⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
பாகம் - 133

நிகழ் காலம்

வரவிருக்கும் ஆபத்தை உணராமல் கஜா ஒளிந்திருந்து காத்து இருக்க தொடங்கினான்.

கார் ஹாரன் சத்தம் கேட்க லிகிதா ஓடிவந்து மெயின் கேட் கதவை திறந்தாள். கார் சற்று தூரம் உள்ளே சென்று போர்டிகோவில் நின்றது..காரில் இருந்து சந்தன நிற பூ வேலைப்பாடுகள் நிறைந்த காக்ரா சோளி உடையில் மண்ணில் வந்த நிலவு போல பிரியங்கா இறங்கினாள்..அவளின் சந்தன நிறத்திற்கும்,அணிந்து இருந்த ஆடையின் நிறமும் ஒரே மாதிரி இருந்தன..

[Image: IMG-dmmcg9.gif]
high quality image upload

லிகிதா கதவை மூடி லாக் செய்து விட்டு உள்ளே வர பிரியங்கா லிகிதாவை நோக்கி நடந்து செல்லும் பொழுது ,கஜா அமர்ந்து இருந்த கோணத்தில் அவளின் குலுங்கி செல்லும் பின்னழகை மட்டுமே காண முடிந்தது..

அவளின் முன்னழகை காணும் ஆவலில் கஜா இன்னொரு இடத்திற்கு குரங்கு போல தாவி ஒடிச்செல்ல,அந்த முட்டாளுக்கு புரியவில்லை..எப்படியும் பிரியங்கா வந்த வழியே திரும்பி பங்களாவில் தான் நுழைய போகிறாள் என்று..அதனால் இருந்த இடத்திலேயே அவள் முன்னழகை பார்த்து ரசித்து இருக்க முடியும் என்று அவனுக்கு தோணவில்லை..எல்லாவற்றிலுமே அவசரம்.

லிகிதாவும்,பிரியங்காவும் ஒருவரையொருவர் அணைத்து கொண்டு,நலம் விசாரித்து கொண்டனர்..லிகிதாவிற்கு பிரியங்காவை அணைத்த பொழுது  எந்த உணர்வும் தோன்றவில்லை..

"என்ன லிக்கி..வாட்ச்மேன் யாரும் இங்கே இல்லையா.."பிரியங்கா கேட்க,

"இல்ல பிரீ..இப்போ நான் மட்டும் தான் தனியா தான் இருக்கேன்.என் கூட துணைக்கு ஒரு அம்மா இருப்பாங்க..இப்போ அவங்க வெளியே போய் இருக்காங்க.நாளைக்கு தான் வருவாங்க.."

"இவ்ளோ பெரிய பங்களாவில் நீ தனியாவா இருக்கே.."பிரியங்கா ஆச்சரியமாய் கேட்க,

"ஆம்"என நளினமாக லிகிதா தலை அசைத்தாள்.

தோட்டத்தில் கஜா தவளை போல தாவி தாவி அவளை பார்க்கும் முயற்சி மீண்டும் தோல்வி.அவன் பிரியங்காவை பார்க்க செடிகளுக்கு நடுவே ஒளிந்து ஒளிந்து வந்து பார்ப்பதற்குள் இருவரும் வந்த வழியே திரும்ப ஆரம்பித்து விட்டனர்..மீண்டும் அவள் பின்னழகை தான் காண முடிந்தது. ச்சே..ஜஸ்ட் மிஸ்.அங்கேயே இருந்திருந்தால் இந்நேரம் அவள் எழில் முகத்தை பார்த்து இருக்க முடியுமே என்ற ஏக்கம் அவனிடம் வெளிப்பட்டது.

அவர்கள் இருவரும் பேசுவது அவன் இருந்த இடத்தில் இருந்து கேட்கவில்லை..பேச்சா முக்கியம்,அவள் அழகை கொஞ்ச கொஞ்சமாய் ரசிக்க வேண்டும் அது தானே முக்கியம் என நினைத்து கொண்டான்.
அதற்குள் இருவரும் பங்களா நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டனர்.நடைபாதையில் இருபுறமும் ரெண்டு அடி உயரத்தில் சின்ன சின்ன கம்பம் போல அழகாக நட்டு இருந்தனர்.அதில் அழகான ஒளிவிளக்குகள் எரிந்து கொண்டு இருந்தன..இருட்டில் அந்த தோட்டத்தை அழகாக காட்டவும்,வெளிச்சத்தை உண்டாக்கவும் அவை உண்டாக்கி இருந்தார்கள்..மேலும் புல்வெளியில் சொட்டு நீர் பாசனத்திற்காக சுழலும் மோட்டார் அங்கங்கே நீரை பாய்ச்சி கொண்டு இருந்தன.அதில் தெளித்த நீர் சொட்டுக்கள் பிரியங்காவின் இடுப்பில் போய் பட்டது..அந்த விளக்கு வெளிச்சம் பிரியங்காவின் இடுப்பை தங்கம் போல மின்ன வைத்தது..அவள் பின்னழகை பார்க்கும் பொழுது உடுக்கை போல வளைந்த இடுப்பு வளைவு வெளிச்சம் பட்டு தகதகவென
மின்னியது.
அவள் இடுப்பில் இருந்த நீர்த்துளியோ வைரம் போல மின்னியது..கஜா அதை பார்த்து ஜொள்ளு வடித்தான்.. சத்தம் எழுப்பாமல் புல்வெளியில் செடிகளுக்கு நடுவே அவர்கள் நடப்பதற்கு இணையாக ஓடிச்சென்று பார்க்க,லிகிதா ஒரு அடி சற்று முன்னே செல்ல பிரியங்காவின் பக்கவாட்டு அழகான முகம் அவனுக்கு தெரிந்தது..அவளின் அழகான சங்கு கழுத்து ஓரம் தெரிய கஜா மெய்மறந்து அங்கேயே நின்று விட்டான்.

இருவரும் பேசிக்கொண்டே போர்டிகோவை கடந்து உள்ளே சென்று விட்டனர்..

உணர்வுக்கு வந்த கஜா,அடுத்து என்ன செய்வது என புரியாமல் பங்களாவை சுற்றி சுற்றி வந்தான்..கண்ணாடி ஜன்னல் வழியே பிரியங்கா பங்களா உள்ளே நின்று கொண்டு இருப்பது தெரிந்தது.உடனே அந்த ஜன்னலை நெருங்கி உற்று பார்த்தான்.பிரியங்கா ஒரு மீன் தொட்டி அருகே நின்று மீன்களை ரசித்து கொண்டு இருந்தாள்.லிகிதா அருகில் இல்லை.பிரியங்காவின் அழகான முகம் மீன் தொட்டி வழியே கொஞ்சம் மங்கலாக தெரிந்தது..ஆகா மீன் தொட்டி நீரின் வழியே தெரியும் பொழுதே இவள் முகம் இவ்வளவு அழகா இருக்கே..இன்னும் நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் என அவன் மனம் பரபரத்தது..

அதற்குள் லிகிதா வந்து விட்டாள்.பிரியங்கா கையில் ஒரு காஃபி கோப்பையை கொடுத்து விட்டு,அவளும் காபி அருந்தியவாறே இருவரும் மேலே மாடிப்படி ஏற தொடங்கினர்.

கஜாவிற்கு ஏமாற்றமாய் போய் விட்டது..உடனே ஜன்னலை உடைத்து கொண்டு உள்ளே சென்றுவிடலாமா என்று தோன்றியது..ஆனால் வேண்டாம் என அவன் மனம் எச்சரித்தது..பொறுமை பொறுமை கஜா..பொறுமை கடலினும் பெரிது அவசரபடாதே..!சத்தம் கேட்டு அவர்கள் வந்து விட்டால் பிரச்சினை.அப்புறம் நினைத்தது நடக்காமல் போய்விடும்..இருவரையும் ஒருசேர சமாளிக்க முடியுமா என தனக்கு தானே கேட்டு கொண்டான்.முடியும் தான்,ஆனால் ஒருவேளை முடியாமல் போய் விட்டால் பிரச்சினை,பிறகு பிரியங்கா கைக்கு கிடைக்காமலே போய் விடுவாள் என மீண்டும் அவன் மனம் எச்சரிக்கை செய்தது...அவளின் காரை திரும்பி பார்த்தான்.அவள் காரில் ஏறி உள்ளே மறைந்து கொள்வது சுலபம்..அவள் காரை ஒட்டி செல்லும் பொழுது எதிர்பாராத நேரத்தில் அவளிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆள் அரவமற்ற இடத்தில் கொண்டு சென்று அனுபவிப்பவது சுலபம்..பட்சிக்கு ஒருமுறை உடல் சுகத்தை காட்டி விட்டால் போதும்,அப்புறம் லிகிதாவுடன் த்ரீ சம் கூட முயற்சி பண்ணலாம் என்று அவனுக்கு தோன்றியது.அதை எண்ணி பார்க்கும் பொழுது அவனுக்கு உடல் எங்கும் சிலிர்த்தது.ஆனால் இப்போ அவள் அழகு நிலவு முகத்தை பார்க்க வேண்டுமே என அவன் மனம் துடித்தது.

கடைக்கண் பார்வை தனை கன்னியர் தம் காட்டி விட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒரு கடுகாம்.ஆனால் அவனுக்கு பிரியங்கா கடைக்கண் பார்வை கூட காட்டவில்லை..அவள் முகத்தை அவன் மட்டுமே அரைகுறையாக பார்த்தான்.அதற்கே நடுத்தர வயதில் இருந்த கஜாவிற்கு 20 வருசம் குறைந்தது போல உணர்ந்தான்.இளமை மீண்டும் திரும்பியது போல தெரிந்தது.
மீன் தொட்டி வழியே தெரிந்த அவள் அழகு முகத்தை ஒரு கணம் நினைத்து பார்க்க அவனுக்குள் அட்ரீனல் சுரந்தது.

உடனே பக்கத்தில் தெரிந்த பைப்பை பிடித்து மடமடவென மேலே ஏறி விட்டான்..அவளை பார்க்கும் ஆவலில் விடுவிடுவென மேலே ஏறி விட்டான்.பக்கத்தில் இருந்த ஸ்லாபிற்கு தாவிய பிறகு தான் கீழ் நோக்கி பார்க்க தலை சுற்றியது..சுவரை பிடித்து கொண்டு பயந்து கொண்டே கொஞ்ச கொஞ்சமாக நகர, லிகிதாவை குண்டி அடித்த ஜன்னல் கதவு அருகே வந்தான்.அங்கே இருவரும் கண்ணாடி ஜன்னலில் பதித்த கை ரேகை அச்சு இன்னும் இருந்தது..

உள்ளே இருவரும் அமர்ந்து பேசி கொண்டு இருந்தார்கள்..இம்முறையும் கஜாவிற்கு ஏமாற்றம்.பிரியங்கா அவனுக்கு முதுகு காட்டி தான் உட்கார்ந்து இருந்தாள்.லிகிதாவின்  முகம் தான் தெரிந்தது..பிரியங்கா அழகாக தலையை ஆட்டி ஆட்டி பேசி கொண்டு இருப்பது அவள் கம்மல் ஆடும் அழகிலேயே தெரிந்தது..

