Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) [✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
Spr update bro valan malathi ya understand panni sex pannama vara conversation spr bro . And maalathi feel pandratha paatha Nalan ku ethavathu pannanum nenaikkurala illa ennanu thaa mulusa purinjika mudiyala.
Coming updates la clear aagirum nu nenaikkura
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
மிகவும் யதார்த்தமான பதிவு அதிலும் வளன் மற்றும் மாலதி ரூமிற்கு உள்ளே நடக்கும் கூடல் நிகழ்வு நன்றாக இருக்கிறது.

கவுஸ் மாலதி வீட்டில் இருந்து நளன் மற்றும் மாலதி இடையில் இருக்கும் உறவுகளை அறிய கேக்கும் கேள்வி மிகவும் அருமையாக இருந்தது.
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
(11-09-2024, 04:19 AM)karthikhse12 Wrote: மிகவும் யதார்த்தமான பதிவு அதிலும் வளன் மற்றும் மாலதி ரூமிற்கு உள்ளே நடக்கும் கூடல் நிகழ்வு நன்றாக இருக்கிறது.

கவுஸ் மாலதி வீட்டில் இருந்து நளன் மற்றும் மாலதி இடையில் இருக்கும் உறவுகளை அறிய கேக்கும் கேள்வி மிகவும் அருமையாக இருந்தது.

மாலதி அல்ல மாலினி.

கதாபாத்திரத்தின் பெயரை தவறாக பதிவு செய்வது எல்லோருக்கும் குழப்பத்தை கொடுக்கும்.
Like Reply
கதை, திரைக்கதை எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா தலைப்பு தான் ரொம்ப கேவலமா இருக்கு 
[Image: di4ftip-f8ba68d1-5ad0-460a-a670-2f135ce3...geFa_TK1Q0]
[+] 1 user Likes maharajcolours's post
Like Reply
ஆர்த்தி வருவதற்குள் மாலினி வீட்டுக்கு வந்தால், என்ன பிளான் கேட்டு தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அங்கங்கே தடவ வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தவன் வணக்கம் எண்ணத்தில் தீயை வைத்து கருக்கிய அண்ணியை நினைத்தபடி வாசல் கதவு திறக்கப்படும் தருணத்திற்காக காத்திருந்தான் நளன்.

ஆர்த்தி கதவைத் திறந்தாள். தன் இரு கைகளையும் கட்டிபிடித்து வரவேற்பது போல உயர்த்தினாள்.

இவ ஏன் (கதவை திறக்குறா?) , அவள (மாலினி) எங்க என நினைத்த நளன், ஆர்த்தியை பார்த்து புன்னகை செய்தான்.

பயப்படாதீங்க, உங்க தங்கச்சி அங்க தான் இருக்கா. gGve me a hug என சொல்லிக் கொண்டே கதவை லாக் செய்தாள்.

நளன் பதில் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.

Come On, give me a hug, she won't mind என ஆர்த்தி நளனை கட்டிப் பிடித்தாள். நடப்பதை பார்த்த மாலினியின் முகம் வாடுவதைப் பார்த்து சிரித்தாள் கவுஸ்.

கவுஸ் : ஆர்த்தி, foreign countries-ல பண்ற மாதிரி கன்னத்துல கன்னத்தை வச்சு பண்ணலையா.?

மாலினி : ஆமா, ரெண்டு நாட்டு தலைவர்கள் சந்திச்சுக்குறாங்க, இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை.

கவுஸ் : உனக்கு ஏண்டி காண்டு. அண்ணன் சந்தோஷமா இருக்குறது பிடிக்கலையா.

மாலினி : ஆமா. எனக்கு யாரு இருக்கா? இப்படி பண்ண? உனக்கு உன் ஆளு இருக்கான். அவ இப்பவே பண்ணிட்டு இருக்கா..

ஆர்த்தி : வேணும்னா நீங்களும் பண்ணுங்க மேடம் என ஷோபாவில் உட்கார்ந்திருந்தாள்.

