Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) (On Hold)
Super bro 
Continue it is most wanted story in xssossipyyy
[+] 2 users Like samns's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
【53】

⪼ மால்ஸ் ⪻

மால்ஸ் வாழ்க்கையை தவிர எல்லோர் வாழ்க்கையும் அந்த சண்டேவுக்கு முன்பு இருந்த மாதிரியே மாறிவிட்டது.

கணவனுக்கு என்ன பதில் சொல்ல என்ற குழப்பத்தில் இருந்தாள். மாலினியை பார்க்கும் நேரங்களில் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆர்த்தியின் சேட்டையால் சில முறை வகுப்பறையில் பேசிய மாலினியை மால்ஸ் திட்டி விட்டாள்.

மால்ஸ் இயல்பாக இருக்க சிரமப் படுகிறாள் என்பது குமாருக்கு தெளிவாக புரிந்தது. எதுவாக இருந்தாலும் சரியென சொன்ன பிறகும் மால்ஸாக வெளிபடையாக பேசாமல் இருப்பது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் டைம் குடுக்கலாம் என அமைதியாக இருந்தான்.

⪼ நளன் ⪻

ஆர்த்தி, கவுஸ் இருவரும் மாலினியை வெறுப்பேற்றும் எண்ணத்தில் குரூப் சாட்டிங்கில் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே வெறுப்பேற்ற ஆரம்பித்திருந்தார்கள்.

நளன்-மாலினி இருவருமே சொல்லி வைத்தது போல அண்ணன்-தங்கை என்பதை மெயின்டெய்ன் பண்ணினார்கள்.

Truth or dare விளையாடலாம் என ஆரம்பித்தார்கள். யார் யாரிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு சொல்லி வைத்தபடி ஆர்த்தி அண்ட் கவுஸ் "ஹக்" என நளனைப் பார்த்து சொன்னார்கள்.  சாக்லேட், ஃபிரண்ட்ஸ் என சாதரணமான பதில்கள் இருந்தது.

சில நாட்களுக்கு பிறகு உடம்புல எங்க கை வைப்ப என்ற கேள்வி.

நளன் மற்றும் மாலினி இருவரும் எல்லோருக்கும் கை என பதில் சொன்னார்கள். ஆர்த்தி-கவுஸ் இருவரும் பெண்களுக்கு நடுவில் கை என சொன்னார்கள். நளன் கேட்கும் போது, அது சர்ப்ரைஸ். இந்த வீக் நாங்க மாலினி வீட்டுக்கு வருவோம். அப்ப எங்க டச் பண்றமோ அந்த இடம் என்றார்கள்.

வானத்தில் பறப்பது போல இருந்த நளன், உன்கிட்ட எதும் சொன்னாங்களா என மாலினியிடம் கேட்டான்.

ஆமா, ஆனா அவுங்க ரெண்டு பேரும் என்ன வெறுப்பேற்றி பார்க்க அப்படி சொல்றாங்க.

இருக்கட்டுமே. அது எந்த இடம்னு சொல்லு.

என்னால முடியாது.

ஓஹ்! அப்ப அங்க.

ரொம்ப வாய பிளக்காத. ரெண்டு பேரும் எதற்கும் ரெடியா இருக்கணும். பட் நாம அண்ணன் தங்கச்சி நியாபகம் இருக்கட்டும்.

சரி சரி. அவங்க சொல்ற இடத்துல உனக்கு டச் பண்ண. ஆசை இல்லையா?

எனக்கு இல்லை.

பொய்.

உண்மை. எனக்கு அதுல விருப்பம் இல்லை.

விருப்பம் வந்தா?

கல்யாணத்துக்கு முன்ன விருப்பம் வந்தா உன்கிட்ட சொல்லிட்டு நானே தொடுறேன்.

சிரிப்பு ஸ்மைலி அனுப்பினான் நளன்.

ரொம்ப அலையாத நாய, அப்புறம் ஏமாந்து போவ என சொன்னாள்.

மறுநாள் வியாழன் இரவும் மீண்டும் மீண்டும் நளன் நடக்குமா என்ற கோணத்தில் பேசப் பேச, மாலினி அவனுக்கு ரொம்ப ஆசை வைக்காத என திட்டினாள்.

மாலினிக்கு நன்றாக தெரியும் ஆர்த்தி-கவுஸ் சொல்லும் விஷயம் நடக்காது என்பது. என்ன செய்ய? மாலினியை வெறுப்பேற்றும் எண்ணத்தில் நளனின் பேன்ட் கழட்ட சொல்லி குஞ்சில கை வைக்கலாமா இல்லை வாய் வைக்கலாமா என்றல்லவா மாலினியை வெறுப்பேற்றினார்கள்.