எப்படியும் தன் பக்கம் திரும்புவாள் என்ற நம்பிக்கையில்,அவளின் அழகான முகத்தை காண,அங்கேயே நின்று  காத்து இருக்க ஆரம்பித்தான்.

வழக்கமான பேச்சுக்களுக்கு பிறகு, முக்கியமான விசயத்தை லிகிதா பேச ஆரம்பித்தாள்.

"பிரீ.. உன்கிட்ட ஒரு முக்கியமான விசயத்தை சொல்லணும்..அதை நேரடியாக நான் சொன்னா நீ நம்ப மாட்டே.அதனால் அதை ஒரு சின்ன பிராக்டிகல் மூலமா உனக்கு செய்து காண்பிக்கிறேன்."

"என்ன லிக்கி அது.."

"ஒரு நிமிடம் பிரீ.."என லிகிதா ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை ஊற்றினாள்.ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து வெட்டி அதில் சாறை பிழிந்தாள்.

"என்னடி லிக்கி ..இப்ப தானே காபி சாப்பிட்டேன்..எதுக்கு இப்போ ஜுஸ் போடுறே..."

"இது ஜுஸ் இல்லை..பிரீ..!ஒரு நிமிசம் இருடி..இதில் உன் எச்சிலை துப்பு..."என கிளாஸை நீட்டினாள்..

பிரியங்கா நகைத்து கொண்டே.."என்னடி இது ஆரத்தி எடுக்கும் பொழுது எச்சில் துப்புவது போல துப்ப சொல்றே.."

"ஆமா அதே தான் பிரீ..நம்மை சுற்றிய கெட்ட பார்வை போகனும் என்பதற்கு தான் ஆரத்தி எடுக்கும் பொழுது எச்சில் துப்ப சொல்லுவாங்க.அது போல தான் துப்புடி.."

கண்ணாடி டம்ளரில் எலுமிச்சை கலந்த தண்ணிரில் பிரியங்கா  எச்சில் துப்பி கொடுத்தாள்..

லிகிதா உடனே தீப்பெட்டியை எடுத்து அதில் உள்ள ரெண்டு தீக்குச்சியை நீரில் மிதக்க விட்டாள்..

கொஞ்ச நேரத்தில் தனித்தனியாக இருந்த தீக்குச்சிகள் ரெண்டும் ஒன்றையொன்று சேர்ந்தன.லிகிதாவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன..ஒன்றாக சேர்ந்த தீக்குச்சிகள் X வடிவில் நின்று நீருக்குள்ளேயே தீப்பற்றி எரிய லிகிதாவின் சந்தேகம் உறுதிபட்டது.

காத்தவராயன் கண்களில் பிரியங்கா பட்டுவிட்டாள் என்று லிகிதாவிற்கு புரிந்து விட்டது..

அதை பார்த்த பிரியங்கா,"என்னடி லிக்கி..! பிளாக் மேஜிக் எல்லாம் நல்லா பண்றீயே..என அவள் முத்து பற்கள் தெரிய சிரிக்க,

"அடிப்போடி பைத்தியக்காரி..இது ஒன்னும் பிளாக் மேஜிக் இல்ல..!ஒருத்தர் கெட்ட சக்தி கண்களில் பட்டு விட்டாள் என்பதை சோதனை செய்யும் முயற்சி தான் இது..உன்னை அடைய ஒரு கெட்ட சக்தி பின் தொடர்ந்து வருது..அதன் கண்களில் நீ பட்டு விட்டாய்.அதை தான் இந்த சோதனை நிரூபிக்குது.இதுவே தீக்குச்சி x வடிவில் நில்லாமல் ஒன்றோடொன்று இணையாக ரயில் தண்டவாளம் மாதிரி நின்று இருந்தால் உன்னை எந்த துஷ்ட சக்தியும் நெருங்கவில்லை என்று அர்த்தம்.ஆனா உனக்கு வந்து இருப்பது "X " வடிவம் .உன்னை காத்தவராயன் என்ற கெட்ட சக்தி அடைய காத்து இருக்கு.."என லிகிதா எச்சரித்தாள்..

பிரியங்கா இதை கேட்டு கடகடவென சிரித்தாள்...

"என்னடி பிரீ...!நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா..அதுவும் ஒரு டாக்டர் படிச்ச பொண்ணு இந்த மாதிரி மூட நம்பிக்கையை எல்லாம்  செய்யுதே..என்று நீ ஏளனப்படுத்தி சிரிப்பதில் இருந்தே புரியுது..நானும் இதை எல்லாம் நம்பாமல் இருந்தேன்.ஆனா எனக்கு நடக்கும் வரை"என லிகிதா விரக்தியாக சொல்ல பிரியங்காவின் சிரிப்பு நின்று விட்டது..

"அய்யோ அப்படி இல்லடி..! நான் சிரிச்ச காரணமே வேற...எனக்கும் இதில் நம்பிக்கை இருக்கு..இப்போ தண்ணியில் தீக்குச்சிகள் "X" வடிவில் வந்ததற்கான காரணம் நீ சொன்ன மாதிரி காத்தவராயன் இல்ல..எனக்கு பாதுகாப்பாக இருக்கும் யட்சி தான்.."

"என்னடி சொல்றே..!பிரீ..!கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லு.."

"நீ சொல்கிற மாதிரி தான் லிக்கி என் அப்பாவும் இதே காத்தவராயனால் எனக்கு பாதிப்பு வரும் என்று நம்பி கொண்டு கேரளாவில் உள்ள ஒரு மாந்திரீகரை போய் பார்த்தார்.இதை உனக்கு ஏற்கனவே ஃபோனில் சொல்லி இருக்கேன்.அந்த ஆளினால் ஏற்பாடு செய்யப்பட்ட யட்சி என்னுடனே இருப்பதால் தான் "X" வடிவில் காட்டுது..மற்றபடி நீ சொல்றபடி காத்தவராயன் இல்லை.இன்னொரு முக்கியமான விசயம் அந்த காத்தவராயன் என்னை நெருங்கினாலும் இந்த யட்சி அவனை சும்மா விடாது..நீ வீணா மனசை போட்டு குழம்பாதே."

இப்போ இந்த  சோதனை காட்டுவது எந்த தீய சக்தியை ..!பிரியங்கா சொல்வது போல யட்சியையா..!அல்லது காத்தவராயனையா..!என தெரியாமல் லிகிதா குழம்பினாள்..

"சரி...பிரியங்காவை தொட்டு அவளுக்கும் எனக்கும் ஏதாவது தொடர்பு இருக்குதா என தெரிந்து கொள்வோம்"என முடிவுக்கு வந்தாள்.

காத்தவராயன் தொடுதல் மூலம் இரண்டு சக்திகள் லிகிதாவிற்கு கிடைத்து இருந்தது..ஒன்று மேனியை கல் போல கடினமாக்கி கொண்டு மீண்டும் இலகுவாக்கி கொள்ளும் லகிமா,கரிமா சக்தி.அதை அவள் கஜாவிற்கு எதிராக பிரயோகபடுத்தி இருந்தால் அவனால் லிகிதாவை அடைந்து இருக்கவே முடியாது..ஆனால் கஜா அவளை நெருங்கும் பொழுது நடனம் ஆடி காம உணர்வுகள் தூண்டப்பட்டு இருந்ததால் அவளுக்கு கோபம் அந்நேரம் வரவில்லை..கோபம் அவளுக்கு வரும் பொழுது தான் அந்த சக்தி அவள் மேனியில் வெளிப்பட்டு இருக்கும்..கஜாவும் அவளை அடைந்து இருக்க முடியாது..இந்த சக்தி கிடைத்து இருப்பதை அவள் இன்னும் உணரவில்லை..

"பிரீ..!நீயும் நடனம் நல்லா ஆடுவீயே..இப்போ ரெண்டு பேரும் சேர்ந்து நடனம் ஆடலாமா.."என லிகிதா கேட்க,

"என்னடி இந்த நேரத்தில் ஆட சொல்றே..! வந்ததில் இருந்து உன்கிட்ட இருந்து நிறைய மாற்றத்தை பார்க்கிறேன்.நீ பழைய  லிகிதா மாதிரி இல்ல..என்ன ஆச்சு உனக்கு.."பிரியங்கா ஆச்சரியத்துடன் கேட்க,

"எனக்கு ஒன்னும் ஆகலை..!பிளீஸ் பிரீ..நான் உன்கிட்ட கெஞ்சி கேட்கிறேன்.இது ஒன்னு மட்டும் எனக்காக செய்..",

"சரி.. லிக்கி..!, ஜதி,தாளம், என்ன சொல்லு..என்ன ஆட்டம் ஆடனும்.."பிரியங்கா கேட்க..

"லிக்கியும் ஒரு குறிப்பிட்ட ஜதியை சொல்லி,சிருங்கார ஆட்டம் ஆடனும் என்று சொல்ல,

"வாட்..!சிருங்கார நடனமா..!அது ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆடக்கூடிய ஆட்டம்டி லிகிதா..!நாம எப்படி ஆட முடியும்.! நான் வருவதற்கு முன்பு நீ "நினைவோ ஒரு பறவை" கதை படிச்சிட்டு இருந்தீயா..அதில் தான் நாயகன் ராஜாவும்,நாயகி சஞ்சனாவும் அந்த நடனம் ஆடுவாங்க..அதை போய் ஆட சொல்றே.."

"இன்னிக்கி என்னடி பிரீ...தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்கிற..பிளீஸ்டி.எனக்காக இதை செய்..நான் நாயகன் ஆட்டத்தை ஆடுறேன்..நீ நாயகி ஆட்டத்தை ஆடு.."

"ஓகேடி..!உனக்காக செய்யறேன்..!என பிரியங்கா தன் சால் போன்ற மேலாடையை எடுத்து சோபாவில் வீசினாள்.

[Image: images-6.jpg]

கஜாவிற்கு அடித்தது லக்.அவள் முகத்தை மட்டுமே காண துடித்து கொண்டு இருக்க, இப்போ பிரியங்காவின் நடன அசைவுகள் மூலம் அவள் அழகான முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளையும் சேர்த்து பார்க்க தருணம் வாய்த்தது..

தன...தன..தன..தித்த்ததா..
தன...தன..தன..தித்த்ததா..

என ராகம் மனதுக்குள் படித்து கொண்டு இருவரும் நடனம் ஆட ஆரம்பித்தார்கள்..லிகிதா ஆண் பாவத்தையும்,பிரியங்கா பெண் பாவத்தையும் வெளிப்படுத்தினாள்.

முதலில் லிகிதாவின் உருவமே கஜாவுக்கு தெரிந்தது..அப்படியே லிகிதா நடனம் ஆடிக்கொண்டு வலப்பக்கம் சற்று நகர,பின்னாடி இருந்த பிரியங்காவின் பாதி உருவம் தெரிந்தது..அதாவது லிகிதா பாதி,பிரியங்கா பாதி என அர்த்த நாரீஸ்வரர் உருவம் போல தெரிந்தார்கள்..பிரியங்காவின் பாதி முகத்தை பார்த்ததற்கே கஜாவின் சுன்னி தூக்கியது..

"அய்யோ..! பாதி முகத்தை பார்த்தத்தற்கே கிக் ஏறுதே.."என புலம்பினான்.அவளின் கனிச்சாறு மிகுந்த ஈரமான உதடுகளை பார்த்ததும் அவன் சுன்னி இன்னும்  மேலே தூக்கியது..