நளனின் இதயம் வழக்கத்துக்கு மாறாக வேகமாக துடித்தது. ஆர்த்தி கட்டிப்பிடித்த பிறகு அவனது எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியிருந்தது.. 

சிங்கிள் ஷோபாவில் நளன் உட்கார இடம் கொடுத்த மாலினி, ஆர்த்தியின் அருகில் உட்கார்ந்தாள்.

ஆர்த்தி, கவுஸ் இருவரும் தங்கள் கிண்டலை தொடர்ந்து செய்ய, மாலினி மீண்டும் அண்ணன் என்றே சொல்லிக் கொண்டிருந்தாள்.

தோழிகள் இருவரும் வாய்ப் பேச்சால் தொடர்ந்து இம்சித்தார்களே தவிர, நளன் எதிர்பார்க்கும் அடுத்த கட்டத்தை நோக்கி இருவரும் ரொம்ப நேரத்துக்கு நகரவில்லை. எல்லாம் வாய்ச்சவடால் தான் போல மனதுக்குள் நினைத்துக் கொண்டான் நளன்..

ஆர்த்தி : அப்ப நீ உண்மைய சொல்ல மாட்ட அதான என மாலினியைப் பார்த்து மீண்டும் கேட்டாள்.

மாலினி : உண்மைய தானடி சொல்லிட்டு இருக்கேன்.

ஆர்த்தி : நீ (மாலினி) அங்க போ, ஹே கவுஸ் இங்க வா. வளன் நீயும் என மூவர் உட்காரும் ஷோபாவில் நடுவில் நளனை உட்கார சொல்லி தன் கையால் தட்டினாள்.

நளன் "நானா" என அதிர்ச்சியாக கேட்பதைப் போல கேட்டாலும், மனதுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள்.

நளன் கையைப் பிடித்து இழுத்து நடுவில் உட்கார வைத்தாள்.

ஆர்த்தி : இதுக்கு மேல அவகிட்ட நாங்க எதுவும் கேட்க போறது இல்லை. நீ தான் எங்க டார்கெட்.

கவுஸ் : ஆமா ஆர்த்தி. அண்ணன் எதிர்பார்த்து வந்த விஷயம் நம்ம கிட்டேயும் இருக்கு தான.

அந்த வார்த்தையை கேட்ட நளனுக்கு எல்லா பல்லும் தெரிய சத்தமாக சிரிக்க வேண்டும் போல இருந்தது. இருந்தாலும் தன் முகத்தை அதிர்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொள்ள முயற்சி செய்தேன்.

மாலினி : ஏய்! உங்க ரெண்டு பேருக்கும் குருகுருன்னு வந்தா எதுவும் பண்ணுங்க. என்ன ஏண்டி இதுக்கு நடுவுல இழுக்குறீங்க.

ஆர்த்தி : என்ன இருந்தாலும் சாரு உங்க அண்ணன் ஆச்சே. அப்படிதான அண்ணா என நளன் கைகளை பிடித்தாள்.

மாலினி : கொஞ்சம் விட்டா எல்லாம் இங்கயே பண்ணிடுவ போல.?

ஆர்த்தி : எனக்கு ஓகே, உங்களுக்கு எப்படி அண்ணா என நளன் கைகளைப் பிடித்து தன் தோள்பட்டையில் வந்து இடிக்கும் அளவுக்கு சற்று கடினமாகவே இழுத்தாளெ.

மாலினி : அடிப்பாவி! எல்லாம் இங்கயே என்ன பார்க்க வச்சு பண்ற பிளான்ல இருக்க போல. பெட்ரூம் போடி.

கவுஸ் : அதுவும் சரிதான்.

ஆர்த்தி : இப்ப தாண்டி உருப்படியா ஒரு விஷயத்தை சொல்லிருக்க என ஷோபாவில் இருந்து எழுந்தாள்.

ஆர்த்தி : வா, பெட்ரூம் போகலாம் என நளன் கைகளைப் பிடித்து இழுத்தாள். கவுஸ், மாலினி இருவருக்கும் அதிர்ச்சியில் உறைந்தது போல எண்ணம் இருந்தது..

