப பசிக்குது"என ஆராதனா சொல்ல..
காமினி தன்னிடம் இருந்த தினை மாவை எடுத்து,தேனை கலந்து ஆளுக்கு ஒரு பிடி கொடுக்க அது தேவாமிர்தமாக தித்தித்தது..
"என்ன காமினி இது...! இவ்வளவு டேஸ்ட்டா இருக்கு..பசியும் உடனே போய்டுச்சு.."
"இது இங்கே மலையில் விளையும் தினை.அதை மாவா அரைச்சு நாங்க வச்சிப்போம்..அதை தான் தேன் கலந்து கொடுத்தேன்.."
"உண்மையில் நல்லா இருக்கு காமினி.போலாமா"என கிளம்பினார்கள்..
அடுத்து போகும் வழியில் வழுக்கு பாறை அருகே ஒடை நீரை குடித்து தாகத்தை தீர்த்து கொண்டார்கள்..
ஆள் அரவமற்ற பாதையில் நடந்து செல்லும் பொழுது கொஞ்சம் பயமாக இருந்தது அவர்களுக்கு..வெறும் பறவைகளின் கீறிச்சிடும் சத்தம் மட்டும் கேட்டது..
வழுக்கு பாறை தாண்டிய உடன்,மலையேற்றம் செங்குத்தாக ஆரம்பித்தது..தினமும் இந்த வழி செல்லும் காமினியே அங்கங்கே உட்கார்ந்து ஓய்வு எடுத்து செல்வது வழக்கம்.ஆனா மூணு பேரும் அவளுக்கு சரிசமமாக நடந்தனர்.ஓய்வு எடுக்கலாமா என்று கேட்கவே இல்லை.கடைசியில் "கொஞ்சம் ஓய்வு எடுத்து செல்லலாமா"என்று வாய் திறந்து காமினியே கேட்டு விட்டாள்..
எல்லோரும் ஓரிடத்தில் அமர்ந்து விட்டனர்..
காமினி மூவரை ஆச்சரியமா பார்த்தாள்..
"வழக்கமா இங்கே வரும் சிட்டி ஆட்கள் எல்லாம் மலை ஏறவே கஷ்டபடுவாங்க.வாயில் அவர்களுக்கு நுரை தள்ளும்..ஆனா நீங்க எப்படி இவ்வளவு சக்தியோடு இருக்கீங்க.."என காமினி கேட்க,
மூவரும் ஒன்றும் சொல்லாமல் சிறு புன்னகை மட்டுமே சிந்தினர்.
ஆராதனா மனதுக்குள்,"அனு,மற்றும் எனக்கு காத்தவராயன் சக்தி உடம்பில் ஏறி இருக்கு,அதனால் எங்களுக்கு அவ்வளவு கஷ்டம் தெரியல..ஆனா லிகிதாவுக்கும் சக்தி இருக்கே..பஸ்ஸில் வரும் பொழுது என்ன பேச்சும் கொடுத்தும் அவகிட்ட எந்த ரகசியமும் கறக்க முடியவில்லையே என்று ஆராதனா நினைத்தாள்.
மூவரும் ஓய்வு எடுத்து கொண்டு இருக்க,ஒரு பன்றியின் அலறல் சத்தம் கேட்டது..கொஞ்சம் கொஞ்சமா சத்தம் பெரிதாகி கொண்டே வந்தது..
காமினி உஷாராகி,"உடனே எல்லோரும் எழுந்திருங்க,எல்லோரும் சீக்கிரம் அந்த பெரிய பாறை மீது ஏறுங்க.."என பயத்தில் கத்தினாள்..
செடி,கொடிகளை கிழித்து கொண்டு குன்று போல ஒரு பெரிய பன்றி ஒடி வந்தது..
"எப்படி ஏறுவது என அவர்கள் முழிக்க,காமினி முட்டி போட்டு உட்கார்ந்து என் தோள் மீது கால் வச்சி சீக்கிரம் ஏறுங்க"என கத்தினாள்.
ஆராதனா, காமினி தோள் மீது கால் வைத்து ஏற,காமினி அவளை சுமந்து கொண்டு மெல்ல எழுந்தாள்.இப்போ பாறையின் நுனி ஆராதனா கைக்கு எட்டியது.அதை பிடித்து கொண்டு ஆராதனா தாவி ஏறினாள்.அடுத்து அனு ஏறுவதற்குள் பன்றி வந்து அவர்கள் முன்னே வந்து விழுந்தது..பன்றியின் முதுகில் இரத்த காயங்கள் இருந்தன..
கடைசியாக லிகிதா ஏறும் பொழுது சிறுத்தை அங்கே பாய்ந்து வர,லிகிதா பயத்தில் கீழே விழுந்து விட்டாள்..பாய்ந்து வந்த சிறுத்தைக்கும்,பன்றிக்கும் பெரிய சண்டை வந்தது..பன்றி தன் உயிரை காத்து கொள்ள கூரான தந்தங்களை காட்டி சிறுத்தையை மிரட்டியது..அதன் மூச்சு காற்றை பெரிதாக விட்டு,காலால் தரையை கீறியும்,தந்தத்தால் பூமியை குத்தியும்,புழுதியை கிளப்பி தன் எதிர்ப்பை காண்பித்தது..
நீ கிட்டே வந்தே,உன் குடலை குத்தி கிழித்து விடுவேன் என பன்றி தன் செயலில் சொன்னது..
தன் இடுப்பில் இருந்த கத்தியை காமினி தடவி பார்க்க,அங்கே இல்லை.இருவரை மேலே ஏற்றும் பொழுது கத்தி தவறி சற்று விழுந்து இருப்பதை பார்த்தாள்.அதை எடுக்க மெதுவா காமினி நகர,சிறுத்தை அவளை பார்த்து உறுமியது .காமினி அப்படியே அசையாமல் நின்று விட்டாள்.
பன்றியை கொல்வதை விட,இவர்களை கொல்வது எளிது என சிறுத்தை முடிவு பண்ணி,காமினியை நோக்கி பாய்ந்தது..இது தான் சமயம் என பன்றி தாவி தப்பித்து ஓடியது
"தான் செத்தோம்"என காமினி ஒரு நிமிசம் கண்ணை மூட,அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
அதை பாத்து,அனு,ஆராதனா இருவரும் திகைத்து விட்டனர்.
சிறுத்தை காமினி நெருங்கிய அந்த ஒரு நொடி,லிகிதா புலி போல் அந்தரத்தில் சீறிப்பாய்ந்து சிறுத்தையின் வயிற்றில் உதைத்து இருந்தாள்..அந்த ஒரு நொடி அவள் உடம்பில் கரிமா சக்தி வெளிப்பட்டு உடம்பை கல் போல ஆக்கியது..ஒரு பாறை வேகமாக வந்து மோதினால் என்ன பாதிப்பு உண்டாகி இருக்குமோ அது சிறுத்தையின் உடம்பில் நிகழ்ந்து இருந்தது..அது முதுகு தண்டுவடம் சுக்கு நூறாக உடைந்து விட்டது..
"என்ன ஒன்னும் ஆகல"காமினி கண்ணை திறந்து பார்க்க,சற்று தள்ளி சிறுத்தை கடை வாயில் இரத்தம் வழிய,எழுந்து இருக்க முடியாமல் துடித்து கொண்டு இருந்தது..
"என்ன இது அதிசயமா இருக்கு..உண்மையில் இந்த பொண்ணுங்க யார்.."என காமினி மனதில் நினைத்தாள்.ஆராதனா சந்தேகமும் வலுப்பட்டது..காத்தவராயனால் பாதிக்கபட்ட மூணாவது பொண்ணு இவ தான் என அவள் முடிவுக்கே வந்து விட்டாள்.
ஆராதனா,அனு இருவரும் கீழே குதித்தனர்..
காமினி,மூவரையும் பாத்து,"நீங்க எல்லாம் யாரு..எனக்கு என்னவோ நீங்க சாதாரண பொண்ணுங்க மாதிரி தெரியல..தினமும் இந்த வழியில் வந்து போகும் நானே ,அங்கங்கே ஓய்வு எடுத்து தான் செல்வேன்..ஆனால் நீங்க மூணு பேரும் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காம நடந்து வரீங்க.."லிகிதாவை காட்டி,"இந்த பொண்ணு என்னடா என்றால் ஒரே உதையில் சிறுத்தையோட குறுக்கெலும்பை உடைத்து விட்டது..ஒரு சிறுத்தை புலியோட முதுகு எலும்பை உடைப்பது என்பது ஒரு நல்ல வலிமை உள்ள ஆணால் கூட முடியவே முடியாது.காட்டில் பிறந்து வளர்ந்த நான் இதை கண்ணால் கண்டதும் இல்ல.கேட்டதும் இல்ல..உண்மையை சொல்லுங்க..நீங்க யாரு.. எதுக்கு செண்பக தோட்டம் வரீங்க.."என கேட்டாள்..
கையில் இருந்த தூசியை தட்டி கொண்டு எழுந்த லிகிதா அவளிடம்,"காமினி,நாங்க எங்களை பற்றி தெரிந்து கொள்ள தான் செண்பக தோட்டம் வந்து இருக்கிறோம் காமினி..!எங்களுக்கே அங்க போனால் தான் விவரங்கள் தெரிய வரும்.."
நாங்க என்று மூவரை குறிப்பிட்டு லிகிதா சொல்வதை கேட்டு ஆராதனா அதிர்ச்சி அடைந்தாள்..நாங்க ரெண்டு பேர் எதுக்கு வந்து இருக்கிறோம் என்பதை அனு, லிகிதாவிடம் சொல்லி விட்டாளா..!என ஒரு நிமிடம் அவளை முறைத்து பார்த்தாள்..
லிகிதா அதை கவனித்து,"என்ன ஆராதனா,ஏன் அனுவை முறைச்சு பார்க்கிற,அனு எதுவும் என்கிட்ட சொல்லவில்லை. இந்தா உன் பர்ஸ் "என அவளிடம் நீட்டினாள்..
"காலையில் டீக்கு காசு கொடுக்கும் பொழுது உன் பர்ஸை கீழே தவற விட்டு விட்டே ஆராதனா.அப்போ எடுத்து பார்க்கும் பொழுது இதில் உள்ள உன் அப்பா,அம்மா ஃபோட்டோ பார்த்து நீ எதுக்கு வந்து இருக்கே என தெரிந்து கொண்டேன்.."பிரியங்காவின் தொப்புளை தொடும் பொழுது கண் முன்னே தெரிந்த நிகழ்ச்சிகளை விவரித்தாள்.அதில் வந்த அப்பா,அம்மா முகம் ,உன் பர்ஸில் உள்ள போட்டோவை வைத்து நீயும் என்னை போல உன் பிறப்பின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வந்து இருக்கிறாய் என புரிந்து கொண்டேன்.நம்ம நாலு பேரோட அப்பா,அம்மாவும் அங்கே சென்ற பிறகு தான் அவர்களுக்கு குழந்தைகளாக நாம் பிறந்து இருக்கோம்.நம்ம நாலு பேருக்கு உண்டான தொடர்பு அங்கே போனால் தெரிந்து விடும்.."