மீண்டும் லிகிதா பிரியங்காவை முழுமையாக மறைத்தாள்..இப்போ இருவரும் ஆடிக்கொண்டே திரும்பினார்கள்..மீண்டும் பிரியங்காவின் பின்புறம் மட்டுமே தெரிந்தது..பிரியங்காவின் இடுப்பின் பின்புறம் கையை கொண்டு சென்று இடுப்பின் ஓரத்தை வளைத்து லிகிதா பிடிக்க,வில் போல பின்பக்கம் பிரியங்கா வளைந்தாள்.அவளின் அழகான பொன்முகம் தலைகீழாக கஜாவிற்கு தெரிய,அவன் கண்ணிமைக்க மறந்தான்..

"ச்சே..என்ன பொண்ணுடா இவ..அவ முகத்தை மட்டுமே பார்க்க ஆசைப்பட்டேன்..இப்போ அவள் அழகான தங்க மாங்கனிகளின் மேற்புற தரிசனத்தையும் காட்டி விட்டாளே..பிறவிப்பயனை இன்றே அடைந்து விட்டேன்..நன்றி இறைவா.."என சொல்லி கொண்டான்.

லிகிதாவின் கைவிரல்கள் பிரியங்காவின் இடுப்பில் மெல்ல ஊர்ந்து நாபிக்கமலத்தை(தொப்புளை) சென்று தொட்டன.. பிரியங்காவின் முகம் உணர்ச்சியில் பொங்கியது..

அவள் தொப்புளை தொட்ட உடனே, லிகிதாவின் மனதில் எழும்பி இருந்த கேள்விகளுக்கு விடை ஒவ்வொன்றாய் தெரிய ஆரம்பித்தது..அவள் மனதில் காட்சிகள் விரிந்தன..பிரியங்காவின் மதிவதனி உருவம் அவள் கண்ணில் தெரிந்தது. மாமரமாய் மதிவதனி உருமாற அதில் இருந்து இன்னொரு மாமரம் உருவாக,ரெண்டு மரங்களில் பழுத்த மாங்கனிகள் ஒன்று லிகிதா பெற்றோர்கள் வசமும்,இன்னொன்று பிரியங்கா பெற்றோர்கள் வசமும் சென்றதை பார்க்க முடிந்தது..அது மட்டுமில்லாமல் நாவல் மரமும்,கொய்யா மரமும் அவள் கண்களில் காட்சிகளாக தெரிய,அதில் பழுத்த கனிகளும் அனு,மற்றும் ஆராதனா பெற்றோர் வசம் கொடுக்கப்பட்டது.மதிவதனி மாமரமாய் நின்ற ஊரின் பெயரும் அவளுக்கு தெளிவாக தெரிந்தது.

ஒருவரின் தொப்புள் கொடி தான் பிறப்பின் மூலம்..பிரியங்காவை நடனம் ஆட வைத்து அவள் உணர்ச்சியை தூண்டி
அதை வைத்து பிரியங்காவின் தொப்புளை தொட்டு இருவரின் பிறப்பு ரகசியத்தை தெரிந்து கொண்டாள் லிகிதா..

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அந்த எழில் மிகுந்த ஊருக்கு சென்றால், கண்டிப்பா காத்தவராயன் பற்றி எல்லா ரகசியங்களும் தெரிந்து விடும் என அவளுக்கு புரிந்தது..

கஜா இன்னமும் பிரியங்காவின் அழகு முகத்தையும்,மாங்கனிகளின் மேல் அழகையும் பார்த்து ரசித்து கொண்டே,"இவளை உடனே மேட்டர் போடணுமே.."என அவன் சுன்னியை தடவிய நேரம் ஏதோ ஒரு கொடூரமான குரல் அவன் காதருகே கேட்டது..காற்றின் சுழல் வேகம் அதிகரித்தது.. சுற்று வட்டாரம் முழுக்க இருண்டது போல உணர்வு அவனுக்கு..விளக்குகள் அணைந்து அணைந்து எரிந்தன."இக்கன்னிகையை நீ மோகித்தால்,உனக்கு பரிசு மரணம்.."என குரல் கேட்ட உடனே திரும்பி பார்த்தான்.அடுத்த நொடியே இருட்டில் இருந்து அவன் முன்பு கோரமான உருவம் புயல் காற்று போல சீறி கொண்டு வந்தது..அந்த உருவத்தை பார்த்த உடனே கஜா பயத்தில் அலற,கஜாவின் அலறல் சத்தம் கேட்டு இருவரும் ஓடிவந்து ஜன்னல் வழியே பார்த்தனர்..

பிரியங்கா,லிகிதா இருவர் கண்களுக்கும் கஜா அந்தரத்தில் மிதந்து கொண்டு இருப்பதை தான் பார்க்க முடிந்தது..

எந்த பிடிமானமும் இல்லாமல் அவன் அந்தரத்தில் மிதப்பதை பார்த்து பயத்தில் கஜாவின் அலறல் சத்தம் இன்னும் அதிகமானது.. சங்கு சக்கரம் சுற்றுவது போல கஜா வானத்தில் சுழன்று கொண்டு இருந்தான்.

தன் கண்முன்னே நிகழ்வதை லிகிதா அதிசயமாய் பார்க்க,"இது தான் நான் சொன்ன யட்சி .பேரு சகோச்சி..!என பிரியங்கா சொன்னாள்..

கண்ணிமைக்கும் நேரத்தில் கஜாவின் உருவம் அவர்கள் கண்முன் மின்னல் போல மறைந்து போனது.. சகோச்சி அவனை எங்கேயோ இழுத்து சென்று விட்டாள்..

உங்களின் மேலான கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்.. Namaskar


[Image: Snapinsta-app-457506262-1281598129683216...n-1080.jpg]
private image hosting
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
ஒரே நேரத்தில் multiple peoples க்கு இங்கு reply எப்படி செய்வது?தெரிந்தவர் கூறுங்கள்.
Like Reply
(29-09-2024, 11:40 PM)snegithan Wrote: Threesome இன்னும் யோசிக்கல ப்ரோ.கதையின் போக்கில் வந்தால் கண்டிப்பா வைக்கிறேன்

லிகிதா & பிரியங்கா with காத்தவராயன் in prakash vera level la இருக்கும் நண்பா. அதுவும் prakash fuck லிகிதா same time kathavarayan fuck priyanka in sprit type
Like Reply
Wow super update
Like Reply
(30-09-2024, 12:03 AM)snegithan Wrote: ஒரே நேரத்தில் multiple peoples க்கு இங்கு reply எப்படி செய்வது?தெரிந்தவர் கூறுங்கள்.

Click on the quote button of each reply and answer
Like Reply
Thank you..
Like Reply
(29-09-2024, 09:49 AM)rameshsurya84 Wrote: [Image: 28ac772a5f47304963c53d72ff4d5022.jpg]

(30-09-2024, 07:30 AM)Bigil Wrote: Wow super update

(30-09-2024, 08:20 AM)Johnnythedevil Wrote: Click on the quote button of each reply and answer

Thank you bro, I got it now
Like Reply
மிக நல்ல பதிவு நண்பா. அதுவும் அந்த தீக்குச்சி விஷயம் நல்லா இருந்தது. பிரியங்காவின் அங்கங்களை கஜா ரசித்தது நல்ல ரசனை. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு அனுவின் பெயர் நீங்கள் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சி.
Like Reply
(30-09-2024, 06:37 AM)Arun_zuneh Wrote: லிகிதா & பிரியங்கா with காத்தவராயன் in prakash vera level la இருக்கும் நண்பா. அதுவும் prakash fuck லிகிதா same time kathavarayan fuck priyanka in sprit type

(30-09-2024, 08:54 AM)rameshsurya84 Wrote: மிக நல்ல பதிவு நண்பா. அதுவும் அந்த தீக்குச்சி விஷயம் நல்லா இருந்தது. பிரியங்காவின் அங்கங்களை கஜா ரசித்தது நல்ல ரசனை. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு அனுவின் பெயர் நீங்கள் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சி.

Thanks for your comments  Namaskar Namaskar Namaskar
Like Reply
Super update bro 

Inime Gaja portion irukadhunu nenaikiren
[+] 1 user Likes Samsd's post
Like Reply
Priyanka azàghu vanapin varananai arumai
Santhanah thegam tha antha santahana kattai vachi enna la seiya porano anthaa aavi paiyaa... Doctor odambu vachi tha panna poran lead koduthitinha

Super dance visual treat... Nice synch with likitha
Feel good episode.... Likitha puruva jenmamam pathee terinchkita vitham so hearting touching movie... Kilu kilupu ah irunthalum semma move
Gaja va rasichanah illa padicha na rasichanah tha doubt ageeduchu until yatchi entry...

Yatchi seekiram vanthu poratui edukum parthen anaah Avan Rasika maari audience um Rasika vitu final touching ah yatchi ah kondu vantha amarkalam semma

Yatchi entry superb... Dialogue... Edho palaya padam parthaa feel

Gaja ku thevai tha intha treatment

Nalla adi pinni edukanum

Thee kuchi vachi sonnathu unmai ah bro

Illa kadhaikagah soningala

It's feel too reality

Likitha emotional test panni pesinathu la nijamah panna feel

Priyanka entry likitha kuda pesinathu ellam super slow move feel anaah thevai anaah moves

Super thought keep rocking
Heart அன்புடன் கிருஷ் KJ 





[+] 1 user Likes krishkj's post
Like Reply
(30-09-2024, 11:07 PM)krishkj Wrote: Priyanka azàghu vanapin varananai arumai
Santhanah thegam tha antha santahana kattai vachi enna la seiya porano anthaa aavi paiyaa... Doctor odambu vachi tha panna poran lead koduthitinha

Super dance visual treat... Nice synch with likitha
Feel good episode.... Likitha puruva jenmamam pathee terinchkita vitham so hearting touching movie... Kilu kilupu ah irunthalum semma move
Gaja va rasichanah illa padicha na rasichanah tha doubt ageeduchu until yatchi entry...

Yatchi seekiram vanthu poratui edukum parthen anaah Avan Rasika maari audience um Rasika vitu final touching ah yatchi ah kondu vantha amarkalam semma

Yatchi entry superb... Dialogue... Edho palaya padam parthaa feel

Gaja ku thevai tha  intha treatment

Nalla adi pinni edukanum

Thee kuchi vachi sonnathu unmai ah bro

Illa kadhaikagah soningala

It's feel too reality

Likitha emotional test panni pesinathu la nijamah panna feel

Priyanka entry likitha kuda pesinathu ellam super slow move feel anaah thevai anaah moves

Super thought keep rocking

Thanks for your excellent comment bro..தீக்குச்சி வச்சி செய்யும் experiment உண்மை தான் ப்ரோ..ஆனா ஒரேயொரு சின்ன வித்தியாசம் தீக்குச்சி பற்றாது..ஆனா x வடிவில் வந்து நின்றால் கெட்ட சக்தி,செய்வினை அல்லது திருஷ்டி பட்டு இருப்பதை தெரிந்து கொள்ளலாம்..
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(30-09-2024, 11:02 PM)Samsd Wrote: Super update bro 

Inime Gaja portion irukadhunu nenaikiren
காத்திருங்கள்..
Like Reply
மிக மிக மிக அருமையான மற்றும் கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
Marvelous bro
Like Reply
(01-10-2024, 04:41 AM)omprakash_71 Wrote: மிக மிக மிக அருமையான மற்றும் கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

(02-10-2024, 02:36 PM)Manikandarajesh Wrote: Marvelous bro

Thanks for your comments
Like Reply
பாகம் - 134

நிகழ் காலம்

தன் கண்களையே நம்பமுடியவில்லை லிகிதாவிற்கு.நடந்த நிகழ்வு உண்மை தானா..!என தனக்கு தானே கிள்ளி பார்த்து கொண்டாள்..