மாலினி : ஏய் என்னடி பண்ண போற என குரல் நடுங்க கேட்டாள்.

ஆர்த்தி : உண்மைய சொன்னா, அண்ணன் கேட்டது குடுக்க வேண்டியது தான்.

மாலினி எச்சில் விழுங்கினாள்.

கவுஸ் : அண்ணன் என்ன கேட்பாருடன்னு தெரியுமா மாலினி என மாலினியின் கைகளைப் பிடித்து இழுத்தாள்.

நளன், தனக்கு எதுவும் பிடிக்கவில்லை என்பதைப் போல ஆர்த்தியின் கைகளை உதறித் தள்ள முயற்சி செய்தான்.

ஆர்த்தி : அண்ணனுக்கு பயம் வந்துடுச்சு. உனக்கு எப்படிடி?

கவுஸ் : இப்ப உண்மையா சொல்லிடுவா.

மாலினி : எனக்கு என்ன பயம். நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்க.

ஆர்த்தி : நான் என்ன பண்ண போறேன்.

கவுஸ் : அதான, அண்ணனுக்கு விருப்பம் இருந்தா பண்ணிக்கட்டும்.

ஆர்த்தி : உண்மையை சொன்னா மட்டும்.

கவுஸ் : கரெக்ட். அதெல்லாம் அண்ணன் உண்மைய சொல்லுவாரு. கேக்குறது யாரு ஆர்த்தியாச்சே.

மாலினி : அப்ப நான் சொல்றத நம்ப மாட்டீங்க?

ஆர்த்தி : அண்ணன தனியா விசாரிச்சு பிறகு சொல்றேன்.

மாலினி : போ.. எங்க வேணும்னாலும் கூட்டிட்டு போய் கேட்டுக்க என ஷோபாவில் நார்மலாக இருப்பதைப் போல சாய்ந்தாள்.

ஆர்த்தி : நீ வர்றியாடி என கவுஸைப் பார்த்து கேட்டாள்.

கவுஸ் : நானா என கேட்டவள் குரல் நடுங்கியது.

மாலினி : வாய் கிழிய பேசுன?

கவுஸ் : அது என இழுத்தாள்.

ஆர்த்தி : அது எல்லாம் தெரிஞ்சது தான.

கவுஸ் : ஹம் என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்.

ஆர்த்தி : போலாமா. என நளன் கைகளைப் பிடித்தாள்.

எங்க என கேட்ட நளனின் வாய் குளறியது.

ஆர்த்தி : பெட்ரூமுக்கு.

நீ உண்மைய சொன்னா கை வைக்கலாம். வாய் வைக்கலாம். ஏன்! அதை கூட வைக்கலாம் என நளன் காதில் ஆர்த்தி கிசுகிசுத்தாள்..

மாலினி சொன்ன மாதிரியே ஆக்ஷன்னு வந்தவுடனே கவுஸ் பின்வாங்கிட்டா. மாலினி சொன்ன மாதிரி, ஆர்த்தி தான் நினைச்ச காரியம் நடக்க எந்த எல்லைக்கும் போவா போல என நினைத்தான்.

ஆர்த்தி : செல்போன் இங்கேயே இருக்கட்டும் என நளனிடமிருந்த செல்போனை வாங்கினாள்.

கவுஸ் : ஆமா, No disturbance.

நளன் கைகளைப் பிடித்திருந்த ஆர்த்தி பெட்ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

நளனின் இதயம் வேகமாக துடித்தது. Panic Attack வந்துவிடுமோ என நினைக்கும் அளவுக்கு உடலும் வியர்வையை வெளியிட துவங்கியது.

ஆர்த்தி-நளன் இருவரும் மாலினி அறைக்குள் நுழைந்தார்கள்.

கவுஸ் : ஹே கதவ லாக் பண்ணாத. நான் கொஞ்ச நேரத்துல வர்றேன். வந்து ஜாயின் பண்றேன்.

ஆர்த்தி : நீதான என கதவை லாக் செய்யப் போனவள், மாலினியை வெறுப்பேற்றும் எண்ணத்தில் கதவை லாக் செய்யாமல் அப்படியே விட்டாள்.