"அப்போ மதிவதனி தான் உன் தோழி பிரியங்காவா..!அவளை தேடி கண்டுபிடிக்கும் பிரச்சினை இப்போ தீர்ந்தது. "என ஆராதனா விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன..
இவர்கள் பேசுவது எதுவும் காமினிக்கு புரியவில்லை..
ஆனால் மேலே வட்டமிடும் கழுகுகளை பார்த்த உடன் அடுத்த வரவிருக்கும் ஆபத்தை காமினி உணர்ந்து கொண்டாள்."யம்மா.. வீர மங்கைகளே..சீக்கிரம் வாங்க போகலாம்..இந்த உயிருக்கு போராடும் சிறுத்தையை சாப்பிடுவதற்கு இங்கே காட்டு நாய் கூட்டமும்,நரிக்கூட்டமும் இப்போ இங்கே வந்து விடும்.அப்புறம் நம்ம நிலைமை அதோகதி தான்.இப்பவே கழுகு வட்டமிட ஆரம்பித்து விட்டது பாருங்க..அப்புறம் நாம தான் அதுங்களுக்கு டின்னர்..போலாமா.."என காமினி சொன்னாள்..
மீண்டும் மலை ஏற்றம் தொடங்கியது..ரெட்டை லிங்கம் தாண்டிய உடன் பாதை இன்னும் குறுகலாக மாறி விட்டது..சில இடங்களில் ஏறும் பொழுது முட்டி,முகத்தில் வந்து மோதியது..போக போக சமவெளி வந்து விட்டது..மரங்களின் அடர்த்தி குறைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள் காணப்பட்டன..அதில் நடுநாயகமாக பழுத்து இலைகள் உதிர்ந்த நிலையில் பட்ட மரமாய் இருந்த மரத்தை கண்டனர்..அதை பார்த்த உடன் மூவருக்கும் உள்ளுக்குள் ஏதோ உள்ளுணர்வு தோன்றியது..
காமினி சொல்லாமலே மூவரும் அந்த மரத்தின் முன்னே நின்றனர்..மரத்தின் முன்பு உட்கார்ந்து தியானம் செய்ய அவர்களின் பிறப்பின் ரகசியம் ஒவ்வொன்றாக மனதுக்குள் வெளியாக தொடங்கியது..அந்த ரகசியம் இன்னொருவனுக்கும் தெரிந்து விட்டது..
அவனின் குரல் வெளிப்பட்டது..
"ஹாஹாஹா"என காத்தவராயன் சிரிக்கும் சத்தம் கேட்டு மூவருக்கும் தியானம் கலைந்தது..காமினியும் இந்த சத்தத்தை கேட்டு பயந்தாள்..
வாருங்கள், எந்தன் பள்ளியறை காம தேவதைகளே.!நீங்கள் எதற்காக பிறப்பு எடுத்த ரகசியம் அறிந்து கொண்டீர்களா..!
எனக்கு சுகம் கொடுத்து என்னை இன்பக்கடலில் மூழ்கடித்த அழகு நங்கைகளே உங்கள் வரவுக்காக தான் காத்து இருந்தேன்..என்னை அழிக்க பிறந்தவர்கள் என்று தெரிந்தும் நான் ஏன் உங்களை விட்டு வைத்து இருக்கிறேன் என்று குழப்பமாக உள்ளதா..! என்று அவன் கேட்ட உடன் மூவரும் ஒருவருக்கொருவர் புரியாமல் பார்த்தார்கள்.
"என்னுடலை நான் திரும்ப அடைந்த உடன் உங்கள் அனைவரையும் என் ஆசை தீர அனுபவிக்க வேண்டும்.எனக்கு நீங்களும் வேண்டும்,அதே நேரத்தில் என் உடலும் எனக்கு வேண்டும்,அதற்கு என்ன வழி என்று யோசித்தேன்..அப்போ தான் எனக்குள் எந்த திட்டம் உதித்தது. நீங்கள் என்னை அழிக்க நான் வாழ்ந்த காலத்திற்கு செல்லும் பொழுது இங்கே நான் செய்யும் யாகத்தை யாராவது ஒருவர் தடுக்க வேண்டும்.அந்த ஒருவர் என் வம்சத்தில் வந்தவராக இருந்தால் மட்டுமே சாத்தியம்..அப்படி பிறந்த ஒருவனை அவன் வாழ்ந்த காலத்திற்கு சென்று அங்கேயே நான் ஏற்கனவே அழித்து விட்டேன்.இப்போ காத்தவராயன் வம்சம் நிகழ் காலத்தில் இல்லை..இனிமேல் நீங்கள் ஒன்று சேர்ந்து என்ன செய்தாலும் இந்த காத்தவராயன் உருப்பெறுவதை தடுக்க முடியாது..சரி..நான் என் பிரியங்காவை அடையும் காலம் நெருங்கி விட்டது..வரட்டுமா செல்லங்களா..என் உடலை பெற்று வந்த பிறகு மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன்..இந்த உலகில் பேரரசிகளாக முடிசூட்டி கொள்ள தயாராக இருங்கள்"என்று சொல்லிவிட்டு காத்தவராயன் மறைந்து விட்டான்..
என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும் மனமுடைந்து உட்கார்ந்து விட்டனர்..காத்தவராயன் அங்கு தோன்றி மறைந்த பிறகு காமினி மனதில் மாற்றம் நிகழ்ந்தது..அவள் இவர்களுக்கு உதவி புரிய எண்ணம் கொண்டாள்..
"பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்..
எல்லை இலாத நின் பெருஞ்சீர்"என்ற திருவாசகத்தின் வரிகளை உச்சரித்து கொண்டு மாறன் அங்கே நின்று கொண்டு இருந்தான்..
இந்த கதை ஆரம்பித்து வெற்றிகரமாக ஒரு வருடம் ஆகிறது.இதுவரை 135 பாகங்கள் எழுதி இருக்கிறேன்.இதுவரை தொடர்ந்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
Next update Sunday..
The following 15 users Like Geneliarasigan's post:15 users Like Geneliarasigan's post
• Bala, Gopalu, Jyohan Kumar, krishkj, M.Raja, omprakash_71, Pannikutty Ramasamy, Priya99, Rahul1984, Ramakrishnan, rameshsurya84, Samadhanam, vishuvanathan, Viswaa, அசோக்
Posts: 317
Threads: 3
Likes Received: 209 in 173 posts
Likes Given: 139
Joined: Feb 2020
Reputation:
0
(04-10-2024, 07:59 PM)snegithan Wrote: Ok நண்பா
மிகவும் சந்தோசம் நண்பா. எனது வேண்டுகோளை ஏற்றதற்கு. அந்த நாளை எண்ணி காத்திருப்பதும் தனி சுகம் தான்.
Posts: 317
Threads: 3
Likes Received: 209 in 173 posts
Likes Given: 139
Joined: Feb 2020
Reputation:
0
(04-10-2024, 08:03 PM)snegithan Wrote: பாகம் - 135
நிகழ் காலம்
காமினி மூவரிடமும்"சென்னை கேர்ள்ஸ்,நான் சொல்றத நல்லா கேட்டுக்கங்க..இப்போ இங்கே வேலை பார்க்கும் 3 வன காவலர்களில் ரெண்டு பேர் லஞ்ச் சாப்பிட வெளியே கிளம்புவாங்க.நம்ம ஆபரேஷன் அப்போ தான் தொடங்குது.மீதி ஒரு சொட்டை தலையன் தான் டூட்டியில் இருப்பான்.அவன் ஒரு சரியான வழிசல் கேசு,அவனை நான் பாத்துக்கிறேன்..நீங்க இந்த கருப்பு தண்ணி டேங்க் பின்னாடி ஒளிஞ்சிக்கோங்க..நான் சிக்னல் கொடுத்த பிறகு நீங்க கிடுகிடுவென ஓடிப்போய் நேரா வன துர்கை அம்மன் கோவில் போய் காத்து இருங்க..இப்போ அங்கே யாரும் இருக்க மாட்டாங்க..நான் நேரா அங்கே வந்து உங்களை கூட்டிட்டு போறேன்.."
"சரி காமினி,..இது என்ன டேங்க் முழுக்க நகக்கீறலா இருக்கு"என அனு கேட்க,
காமினி உற்று பார்த்து,"நகக்கீறலை பார்த்தா இது கரடியோடது போல இருக்கு."என காமினி சொல்ல,
"என்ன இங்கே கரடி எல்லாம் இருக்கா.."அனு பயந்து பின்வாங்கினாள்..
"கரடி மட்டுமில்ல,யானை,சிறுத்தை புலி கூட இருக்கு..அப்பப்ப பொதிகை மலை காட்டுக்குள்ள இருந்து வரிப்புலியும் வந்திட்டு போகும்"என காமினி சொல்ல,அனுவுக்கு உதறல் எடுத்தது..லிகிதாவின் கண்களிலும் பயம் தெரிந்தது.
அவர்களின் பயத்தை பார்த்த காமினி"பயப்படாதீங்க..!நான் இருக்கேன் உங்களை பத்திரமா கூட்டிட்டு போறேன்."என்று தைரியம் சொன்னாள்.
அதை கேட்டு மூவருக்கும் தைரியம் வந்தது..
காமினி சொன்னது போல் மூவரும் தண்ணி டேங்க் பின்னாடி ஒளிந்து கொண்டார்கள்..
வனச்சரகர்களுக்கு என கட்டி கொடுக்கபட்டு இருந்த பில்டிங் உள்ளே காமினி சென்றாள்..
"வணக்கம் சார்.."என இடுப்பை ஒருவாறு வளைத்து கும்பிடு போட்டாள்..
நடுத்தர வயதில் முன்வழுக்கையுடன்,வயிற்றில் தொந்தி சதைகள் பிதுங்கி சட்டையில் இருந்து வெளியே வரும் நிலையில் உருவத்தோடு இருந்த தேவசகாயம் காமினி வந்து கும்பிடு போட்டதை பார்த்து வாய் நிறைய பல்லுடன் அவளை வரவேற்றான்.தேவசகாயத்திற்கு எப்பவும் காமினி மீது ஒரு கண்.இப்படி ஒரு நாட்டுக்கட்டையை ருசிக்க வேண்டும் என்பது அவனோட நெடுநாளைய ஆசை.ஆனால் அவளை தொடுவதற்கு பயம்.அவள் கொடுக்கும் ஒரு அடியை கூட அவனால் தாங்க முடியாது என்று அவனுக்கு தெரியும்..அதனால் அவளை கண்களால் ரசிப்பதோடு சரி.
"வா காமினி..!என்ன இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டே....பொருள் எதுவும் சரியா விக்கலயோ..!என கேட்டான்..
"ஆமா சாமி..கொஞ்சம் சீக்கிரம் குடிலுக்கு போகனும்..அங்கே என் மச்சானுக்கு கொஞ்சம் உடம்புக்கு சுகம் இல்ல.அதான்.. எங்கே உங்க கூட இருந்த கூட்டாளி ரெண்டு பேரை காணோம்.."என காமினி கேட்டாள்..