"என்னடி இது..பிரீ..!என்னால சுத்தமா நம்பமுடியல..!

"நடந்த நிகழ்ச்சி எனக்கு புதுசு இல்ல லிக்கி..ஆனா வந்தவன் யாரு என்று தெரியல..அவன் எப்போ இருந்து என்னை பின் தொடர்ந்து வருகிறான் என புரியல..பாவம் அவனுக்கு என்ன ஆச்சோ...."பிரியங்கா வருந்த,

"அவனுக்காக எல்லாம் நீ கவலைப்படாதே பிரீ..!அவனை பார்த்தாலே கெட்டவன் என்று தெரியுது..அவனுக்கு இது தேவை தான்."

"உனக்கு எப்படிடி தெரியும்..அவன் கெட்டவன் என்று.."

"அதுவந்து" ஒரு நிமிடம் லிகிதா தயங்கி,"ஏண்டி ஆளில்லாத வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைய பாத்து இருக்கான்..இது ஒன்னு போதாதா..ஒன்னு அவன் இந்த வீட்டில் திருட வந்து இருக்கணும்..இல்ல தனியா இருக்கும் பொண்ணுகிட்ட தப்பா நடக்க வந்து இருக்கணும்..சரி வா கிளம்பலாம்.."

"எங்கடி"என பிரியங்கா திடுக்கிட்டு கேட்க,

"பிரீ..!நான் அவசரமா ஊருக்கு கிளம்பனும்..!"

"என்னடி தீடீரென ஊருக்கு கிளம்பனும் என்று சொல்றே..!"

"உனக்காக தான் காத்திட்டு இருந்தேன்..பிரீ..என்னை போகிற வழியில் விட்டுவிடு போதும்.."

"சரி,எப்போ ஆஸ்திரேலியா வரப்போறே..லிக்கி.இதை முதலில் சொல்லு.."

"அதுக்கு அவசியம் இல்ல ப்ரீ..நான் வரமாட்டேன்..நீயும் திரும்ப ஆஸ்திரேலியா போக வேண்டிய அவசியம் இருக்காது..நீயே இதுக்கு மேல நடப்பதை வேடிக்கை பாரு..கேள்வி கேட்டு என்னோட நேரத்தை வீணடிக்காதே..பஸ்சுக்கு நேரமாச்சு.. நான் ஊருக்கு போய் வந்த பிறகு பொறுமையா பேசி கொள்ளலாம்.."

"சரி வாடி கிளம்பலாம்.."

யாருமில்லாத இடத்தில் சகோச்சி,கஜாவை போட்டு புரட்டி எடுத்தது..வழக்கமா முதல் முறை லேசாக தாக்கி விட்டு  சகோச்சி வார்னிங் மட்டுமே கொடுக்கும்.ஆனால் கஜா விசயத்தில் அப்படி நடக்கவில்லை.அவனுக்கு நிஜமாகவே சாவு பயத்தை காட்டி கொண்டு இருந்தது.காத்தவராயன் ஆவி இதை எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது..தடுக்க முற்படவில்லை..

தன்னை அடிப்பது காத்தவராயன் தான் என கஜா நினைத்து கொண்டான்.

"காத்தவராயா என்னை விட்டு விடு..!நான் எந்த தப்பும் பண்ணல.."என கஜா கதறினான்..

"நான் காத்தவராயன் இல்லடா..என் பேரு சகோச்சி"காத்தவராயன் பேரை கேட்டதும் இன்னும் தாக்குதலை மும்முரமாக்க கஜா விழி பிதுங்கினான்..தூக்கி தூக்கி வீசி எறிந்தது.மரத்தில் போய் மோதி விழ கஜாவின் கை எலும்பு உடைந்தது.கடைவாயில் ரத்தம் ஒழுகியது..அடுத்து அவனை மேலே பல அடிகள் உயரே தூக்கி பறந்த சகோச்சி கீழே விட,கஜாவின் உடல் பூமியை நோக்கி வேகமாக வந்தது."அவ்வளவு தான் செத்தோம் "என கஜா ஒரு நிமிசம் கண்ணை மூடவும்,தரையை தொட,சில அடிகளுக்கு முன்பே காத்தவராயன் ஆவி பறந்து வந்து அவனை கண நேரத்தில் காப்பாற்றியது..

"அப்பாடா" என கஜா ஒரு நிமிஷம் பெருமூச்சு விட்டான்.

சகோச்சி பறவை போல பறந்து வந்து பூமியில் வந்து இறங்கினாள்.."வா காத்தவராயா..!இந்த கேடு கெட்டவனுக்கு உதவ நீ வருவாய் என நினைத்தேன்..ரெண்டு பேரும் ஒரே இனம் அல்லவா..இன்றோடு நீ தொலைந்தாய்.."

காத்தவராயன் கடகடவென சிரித்தான்.

"சகோச்சி,நான் மானிட உடலில் பிரவேசிக்கும் வரை உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.அது உனக்கே தெரியும்.இப்போது நாம் மீண்டும் சண்டையிட்டாலும் அது ஒரு முடிவில்லாத யுத்தமாகவே தொடரும் என்றும் உனக்கே தெரியும்.."

"தெரியும் காத்தவராயா..!நீ மானிட உடலில் பிரவேசிக்காமல் பிரியங்காவை நீ அனுபவிக்க முடியாது என்றும் எனக்கு தெரியும்..நீ மானிட உடலில் பிரவேசிக்கும் தருணத்தை எதிர்பார்த்து நான் காத்து இருக்கிறேன்.நீ மானிட உடலில் நுழைந்த உடன் உன் கதையை முடிக்க வேண்டியது என் பொறுப்பு.."

"அது கனவிலும் நடக்காது விலாசினி என்கிற சகோச்சி..."

இம்முறை சகோச்சி கடகடவென சிரித்தாள்.

"மடையனே..!பிரியங்காவை அடைவதாக நீ சொல்லி 36 மணிநேரம் கடந்து விட்டது.என்னிடம் போட்ட சபதத்தின் படி  மீதம் 36 மணி நேரமே உள்ளது.இன்னும் நீ பிரியங்காவை நெருங்க முயற்சி கூட செய்யவில்லை என்பதை நான் அறிவேன்..சொன்ன நேரத்திற்குள் நீ பிரியங்காவை அடையாவிட்டால் என்னிடம் சரணடைவதாக சொல்லி உள்ளாய்.."என்று அவனுக்கு ஞாபகப்படுத்தியது.

"அரக்கர் குலத்தில் எப்பவும் கொடுத்த வாக்கை மீறும் பழக்கம் இல்லை விலாசினி..நீ மட்டும் குறுக்கே இல்லாவிட்டால் இந்நேரம் அறுசுவை கனியான என் பிரியங்காவை ஆசை தீர சுவைத்து இருப்பேன்..என்ன செய்வது..?எதிர்த்து நிற்பது சாதாரண மனுஷியாக இருந்த விலாசினி என்றால் பரவாயில்லை..இப்போ சகோச்சியாக மாறி இருக்கும் விலாசினி ஆயிற்றே..!அதனால் கொஞ்சம் யோசித்து தான் செயல்பட வேண்டும்."

சகோச்சி கோபத்துடன்"பிரியங்காவை நீ தொடுவது ஒருபுறம் இருக்கட்டும்,இப்போ என்னிடம் இருந்து முதலில் இவனை காப்பாற்ற முடியுமா..என்று பார்.."என  தன் சக்தியை பிரயோகம் செய்தது..

காத்தவராயன் அதை தடுத்தான்.."எனக்கு கஜா தேவை..இவன் உயிரோடு இருந்தால் தான் என்னுடல் பெற முடியும்.இல்லையெனில் இவளிடம் நான் சண்டை செய்ய அவசியமே இல்லை. இவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று விட்டு சென்று இருப்பேன்.."என மனசுக்குள் நினைத்தான்..

சகோச்சியின் தாக்குதல்கள் பயங்கரமாக இருந்தது..காத்தவராயனால் சமாளிக்க முடியவில்லை..அவள் சக்தியை கண்டு காத்தவராயனே மிரண்டான்.. தன் முழு சக்தியை பயன்படுத்தி சகோச்சி,காத்தவராயன் மீது ஏவ,அது ஒரு நெருப்பு கயிறு போல அவனை சுற்றி கொண்டது..

அந்த இடமே அதிரும்படி சகோச்சி சிரித்தது.."என் வெறியை தீர்த்து கொள்ள ஓரு மானிட பதர் தான் கிடைத்ததே என்று உள்ளூர கொஞ்சம் வருத்தம் இருந்தது காத்தவராயா...ஆனால் அரக்கர்களின் அரசன் காத்தவராயனே வந்து சிக்கி கொண்டான்.உன்னை இக்கணமே அழித்து என் வெறியை தீர்த்து கொள்ள போகிறேன்...."என சகோச்சி காற்றில் மிதந்து கொண்டு வந்தது.

காத்தவராயன் ஒரு நொடி சிந்தித்தான்..இப்போ இந்த கயிறை என்னால் அறுக்க முடியும்..ஆனால் இக்கயிறை அறுத்தால் மீண்டும் சண்டை தொடர செய்யும்..சண்டை தொடருவது அநாவசியமானது..இது தேவையில்லாத சண்டை..இங்கு இருந்து தப்பித்தாலே போதுமானது..அதற்கு எனக்கு தேவை ஒரு நொடி மட்டுமே.."என காத்தவராயன் சிந்தித்தான்..

சகோச்சி காத்தவராயனை நெருங்கி வந்தது..

அவள் நெருங்கி வர,கயிற்றோடு பிண்ணபட்டு இருந்த காத்தவராயன் அவளை எட்டி அணைத்தான்.இதை சகோச்சி சற்றும் எதிர்பார்க்கவில்லை.காற்றும், காற்றும் உரசியது..இரண்டும் சூறைக்காற்று போல சுழன்றது.."காத்தவராயன் சகோச்சி காதில்,நீ விலாசினியாக இருந்த பொழுது,நான் விராடன் உடலில் இருந்து கொண்டு உன்னை ஆசை தீர சுவைத்து மகிழ்ந்தேன்..ஞாபகம் இருக்கா விலாசினி..ஆகா..உன்னோட இதழ்கள் தேனை விட சுவையாக இருந்ததே..உன்னோட பொன்மேனியை  ஆசைதீர அனுபவிக்க கொடுத்தாயே...!கட்டிதழுவி ,நாமே நமக்கு ஒருவருக்கொருவர் ஆடையாக மாறி மஞ்சத்தில் காதல் களியாட்டங்கள் புரிந்து புணர்ந்தோமோ..அவை எல்லாம் மறந்து விட்டதா..!"என காத்தவராயன் சொல்ல விலாசினி நினைவுகள் பின்னோக்கி சென்றது..