⪼ நளன் ⪻

நளன் மண்டையில் காண்டம் வாங்கிட்டு வந்திருக்கலாமோ, காண்டம் இல்லாம பண்ண விடுவாளா என்ற எண்ணம் ஓடியது..

ஆர்த்தியிடம் உண்மையை சொல்லி அவளை புணரும் எண்ணம் மனதில் ஓடியதே தவிர, மாலினிக்கு செய்யப் போகும் நம்பிக்கை துரோகம் பற்றிய எண்ணம் துளியும் அவனிடம் இல்லை.

⪼ மாலினி ⪻

எப்படியும் உண்மைய சொல்லிடுவான் என பயந்த மாலினியின் உடல் சிறு நடுக்கத்தை வெளியிட ஆரம்பித்தது.

நளனை எப்படி தடுத்து நிறுத்துவது என தெரியவில்லை. எது செய்தாலும் அது உண்மையை ஒத்துக் கொண்டது போல ஆகிவிடுமே என்ற எண்ணம் வேறு.

நளனையும் குறை சொல்ல முடியாது. ஆர்த்தி அழகில் மயங்கி, அவள் பின்னால் செல்லாத ஒரு ஆண் இருப்பான் என்ற நம்பிக்கையும் மாலினிக்கு இல்லை.

மந்திரித்து விட்டது போல ஆர்த்தி பின்னால சென்ற நளனை, "மாலதி அண்ணியைத் தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என்ற எண்ணம் மாலினி மனதில் வந்தது.

பிளீஸ் அண்ணி, கால் பண்ணுங்க என தன் இரு கைகளையும் கோர்த்தபடி வேண்ட ஆரம்பித்தாள்.

கவுஸ் : இங்க Pray பண்ணினா என்ன பிரயோஜனம். நீ உண்மைய சொன்னா அவன் உனக்கு மட்டும். இல்லைன்னா இப்ப நாங்க ரெண்டு பேரும் கதம் கதம் என தலையை அசைத்தாள்.

⪼ மாலதி-வளன் ⪻

மேட்டர் செய்யும் மூட் இல்லாமல், தங்கள் ஆடைகளை அணிந்து ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவள் காதில் மாலினியில் வேண்டுதல் கேட்டதைக் போல தன் செல்போனை எடு‌த்தா‌ள் மாலதி.

எனக்கு ஒரு மாதிரி இருக்குடா என செல்போனைப் பார்த்தாள்.

இன்னும் என்னடி?

அவ வீட்டுக்கு போயிருப்பான்ல?

தன் மனைவியின் கை அசைவைப் பார்த்த வளனுக்கு, Call பண்ண போகிறாள் என புரிந்தது..

எனக்கு அவன் ஏமாந்து போய்டுவானோன்னு வருத்தமா இருக்கு.

ஏய்! இம்சை பிடிச்சவளே! அவன நிம்மதியா இருக்க விடேன்டி என மனைவியின் கையில் இருந்த செல்போனை பிடுங்க முயற்சி செய்தான்.

மாலினி வீட்டில் நளன் செல்போன் ரிங் ஆகியது.

மாலினியின் முகம் சந்தோசத்தில் பிரகாசித்தது...
[+] 9 users Like JeeviBarath's post
Like Reply
Semma sooodana move la sudden break bro.nalan ku thaa ethum nadakkama Anni thadukurangana engaluku neenga .....hhahahah. but semma going unga style ye thani thaa
Like Reply
Yana bro Monday update nu sonega inum varala
[+] 1 user Likes Vincent vk's post
Like Reply
(15-09-2024, 08:35 PM)Babybaymaster Wrote: Semma sooodana move la sudden break bro.nalan ku thaa ethum nadakkama Anni thadukurangana engaluku neenga .....hhahahah. but semma going unga style ye thani thaa

நெக்ஸ்ட் 1-2 கொஞ்சம் dry. அப்புறம் எல்லாம் தாரளமா வரும்.