"அவனுங்க சாப்பிட்டு வர போய் இருக்கானுவ காமினி..சரி என்ன வச்சு இருக்கே சொல்லு.மாமா நானே உனக்கு போனி பண்றேன்.."
"என்கிட்ட என்ன இருக்கு சாமி..!ஒரு லிட்டர் தேனும்,கொஞ்ச காட்டு நெல்லிக்காயும் இருக்கு..கொடுக்கட்டுமா.."
"என்ன காமினி,நெல்லிக்காய் என்று சொல்றே...நல்லா உருண்டு திரண்டு இருக்கும் ரெண்டு பொள்ளாச்சி இளநீரை வச்சி இருக்கேயே..! அது என்ன விலை என்று சொன்னா வாங்க கொஞ்சம் வசதியா இருக்கும்.."என அவள் மார்பை பாத்து கொண்டே அசடு வழிந்தான்.
காமினிக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தாலும்,அவன் வல்கர் பேச்சை கண்டுகொள்ள வில்லை.."சும்மா விளையாடாதீங்க சாமி,உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க.."
"சரி,நீ உள்ளே வச்சி இருக்கும் தேனை ஊற்று"என்றான்
"என்னது உள்ளே வச்சி இருக்கும் தேனா"
"அட..! கூடைக்குள் இருக்கும் தேனை சொன்னேன் காமினி "
காமினி கீழே சம்மணமிட்டு உட்கார்ந்து லேசாக மாராப்பை வேண்டுமென்றே விலக்கினாள்.அவள் டஸ்கி கலர் முலைகளின் செழுமை தெரிந்தது..அதை வைத்த கண் வாங்காமல் தேவசகாயம் பார்த்து கொண்டு இருக்க,காமினி ஒரு லிட்டர் பாட்டில் எடுக்கும் சாக்கில் இன்னும் கீழே குனிந்து கவர்ச்சி விருந்து அளித்தாள்.தேவசகாயம் அதில் இன்னும் மயங்கி கிறங்க,அவள் இரு முலைகளுக்கு இடையே உள்ள கோடு தெரிய,அது அவள் மேல்வயிறு வரை தெரிந்தது..
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட காமினி,பின்னாடி கையால் சைகை காண்பிக்க,மறைந்து இருந்த மூவரும் ஒட்டம் பிடித்தனர்.ஆனால் அனுவின் கால் கொலுசின் சத்தம் கேட்க,தேவசகாயம் நினைவுக்கு வந்தான்..
"யார் அது அங்கே ஒடறது..!"அவன் துள்ளி எழுந்தான்..உடனே அவன் கையை காமினி பிடிக்க தேவசகாயம் உடம்பு சிலிர்த்தது..இதுவரை தன்னோட செழுமையான பாகங்களை காட்டி உணர்ச்சியை மட்டும் தூண்டி கொண்டு இருந்தவள் இன்று முதன்முறை கையை பிடித்த உடனே கொதித்து கொண்டு இருந்த இரும்பின் மேல் தண்ணீர் ஊற்றியது போல புஸ்ஸேன்று ஆகி விட்டான்..
"காமினி,அங்கே யாரோ காட்டுக்குள்ளே போற மாதிரி இருந்தது.."என சுரம் இறங்கிய குரலில் தேவசகாயம் சொல்ல,
"சாமி,அந்த கொலுசு சத்தம் எனக்கும் கேட்டுச்சு.அப்படியே போய் நேரில் பார்த்துடாதீங்க.அது இந்த உச்சி வெயிலில் உலா வரும் சடைமங்கை."என காமினி கூற,
"எந்த மங்கையா இருந்தாலும் எனக்கென்ன,இப்போ இங்கே வெளியாள் யாரும் உள்ளே போக முடியாது.."என தேவ சகாயம் எகிறினான்.
"அய்யோ..அறிவு கெட்ட சாமி.. சடைமங்கை என்பது பொண்ணு கிடையாது.அது ஆவி..."என்று காமினி சொல்ல,
"என்னது ஆவியா"தேவசகாயம் பதறினான்.
"ஆமா சாமி..!எங்க குலத்தை சேர்ந்த சடைமங்கை, யாழ்வல்ல தேவர் என்ற தம்பதி இங்கே வாழ்ந்து வந்தாங்க..அந்த யாழ்வல்ல தேவர் மலைமேல் பசுக்கள் நிறைய வச்சி இருந்தான்.அந்த பசுக்கள் தரும் பாலை சடைமங்கை தான் மலை அடிவாரம் வந்து தினமும் விற்று விட்டு வருவா..அப்போ ஒருநாள் ஒரு மலை இறங்கும் பொழுது ஒரு சித்தர் அவளிடம் பசிக்கு பால் கேக்க,அவளும் கொடுத்தா..அப்புறம் இந்த நிகழ்வு தொடர்ந்து நடக்க,பால் விற்ற காசு குறைவதை கண்டு அவன் புருசன் யாழ்வல்ல தேவன் இவளை போட்டு கன்னாபின்னாவென்று அடித்து விட்டான்..அதனால் அழுது கொண்டே போன சடைமங்கை சித்தரிடம் சொல்ல,அந்த சித்தர் அவளை காவல் தெய்வமாக மாற்றி விட்டார்.அவ தான் அப்பப்ப இந்த மலையை சுற்றி வருவது வழக்கம்..அவ முன்னாடி போனால் ஒரே அடி...அவ்வளவு தான் மூச்சு பேச்சு இல்லாம விழுந்து விடுவாங்க.."
"அப்ப உன்னை மட்டும் ஒன்னும் செய்யாதா.."தேவ சகாயம் கேட்டான்..
"சாமி,நான் பொண்ணு..என்னை அவ ஒன்னும் செய்ய மாட்டா..அவ புருஷன் செய்த கொடுமையால் அவளுக்கு ஆண்களை கண்டா பிடிக்காது.அதனால் ஆம்பளைங்க எதிரில் வந்தா சும்மா விட மாட்டா..முக்கியமா சபல புத்தி உள்ள ஆண்கள் எதிரில் வந்தா அவ்வளவு தான்"என காமினி அவனை பயமுறுத்த,
"அய்யோ,தேனை கொடுத்துட்டு இடத்தை காலி பண்ணு காமினி.உன்னை பாத்திட்டு அட நம்ம குலத்தை சேர்ந்த பொண்ணு என்ன இங்கே இருக்கு என அந்த சடை மங்கை என்கிட்ட வந்துட போகுது.."என தேவசகாயம் உளறினான்.
"சரி சாமி..நான் வரேன்..நீங்க உச்சி பொழுது மட்டும் வெளியே வந்துடாதீங்க.."
"நீ சொல்லிட்டே இல்ல..இதுக்கு மேல வெளியே வருவேனா..நீ சட்டு புட்டுன்னு இடத்தை காலி பண்ணுமா.."
காமினியும் உள்ளுக்குள் சிரித்து கொண்டே வெளியேறினாள்.
வன துர்க்கை கோவிலில் காத்து கொண்டு இருந்த அனுவிடம் சென்ற காமினி,"ஏம்மா சென்னை பொண்ணு,முதலில் உன் கால் கொலுசை கழட்டி உள்ளே வை..கொஞ்ச நேரத்தில் நீ மாட்டியது மட்டுமில்லாம என்னையும் சேர்த்து மாட்ட வச்சு இருப்பே.."
"சாரி காமினி..!அவசரத்தில் நான் கவனிக்கல..ஏதாவது ஆபத்து வந்துடுச்சா.."
"ஆபத்து வந்துச்சு தான்.ஆனா ஒருவழியா சமாளித்து விட்டேன்.."
மூவருக்கும் பசி வயிற்றை கிள்ளியது..
"காமினி,ரொம்ப பசிக்குது"என ஆராதனா சொல்ல..
காமினி தன்னிடம் இருந்த தினை மாவை எடுத்து,தேனை கலந்து ஆளுக்கு ஒரு பிடி கொடுக்க அது தேவாமிர்தமாக தித்தித்தது..
"என்ன காமினி இது...! இவ்வளவு டேஸ்ட்டா இருக்கு..பசியும் உடனே போய்டுச்சு.."
"இது இங்கே மலையில் விளையும் தினை.அதை மாவா அரைச்சு நாங்க வச்சிப்போம்..அதை தான் தேன் கலந்து கொடுத்தேன்.."
"உண்மையில் நல்லா இருக்கு காமினி.போலாமா"என கிளம்பினார்கள்..
அடுத்து போகும் வழியில் வழுக்கு பாறை அருகே ஒடை நீரை குடித்து தாகத்தை தீர்த்து கொண்டார்கள்..
ஆள் அரவமற்ற பாதையில் நடந்து செல்லும் பொழுது கொஞ்சம் பயமாக இருந்தது அவர்களுக்கு..வெறும் பறவைகளின் கீறிச்சிடும் சத்தம் மட்டும் கேட்டது..
வழுக்கு பாறை தாண்டிய உடன்,மலையேற்றம் செங்குத்தாக ஆரம்பித்தது..தினமும் இந்த வழி செல்லும் காமினியே அங்கங்கே உட்கார்ந்து ஓய்வு எடுத்து செல்வது வழக்கம்.ஆனா மூணு பேரும் அவளுக்கு சரிசமமாக நடந்தனர்.ஓய்வு எடுக்கலாமா என்று கேட்கவே இல்லை.கடைசியில் "கொஞ்சம் ஓய்வு எடுத்து செல்லலாமா"என்று வாய் திறந்து காமினியே கேட்டு விட்டாள்..
எல்லோரும் ஓரிடத்தில் அமர்ந்து விட்டனர்..
காமினி மூவரை ஆச்சரியமா பார்த்தாள்..
"வழக்கமா இங்கே வரும் சிட்டி ஆட்கள் எல்லாம் மலை ஏறவே கஷ்டபடுவாங்க.வாயில் அவர்களுக்கு நுரை தள்ளும்..ஆனா நீங்க எப்படி இவ்வளவு சக்தியோடு இருக்கீங்க.."என காமினி கேட்க,
மூவரும் ஒன்றும் சொல்லாமல் சிறு புன்னகை மட்டுமே சிந்தினர்.
ஆராதனா மனதுக்குள்,"அனு,மற்றும் எனக்கு காத்தவராயன் சக்தி உடம்பில் ஏறி இருக்கு,அதனால் எங்களுக்கு அவ்வளவு கஷ்டம் தெரியல..ஆனா லிகிதாவுக்கும் சக்தி இருக்கே..பஸ்ஸில் வரும் பொழுது என்ன பேச்சும் கொடுத்தும் அவகிட்ட எந்த ரகசியமும் கறக்க முடியவில்லையே என்று ஆராதனா நினைத்தாள்.
மூவரும் ஓய்வு எடுத்து கொண்டு இருக்க,ஒரு பன்றியின் அலறல் சத்தம் கேட்டது..கொஞ்சம் கொஞ்சமா சத்தம் பெரிதாகி கொண்டே வந்தது..
காமினி உஷாராகி,"உடனே எல்லோரும் எழுந்திருங்க,எல்லோரும் சீக்கிரம் அந்த பெரிய பாறை மீது ஏறுங்க.."என பயத்தில் கத்தினாள்..