தன் பெண்மையை அவன் துவம்சம் செய்த பொழுது ஏற்பட்ட இன்ப சுகம் நினைவுக்கு வர,ஒரு நிமிடம் அவள் செயல் இழந்தாள்.அந்த நொடியை பயன்படுத்தி கொண்ட காத்தவராயன் அவள் கட்டுக்களை உடைத்து கொண்டு,கஜாவை தூக்கி கொண்டும் மறைந்து விட்டான்..

தன் உணர்வுக்கு மீண்டும் சகோச்சி திரும்பிய பொழுது அங்கே வெறும் சூன்யம் தான் இருந்தது..வெறும் மரம், செடி ,கொடிகளை பார்த்து சகோச்சி,"டேய் காத்தவராயா இம்முறை தந்திரமாக ஏமாற்றி தோல்வி அடைய செய்து விட்டாய்.ஆனால் அடுத்த முறை கண்டிப்பா நடக்காது.."என்று அவள் கத்த அந்த இடமே அதிர்ந்தது.

அதே சமயம் கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டில் லிகிதா ராஜபாளையம் செல்லும் பேருந்தை தேடி கொண்டு இருந்தாள்.தொடர் விடுமுறை காரணமாக கூட்டம் அலைமோதி கொண்டு இருந்தது..எந்த பேருந்திலும் ஒரு சீட் கூட கிடைக்கவில்லை.. கூட்டம் அதிகமா இருந்த காரணத்தால் கார் பார்க்கிங் செய்ய கூட பிரியங்காவால் முடியவில்லை..அதன் காரணமாக லிகிதா மெயின் ரோட்டில் இறங்கி கொண்டு,அவளை அனுப்பி விட்டாள்.

ராஜபாளையம் பேருந்து தான் கிடைக்கவில்லை,மதுரை பேருந்திலாவது சீட் கிடைக்கும் என்று பார்த்தால் அதிலும் கிடைக்கவில்லை..

"என்ன செய்வது..!பேசமால் வீட்டுக்கே திரும்பி விடலாமா..!" என்று செல்ல எத்தனித்த பொழுது அங்கு ஒரு பெண்ணின் குரல் கேட்டது..

"Excuse me"என்று லிகிதாவை அழைத்தது அனு தான்.. உருக்கி வடித்து வைத்த செப்பு சிலை போல  எழில் ஒவியமாக இருக்கும் அனுவை பார்த்து லிகிதாவிற்கே பொறாமை எட்டி பார்த்தது..பேச்சு உடனே வரவில்லை.

[Image: Snapinsta-app-450972709-1836023415710103...n-1080.jpg]

"நீங்க மதுரை போகணுமா..!"என்று அனு கேட்டாள்..

லிகிதா உடனே முறுவலித்து"Actually நான் வத்திராயிருப்பு வரை போகனும்,ராஜபாளையம் பஸ் கிடைக்குமா என்று பாத்தேன்..ஆனால் கிடைக்கல..சரி மதுரை போய் அங்கே பஸ் மாறி போய்டலாம் என்று பார்த்தால் அதுக்கும் வழி இல்ல"என சோகமாக லிகிதா உதட்டை பிதுக்கினாள்.

"Wow.. what a coincidence,நாங்களும் மதுரை சென்று வத்திராயிருப்பு தான் போறோம்.நாங்க மூணு டிக்கெட் புக் பண்ணி இருந்தோம்.ஆனால் எங்களோட வந்த நபர் அவசரமா அவரோட குருவை காண பொதிகை மலை போய் இருக்கார்.அதனால் எங்களிடம்  ஒரு டிக்கெட் இருக்கு.நீங்க அதில் டிராவல் பண்ணி கொள்ளலாம்.."..

லிகிதா உடனே மகிழ்ச்சி அடைந்து,"சரி டிக்கெட் எவ்வளவு சொல்லுங்க.."என கேட்க

அனு புன்முறுவலுடன் "அதெல்லாம் ஒன்னும் வேணா,சும்மா வேஸ்ட்டா போக போகிற டிக்கெட் தானே..!என அனு மறுக்க,லிகிதா பணம் கொடுப்பதில் பிடிவாதமாக இருந்தாள்..

அனு சிரித்து கொண்டே"அப்ப ஒன்னு பண்ணுங்க..நீங்க மதுரையில் இருந்து வத்திராயிருப்பு வரை எங்களுக்கு டிக்கெட் எடுத்துடுங்க"என்று அனு சொல்ல லிகிதா ஒப்புக்கொண்டாள்.

"என் பேரு அனு,ஆமா உங்க பேரு என்ன..?அனு கேட்க,

"லிகிதா"என்று மென்மையாக பதில் அளித்தாள்.

அந்த நேரம் ஆராதனா வந்து,"யார்கிட்ட பேசிட்டு இருக்கே அனு,"என்று கேட்க,

அனுவும் திரும்பி பார்த்து,"வா ஆராதனா,இவங்க பேரு லிகிதா.. மாறனுக்கு எடுத்த டிக்கெட் வேஸ்ட்டா போச்சுன்னு ஃபீல் பண்ணினோம் இல்ல..இவர்களுக்கு கொடுத்துடலாம்.இவங்களும் வத்திராயிருப்பு தான் போறாங்க.."

"வாவ் கிரேட்.."என ஆராதனா லிகிதாவின் கைகளை குலுக்கினாள்..


லிகிதா இருவரை பார்த்து"உங்கள் இருவரை பார்க்கும் பொழுது,ஏதோ எனக்கு ரொம்ப attached ஆனது போல இருக்கு.."

"ஆமா எனக்கும் அப்படி தான் இருக்கு"என அனு,ஆராதனா ஒருசேர சொல்ல அங்கு எல்லோருக்கும் சிரிப்பு தான் வந்தது..

"லிகிதா,உங்களுக்கு வத்திராயிருப்பில் எல்லா இடமும் தெரியுமா.."அனு கேட்க

லிகிதா மெல்லிய புன்னகையுடன் உதட்டை பிதுக்கி,"இப்போ தான் அனு, வத்திராயிருப்பு முதன்முதலா போறேன்..அங்க போய் தான் செண்பக தோட்டம் போகும் வழி பற்றி விசாரிக்க வேண்டும்."

அனு பேச வாயெடுக்க, ஆராதனா அனுவின் கைபிடித்து அமைதியாக இருக்க விரலால் சைகை செய்தாள்..

ஆராதனா லிகிதாவிடம்"சீட் நம்பர் 21,22,23 இந்த மூன்று சீட்டில் உங்களுக்கு எது விருப்பமோ அதை எடுத்துங்க லிகிதா.21 மட்டும் சிங்கிள் பெர்த் வரும்..22,23 டபிள் பெர்த்..நீங்க போய் வெயிட் பண்ணுங்க.நாங்க ஒரு ரெண்டு நிமிசத்தில வந்து விடுகிறோம்.."என அனுவை தனியாக அழைத்து சென்றாள்..

"ஆராதனா..என்னை எதுக்கு பேச விடாமல் தடுத்தே..!நாமும் செண்பக தோட்டம் தானே போக போறோம்..இதை சொல்லவிடாமல் ஏன் தடுத்தே.."

"ஆமா அனு,நாமும் செண்பக தோட்டம் தான் போக போறோம்..அதை அவளிடம் சொல்லும் பொழுது,அவ ஏன் அங்கே போறீங்க என்று ஒருவேளை கேட்டு விட்டால் நீ என்ன பதில் சொல்வே..அவ யாரென்று தெரியாமலேயே நாம எதுக்கு போறோம்,ஏன் போறோம் என்ற விசயம் சொல்வீயா.."என்று ஆராதனா படபடவென வெடிக்க,

அனு பொறுமையாக,"இதில் கோபப்பட என்ன இருக்கு ஆரு..நாம போக போற இடத்தை அவகிட்ட சொல்வதால் நமக்கு எந்த பாதிப்பும் வரப்போறது இல்ல..உன்னோட பத்திரிக்கை மூளை எல்லோரையும் சந்தேக கண்ணோடு பார்க்க வைக்குது..நான் உணர்வு பூர்வமாக அவளை பார்க்கிறேன்..எனக்கு அவளை பார்த்தால் எந்த தப்பும் தோணல..அதுவும்..." என அனு ராகம் இழுத்தாள்..

"என்ன சொல்லு அனு.."

"நம்மை போல அவளும் காத்தவராயனால் பாதிக்கப்பட்டு இருப்பாளோ என்ற உணர்வு எனக்கு.."அனு சொல்லவும்,ஆராதனாவுக்கும் அது சரியென பட்டது..

"ச்சே..இந்த நேரத்தில் மாறன் இல்லாது போய் விட்டானே..அவன் ஒருவேளை இருந்திருந்தால் இவளை பார்த்த உடன் சரியாக சொல்லி இருப்பான்.."என ஆராதனா நினைத்தாள்.

மூவரும் வத்திராயிருப்பு சென்று சேர பொழுது விடிந்து விட்டது.அதற்குள் வத்திராயிருப்பு நகரமே விழித்து பரபரப்பாய் இயங்கி கொண்டு இருந்தது.

அங்கிருக்கும் நபர்களிடம் செண்பக தோட்டம் போவது பற்றி விசாரித்தனர் .அவர்கள் இங்கிருந்து தாணிப்பாறை என்ற சிற்றூருக்கு போக சொன்னார்கள்..

தாணிப்பாறை சென்று கேட்டால் சதுரகிரி மலை ஏறி போகும் வழியில் ரெட்டை லிங்கம் தாண்டிய உடன் பிரியும் ஒற்றையடி பாதையில் அடர்ந்த காட்டுக்குள் வரும் என்று சொன்னார்கள்..

ஆனால் அவர்கள் சென்ற நேரம், வனத்துறையினரால்
மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது..

மூவரும் சோர்ந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் ஓரிடத்தில் உட்கார்ந்தனர்.

அங்கே மலைத்தேன்,மற்றும் புனுகு பூனை திரவியம் விற்று கொண்டு இருந்த மலைசாதிப்பெண் இவர்களை நெருங்கி,"ஹாய் மாடர்ன் பொண்ணுங்களே..!என்கிட்ட நல்ல சுத்தமான மலைத்தேன் இருக்கும்மா,வீட்டுக்கு வாங்கிட்டு போறீங்களா.."என்று கேட்டாள்.

மூவரும் வேண்டாம் என தலை அசைத்தனர்..

"என்னமா..!மேலே இருக்கும் சாமியை பார்க்க முடியவில்லை என்று வருத்தமா.."என கேட்டாள்..

"இல்ல பெண்ணே..நாங்க சாமியை பார்க்க வரல..இங்கே மேலே இருக்கும் செண்பக தோட்டத்தையும்,அங்கே மக்கள் வழிபடும் மதிவதனி மரத்தையும் பார்க்க வந்தோம்.."என்று சொல்ல அந்த மலைசாதி பெண் அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தாள்.

"எங்கே இருந்து வரீங்க."என்று அந்த மலைவாழ்பெண் கேட்க,

"நாங்க மூவரும் சென்னையில் இருந்து வரோம்.."என்று கோரசாக சொன்னார்கள்..

"சரிம்மா,நான் உங்க மூணு பேரை மேலே கூட்டிட்டு போறேன்.எனக்கு எவ்வளவு காசு தருவீங்க.."என்று கேட்டாள்.