(16-09-2024, 12:29 PM)Vincent vk Wrote: Yana bro Monday update nu sonega inum varala

நேத்தே அப்டேட் போட்டுட்டேன். திங்கள் கிழமை என்பதை திங்கள் கிழமைக்குள்னு அப்டேட் பண்ணனும் போல.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
Bro any update....
Like Reply
Sad
Like Reply
I just wanted to take a moment to express my appreciation for your incredible work. Your storytelling is truly captivating, and I find your characters and plots resonate with me on a deep level. It's a shame that more readers haven't discovered your talent yet, as your stories deserve a much wider audience.
 
[+] 2 users Like Jeyjay's post
Like Reply
(17-06-2024, 09:02 PM)JeeviBarath Wrote:
மாலதி டீச்சர் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் கதை. அந்த கதையில் வரும் வரிகள் பல இந்த கதையிலும் இருக்கும்.

அனைத்து பாசிட்டிவ் கருத்துக்களும் அந்த ஆசிரியருக்கே.

where is this story ?
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
Lucky guy nalan
Like Reply
(29-09-2024, 05:33 PM)manigopal Wrote: where is this story ?

(03-10-2024, 07:30 PM)siva05 Wrote: Lucky guy nalan

Sad yourock yourock next part next part
Like Reply
(29-09-2024, 05:33 PM)manigopal Wrote: where is this story ?

, next part formal
[+] 1 user Likes Salva priya's post
Like Reply
Incest ilama yarayum ethirpkaama update panra oru silarla intha writer um oruthar, intha story um pocha so sad.
Like Reply
Thangal varugaikku nandrii
[+] 1 user Likes Babybaymaster's post
Like Reply
⪼ Mr & Mrs வளன் ⪻

நளன் தன் அ‌ண்ணி‌க்கு திரும்ப அழைத்த வினாடியில் மாலதியின் முலைகள் நசுங்க கணவன் வளன் அவள்மேல் படுத்திருக்க, அப்பா நானும் என முதல் மகள் ஷோபாவில் ஏறி வளனின் முதுகில் படுக்க, இரண்டாவது மகள் நானும் நானும் என துள்ளிக் கொண்டிருந்தாள்.

'டேய் என்னை விடுடா' என மாலதி கத்தினாள்.

டேய், பிளீஸ். நான் அவன்கிட்ட பேசல. பிளீஸ் என்னை விடு என மீண்டும் கத்திய பிறகே, மகளை இறங்க சொல்லிவிட்டு மனைவியின் மீதிருந்து இறங்கினான்.

இரண்டாவது மகள் நானும் எனக் கேட்க, அம்மாவுக்கு வலிக்குது அப்பாவ படுக்க சொல்லு என கணவனை கீழே படுக்க வைத்து அவள் மேல் உருளோ உருளென்று உருண்டாள்.

விளையாட்டாக மாலதி அப்படி செய்தாலும், முலைகள் நசுங்கியதால் வளன் வளனுக்கு விறைத்தது.

போதுண்டி ஒரு மாதிரி இருக்கு.

எருமை மாட புள்ளைங்க கூட சேர்ந்து விளையாடும் போது உனக்கு மூட் வருதா என கணவன் காதைக் கடித்தாள்.

வளன் கத்த, என்ன நடந்தது என தெரிந்த பிறகு, நானும் நானும் என இரண்டு மகள்களும் காதைக் கடிக்க ஒரே ஜாலியாக நேரம் கடந்தது.

கொஞ்ச நேரத்துக்கு பிறகு ஃபோனை கையில் எடுத்தாள்.

ஏய்..

அவன் ஃபோன் பண்ணுனாண்டா.

நீ ஃபோன் பண்ணுன அவன் உனக்கு திரும்ப பண்ணினான். அதோட விடு என மனைவியை தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.

இன்னும் கொஞ்சம் பிடிச்சு அழுத்திட்டு, மூட் ஆயிட்டுன்னு கூப்பிட்டன்னு வச்சுக்க, குஞ்சிய வெட்டிருவேன்.

வெட்டிட்டு, ஒண்ணும் இல்லாம சும்மா இருப்பியா?