செடி,கொடிகளை கிழித்து கொண்டு குன்று போல ஒரு பெரிய பன்றி ஒடி வந்தது..
"எப்படி ஏறுவது என அவர்கள் முழிக்க,காமினி முட்டி போட்டு உட்கார்ந்து என் தோள் மீது கால் வச்சி சீக்கிரம் ஏறுங்க"என கத்தினாள்.
ஆராதனா, காமினி தோள் மீது கால் வைத்து ஏற,காமினி அவளை சுமந்து கொண்டு மெல்ல எழுந்தாள்.இப்போ பாறையின் நுனி ஆராதனா கைக்கு எட்டியது.அதை பிடித்து கொண்டு ஆராதனா தாவி ஏறினாள்.அடுத்து அனு ஏறுவதற்குள் பன்றி வந்து அவர்கள் முன்னே வந்து விழுந்தது..பன்றியின் முதுகில் இரத்த காயங்கள் இருந்தன..
கடைசியாக லிகிதா ஏறும் பொழுது சிறுத்தை அங்கே பாய்ந்து வர,லிகிதா பயத்தில் கீழே விழுந்து விட்டாள்..பாய்ந்து வந்த சிறுத்தைக்கும்,பன்றிக்கும் பெரிய சண்டை வந்தது..பன்றி தன் உயிரை காத்து கொள்ள கூரான தந்தங்களை காட்டி சிறுத்தையை மிரட்டியது..அதன் மூச்சு காற்றை பெரிதாக விட்டு,காலால் தரையை கீறியும்,தந்தத்தால் பூமியை குத்தியும்,புழுதியை கிளப்பி தன் எதிர்ப்பை காண்பித்தது..
நீ கிட்டே வந்தே,உன் குடலை குத்தி கிழித்து விடுவேன் என பன்றி தன் செயலில் சொன்னது..
தன் இடுப்பில் இருந்த கத்தியை காமினி தடவி பார்க்க,அங்கே இல்லை.இருவரை மேலே ஏற்றும் பொழுது கத்தி தவறி சற்று விழுந்து இருப்பதை பார்த்தாள்.அதை எடுக்க மெதுவா காமினி நகர,சிறுத்தை அவளை பார்த்து உறுமியது .காமினி அப்படியே அசையாமல் நின்று விட்டாள்.
பன்றியை கொல்வதை விட,இவர்களை கொல்வது எளிது என சிறுத்தை முடிவு பண்ணி,காமினியை நோக்கி பாய்ந்தது..இது தான் சமயம் என பன்றி தாவி தப்பித்து ஓடியது
"தான் செத்தோம்"என காமினி ஒரு நிமிசம் கண்ணை மூட,அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
அதை பாத்து,அனு,ஆராதனா இருவரும் திகைத்து விட்டனர்.
சிறுத்தை காமினி நெருங்கிய அந்த ஒரு நொடி,லிகிதா புலி போல் அந்தரத்தில் சீறிப்பாய்ந்து சிறுத்தையின் வயிற்றில் உதைத்து இருந்தாள்..அந்த ஒரு நொடி அவள் உடம்பில் கரிமா சக்தி வெளிப்பட்டு உடம்பை கல் போல ஆக்கியது..ஒரு பாறை வேகமாக வந்து மோதினால் என்ன பாதிப்பு உண்டாகி இருக்குமோ அது சிறுத்தையின் உடம்பில் நிகழ்ந்து இருந்தது..அது முதுகு தண்டுவடம் சுக்கு நூறாக உடைந்து விட்டது..
![[Image: IMG-yyk0zj.gif]](https://i.ibb.co/FxqWsmw/IMG-yyk0zj.gif)
"என்ன ஒன்னும் ஆகல"காமினி கண்ணை திறந்து பார்க்க,சற்று தள்ளி சிறுத்தை கடை வாயில் இரத்தம் வழிய,எழுந்து இருக்க முடியாமல் துடித்து கொண்டு இருந்தது..
"என்ன இது அதிசயமா இருக்கு..உண்மையில் இந்த பொண்ணுங்க யார்.."என காமினி மனதில் நினைத்தாள்.ஆராதனா சந்தேகமும் வலுப்பட்டது..காத்தவராயனால் பாதிக்கபட்ட மூணாவது பொண்ணு இவ தான் என அவள் முடிவுக்கே வந்து விட்டாள்.
ஆராதனா,அனு இருவரும் கீழே குதித்தனர்..
காமினி,மூவரையும் பாத்து,"நீங்க எல்லாம் யாரு..எனக்கு என்னவோ நீங்க சாதாரண பொண்ணுங்க மாதிரி தெரியல..தினமும் இந்த வழியில் வந்து போகும் நானே ,அங்கங்கே ஓய்வு எடுத்து தான் செல்வேன்..ஆனால் நீங்க மூணு பேரும் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காம நடந்து வரீங்க.."லிகிதாவை காட்டி,"இந்த பொண்ணு என்னடா என்றால் ஒரே உதையில் சிறுத்தையோட குறுக்கெலும்பை உடைத்து விட்டது..ஒரு சிறுத்தை புலியோட முதுகு எலும்பை உடைப்பது என்பது ஒரு நல்ல வலிமை உள்ள ஆணால் கூட முடியவே முடியாது.காட்டில் பிறந்து வளர்ந்த நான் இதை கண்ணால் கண்டதும் இல்ல.கேட்டதும் இல்ல..உண்மையை சொல்லுங்க..நீங்க யாரு.. எதுக்கு செண்பக தோட்டம் வரீங்க.."என கேட்டாள்..
கையில் இருந்த தூசியை தட்டி கொண்டு எழுந்த லிகிதா அவளிடம்,"காமினி,நாங்க எங்களை பற்றி தெரிந்து கொள்ள தான் செண்பக தோட்டம் வந்து இருக்கிறோம் காமினி..!எங்களுக்கே அங்க போனால் தான் விவரங்கள் தெரிய வரும்.."
நாங்க என்று மூவரை குறிப்பிட்டு லிகிதா சொல்வதை கேட்டு ஆராதனா அதிர்ச்சி அடைந்தாள்..நாங்க ரெண்டு பேர் எதுக்கு வந்து இருக்கிறோம் என்பதை அனு, லிகிதாவிடம் சொல்லி விட்டாளா..!என ஒரு நிமிடம் அவளை முறைத்து பார்த்தாள்..
லிகிதா அதை கவனித்து,"என்ன ஆராதனா,ஏன் அனுவை முறைச்சு பார்க்கிற,அனு எதுவும் என்கிட்ட சொல்லவில்லை. இந்தா உன் பர்ஸ் "என அவளிடம் நீட்டினாள்..
"காலையில் டீக்கு காசு கொடுக்கும் பொழுது உன் பர்ஸை கீழே தவற விட்டு விட்டே ஆராதனா.அப்போ எடுத்து பார்க்கும் பொழுது இதில் உள்ள உன் அப்பா,அம்மா ஃபோட்டோ பார்த்து நீ எதுக்கு வந்து இருக்கே என தெரிந்து கொண்டேன்.."பிரியங்காவின் தொப்புளை தொடும் பொழுது கண் முன்னே தெரிந்த நிகழ்ச்சிகளை விவரித்தாள்.அதில் வந்த அப்பா,அம்மா முகம் ,உன் பர்ஸில் உள்ள போட்டோவை வைத்து நீயும் என்னை போல உன் பிறப்பின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வந்து இருக்கிறாய் என புரிந்து கொண்டேன்.நம்ம நாலு பேரோட அப்பா,அம்மாவும் அங்கே சென்ற பிறகு தான் அவர்களுக்கு குழந்தைகளாக நாம் பிறந்து இருக்கோம்.நம்ம நாலு பேருக்கு உண்டான தொடர்பு அங்கே போனால் தெரிந்து விடும்.."
"அப்போ மதிவதனி தான் உன் தோழி பிரியங்காவா..!அவளை தேடி கண்டுபிடிக்கும் பிரச்சினை இப்போ தீர்ந்தது. "என ஆராதனா விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன..
இவர்கள் பேசுவது எதுவும் காமினிக்கு புரியவில்லை..
ஆனால் மேலே வட்டமிடும் கழுகுகளை பார்த்த உடன் அடுத்த வரவிருக்கும் ஆபத்தை காமினி உணர்ந்து கொண்டாள்."யம்மா.. வீர மங்கைகளே..சீக்கிரம் வாங்க போகலாம்..இந்த உயிருக்கு போராடும் சிறுத்தையை சாப்பிடுவதற்கு இங்கே காட்டு நாய் கூட்டமும்,நரிக்கூட்டமும் இப்போ இங்கே வந்து விடும்.அப்புறம் நம்ம நிலைமை அதோகதி தான்.இப்பவே கழுகு வட்டமிட ஆரம்பித்து விட்டது பாருங்க..அப்புறம் நாம தான் அதுங்களுக்கு டின்னர்..போலாமா.."என காமினி சொன்னாள்..
மீண்டும் மலை ஏற்றம் தொடங்கியது..ரெட்டை லிங்கம் தாண்டிய உடன் பாதை இன்னும் குறுகலாக மாறி விட்டது..சில இடங்களில் ஏறும் பொழுது முட்டி,முகத்தில் வந்து மோதியது..போக போக சமவெளி வந்து விட்டது..மரங்களின் அடர்த்தி குறைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள் காணப்பட்டன..அதில் நடுநாயகமாக பழுத்து இலைகள் உதிர்ந்த நிலையில் பட்ட மரமாய் இருந்த மரத்தை கண்டனர்..அதை பார்த்த உடன் மூவருக்கும் உள்ளுக்குள் ஏதோ உள்ளுணர்வு தோன்றியது..
காமினி சொல்லாமலே மூவரும் அந்த மரத்தின் முன்னே நின்றனர்..மரத்தின் முன்பு உட்கார்ந்து தியானம் செய்ய அவர்களின் பிறப்பின் ரகசியம் ஒவ்வொன்றாக மனதுக்குள் வெளியாக தொடங்கியது..அந்த ரகசியம் இன்னொருவனுக்கும் தெரிந்து விட்டது..
அவனின் குரல் வெளிப்பட்டது..
"ஹாஹாஹா"என காத்தவராயன் சிரிக்கும் சத்தம் கேட்டு மூவருக்கும் தியானம் கலைந்தது..காமினியும் இந்த சத்தத்தை கேட்டு பயந்தாள்..
வாருங்கள், எந்தன் பள்ளியறை காம தேவதைகளே.!நீங்கள் எதற்காக பிறப்பு எடுத்த ரகசியம் அறிந்து கொண்டீர்களா..!
எனக்கு சுகம் கொடுத்து என்னை இன்பக்கடலில் மூழ்கடித்த அழகு நங்கைகளே உங்கள் வரவுக்காக தான் காத்து இருந்தேன்..என்னை அழிக்க பிறந்தவர்கள் என்று தெரிந்தும் நான் ஏன் உங்களை விட்டு வைத்து இருக்கிறேன் என்று குழப்பமாக உள்ளதா..! என்று அவன் கேட்ட உடன் மூவரும் ஒருவருக்கொருவர் புரியாமல் பார்த்தார்கள்.