"உனக்கு எவ்வளவு வேணும்..!தயங்காம கேளு பெண்ணே.."என லிகிதா தான் முதலில் வார்த்தையை விட்டாள்..அவளுக்கு எப்படியாவது அங்கே சென்று விட வேண்டும் என்ற துடிப்பு..

ஆராதனா சற்று திரும்பி முறைத்தாலும் லிகிதா அதை கண்டுகொள்ளவில்லை..

"இங்க பாருங்க சென்னை கேர்ள்ஸ்,இங்கே வனத்துறை கெடுபிடி ரொம்ப ஜாஸ்தி.நாங்க மலையில் இருப்பதால் எங்களுக்கு மட்டும் அனுமதி இருக்கு..ஆனால் வெளியூரில் இருந்து வரும் ஆட்களை உள்ளே விட மாட்டாங்க..பவுர்ணமி,அமாவாசை மட்டும் தான் உள்ளே விடுவாங்க..அமாவாசை வருவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு.இப்போ நான் உங்களை அழைத்து செல்ல வேண்டுமென்றால் நான் வனத்துறையை ஏமாற்றி தான் உள்ளே அழைத்து போகனும்..அது ரிஸ்க்..அதனால் ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு ஆறாயிரம் கொடுங்க.நான் கூட்டிட்டு போறேன்.."என்று அந்த மலைசாதிப்பெண் சொல்ல..

ஆராதனா வாயை பிளந்தாள்.

"என்னது..!ஆறாயிரம் ரூபாயா..அதெல்லாம் கொடுக்க முடியாது.."

அனு உடனே ஆராதனா காதில் கிசுகிசுத்தாள்..

"கொஞ்சம் புரிஞ்சிக்க ஆரூ..வரும் அமாவாசை அன்று தான் காத்தவராயன் ஒரு பெரும் வேள்வி நடத்தி தன் உடலை பெற போகிறான்.அதுக்குள்ள நாம செண்பக தோட்டம் போய் டைம் டிராவல் எங்கே,எப்படி பண்ணுவது போன்ற எல்லா ரகசியத்தையும் தெரிந்து கொண்டு மாயமலை போய் அவன் செய்யும் வேள்வியை தடுக்கணும்....இப்போ காசு ஒரு பிரச்சினையே இல்ல..மாறன் வேறு தன் குருநாதரை இங்கே கூட்டி கொண்டு வருவதாக சொல்லி உள்ளான்..அதற்குள் நாம் அங்கே இருக்க வேண்டும் புரியுதா.."என சொன்னாள்..

இவர்கள் இங்கே பேசி கொண்டு இருக்க,அதற்குள் லிகிதா அந்த மலைசாதி பெண்ணிடம் பேசி மூவருக்கும் உண்டான பணத்தை கொடுத்து விட்டாள்.

"நீங்க ஏன் கொடுக்கறீங்க லிகிதா,நாங்க கொடுக்கிறோம்"என்று அனு சொல்ல,

"பரவாயில்லை அனு..!நீங்க தானே சென்னையில் இருந்து இங்கே வரை என்னை கூட்டிட்டு வந்தீங்க..என்னை எதிலும் எங்கேயும் நீங்க காசே கொடுக்க விடல..இந்த ஓரிடத்திலாவது நான் கொடுக்கிறேனே."

ஆராதனா அந்த மலைசாதி பெண்ணை பார்த்து,"உன் பேரு என்ன பெண்ணே.."என்று கேட்க,

அந்த பெண் "காமினி"என்றாள்.

ஆராதனா அதற்கு,"இங்க பாரு காமினி,என்ன தான் இருந்தாலும் ஆறாயிரம் ரூபா ரொம்ப அதிகம்."

"என்ன பண்றது சென்னை பொண்ணு..இந்த காசு மட்டும் இன்னும் வேணும் வேணும் என்று என் மனசு கேட்குது...அதுக்காக என்ன ரிஸ்க் வேண்டுமானால் எடுக்க சொல்லுது..அநேகமாக இது முற்பிறவியோட தொடர்போ
என்று நினைக்கிறேன்..நான் பரவாயில்லை...என்னோட புருஷனா இருந்தால் இன்னும் அதிகமா கேட்டு இருப்பான்.அவன் தான் எனக்கு இப்படி பணம் சம்பாதிக்க வழி எல்லாம் சொல்லி கொடுத்தது..எல்லாம் பூர்வ ஜென்ம தொடர்பு.."

"உன் புருஷன் பேரு என்ன.."ஆராதனா கேட்க,

"அவன் பேரு வீரா..."காமினி சொன்னாள்..

வீரா,காமினி இந்த பேரை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா.

ஆமாம் ஆரா,கனகா தம்பதியினர் மீண்டும் பிறப்பெடுத்து வந்து உள்ளனர்..

மலைசாதி பெண்ணாக காமினி அறிமுகம்

[Image: images-7.jpg]
Like Reply
Story nalla interesta pochu bro


Kamini character sex role irukka



Enaku andha charctera sexku importance illama normalave kaatuna nalla irukumnu thonuthu
[+] 1 user Likes Samsd's post
Like Reply
Fantasy thriller novel
Moving reality feel good epsiode

Nicely Anu meets likitha

Priyanka uda pechu pin enna agum partha

Likitha purva jenmam irukaa exam varah

Angayey Anu aradhana poradhula very well planned move super feel

Avargalkim purva jenmam pandham

New character kamini and Veera again maru pirapu unexpected move

Rocking update brother

Yatchi almost win agum podhu avala seendi vitu escape aitaan cha Vada pochae moment for vilasini

Gaja ku thevai ah punishment tha

Priyanka ku adutha pathivil epdi sagochiya emathee adaiya poren terilae very interesting screenplay
Heart அன்புடன் கிருஷ் KJ 





[+] 1 user Likes krishkj's post
Like Reply
(02-10-2024, 10:30 PM)snegithan Wrote: பாகம் - 134

நிகழ் காலம்

தன் கண்களையே நம்பமுடியவில்லை லிகிதாவிற்கு.நடந்த நிகழ்வு உண்மை தானா..!என தனக்கு தானே கிள்ளி பார்த்து கொண்டாள்..

"என்னடி இது..பிரீ..!என்னால சுத்தமா நம்பமுடியல..!

"நடந்த நிகழ்ச்சி எனக்கு புதுசு இல்ல லிக்கி..ஆனா வந்தவன் யாரு என்று தெரியல..அவன் எப்போ இருந்து என்னை பின் தொடர்ந்து வருகிறான் என புரியல..பாவம் அவனுக்கு என்ன ஆச்சோ...."பிரியங்கா வருந்த,

"அவனுக்காக எல்லாம் நீ கவலைப்படாதே பிரீ..!அவனை பார்த்தாலே கெட்டவன் என்று தெரியுது..அவனுக்கு இது தேவை தான்."

"உனக்கு எப்படிடி தெரியும்..அவன் கெட்டவன் என்று.."

"அதுவந்து" ஒரு நிமிடம் லிகிதா தயங்கி,"ஏண்டி ஆளில்லாத வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைய பாத்து இருக்கான்..இது ஒன்னு போதாதா..ஒன்னு அவன் இந்த வீட்டில் திருட வந்து இருக்கணும்..இல்ல தனியா இருக்கும் பொண்ணுகிட்ட தப்பா நடக்க வந்து இருக்கணும்..சரி வா கிளம்பலாம்.."

"எங்கடி"என பிரியங்கா திடுக்கிட்டு கேட்க,

"பிரீ..!நான் அவசரமா ஊருக்கு கிளம்பனும்..!"

"என்னடி தீடீரென ஊருக்கு கிளம்பனும் என்று சொல்றே..!"

"உனக்காக தான் காத்திட்டு இருந்தேன்..பிரீ..என்னை போகிற வழியில் விட்டுவிடு போதும்.."

"சரி,எப்போ ஆஸ்திரேலியா வரப்போறே..லிக்கி.இதை முதலில் சொல்லு.."

"அதுக்கு அவசியம் இல்ல ப்ரீ..நான் வரமாட்டேன்..நீயும் திரும்ப ஆஸ்திரேலியா போக வேண்டிய அவசியம் இருக்காது..நீயே இதுக்கு மேல நடப்பதை வேடிக்கை பாரு..கேள்வி கேட்டு என்னோட நேரத்தை வீணடிக்காதே..பஸ்சுக்கு நேரமாச்சு.. நான் ஊருக்கு போய் வந்த பிறகு பொறுமையா பேசி கொள்ளலாம்.."

"சரி வாடி கிளம்பலாம்.."

யாருமில்லாத இடத்தில் சகோச்சி,கஜாவை போட்டு புரட்டி எடுத்தது..வழக்கமா முதல் முறை லேசாக தாக்கி விட்டு  சகோச்சி வார்னிங் மட்டுமே கொடுக்கும்.ஆனால் கஜா விசயத்தில் அப்படி நடக்கவில்லை.அவனுக்கு நிஜமாகவே சாவு பயத்தை காட்டி கொண்டு இருந்தது.காத்தவராயன் ஆவி இதை எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது..தடுக்க முற்படவில்லை..

தன்னை அடிப்பது காத்தவராயன் தான் என கஜா நினைத்து கொண்டான்.

"காத்தவராயா என்னை விட்டு விடு..!நான் எந்த தப்பும் பண்ணல.."என கஜா கதறினான்..

"நான் காத்தவராயன் இல்லடா..என் பேரு சகோச்சி"காத்தவராயன் பேரை கேட்டதும் இன்னும் தாக்குதலை மும்முரமாக்க கஜா விழி பிதுங்கினான்..தூக்கி தூக்கி வீசி எறிந்தது.மரத்தில் போய் மோதி விழ கஜாவின் கை எலும்பு உடைந்தது.கடைவாயில் ரத்தம் ஒழுகியது..அடுத்து அவனை மேலே பல அடிகள் உயரே தூக்கி பறந்த சகோச்சி கீழே விட,கஜாவின் உடல் பூமியை நோக்கி வேகமாக வந்தது."அவ்வளவு தான் செத்தோம் "என கஜா ஒரு நிமிசம் கண்ணை மூடவும்,தரையை தொட,சில அடிகளுக்கு முன்பே காத்தவராயன் ஆவி பறந்து வந்து அவனை கண நேரத்தில் காப்பாற்றியது..

"அப்பாடா" என கஜா ஒரு நிமிஷம் பெருமூச்சு விட்டான்.

சகோச்சி பறவை போல பறந்து வந்து பூமியில் வந்து இறங்கினாள்.."வா காத்தவராயா..!இந்த கேடு கெட்டவனுக்கு உதவ நீ வருவாய் என நினைத்தேன்..ரெண்டு பேரும் ஒரே இனம் அல்லவா..இன்றோடு நீ தொலைந்தாய்.."

காத்தவராயன் கடகடவென சிரித்தான்.

"சகோச்சி,நான் மானிட உடலில் பிரவேசிக்கும் வரை உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.அது உனக்கே தெரியும்.இப்போது நாம் மீண்டும் சண்டையிட்டாலும் அது ஒரு முடிவில்லாத யுத்தமாகவே தொடரும் என்றும் உனக்கே தெரியும்.."