அண்ணன் தம்பி இல்லைன்னா தம்பியோட தம்பி துணை.

அடிப்பாவி, இப்படி புருஷன் கிட்ட பேச வெட்கமா இல்லையா?

எனக்கென்ன வெட்கம்.?

முடியல.

கணவன் மடியில் படுத்து முகத்தை அவன் குஞ்சின் மேல் தேய்த்தாள்.

ஏய் சும்மா இருடி என மனைவியின் முகத்தை தள்ளி விட்டான்.

ஏண்டா?

நீ விளையாட்டுக்கு ஸ்டார்ட் பண்ணுவ.  எனக்கு மூட் ஆகும். அப்புறம் என்ன திட்டுவ.

வேணாம்னா போ என கோபமாக சொல்லிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

ஏண்டி இப்படி பண்ற?

என்னடா பண்ணுனேன்.?

இவளுங்க ரெண்டு பேர் முன்ன கட்டிப் பிடிச்சு முத்தம் கூட குடுக்க மாட்ட. இதுல நீ சக் பண்ணுவேன்னு நம்பணுமா.?

நான் அப்படி சொன்னனா?

அப்புறம் எதுக்கு வேணாம்னா போன்னு சொன்ன?

போடா லூசு..

மனைவியின் நைட்டி ஜிப் கொஞ்சம் கீழே இறங்கி இருப்பதை பார்த்தவனுக்கு தன் மனைவி ஏன் குஞ்சின் அருகில் வாய் இருக்கும்படி படுத்தாள் என புரிந்தது. அவள் படுத்தது தனக்கு வாய் போட அல்ல, முலைகளுடன் கொஞ்சம் விளையாடி தன் தேவைகளை தீர்த்துக் கொள்ள என புரிந்து வளன்  'அய்யோ' என தன் தலையில் அடித்துக் கொண்டான் தன் மனைவியை பிடித்து இழுத்தான்.

முடியாது போடா என மாலதி மறுத்துவிட்டாள்.

⪼ நளன், ஆர்த்தி, கவுஸ் & மாலினி ⪻

நளன் & ஆர்த்தி இருவரும் மாலினியின் அறையிலிருந்து வெளியே வந்தார்கள்.

மாலினிக்கு எதுவும் நடந்திருக்காது. தன்னைப் பற்றி நளன் பேசியிருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அவர்களைப் பார்த்து சிரித்தாள்.

கவுஸ் 'எல்லாம் ஆச்சா என்பதைப் போல தன் கைகளை உயர்த்தி தம்ஸ்-அப்' செய்தாள்.

இல்லை என ஆர்த்தி தலையை அசைக்க, கவுஸ்க்கு பயங்கர ஷாக்.

என்ன செய்ய, ஆர்த்தி-கவுஸ் இருவருமே நளன்-மாலினி இருவரும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், மேட்டர் எப்போ என்று பலமுறை பேசியவர்கள் ஆயிற்றே.

கவுஸ் : என்னடி ஆச்சு?

ஆர்த்தி : ஐ லைக் ஹிம் என நளன் கைகளை தன் கையுடன் கோர்த்தாள்.

மாலினி, கவுஸ் இருவரும் வாயை பிளந்த படி ஷாக் அடித்தவர்கள் போல பார்த்தனர்.

கவுஸ் : ஏய்! என்னடி சொல்ற?

ஆர்த்தி : ஐ லைக் ஹிம்.

கவுஸ் : வாட்?

ஆர்த்தி : எதுக்கு இப்படி தமிழ் இங்கிலீஷ்னு மாத்தி மாத்தி கேட்குற?

கவுஸ் : அது.

ஆர்த்தி : இப்ப இருந்து இவன் என் ஆளு, உனக்கு ஓகே வாடா என தன் கையில் பிடித்திருந்த நளன் கையில் முத்தம் கொடுத்தாள்.