"என்னுடலை நான் திரும்ப அடைந்த உடன் உங்கள் அனைவரையும் என் ஆசை தீர அனுபவிக்க வேண்டும்.எனக்கு நீங்களும் வேண்டும்,அதே நேரத்தில் என் உடலும் எனக்கு வேண்டும்,அதற்கு என்ன வழி என்று யோசித்தேன்..அப்போ தான் எனக்குள் எந்த திட்டம் உதித்தது. நீங்கள் என்னை அழிக்க நான் வாழ்ந்த காலத்திற்கு செல்லும் பொழுது இங்கே நான் செய்யும் யாகத்தை யாராவது ஒருவர் தடுக்க வேண்டும்.அந்த ஒருவர் என் வம்சத்தில் வந்தவராக இருந்தால் மட்டுமே சாத்தியம்..அப்படி பிறந்த ஒருவனை அவன் வாழ்ந்த காலத்திற்கு சென்று அங்கேயே நான் ஏற்கனவே அழித்து விட்டேன்.இப்போ காத்தவராயன் வம்சம் நிகழ் காலத்தில் இல்லை..இனிமேல் நீங்கள் ஒன்று சேர்ந்து என்ன செய்தாலும் இந்த காத்தவராயன் உருப்பெறுவதை தடுக்க முடியாது..சரி..நான் என் பிரியங்காவை அடையும் காலம் நெருங்கி விட்டது..வரட்டுமா செல்லங்களா..என் உடலை பெற்று வந்த பிறகு மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன்..இந்த உலகில் பேரரசிகளாக முடிசூட்டி கொள்ள தயாராக இருங்கள்"என்று சொல்லிவிட்டு காத்தவராயன் மறைந்து விட்டான்..
என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும் மனமுடைந்து உட்கார்ந்து விட்டனர்..காத்தவராயன் அங்கு தோன்றி மறைந்த பிறகு காமினி மனதில் மாற்றம் நிகழ்ந்தது..அவள் இவர்களுக்கு உதவி புரிய எண்ணம் கொண்டாள்..
"பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்..
எல்லை இலாத நின் பெருஞ்சீர்"என்ற திருவாசகத்தின் வரிகளை உச்சரித்து கொண்டு மாறன் அங்கே நின்று கொண்டு இருந்தான்..
Next update Sunday..
![[Image: P-20241004-195408.jpg]](https://i.ibb.co/LPmtjTJ/P-20241004-195408.jpg)
ஆஹா மிக அருமையான பதிவு நண்பா. பாவம் மூவரும் காத்தவராயன் சதி வலையில் சிக்கி விட்டனர். இனி காத்தவராயன் காம ஆட்டம் ஆரம்பம். மூவரின் தேகம் முழுவதும் காம உச்சகட்ட சுக வேதனை அரங்கேரும் நேரம் வந்து விட்டது.
Posts: 317
Threads: 3
Likes Received: 209 in 173 posts
Likes Given: 139
Joined: Feb 2020
Reputation:
0
Posts: 460
Threads: 0
Likes Received: 204 in 170 posts
Likes Given: 337
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,200 in 932 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
05-10-2024, 12:11 AM
(This post was last modified: 05-10-2024, 12:51 AM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
Semma continuity brother...
Kamini oda azàghu vanapin varnipu adhku oru scene semma sketch bro...
Sirpana thodarchi...
Guard ematheena vitham oru cinema partha effect
Poeyena oru kadhai nice synch brother
Likitha oda action block nice
Already oru trailer padi kadhai
Avangaloda purva jenmam pathee terinjathu oru sogamana twist vachathum konjam interest kammi anaah feel since ninga already oru chinna teaser la sonathu tha pola
Posts: 14,536
Threads: 1
Likes Received: 5,857 in 5,162 posts
Likes Given: 19,652
Joined: May 2019
Reputation:
34
செம்ம கலக்கலான மற்றும் எதார்த்தமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Posts: 482
Threads: 0
Likes Received: 211 in 177 posts
Likes Given: 287
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 687
Threads: 0
Likes Received: 403 in 357 posts
Likes Given: 813
Joined: Jan 2019
Reputation:
1
Posts: 177
Threads: 0
Likes Received: 106 in 94 posts
Likes Given: 514
Joined: Oct 2019
Reputation:
0
ஒவ்வொரு பதிவும் அருமை,அடுத்த பதிவை நோக்கி ஏங்க வைக்கிறது
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(04-10-2024, 10:25 PM)rameshsurya84 Wrote: ஆஹா மிக அருமையான பதிவு நண்பா. பாவம் மூவரும் காத்தவராயன் சதி வலையில் சிக்கி விட்டனர். இனி காத்தவராயன் காம ஆட்டம் ஆரம்பம். மூவரின் தேகம் முழுவதும் காம உச்சகட்ட சுக வேதனை அரங்கேரும் நேரம் வந்து விட்டது.
தற்சமயம் பிரியங்காவின் காமகாட்சி தான் வரும் நண்பா..மற்றபடி அனு மற்ற பேர் கதையில் தான் வருவார்கள்.நான் உங்களுக்கு சொன்ன படி அனுவின் காமக்காட்சி கடைசியில் எழுதி தருகிறேன்
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(04-10-2024, 10:36 PM)Samadhanam Wrote: Very nice update
(05-10-2024, 03:52 AM)omprakash_71 Wrote: செம்ம கலக்கலான மற்றும் எதார்த்தமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
(05-10-2024, 07:29 AM)vishuvanathan Wrote: Excellent
(05-10-2024, 10:17 AM)rkasso Wrote: செம எழுத்து
(05-10-2024, 03:20 PM)M.Raja Wrote: ஒவ்வொரு பதிவும் அருமை,அடுத்த பதிவை நோக்கி ஏங்க வைக்கிறது
Thanks for your comments
•
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(05-10-2024, 12:11 AM)krishkj Wrote: Semma continuity brother...
Kamini oda azàghu vanapin varnipu adhku oru scene semma sketch bro...
Sirpana thodarchi...
Guard ematheena vitham oru cinema partha effect
Poeyena oru kadhai nice synch brother
Likitha oda action block nice
Already oru trailer padi kadhai
Avangaloda purva jenmam pathee terinjathu oru sogamana twist vachathum konjam interest kammi anaah feel since ninga already oru chinna teaser la sonathu tha pola
அடுத்தடுத்த பதிவுகளில் உங்கள் ஏமாற்றத்தை போக்குகிறேன் ப்ரோ
•
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
05-10-2024, 10:34 PM
(This post was last modified: 05-10-2024, 10:54 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் - 136
நிகழ் காலம்
மாறனை பார்த்த உடன் ஆராதனாவுக்கு பெருமூச்சு வந்தது..
மாறன், தன் குருநாதரை அழைத்து வந்து இருந்தான்.
மூவரின் முகம் இருள் அடைந்து இருப்பதை பார்த்து,"என்ன ஆரு ஒரு மாதிரியா இருக்கே..என்ன ஆச்சு.."என கேட்டான்.
காத்தவராயன் வந்து போனதையும்,அவன் சொன்ன விசயத்தையும் ஆராதனா சொல்ல,மாறனின் முகம் கவலையில் ஆழ்ந்தது..
மாறன் அவன் குருவிடம்,"ஒருவேளை காத்தவராயன் பொய் சொல்லி இருப்பானோ"என மாறன் கேட்டான்..
குருவின் முகம் கொஞ்சம் கூட கவலை அடையவில்லை..மாறாக இன்னும் பிரகாசம் அடைந்தது.."காத்தவராயன் பொய் உரைக்கவில்லை.உண்மையை தான் சொல்லி உள்ளான்.நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்று குரு சொன்னார்..
"குருவே..தாங்கள் சொல்வது ஒன்றும் புரியல..மதிவதனிக்கும்,காத்தவராயனுக்கும் உருவாகிய வாரிசு மூலம் உண்டான அவன் வம்சத்தையே அவனே அழித்துவிட்டான் என்கிறான்.அந்த வாரிசு மூலம் தானே நாம் காத்தவராயனை நிகழ் காலத்தில் கட்டுபடுத்த எண்ணி இருந்தோம்.இப்போ அவன் வம்ச வாரிசு இல்லை என்றால் நமக்கு பாதகம் தானே..இது எப்படி நன்மை ஆகும் .?
குருநாதர்,மெல்லிய புன்னகையுடன் நடந்து மதிவதனி மரத்தை தொட்டு பார்த்தார்..
"நீ பட்ட கஷ்டம் வீண் போகாது தேவி."என சொல்லிவிட்டு அந்த மரத்தின் அடியில் அமர்ந்தார்.
பின்பு அவர்களை பார்த்து,"இந்த அரக்கர்கள் காலங்காலமாக தங்கள் முட்டாள்தனத்தால் தப்பை செய்வார்கள்.ஆனால் அந்த தப்பு எதிராளிக்கு நன்மையாக போய் விடும்..அது அவர்கள் இயல்பு,அது போல தான் காத்தவராயன் அவனுக்கு தெரியாமலேயே ஒரு தப்பை செய்து நமக்கு நன்மையை செய்து உள்ளான்.அதை உங்களுக்கு ஒரு கதை மூலம் விளக்குகிறேன்..
"தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி யுத்தம் வந்த காலம் அது.தேவர்களுக்கு அப்போ அமிர்தம் இன்னும் கிடைக்கவில்லை..ஆனால் அசுரர்கள் கையில் ஒரு மிகப்பெரும் பலம் இருந்தது.அது தான் அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார்..அவருக்கு சஞ்சீவினி மந்திரம் தெரியும்.அதனால் அசுரர்கள் போரில் மடிந்தாலும் அவர் சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்து மீண்டும் அசுரர்களை பிழைக்க வைத்து விடுவார்.என்ன தான் தேவர்கள் பலமாக இருந்தாலும் அசுரர்கள் மீண்டும் உயிர்பெற்று வர வர தேவர்கள் பலம் குறைந்து கொண்டே வந்தது..இதனால் தேவர்களின் குரு பிரகஸ்பதி கவலை கொண்டார்.அவர் தன் மகன் கசனை அழைத்து,நீ சுக்ராச்சாரியாரிடம் சென்று சஞ்சீவினி மந்திரத்தை கற்று கொண்டு வரும்படி சொன்னார்..