"தெரியும் காத்தவராயா..!நீ மானிட உடலில் பிரவேசிக்காமல் பிரியங்காவை நீ அனுபவிக்க முடியாது என்றும் எனக்கு தெரியும்..நீ மானிட உடலில் பிரவேசிக்கும் தருணத்தை எதிர்பார்த்து நான் காத்து இருக்கிறேன்.நீ மானிட உடலில் நுழைந்த உடன் உன் கதையை முடிக்க வேண்டியது என் பொறுப்பு.."

"அது கனவிலும் நடக்காது விலாசினி என்கிற சகோச்சி..."

இம்முறை சகோச்சி கடகடவென சிரித்தாள்.

"மடையனே..!பிரியங்காவை அடைவதாக நீ சொல்லி 36 மணிநேரம் கடந்து விட்டது.என்னிடம் போட்ட சபதத்தின் படி  மீதம் 36 மணி நேரமே உள்ளது.இன்னும் நீ பிரியங்காவை நெருங்க முயற்சி கூட செய்யவில்லை என்பதை நான் அறிவேன்..சொன்ன நேரத்திற்குள் நீ பிரியங்காவை அடையாவிட்டால் என்னிடம் சரணடைவதாக சொல்லி உள்ளாய்.."என்று அவனுக்கு ஞாபகப்படுத்தியது.

"அரக்கர் குலத்தில் எப்பவும் கொடுத்த வாக்கை மீறும் பழக்கம் இல்லை விலாசினி..நீ மட்டும் குறுக்கே இல்லாவிட்டால் இந்நேரம் அறுசுவை கனியான என் பிரியங்காவை ஆசை தீர சுவைத்து இருப்பேன்..என்ன செய்வது..?எதிர்த்து நிற்பது சாதாரண மனுஷியாக இருந்த விலாசினி என்றால் பரவாயில்லை..இப்போ சகோச்சியாக மாறி இருக்கும் விலாசினி ஆயிற்றே..!அதனால் கொஞ்சம் யோசித்து தான் செயல்பட வேண்டும்."

சகோச்சி கோபத்துடன்"பிரியங்காவை நீ தொடுவது ஒருபுறம் இருக்கட்டும்,இப்போ என்னிடம் இருந்து முதலில் இவனை காப்பாற்ற முடியுமா..என்று பார்.."என  தன் சக்தியை பிரயோகம் செய்தது..

காத்தவராயன் அதை தடுத்தான்.."எனக்கு கஜா தேவை..இவன் உயிரோடு இருந்தால் தான் என்னுடல் பெற முடியும்.இல்லையெனில் இவளிடம் நான் சண்டை செய்ய அவசியமே இல்லை. இவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று விட்டு சென்று இருப்பேன்.."என மனசுக்குள் நினைத்தான்..

சகோச்சியின் தாக்குதல்கள் பயங்கரமாக இருந்தது..காத்தவராயனால் சமாளிக்க முடியவில்லை..அவள் சக்தியை கண்டு காத்தவராயனே மிரண்டான்.. தன் முழு சக்தியை பயன்படுத்தி சகோச்சி,காத்தவராயன் மீது ஏவ,அது ஒரு நெருப்பு கயிறு போல அவனை சுற்றி கொண்டது..

அந்த இடமே அதிரும்படி சகோச்சி சிரித்தது.."என் வெறியை தீர்த்து கொள்ள ஓரு மானிட பதர் தான் கிடைத்ததே என்று உள்ளூர கொஞ்சம் வருத்தம் இருந்தது காத்தவராயா...ஆனால் அரக்கர்களின் அரசன் காத்தவராயனே வந்து சிக்கி கொண்டான்.உன்னை இக்கணமே அழித்து என் வெறியை தீர்த்து கொள்ள போகிறேன்...."என சகோச்சி காற்றில் மிதந்து கொண்டு வந்தது.

காத்தவராயன் ஒரு நொடி சிந்தித்தான்..இப்போ இந்த கயிறை என்னால் அறுக்க முடியும்..ஆனால் இக்கயிறை அறுத்தால் மீண்டும் சண்டை தொடர செய்யும்..சண்டை தொடருவது அநாவசியமானது..இது தேவையில்லாத சண்டை..இங்கு இருந்து தப்பித்தாலே போதுமானது..அதற்கு எனக்கு தேவை ஒரு நொடி மட்டுமே.."என காத்தவராயன் சிந்தித்தான்..

சகோச்சி காத்தவராயனை நெருங்கி வந்தது..

அவள் நெருங்கி வர,கயிற்றோடு பிண்ணபட்டு இருந்த காத்தவராயன் அவளை எட்டி அணைத்தான்.இதை சகோச்சி சற்றும் எதிர்பார்க்கவில்லை.காற்றும், காற்றும் உரசியது..இரண்டும் சூறைக்காற்று போல சுழன்றது.."காத்தவராயன் சகோச்சி காதில்,நீ விலாசினியாக இருந்த பொழுது,நான் விராடன் உடலில் இருந்து கொண்டு உன்னை ஆசை தீர சுவைத்து மகிழ்ந்தேன்..ஞாபகம் இருக்கா விலாசினி..ஆகா..உன்னோட இதழ்கள் தேனை விட சுவையாக இருந்ததே..உன்னோட பொன்மேனியை  ஆசைதீர அனுபவிக்க கொடுத்தாயே...!கட்டிதழுவி ,நாமே நமக்கு ஒருவருக்கொருவர் ஆடையாக மாறி மஞ்சத்தில் காதல் களியாட்டங்கள் புரிந்து புணர்ந்தோமோ..அவை எல்லாம் மறந்து விட்டதா..!"என காத்தவராயன் சொல்ல விலாசினி நினைவுகள் பின்னோக்கி சென்றது..

தன் பெண்மையை அவன் துவம்சம் செய்த பொழுது ஏற்பட்ட இன்ப சுகம் நினைவுக்கு வர,ஒரு நிமிடம் அவள் செயல் இழந்தாள்.அந்த நொடியை பயன்படுத்தி கொண்ட காத்தவராயன் அவள் கட்டுக்களை உடைத்து கொண்டு,கஜாவை தூக்கி கொண்டும் மறைந்து விட்டான்..

தன் உணர்வுக்கு மீண்டும் சகோச்சி திரும்பிய பொழுது அங்கே வெறும் சூன்யம் தான் இருந்தது..வெறும் மரம், செடி ,கொடிகளை பார்த்து சகோச்சி,"டேய் காத்தவராயா இம்முறை தந்திரமாக ஏமாற்றி தோல்வி அடைய செய்து விட்டாய்.ஆனால் அடுத்த முறை கண்டிப்பா நடக்காது.."என்று அவள் கத்த அந்த இடமே அதிர்ந்தது.

அதே சமயம் கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டில் லிகிதா ராஜபாளையம் செல்லும் பேருந்தை தேடி கொண்டு இருந்தாள்.தொடர் விடுமுறை காரணமாக கூட்டம் அலைமோதி கொண்டு இருந்தது..எந்த பேருந்திலும் ஒரு சீட் கூட கிடைக்கவில்லை.. கூட்டம் அதிகமா இருந்த காரணத்தால் கார் பார்க்கிங் செய்ய கூட பிரியங்காவால் முடியவில்லை..அதன் காரணமாக லிகிதா மெயின் ரோட்டில் இறங்கி கொண்டு,அவளை அனுப்பி விட்டாள்.

ராஜபாளையம் பேருந்து தான் கிடைக்கவில்லை,மதுரை பேருந்திலாவது சீட் கிடைக்கும் என்று பார்த்தால் அதிலும் கிடைக்கவில்லை..

"என்ன செய்வது..!பேசமால் வீட்டுக்கே திரும்பி விடலாமா..!" என்று செல்ல எத்தனித்த பொழுது அங்கு ஒரு பெண்ணின் குரல் கேட்டது..

"Excuse me"என்று லிகிதாவை அழைத்தது அனு தான்.. உருக்கி வடித்து வைத்த செப்பு சிலை போல  எழில் ஒவியமாக இருக்கும் அனுவை பார்த்து லிகிதாவிற்கே பொறாமை எட்டி பார்த்தது..பேச்சு உடனே வரவில்லை.

[Image: Snapinsta-app-450972709-1836023415710103...n-1080.jpg]

"நீங்க மதுரை போகணுமா..!"என்று அனு கேட்டாள்..

லிகிதா உடனே முறுவலித்து"Actually நான் வத்திராயிருப்பு வரை போகனும்,ராஜபாளையம் பஸ் கிடைக்குமா என்று பாத்தேன்..ஆனால் கிடைக்கல..சரி மதுரை போய் அங்கே பஸ் மாறி போய்டலாம் என்று பார்த்தால் அதுக்கும் வழி இல்ல"என சோகமாக லிகிதா உதட்டை பிதுக்கினாள்.

"Wow.. what a coincidence,நாங்களும் மதுரை சென்று வத்திராயிருப்பு தான் போறோம்.நாங்க மூணு டிக்கெட் புக் பண்ணி இருந்தோம்.ஆனால் எங்களோட வந்த நபர் அவசரமா அவரோட குருவை காண பொதிகை மலை போய் இருக்கார்.அதனால் எங்களிடம்  ஒரு டிக்கெட் இருக்கு.நீங்க அதில் டிராவல் பண்ணி கொள்ளலாம்.."..

லிகிதா உடனே மகிழ்ச்சி அடைந்து,"சரி டிக்கெட் எவ்வளவு சொல்லுங்க.."என கேட்க

அனு புன்முறுவலுடன் "அதெல்லாம் ஒன்னும் வேணா,சும்மா வேஸ்ட்டா போக போகிற டிக்கெட் தானே..!என அனு மறுக்க,லிகிதா பணம் கொடுப்பதில் பிடிவாதமாக இருந்தாள்..

அனு சிரித்து கொண்டே"அப்ப ஒன்னு பண்ணுங்க..நீங்க மதுரையில் இருந்து வத்திராயிருப்பு வரை எங்களுக்கு டிக்கெட் எடுத்துடுங்க"என்று அனு சொல்ல லிகிதா ஒப்புக்கொண்டாள்.

"என் பேரு அனு,ஆமா உங்க பேரு என்ன..?அனு கேட்க,

"லிகிதா"என்று மென்மையாக பதில் அளித்தாள்.

அந்த நேரம் ஆராதனா வந்து,"யார்கிட்ட பேசிட்டு இருக்கே அனு,"என்று கேட்க,

அனுவும் திரும்பி பார்த்து,"வா ஆராதனா,இவங்க பேரு லிகிதா.. மாறனுக்கு எடுத்த டிக்கெட் வேஸ்ட்டா போச்சுன்னு ஃபீல் பண்ணினோம் இல்ல..இவர்களுக்கு கொடுத்துடலாம்.இவங்களும் வத்திராயிருப்பு தான் போறாங்க.."

"வாவ் கிரேட்.."என ஆராதனா லிகிதாவின் கைகளை குலுக்கினாள்..


லிகிதா இருவரை பார்த்து"உங்கள் இருவரை பார்க்கும் பொழுது,ஏதோ எனக்கு ரொம்ப attached ஆனது போல இருக்கு.."

"ஆமா எனக்கும் அப்படி தான் இருக்கு"என அனு,ஆராதனா ஒருசேர சொல்ல அங்கு எல்லோருக்கும் சிரிப்பு தான் வந்தது..