அய்யோ எல்லா வாய்ப்பும் இருந்தும், எதுவுமே நடக்கலை, எல்லாம் போச்சே என்ற எண்ணத்தில் மாலினி அறையில் இருந்து வெளியே வந்தவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஆர்த்தி கொடுத்தாள். என்ன சொல்வது என தெரியாமல் திக்கு முக்காடி போனான்.

நளனுக்கு அழைப்பு வர, ஒரு ஓரமாக நின்று பேசினான்.

⪼ ஆர்த்தி-மாலினி ⪻

மாலினி முகம் வாடுவதை ஆர்த்தி கவனிக்க தவறவில்லை.

ஆர்த்தி : நீ அவன்கிட்ட என்ன சொன்னேன்னு எனக்கு தெரியாது. ஆனா அவன் எதுவுமே என்கிட்ட சொல்லல.

மாலினி : நடந்தா தான சொல்ல முடியும்.

ஆர்த்தி : இதெல்லாம் மூளையில்லாத எவகிட்டேயும் போய் சொல்லு.

மாலினி : சீரியஸ் பா

ஆர்த்தி : கடுப்ப கிளப்பாத.

மாலினி : ஹம்.

ஆர்த்தி : ஐ லைக் ஹிம். உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே.

மாலினி : எனக்கென்ன ப்ராப்ளம்.

ஆர்த்தி : என்கிட்ட இப்பல்லாம் பொய் சொல்ற. நீயும் அவனும் நெருக்கம் வேற. என்னோட பழைய விஷயங்கள் எல்லாம் உனக்கு தெரியும். அவன்கிட்ட எதும் சொன்னா..

மாலினி : ச்ச, என்னடி இப்படி பேசுற? நம்பிக்கை இல்லையா?

ஆர்த்தி : ரெண்டு பேரும் பொய் சொல்றீங்கன்னு தெரியுது. உன்மேல கோபம் வருது, அவன் மேல ஆசை வருது என சிரித்தாள்.

மாலினி : ச்ச, எனக்கு பிரச்சனை இல்லை. ஆனா...

ஆர்த்தி : ஏய்! அவன் என்னை ஏமாற்றி எல்லாம் பண்ணிட்டான். அதான் அவனுக்கு பிரச்சனை. இவன் அப்படியில்லை.

மாலினி : ஹம்.

ஆர்த்தி : எல்லாம் தரேன்னு சொன்ன பிறகும் உனக்காக எதுவும் நடக்கவே இல்லைன்னு பொய் சொல்றான்.

மாலினி : உண்மையா எதுவும் நடக்கலை.

ஆர்த்தி : வாயை மூடு உண்மையை எப்படி உன்கிட்ட வாங்கணும்னு எனக்கு தெரியும் இதுக்கு மேல என்ன சீண்டாம அமைதியா இரு.

மாலினி : ஹம்.

ஆர்த்தி : லவ் எதுவும் இல்லை பட் ஐ லைக் ஹிம். சோ நீ இப்ப இருக்குற மாதிரி அவன்கூட ஜாலியா இருந்துக்க.

மாலினி : சத்தியமா எங்களுக்குள்ள வேற எதுவும் இல்லை.

ஆரத்தி : அப்படியா?

ஒரு நிமிஷம் என சொல்லிய ஆர்த்தி, ஹே கால் கட் பண்ணிட்டு வாடா என நளனிடம் சொல்லிய ஆர்த்தி, நீ கொஞ்சம் வாடி என மாலினி கைகளைப் பிடித்தாள்.

அவர்களுடன் செல்ல கவுஸ் எழுந்தாள். ஒரு நிமிஷம் கவுஸ் இங்கேயே இரு என சொன்னாள் ஆர்த்தி. கவுஸ் தவிர மூவரும் மாலினி அறைக்கு சென்றார்கள்.

ஆர்த்தி : இவன் தலையில அடிச்சு 'எதுவும் நடக்கலன்னு' சத்தியம் பண்ணு.

மாலினி சத்தியம் செய்ய மறுத்தாள். ஆனால் அழுதாள்

ஆர்த்தி : பயப்படாத. நான் யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன் என மாலினியை கட்டிபிடித்தாள்.