அவனும் அசுரகுரு சுக்கிராச்சாரியாரிடம் சென்று அவருக்கு சீடனாக சேர்ந்தான்..இதை அரக்கர்கள் எதிர்த்தாலும்,சீடனாக வந்து கல்வியை யாசகம் கேட்பவனிடம் மறுக்க கூடாது என்பது நியதி.அதனால் அசுரகுரு,என்ன தான் எதிரியின் மகனாக இருந்தாலும் சுக்ராச்சாரியார் தன் இனத்தின் எதிர்ப்பை மீறி அவனை சேர்த்து கொண்டார்.அவனுக்கு சகல வித்தைகளையும் சொல்லி கொடுத்தார்.சஞ்சீவினி மந்திரத்தை தவிர..காரணம் அந்த மந்திரத்தை சொல்லி கொடுத்தால் எங்கே தன் இனத்திற்கே அழிவு வந்து விடுமோ என்று அவர் கருதினார்.நேரம் வரும் வரை கசன் பொறுமையாக இருந்தான்.ஆண்டுகள் பல கடந்தன.ஆனால் அந்த பொறுமை அரக்கர்களுக்கு இல்லை.அதனால் கசனை கொல்ல தீர்மானித்தனர்..அவனை கொன்று முதலைகளுக்கு உணவாக போட்டனர்.விதி விளையாடியது..கசனின் அழகை கண்டு சுக்ராச்சாரியார் மகள் தேவயானி மையல் கொண்டாள்..அவனை அரக்கர்கள் கொன்றதை அறிந்து தன் தந்தையிடம் அவனை உயிர்ப்பிக்க வேண்டினாள்.சுக்ராச்சாரியாரும் தன் செல்ல மகளின் விருப்பத்திற்கு இணங்க அவனை உயிர்ப்பித்து கொடுத்தார்.இதே போல பல சமயங்களில் அரக்கர்கள் கசனை கொன்றாலும் சுக்ராச்சாரியர் மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்து கொண்டே இருந்தார்.அதனால் அரக்கர்கள் இம்முறை வேறு திட்டம் போட்டனர்.அவனை கொன்று அப்படியே விட்டு விடாமல் கசனின் எலும்புகளை நொறுக்கியும்,அவன் மாமிசத்தையும்,இரண்டையும் மதுவில் கலந்து சுக்ராச்சாரியாருக்கே குடிக்க கொடுத்து விட்டனர்.மீண்டும் கசனை தேடி கிடைக்காமல் தேவயானி தன் தந்தையிடம் வந்து முறையிட சுக்ராச்சாரியார் தியானம் செய்து பார்க்கும் பொழுது தான் அவன் தன் வயிற்றில் இருக்கிறான் என்று புரிந்தது..இப்பொழுது அவனை உயிர்ப்பித்தால் தன் வயிற்றில் உள்ள கசன் உயிர்பெற்று வயிற்றை கிழித்து கொண்டு வருவான்.அப்போ தான் இறந்து விடுவோம் என்று அவருக்கு தெரிந்தது..அப்போ தன்னை உயிர்ப்பிக்க யாராவது வேண்டுமே என்று நினைத்தார்.
அதனால் தன் மகளுக்கு சஞ்சீவினி மந்திரத்தை சொல்லி கொடுக்க,அவள் மண்டையில் அம்மந்திரம் ஏறவில்லை..தப்பு தப்பாக உச்சரித்தாள்.
அதனால் கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை சொல்லி கொடுப்பது தான் ஒரே வழி என்று அசுரகுரு தெரிந்து கொண்டார்..அவனை மீண்டும் தன் வயிற்றில் உயிர்ப்பித்து,"கசனே, நான் உனக்கு சஞ்சீவினி மந்திரத்தை சொல்லி தருகிறேன்..நீ என் வயிற்றை கிழித்து வெளியே வந்த பிறகு என்னை உயிர்ப்பிக்க செய்."என்று சொல்லி அவனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை கொடுத்தார்.அவனும் அவ்வாறே செய்தான்.எந்த மந்திரத்தை கசன் தெரிந்துகொள்ள கூடாது என அரக்கர்கள் மீண்டும் மீண்டும் அவனை கொன்றனரோ..!கடைசியில் அவர்கள் செய்த முட்டாள்தனத்தாலேயே அவன் தெரிந்து கொண்டான்.அரக்கர்கள் அவனை கொல்லாது இருந்திருந்தால் தன் இனத்தின் நலனுக்காக கண்டிப்பா சுக்ராச்சாரியார் கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்து இருக்க மாட்டார்.அதே போன்ற தவறை தான் காத்தவராயன் செய்து உள்ளான்.
தன் வம்சம் அழிந்து விட்டது ,இதற்கு மேல் தன்னை யாரும் தடுக்க முடியாது என இறுமாப்பில் காத்தவராயன் இருப்பான்.அதனால் இனி நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அவன் உங்களை கண்காணிக்க மாட்டான்.அது தான் நமக்கு தேவை.காத்தவராயன் சோழர் காலத்திற்கு சென்று இலங்கை மன்னனுடன் நடந்த போரில் தன் வம்சத்தின் வாரிசை அழித்து இருக்கிறான்.நமக்கு ரெண்டு வழி உள்ளது.ஒன்று காத்தவராயன் அவன் வம்ச வாரிசை அழிக்க வரும் பொழுது அவனை தடுக்க வேண்டும்..அது போர் நடந்து கொண்டு இருக்கும் பொழுது மிக மிக சிரமமான காரியம்.இன்னொன்று அவன் அழிக்க வரும் முன் நேரத்திற்கு சென்று நீங்கள் சமயோசிதமாக செயல்பட்டு காத்தவராயன் வம்சாவளியை தொடர செய்துவிட்டு வரவேண்டும்.அந்த விசயம் முக்கியமா காத்தவராயனுக்கு தெரிய கூடாது.உங்களில் இருவர் சோழர் காலத்திற்கு பயணம் செய்ய வேண்டும்..யார் போக போவது.." என கேட்டார்.
மாறன் உடனே,"குருவே..என்னை பொறுத்தவரை அனு மற்றும் லிகிதா செல்வது சரியென நினைக்கிறேன்..ஏனெனில் ஆராதனா கொஞ்சம் அவசரகுடுக்கை.."என்று சொல்ல ஆராதனா முகம் கோபத்தில் சிவந்தது..
அதை பார்த்த மாறன்,"ஆரூ..நான் சொல்றேன் என்று கோச்சுக்காதே..ஒவ்வொருவர் கிட்ட குறையும் இருக்கும்,நிறையும் இருக்கும்.உன்கிட்ட இருப்பது சின்ன குறை தான்.உன்கிட்ட இருக்கும் நிறை அவங்ககிட்டேயும் இல்ல..இப்போ அவங்க போக போறது எதிரியை எதிர்க்க இல்ல..நடந்த பிழையை சரிசெய்ய..காத்தவராயன் அந்த காலத்திற்கு பிரவேசிக்கும் முன்னரே இருவரும் நிகழ் காலத்திற்கு திரும்பி விடுவார்கள்.இந்த வேலைக்கு அவர்கள் தான் தகுதி ஆனவர்கள்.ஆனால் காத்தவரானை எதிர்க்க போகும் பொழுது நீ கண்டிப்பா தேவை"என மாறன் சமாதானம் சொன்னாலும் ஆராதனா மனசு ஆறவில்லை..
குருநாதரும் மாறன் சொல்வதை ஒப்புக்கொண்டு,"இப்போ நீங்க காலம் கடந்து செல்ல போறீங்க..ஆனா,இப்போ காலச்சக்கரம் இங்கே உருவாக போறது இல்ல..அந்த காலச்சக்கரம் அமாவாசை அன்று தான் மாயமலையில் உருவாக போகிறது.அதுவரை நாம் காத்திருக்க முடியாது.காலச்சக்கரம் இல்லாமல் நீங்கள் உடலோடு பின்னோக்கி செல்ல முடியாது..உங்கள் உடலை விட்டு தான் நீங்கள் செல்ல வேண்டும்..நீங்கள் திரும்பி வரும் வரை உங்கள் மேனியை பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பு.இதற்கு மேல் நான் சொல்வதை கவனமா கேளுங்க.."என்று அவர் சொல்ல இருவரும் கவனமாக கேட்டு கொண்டனர்
"உங்கள் ஆன்மா உடலில் இருந்த பிரிந்த உடன் நீங்கள் வெட்டவெளி என்ற தளத்திற்கு சென்று விடுவீர்கள்.அங்கு நிகழ் காலம்,இறந்த காலம்,எதிர்காலம் என்று எதுவுமே கிடையாது..நீங்கள் கொஞ்சம் கூட அங்கே பதட்டபட கூடாது.அங்கு நீங்கள் பல உயர்ந்த ஆன்மாக்களை சந்திக்க நேரிடும்..அவர்களை எதுவும் தொந்தரவு செய்யாமல் நீங்கள் எந்த காலத்திற்கு செல்ல வேண்டுமோ அதை மட்டும் தியானியுங்கள்.அது போதும்.. உடனே அந்த காலத்திற்கு சென்று விடுவீர்கள்..தியானம் செய்யும் ஆன்மா தான் காலம் கடந்து செல்லும். "என்று அவர் சொல்ல இருவரும் கேட்டு கொண்டனர்.
"சாமி,எங்களுக்கு ஒரு சந்தேகம்,இருக்கும் குறைந்த நேரத்தில் நாங்க எப்படி காத்தவராயன் வம்சாவளியை கண்டுபிடிப்பது.."என அனு கேட்டாள்.
"அது மிகவும் சுலபம் பெண்களே..!கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ தான் காத்தவராயன் வம்சாவளி.இலங்கை,மற்றும் கங்கை வரை வெற்றி கொண்டதன் அடையாளமாக ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரை உருவாக்கினான்.அங்கு தான் முடிசூட்டும் விழாவுக்கு முன்பு இலங்கை மன்னன் சதி செய்து நடத்தும் ஒரு போரில் காத்தவராயன் ஆவி இளங்கோவை கொன்றான்.நீங்கள் அந்த நிகழ்வு நடக்கும் இரு தினங்களுக்கு முன்பு அங்கே சென்று உங்கள் காரியத்தை கச்சிதமாக செய்து விட்டு வாருங்கள் ."
"உத்தரவு சாமி"என இருவரும் கோரசாக சொன்னார்கள்.
வாழ்வில் தங்களுக்கு ஏற்பட போகும் ஒரு புதிய அனுபவத்திற்கு ஆவலுடன் தயாராக இருந்தனர்.
மாறனின் குரு,சில மூலிகைகளை அரைத்து குளிகையாக மாற்றி கொண்டு வந்து இருந்தார்.அதை இருவரிடம் கொடுத்து வாயில் போட்டுக்க சொல்ல,அவர்கள் அப்படியே போட்டு கொண்டு அங்கேயே காலை நீட்டி,கண்ணை மூடி படுத்து கொண்டனர்.
கொஞ்ச கொஞ்சமாக உள்ளுக்குள் ஒவ்வொரு உறுப்பாய் அடங்கி கொண்டு வருவதை உணர்ந்தனர்..கை,கால்கள் மருத்து போனது போல ஆனது.உடலுக்குள் உள்ளே ஆன்மா இதயத்திற்கு கீழே வந்து ஒடுங்கியது போல இருவரும் உணர்ந்தனர்.அடுத்து அவர்கள் ஆன்மா ஒரு முடிவில்லாத இருட்டில் பயணம் செய்தது போல தெரிந்தது..அடுத்த சில நொடிகளில் இருவரும் ஒரு பளீரென்ற வெளிச்சத்தை கண்டனர்..ஆனால் அந்த வெளிச்சம் கண்ணை உறுத்தவில்லை.அவர்கள் உடலை அவர்களே பார்த்தார்கள்.காற்றில் மிதப்பது போல உணர்ந்தார்கள்.அதே நேரம் லேசாக மழை தூர ஆரம்பித்தது.ஆனால் அவர்கள் நனையாதது கண்டு ஆச்சரியம் ஆனார்கள்.