"லிகிதா,உங்களுக்கு வத்திராயிருப்பில் எல்லா இடமும் தெரியுமா.."அனு கேட்க

லிகிதா மெல்லிய புன்னகையுடன் உதட்டை பிதுக்கி,"இப்போ தான் அனு, வத்திராயிருப்பு முதன்முதலா போறேன்..அங்க போய் தான் செண்பக தோட்டம் போகும் வழி பற்றி விசாரிக்க வேண்டும்."

அனு பேச வாயெடுக்க, ஆராதனா அனுவின் கைபிடித்து அமைதியாக இருக்க விரலால் சைகை செய்தாள்..

ஆராதனா லிகிதாவிடம்"சீட் நம்பர் 21,22,23 இந்த மூன்று சீட்டில் உங்களுக்கு எது விருப்பமோ அதை எடுத்துங்க லிகிதா.21 மட்டும் சிங்கிள் பெர்த் வரும்..22,23 டபிள் பெர்த்..நீங்க போய் வெயிட் பண்ணுங்க.நாங்க ஒரு ரெண்டு நிமிசத்தில வந்து விடுகிறோம்.."என அனுவை தனியாக அழைத்து சென்றாள்..

"ஆராதனா..என்னை எதுக்கு பேச விடாமல் தடுத்தே..!நாமும் செண்பக தோட்டம் தானே போக போறோம்..இதை சொல்லவிடாமல் ஏன் தடுத்தே.."

"ஆமா அனு,நாமும் செண்பக தோட்டம் தான் போக போறோம்..அதை அவளிடம் சொல்லும் பொழுது,அவ ஏன் அங்கே போறீங்க என்று ஒருவேளை கேட்டு விட்டால் நீ என்ன பதில் சொல்வே..அவ யாரென்று தெரியாமலேயே நாம எதுக்கு போறோம்,ஏன் போறோம் என்ற விசயம் சொல்வீயா.."என்று ஆராதனா படபடவென வெடிக்க,

அனு பொறுமையாக,"இதில் கோபப்பட என்ன இருக்கு ஆரு..நாம போக போற இடத்தை அவகிட்ட சொல்வதால் நமக்கு எந்த பாதிப்பும் வரப்போறது இல்ல..உன்னோட பத்திரிக்கை மூளை எல்லோரையும் சந்தேக கண்ணோடு பார்க்க வைக்குது..நான் உணர்வு பூர்வமாக அவளை பார்க்கிறேன்..எனக்கு அவளை பார்த்தால் எந்த தப்பும் தோணல..அதுவும்..." என அனு ராகம் இழுத்தாள்..

"என்ன சொல்லு அனு.."

"நம்மை போல அவளும் காத்தவராயனால் பாதிக்கப்பட்டு இருப்பாளோ என்ற உணர்வு எனக்கு.."அனு சொல்லவும்,ஆராதனாவுக்கும் அது சரியென பட்டது..

"ச்சே..இந்த நேரத்தில் மாறன் இல்லாது போய் விட்டானே..அவன் ஒருவேளை இருந்திருந்தால் இவளை பார்த்த உடன் சரியாக சொல்லி இருப்பான்.."என ஆராதனா நினைத்தாள்.

மூவரும் வத்திராயிருப்பு சென்று சேர பொழுது விடிந்து விட்டது.அதற்குள் வத்திராயிருப்பு நகரமே விழித்து பரபரப்பாய் இயங்கி கொண்டு இருந்தது.

அங்கிருக்கும் நபர்களிடம் செண்பக தோட்டம் போவது பற்றி விசாரித்தனர் .அவர்கள் இங்கிருந்து தாணிப்பாறை என்ற சிற்றூருக்கு போக சொன்னார்கள்..

தாணிப்பாறை சென்று கேட்டால் சதுரகிரி மலை ஏறி போகும் வழியில் ரெட்டை லிங்கம் தாண்டிய உடன் பிரியும் ஒற்றையடி பாதையில் அடர்ந்த காட்டுக்குள் வரும் என்று சொன்னார்கள்..

ஆனால் அவர்கள் சென்ற நேரம், வனத்துறையினரால்
மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது..

மூவரும் சோர்ந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் ஓரிடத்தில் உட்கார்ந்தனர்.

அங்கே மலைத்தேன்,மற்றும் புனுகு பூனை திரவியம் விற்று கொண்டு இருந்த மலைசாதிப்பெண் இவர்களை நெருங்கி,"ஹாய் மாடர்ன் பொண்ணுங்களே..!என்கிட்ட நல்ல சுத்தமான மலைத்தேன் இருக்கும்மா,வீட்டுக்கு வாங்கிட்டு போறீங்களா.."என்று கேட்டாள்.

மூவரும் வேண்டாம் என தலை அசைத்தனர்..

"என்னமா..!மேலே இருக்கும் சாமியை பார்க்க முடியவில்லை என்று வருத்தமா.."என கேட்டாள்..

"இல்ல பெண்ணே..நாங்க சாமியை பார்க்க வரல..இங்கே மேலே இருக்கும் செண்பக தோட்டத்தையும்,அங்கே மக்கள் வழிபடும் மதிவதனி மரத்தையும் பார்க்க வந்தோம்.."என்று சொல்ல அந்த மலைசாதி பெண் அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தாள்.

"எங்கே இருந்து வரீங்க."என்று அந்த மலைவாழ்பெண் கேட்க,

"நாங்க மூவரும் சென்னையில் இருந்து வரோம்.."என்று கோரசாக சொன்னார்கள்..

"சரிம்மா,நான் உங்க மூணு பேரை மேலே கூட்டிட்டு போறேன்.எனக்கு எவ்வளவு காசு தருவீங்க.."என்று கேட்டாள்.

"உனக்கு எவ்வளவு வேணும்..!தயங்காம கேளு பெண்ணே.."என லிகிதா தான் முதலில் வார்த்தையை விட்டாள்..அவளுக்கு எப்படியாவது அங்கே சென்று விட வேண்டும் என்ற துடிப்பு..

ஆராதனா சற்று திரும்பி முறைத்தாலும் லிகிதா அதை கண்டுகொள்ளவில்லை..

"இங்க பாருங்க சென்னை கேர்ள்ஸ்,இங்கே வனத்துறை கெடுபிடி ரொம்ப ஜாஸ்தி.நாங்க மலையில் இருப்பதால் எங்களுக்கு மட்டும் அனுமதி இருக்கு..ஆனால் வெளியூரில் இருந்து வரும் ஆட்களை உள்ளே விட மாட்டாங்க..பவுர்ணமி,அமாவாசை மட்டும் தான் உள்ளே விடுவாங்க..அமாவாசை வருவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு.இப்போ நான் உங்களை அழைத்து செல்ல வேண்டுமென்றால் நான் வனத்துறையை ஏமாற்றி தான் உள்ளே அழைத்து போகனும்..அது ரிஸ்க்..அதனால் ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு ஆறாயிரம் கொடுங்க.நான் கூட்டிட்டு போறேன்.."என்று அந்த மலைசாதிப்பெண் சொல்ல..

ஆராதனா வாயை பிளந்தாள்.

"என்னது..!ஆறாயிரம் ரூபாயா..அதெல்லாம் கொடுக்க முடியாது.."

அனு உடனே ஆராதனா காதில் கிசுகிசுத்தாள்..

"கொஞ்சம் புரிஞ்சிக்க ஆரூ..வரும் அமாவாசை அன்று தான் காத்தவராயன் ஒரு பெரும் வேள்வி நடத்தி தன் உடலை பெற போகிறான்.அதுக்குள்ள நாம செண்பக தோட்டம் போய் டைம் டிராவல் எங்கே,எப்படி பண்ணுவது போன்ற எல்லா ரகசியத்தையும் தெரிந்து கொண்டு மாயமலை போய் அவன் செய்யும் வேள்வியை தடுக்கணும்....இப்போ காசு ஒரு பிரச்சினையே இல்ல..மாறன் வேறு தன் குருநாதரை இங்கே கூட்டி கொண்டு வருவதாக சொல்லி உள்ளான்..அதற்குள் நாம் அங்கே இருக்க வேண்டும் புரியுதா.."என சொன்னாள்..

இவர்கள் இங்கே பேசி கொண்டு இருக்க,அதற்குள் லிகிதா அந்த மலைசாதி பெண்ணிடம் பேசி மூவருக்கும் உண்டான பணத்தை கொடுத்து விட்டாள்.

"நீங்க ஏன் கொடுக்கறீங்க லிகிதா,நாங்க கொடுக்கிறோம்"என்று அனு சொல்ல,

"பரவாயில்லை அனு..!நீங்க தானே சென்னையில் இருந்து இங்கே வரை என்னை கூட்டிட்டு வந்தீங்க..என்னை எதிலும் எங்கேயும் நீங்க காசே கொடுக்க விடல..இந்த ஓரிடத்திலாவது நான் கொடுக்கிறேனே."

ஆராதனா அந்த மலைசாதி பெண்ணை பார்த்து,"உன் பேரு என்ன பெண்ணே.."என்று கேட்க,

அந்த பெண் "காமினி"என்றாள்.

ஆராதனா அதற்கு,"இங்க பாரு காமினி,என்ன தான் இருந்தாலும் ஆறாயிரம் ரூபா ரொம்ப அதிகம்."

"என்ன பண்றது சென்னை பொண்ணு..இந்த காசு மட்டும் இன்னும் வேணும் வேணும் என்று என் மனசு கேட்குது...அதுக்காக என்ன ரிஸ்க் வேண்டுமானால் எடுக்க சொல்லுது..அநேகமாக இது முற்பிறவியோட தொடர்போ
என்று நினைக்கிறேன்..நான் பரவாயில்லை...என்னோட புருஷனா இருந்தால் இன்னும் அதிகமா கேட்டு இருப்பான்.அவன் தான் எனக்கு இப்படி பணம் சம்பாதிக்க வழி எல்லாம் சொல்லி கொடுத்தது..எல்லாம் பூர்வ ஜென்ம தொடர்பு.."

"உன் புருஷன் பேரு என்ன.."ஆராதனா கேட்க,

"அவன் பேரு வீரா..."காமினி சொன்னாள்..

வீரா,காமினி இந்த பேரை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா.

ஆமாம் ஆரா,கனகா தம்பதியினர் மீண்டும் பிறப்பெடுத்து வந்து உள்ளனர்..

மலைசாதி பெண்ணாக காமினி அறிமுகம்

[Image: images-7.jpg]
NICE UPDATE நண்பா. சகுச்சியை எப்படி காத்தவராயன் சமாளித்து ப்ரியங்காவை ருசிக்க போகிறானோ? கதையின் மீது ஆர்வம் இன்னும் அதிகமாகி உள்ளது. இறுதியாக காம தேவதை அனு Entry சூப்பர். Climax-ல் அனுவின் காம ஆட்டம் எப்படி இருக்குமோ? அறிவு, காத்தவராயன் மற்றும் குண்டலகேசி அனுவை எப்படி எல்லாம் பிழிந்து காம ரசம் பருக போகிறார்களோ? அவர்கள் விந்து மழையில் அனு எப்படி எல்லாம் நனைய போகிறாளோ? நினைத்தாலே ஜிவ்வுன்னு இருக்கு. அதற்கு இன்னும் சில நாட்கள் கட்டாயம் நான் காத்திருப்பேன்.
[+] 1 user Likes rameshsurya84's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)