ஆர்த்தி : ஜாலியா இரு. நான் வேற யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன். இது சத்தியம். போதுமா. கவுஸ்க்கு கூட என மாலினிக்கு வாக்குறுதி அளித்தாள்.

ஆர்த்தி : டேய், ஐ லைக் யூ. லவ் எல்லாம் இல்லை. சோ வேற மாதிரி எதுவும் Expect பண்ணாத. பட் யூ கேன் கால் மீ எனிடைம் ஃபிரம் நவ்.

நளன் : ஓஹ்!

ஆர்த்தி : என்ன ஓஹ்?

நளன் : ஒண்ணும் இல்லை.

ஆர்த்தி : கொஞ்சம் முன்ன மேட்டர் பண்ணிக்கன்னு சொல்லிட்டு, இப்ப ஐ லைக் யூ வேற எதும் Expect பண்ணாதன்னு சொல்றன்னு கேக்க தோணுதா?

நளன் என்ன பதில் சொல்வது என தெரியாமல் திருதிருவென முழித்தான்.

ஆர்த்தி : நீ எதுவும் வேண்டாம்னு சொன்னதால தான் உன்ன பிடிச்சிருக்கு என நளன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

நளன் எல்லா பல்லும் தெரிய சிரித்தான்

மாலினி : எல்லா பல்லும் தெரியுதுடா.

ஆர்த்தி : பல்ல காட்டாம வேற எதையும் காட்டு.

நளன் : வாட்?

ஆர்த்தி : என்ன வாட் என சொல்லிக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

ரொம்ப ரொம்ப தாங்க்ஸ், இவ்ளோ நல்லவனா நீ இருப்பேன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை என சொல்லி நளன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

பெண்களின் உடலை தொட முடியாவிட்டாலும், அவர்களின் முத்தமே நளனுக்கு போதுமானதாக இருந்தது.

நளன் வீட்டுக்கு கிளம்பும் போது, ஐ லைக் யூ. பட் லாட் வில் சேஞ்ச் என சொல்லிய ஆர்த்தி மீண்டும் நளன் கன்னத்தில் முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்தாள்.

அண்ணியிடம் தன் ஆசையை சொன்ன போது அவள் அட்வைஸ் செய்தாள். அண்ணி சொன்ன வார்த்தைகள் அப்படியே நியாபகம் இல்லாவிட்டாலும் 'அடுத்தவங்களை கஷ்டப்படுத்தி, நாம மட்டும் சந்தோஷமா இருந்து எதுக்கு" என்ற வார்த்தைகள் அண்ணி சொன்னது போல மனதில் பதிந்து போனது.

அண்ணி மாலதியை ஃபோனில் அழைத்த பிறகே சுய நினைவுக்கு வந்தான். ஆர்த்தி தன்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்தாள்.

நளன் தன்னை நம்பியவர்களுக்காக எதுவும் செய்வான் என்ற எண்ணம் வந்த பிறகே ஆரத்தி நளனை சீண்டுவதை நிறுத்தியிருந்தாள்.

நடந்த விஷயங்களை நினைத்து பார்த்தபடி, தன் வீட்டை நோக்கி செல்லும் போது ஆகாயத்தில் மிதப்பதை போல உணர்ந்தான்.

காலேஜ் முடிக்கிற வரைக்கும் ஆர்த்தி என் ஆளு என்ற எண்ணம் வர, தன் அண்ணி மாலதிக்கு நன்றி சொல்லிக் கொண்டே முகத்தில் புன்னகையுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
=========
Like Reply
(29-09-2024, 05:33 PM)manigopal Wrote: where is this story ?

வேறு தளத்தில் படித்தேன். அது பிடித்திருந்தது அப்படியே காப்பி அடித்த மாதிரி இருக்கக் கூடாது என்பதால் டீச்சர் அண்ட் ஸ்டூடண்ட் என ஆரம்பித்தேன்.

இப்போது இந்த கதை வேற மாதிரி போகிறது. இரு கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

படிப்பவர்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன்.
Like Reply




Users browsing this thread: divine99, 42 Guest(s)