"என்ன ஆச்சரியமா பார்க்கறீங்க..!ஆன்மா பஞ்சபூத சக்திகளுக்கு அப்பாற்பட்டது..நீரில் நனையாது.நெருப்பில் எரியாது.தரையில் படாது.பேசுவது கேட்காது.எதுவும் ருசிக்காது"என குருநாதர் பேசாமலே பார்வையில் சொன்னது அவர்களுக்கு புரிந்தது.அவர்கள் குருவை வணங்கி முடித்த உடனேயே அடுத்த நொடி அவர்களின் ஆன்மாவை எங்கேயோ இழுத்து செல்லப்பட்டது போல உணர்ந்தார்கள்.
"மாறா..இவங்க ரெண்டு பேர் உடலை உடனே மழையில் நனையாமல் மடத்தின் உள்ளே பத்திரப்படுத்து..மணிக்கு ஒருமுறை நான் கொடுத்த மூலிகையை இவர்கள் உள்ளங்காலில் தேய்க்க மறக்காதே.இருவர் உடலும் எக்காரணம் கொண்டும் உஷ்ணம் குறைந்து சில்லிட கூடாது."என குருநாதர் எச்சரித்து சொல்ல,அவன் ஆராதனாவை உதவிக்கு அழைத்தான்.ஆனால் அவன் மேல் உள்ள கோபத்தினால்
ஆராதனா முறைத்து கொண்டு கொண்டு,அங்கே சற்று தள்ளி உட்கார்ந்து கொள்ள,காமினி உதவிக்கு வந்தாள்.
இருவரும் சேர்ந்து அனு,மற்றும் லிகிதா உடலை பத்திரப்படுத்தினர்.
image hosting
The following 15 users Like Geneliarasigan's post:15 users Like Geneliarasigan's post
• Arun_zuneh, Gopalu, Jyohan Kumar, Karthik Ramarajan, krishkj, M.Raja, mulaikallan, omprakash_71, Pannikutty Ramasamy, Priya99, Ramakrishnan, rameshsurya84, Viswaa, zulfique, அசோக்
Posts: 317
Threads: 3
Likes Received: 209 in 173 posts
Likes Given: 139
Joined: Feb 2020
Reputation:
0
(05-10-2024, 10:29 PM)snegithan Wrote: தற்சமயம் பிரியங்காவின் காமகாட்சி தான் வரும் நண்பா..மற்றபடி அனு மற்ற பேர் கதையில் தான் வருவார்கள்.நான் உங்களுக்கு சொன்ன படி அனுவின் காமக்காட்சி கடைசியில் எழுதி தருகிறேன்
OK. THANKS NANBA. I'M WAITING
•
Posts: 129
Threads: 0
Likes Received: 69 in 46 posts
Likes Given: 55
Joined: Oct 2019
Reputation:
0
Super fantastic narration
•
Posts: 317
Threads: 3
Likes Received: 209 in 173 posts
Likes Given: 139
Joined: Feb 2020
Reputation:
0
(05-10-2024, 10:34 PM)snegithan Wrote: பாகம் - 136
நிகழ் காலம்
மாறனை பார்த்த உடன் ஆராதனாவுக்கு பெருமூச்சு வந்தது..
மாறன், தன் குருநாதரை அழைத்து வந்து இருந்தான்.
மூவரின் முகம் இருள் அடைந்து இருப்பதை பார்த்து,"என்ன ஆரு ஒரு மாதிரியா இருக்கே..என்ன ஆச்சு.."என கேட்டான்.
காத்தவராயன் வந்து போனதையும்,அவன் சொன்ன விசயத்தையும் ஆராதனா சொல்ல,மாறனின் முகம் கவலையில் ஆழ்ந்தது..
மாறன் அவன் குருவிடம்,"ஒருவேளை காத்தவராயன் பொய் சொல்லி இருப்பானோ"என மாறன் கேட்டான்..
குருவின் முகம் கொஞ்சம் கூட கவலை அடையவில்லை..மாறாக இன்னும் பிரகாசம் அடைந்தது.."காத்தவராயன் பொய் உரைக்கவில்லை.உண்மையை தான் சொல்லி உள்ளான்.நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்று குரு சொன்னார்..
"குருவே..தாங்கள் சொல்வது ஒன்றும் புரியல..மதிவதனிக்கும்,காத்தவராயனுக்கும் உருவாகிய வாரிசு மூலம் உண்டான அவன் வம்சத்தையே அவனே அழித்துவிட்டான் என்கிறான்.அந்த வாரிசு மூலம் தானே நாம் காத்தவராயனை நிகழ் காலத்தில் கட்டுபடுத்த எண்ணி இருந்தோம்.இப்போ அவன் வம்ச வாரிசு இல்லை என்றால் நமக்கு பாதகம் தானே..இது எப்படி நன்மை ஆகும் .?
குருநாதர்,மெல்லிய புன்னகையுடன் நடந்து மதிவதனி மரத்தை தொட்டு பார்த்தார்..
"நீ பட்ட கஷ்டம் வீண் போகாது தேவி."என சொல்லிவிட்டு அந்த மரத்தின் அடியில் அமர்ந்தார்.
பின்பு அவர்களை பார்த்து,"இந்த அரக்கர்கள் காலங்காலமாக தங்கள் முட்டாள்தனத்தால் தப்பை செய்வார்கள்.ஆனால் அந்த தப்பு எதிராளிக்கு நன்மையாக போய் விடும்..அது அவர்கள் இயல்பு,அது போல தான் காத்தவராயன் அவனுக்கு தெரியாமலேயே ஒரு தப்பை செய்து நமக்கு நன்மையை செய்து உள்ளான்.அதை உங்களுக்கு ஒரு கதை மூலம் விளக்குகிறேன்..
"தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி யுத்தம் வந்த காலம் அது.தேவர்களுக்கு அப்போ அமிர்தம் இன்னும் கிடைக்கவில்லை..ஆனால் அசுரர்கள் கையில் ஒரு மிகப்பெரும் பலம் இருந்தது.அது தான் அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார்..அவருக்கு சஞ்சீவினி மந்திரம் தெரியும்.அதனால் அசுரர்கள் போரில் மடிந்தாலும் அவர் சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்து மீண்டும் அசுரர்களை பிழைக்க வைத்து விடுவார்.என்ன தான் தேவர்கள் பலமாக இருந்தாலும் அசுரர்கள் மீண்டும் உயிர்பெற்று வர வர தேவர்கள் பலம் குறைந்து கொண்டே வந்தது..இதனால் தேவர்களின் குரு பிரகஸ்பதி கவலை கொண்டார்.அவர் தன் மகன் கசனை அழைத்து,நீ சுக்ராச்சாரியாரிடம் சென்று சஞ்சீவினி மந்திரத்தை கற்று கொண்டு வரும்படி சொன்னார்..
அவனும் அசுரகுரு சுக்கிராச்சாரியாரிடம் சென்று அவருக்கு சீடனாக சேர்ந்தான்..இதை அரக்கர்கள் எதிர்த்தாலும்,சீடனாக வந்து கல்வியை யாசகம் கேட்பவனிடம் மறுக்க கூடாது என்பது நியதி.அதனால் அசுரகுரு,என்ன தான் எதிரியின் மகனாக இருந்தாலும் சுக்ராச்சாரியார் தன் இனத்தின் எதிர்ப்பை மீறி அவனை சேர்த்து கொண்டார்.அவனுக்கு சகல வித்தைகளையும் சொல்லி கொடுத்தார்.சஞ்சீவினி மந்திரத்தை தவிர..காரணம் அந்த மந்திரத்தை சொல்லி கொடுத்தால் எங்கே தன் இனத்திற்கே அழிவு வந்து விடுமோ என்று அவர் கருதினார்.நேரம் வரும் வரை கசன் பொறுமையாக இருந்தான்.ஆண்டுகள் பல கடந்தன.ஆனால் அந்த பொறுமை அரக்கர்களுக்கு இல்லை.அதனால் கசனை கொல்ல தீர்மானித்தனர்..அவனை கொன்று முதலைகளுக்கு உணவாக போட்டனர்.விதி விளையாடியது..கசனின் அழகை கண்டு சுக்ராச்சாரியார் மகள் தேவயானி மையல் கொண்டாள்..அவனை அரக்கர்கள் கொன்றதை அறிந்து தன் தந்தையிடம் அவனை உயிர்ப்பிக்க வேண்டினாள்.சுக்ராச்சாரியாரும் தன் செல்ல மகளின் விருப்பத்திற்கு இணங்க அவனை உயிர்ப்பித்து கொடுத்தார்.இதே போல பல சமயங்களில் அரக்கர்கள் கசனை கொன்றாலும் சுக்ராச்சாரியர் மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்து கொண்டே இருந்தார்.அதனால் அரக்கர்கள் இம்முறை வேறு திட்டம் போட்டனர்.அவனை கொன்று அப்படியே விட்டு விடாமல் கசனின் எலும்புகளை நொறுக்கியும்,அவன் மாமிசத்தையும்,இரண்டையும் மதுவில் கலந்து சுக்ராச்சாரியாருக்கே குடிக்க கொடுத்து விட்டனர்.மீண்டும் கசனை தேடி கிடைக்காமல் தேவயானி தன் தந்தையிடம் வந்து முறையிட சுக்ராச்சாரியார் தியானம் செய்து பார்க்கும் பொழுது தான் அவன் தன் வயிற்றில் இருக்கிறான் என்று புரிந்தது..இப்பொழுது அவனை உயிர்ப்பித்தால் தன் வயிற்றில் உள்ள கசன் உயிர்பெற்று வயிற்றை கிழித்து கொண்டு வருவான்.அப்போ தான் இறந்து விடுவோம் என்று அவருக்கு தெரிந்தது..அப்போ தன்னை உயிர்ப்பிக்க யாராவது வேண்டுமே என்று நினைத்தார்.
அதனால் தன் மகளுக்கு சஞ்சீவினி மந்திரத்தை சொல்லி கொடுக்க,அவள் மண்டையில் அம்மந்திரம் ஏறவில்லை..தப்பு தப்பாக உச்சரித்தாள்.
அதனால் கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை சொல்லி கொடுப்பது தான் ஒரே வழி என்று அசுரகுரு தெரிந்து கொண்டார்..அவனை மீண்டும் தன் வயிற்றில் உயிர்ப்பித்து,"கசனே, நான் உனக்கு சஞ்சீவினி மந்திரத்தை சொல்லி தருகிறேன்..நீ என் வயிற்றை கிழித்து வெளியே வந்த பிறகு என்னை உயிர்ப்பிக்க செய்."என்று சொல்லி அவனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை கொடுத்தார்.அவனும் அவ்வாறே செய்தான்.எந்த மந்திரத்தை கசன் தெரிந்துகொள்ள கூடாது என அரக்கர்கள் மீண்டும் மீண்டும் அவனை கொன்றனரோ..!கடைசியில் அவர்கள் செய்த முட்டாள்தனத்தாலேயே அவன் தெரிந்து கொண்டான்.அரக்கர்கள் அவனை கொல்லாது இருந்திருந்தால் தன் இனத்தின் நலனுக்காக கண்டிப்பா சுக்ராச்சாரியார் கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்து இருக்க மாட்டார்.அதே போன்ற தவறை தான் காத்தவராயன் செய்து உள்ளான்.
தன் வம்சம் அழிந்து விட்டது ,இதற்கு மேல் தன்னை யாரும் தடுக்க முடியாது என இறுமாப்பில் காத்தவராயன் இருப்பான்.அதனால் இனி நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அவன் உங்களை கண்காணிக்க மாட்டான்.அது தான் நமக்கு தேவை.காத்தவராயன் சோழர் காலத்திற்கு சென்று இலங்கை மன்னனுடன் நடந்த போரில் தன் வம்சத்தின் வாரிசை அழித்து இருக்கிறான்.நமக்கு ரெண்டு வழி உள்ளது.ஒன்று காத்தவராயன் அவன் வம்ச வாரிசை அழிக்க வரும் பொழுது அவனை தடுக்க வேண்டும்..அது போர் நடந்து கொண்டு இருக்கும் பொழுது மிக மிக சிரமமான காரியம்.இன்னொன்று அவன் அழிக்க வரும் முன் நேரத்திற்கு சென்று நீங்கள் சமயோசிதமாக செயல்பட்டு காத்தவராயன் வம்சாவளியை தொடர செய்துவிட்டு வரவேண்டும்.அந்த விசயம் முக்கியமா காத்தவராயனுக்கு தெரிய கூடாது.உங்களில் இருவர் சோழர் காலத்திற்கு பயணம் செய்ய வேண்டும்..யார் போக போவது.." என கேட்டார்.
மாறன் உடனே,"குருவே..என்னை பொறுத்தவரை அனு மற்றும் லிகிதா செல்வது சரியென நினைக்கிறேன்..ஏனெனில் ஆராதனா கொஞ்சம் அவசரகுடுக்கை.."என்று சொல்ல ஆராதனா முகம் கோபத்தில் சிவந்தது..
அதை பார்த்த மாறன்,"ஆரூ..நான் சொல்றேன் என்று கோச்சுக்காதே..ஒவ்வொருவர் கிட்ட குறையும் இருக்கும்,நிறையும் இருக்கும்.உன்கிட்ட இருப்பது சின்ன குறை தான்.உன்கிட்ட இருக்கும் நிறை அவங்ககிட்டேயும் இல்ல..இப்போ அவங்க போக போறது எதிரியை எதிர்க்க இல்ல..நடந்த பிழையை சரிசெய்ய..காத்தவராயன் அந்த காலத்திற்கு பிரவேசிக்கும் முன்னரே இருவரும் நிகழ் காலத்திற்கு திரும்பி விடுவார்கள்.இந்த வேலைக்கு அவர்கள் தான் தகுதி ஆனவர்கள்.ஆனால் காத்தவரானை எதிர்க்க போகும் பொழுது நீ கண்டிப்பா தேவை"என மாறன் சமாதானம் சொன்னாலும் ஆராதனா மனசு ஆறவில்லை..
குருநாதரும் மாறன் சொல்வதை ஒப்புக்கொண்டு,"இப்போ நீங்க காலம் கடந்து செல்ல போறீங்க..ஆனா,இப்போ காலச்சக்கரம் இங்கே உருவாக போறது இல்ல..அந்த காலச்சக்கரம் அமாவாசை அன்று தான் மாயமலையில் உருவாக போகிறது.அதுவரை நாம் காத்திருக்க முடியாது.காலச்சக்கரம் இல்லாமல் நீங்கள் உடலோடு பின்னோக்கி செல்ல முடியாது..உங்கள் உடலை விட்டு தான் நீங்கள் செல்ல வேண்டும்..நீங்கள் திரும்பி வரும் வரை உங்கள் மேனியை பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பு.இதற்கு மேல் நான் சொல்வதை கவனமா கேளுங்க.."என்று அவர் சொல்ல இருவரும் கவனமாக கேட்டு கொண்டனர்
"உங்கள் ஆன்மா உடலில் இருந்த பிரிந்த உடன் நீங்கள் வெட்டவெளி என்ற தளத்திற்கு சென்று விடுவீர்கள்.அங்கு நிகழ் காலம்,இறந்த காலம்,எதிர்காலம் என்று எதுவுமே கிடையாது..நீங்கள் கொஞ்சம் கூட அங்கே பதட்டபட கூடாது.அங்கு நீங்கள் பல உயர்ந்த ஆன்மாக்களை சந்திக்க நேரிடும்..அவர்களை எதுவும் தொந்தரவு செய்யாமல் நீங்கள் எந்த காலத்திற்கு செல்ல வேண்டுமோ அதை மட்டும் தியானியுங்கள்.அது போதும்.. உடனே அந்த காலத்திற்கு சென்று விடுவீர்கள்..தியானம் செய்யும் ஆன்மா தான் காலம் கடந்து செல்லும். "என்று அவர் சொல்ல இருவரும் கேட்டு கொண்டனர்.
"சாமி,எங்களுக்கு ஒரு சந்தேகம்,இருக்கும் குறைந்த நேரத்தில் நாங்க எப்படி காத்தவராயன் வம்சாவளியை கண்டுபிடிப்பது.."என அனு கேட்டாள்.
"அது மிகவும் சுலபம் பெண்களே..!கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ தான் காத்தவராயன் வம்சாவளி.இலங்கை,மற்றும் கங்கை வரை வெற்றி கொண்டதன் அடையாளமாக ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரை உருவாக்கினான்.அங்கு தான் முடிசூட்டும் விழாவுக்கு முன்பு இலங்கை மன்னன் சதி செய்து நடத்தும் ஒரு போரில் காத்தவராயன் ஆவி இளங்கோவை கொன்றான்.நீங்கள் அந்த நிகழ்வு நடக்கும் இரு தினங்களுக்கு முன்பு அங்கே சென்று உங்கள் காரியத்தை கச்சிதமாக செய்து விட்டு வாருங்கள் ."
"உத்தரவு சாமி"என இருவரும் கோரசாக சொன்னார்கள்.
வாழ்வில் தங்களுக்கு ஏற்பட போகும் ஒரு புதிய அனுபவத்திற்கு ஆவலுடன் தயாராக இருந்தனர்.
மாறனின் குரு,சில மூலிகைகளை அரைத்து குளிகையாக மாற்றி கொண்டு வந்து இருந்தார்.அதை இருவரிடம் கொடுத்து வாயில் போட்டுக்க சொல்ல,அவர்கள் அப்படியே போட்டு கொண்டு அங்கேயே காலை நீட்டி,கண்ணை மூடி படுத்து கொண்டனர்.
கொஞ்ச கொஞ்சமாக உள்ளுக்குள் ஒவ்வொரு உறுப்பாய் அடங்கி கொண்டு வருவதை உணர்ந்தனர்..கை,கால்கள் மருத்து போனது போல ஆனது.உடலுக்குள் உள்ளே ஆன்மா இதயத்திற்கு கீழே வந்து ஒடுங்கியது போல இருவரும் உணர்ந்தனர்.அடுத்து அவர்கள் ஆன்மா ஒரு முடிவில்லாத இருட்டில் பயணம் செய்தது போல தெரிந்தது..அடுத்த சில நொடிகளில் இருவரும் ஒரு பளீரென்ற வெளிச்சத்தை கண்டனர்..ஆனால் அந்த வெளிச்சம் கண்ணை உறுத்தவில்லை.அவர்கள் உடலை அவர்களே பார்த்தார்கள்.காற்றில் மிதப்பது போல உணர்ந்தார்கள்.அதே நேரம் லேசாக மழை தூர ஆரம்பித்தது.ஆனால் அவர்கள் நனையாதது கண்டு ஆச்சரியம் ஆனார்கள்.
"என்ன ஆச்சரியமா பார்க்கறீங்க..!ஆன்மா பஞ்சபூத சக்திகளுக்கு அப்பாற்பட்டது..நீரில் நனையாது.நெருப்பில் எரியாது.தரையில் படாது.பேசுவது கேட்காது.எதுவும் ருசிக்காது"என குருநாதர் பேசாமலே பார்வையில் சொன்னது அவர்களுக்கு புரிந்தது.அவர்கள் குருவை வணங்கி முடித்த உடனேயே அடுத்த நொடி அவர்களின் ஆன்மாவை எங்கேயோ இழுத்து செல்லப்பட்டது போல உணர்ந்தார்கள்.
"மாறா..இவங்க ரெண்டு பேர் உடலை உடனே மழையில் நனையாமல் மடத்தின் உள்ளே பத்திரப்படுத்து..மணிக்கு ஒருமுறை நான் கொடுத்த மூலிகையை இவர்கள் உள்ளங்காலில் தேய்க்க மறக்காதே.இருவர் உடலும் எக்காரணம் கொண்டும் உஷ்ணம் குறைந்து சில்லிட கூடாது."என குருநாதர் எச்சரித்து சொல்ல,அவன் ஆராதனாவை உதவிக்கு அழைத்தான்.ஆனால் அவன் மேல் உள்ள கோபத்தினால்
ஆராதனா முறைத்து கொண்டு கொண்டு,அங்கே சற்று தள்ளி உட்கார்ந்து கொள்ள,காமினி உதவிக்கு வந்தாள்.
இருவரும் சேர்ந்து அனு,மற்றும் லிகிதா உடலை பத்திரப்படுத்தினர்.
![[Image: P-20241005-222634.jpg]](https://i.ibb.co/CK6C50c/P-20241005-222634.jpg)
image hosting ஆஹா ஆஹா என்ன ஒரு பதிவு. அற்புதம். அதுவும் சுக்கிராச்சாரியாரின் சஞ்சீவி மந்திரம் நான் இதுவரை கேள்வி பட்டதேயில்லை. உங்கள் வரிகள் உண்மையாகவே இந்த கதையின் வழியே பயணிப்பது போல் இருக்கிறது. மிக சிறந்த பதிவு.
•
Posts: 122
Threads: 0
Likes Received: 123 in 96 posts
Likes Given: 30
Joined: Mar 2024
Reputation:
0
Super update bro
Indha parta complete pannitu Priyanka portionku vaanga
•
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(06-10-2024, 01:56 AM)Netta23 Wrote:
இந்த மாதிரி விளம்பரம் செய்து பதிவு போடும் நபர்கள்,கதையை படித்து விட்டு விமர்சனம் செய்யலாமே..அதில் விமர்சனத்தில் கீழே வேண்டுமானால் உங்கள் விமர்சனத்தை செய்து கொள்ளுங்கள்.அப்படி செய்யும் பொழுது அட்மினும் உங்கள் பதிவை நீக்க மாட்டார்.நீங்களும் அடிக்கடி id மாற்றும் அவசியமும் இருக்காது.
•
|