ஆர்த்தி போட்டியில் வெல்லும் எண்ணம் வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வாள். ஆனால் இப்போதைக்கு போட்டியில் வெல்ல வேண்டும் என முழு மனதில் இறங்கவில்லை என மாலினிக்கும் தெரியும். அந்த எண்ணம் வந்திருந்தால் ஆர்த்தி ஏற்கனவே நளனுடன் தனி டிராக் ஓட்ட ஆரம்பித்திருப்பாள் என புரியாதவளா என்ன?

கவுஸ் வெறும் வாய். எதுக்கும் உதவாது என்பதால் எதுவும் நடக்காது. நளன் பாவம் ஏமாந்து போவான் என்ற வருத்தம் மட்டுமே மாலினிக்கு இருந்தது.

⪼ ராதிகா ⪻

வெள்ளிகிழமை கோவில் சென்று திரும்பிய கொஞ்ச நேரம் கணவனும் மனைவியும் சில்மிஷம் செய்தார்கள். வேணான்டா ஸ்டாக் வச்சுக்க எல்லாம் நாளைக்கு இங்க போகணும் என அடிவயிற்றில் கையை வைத்தவள், கணவனை வேலைக்கு கிளம்பிப் போக சொன்னாள்.

நீயும் இப்படியே வாடி வாடி என கைகளை பிடித்து இழுத்தான். உன்னோட தொல்லை என ஜாக்கெட் ஹூக்களை மாட்டி சேலையை ஒற்றை தலைப்பில் போட்ட வந்தாள்.

தன் கணவன் வளனை வழியனுப்பிய மாலதி வீட்டுக்குள் நுழையும் போது, ராதிகா வீட்டு கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

மனைவிக்கு பை சொல்லிய பிரதாப் மாலதிக்கு ஹாய் சொல்லிவிட்டு கிளம்பினான்.

மாலதி புருவத்தை உயர்த்தி கிண்டலாக ராதிகாவைப் பார்த்து சிரித்தாள்.

ஏன்க்கா, சிரிக்கிறீங்க..

மாலினி சுற்றி முற்றி பார்த்தாள்.

அய்யோ எதுவும் சொல்லிடாதீங்க, நான் அங்க வர்றேன் என மாலினி வீட்டுக்குள் நுழைந்தாள்.

என்னடி காலையிலேயே ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா.?

இல்ல.இன்னைக்கு 14த் டே. லாஸ்ட் டைம் லேட் ஈவினிங் பீரியட் வந்துது. சோ ஃபிரண்ட் +1 நாள் வச்சு ஸ்டார்ட் பண்ண சொன்னா.

சும்மா அவ சொன்னா இவ சொன்னான்னு கிட்டு. உன் வீட்டுக்காரருக்கு விந்து அளவு குறையலன்னா எல்லா நேரமும் பண்ணுங்க. நாள் கிழமை பார்த்த அந்த நேரம் எல்லாம் தப்பா நடக்குற மாதிரி இருக்கும். மனசு ரிலாக்ஸ்டா இருக்கணும். உன் மூஞ்ச பார்த்தாலே டென்ஷன் தெரியுது. நாளைக்கு எப்படியிருக்கும்.

ஆமா சரிதான் என முந்தானையை சரி செய்தவளின் இடுப்பை மாலினி பார்த்தாள்.

நல்லா செமயா இருக்கு என இடுப்பில் கை வைத்தாள்.

கூச்சமா இருக்கு என மாலதி கையை தட்டிவிட்டாள் ராதிகா.

இப்படியெல்லாம் எங்க வீட்டுக்கு வந்துடாத, அப்புறம் எங்க வீட்டுல ஒண்ணு நாக்கை தொங்க போட்டுட்டு அலையும்.

மாலினி தன் கொழுந்தனை சொல்வதாக நினைத்த ராதிகா கண்கள் நளன் பெட்ரூம் நோக்கி சென்றது.

அவன சொல்லல. அவனோட அண்ணன பத்தி சொல்றேன்.

அய்யோ உங்களோட.

ஆமா டி. சீரியஸ். இப்படியெல்லாம் வந்து நின்னுட்டு அப்புறம் அங்க பார்த்தான் இங்க பார்த்தான்னு சொல்லக் கூடாது.

ச்சீ.

இவராவது பரவாயில்லை. அவன் நாக்கை தொங்க போட்டுட்டு அலையுறான் பார்த்துக்க என கிண்டலாக பேசிக் கொண்டிருந்தாள்.

அன்று மாலை டூர் கிளம்பும் நேரத்தில் மீண்டும் டென்ஷனா இருக்க ரிலாக்ஸ்டா இரு என ராதிகாவுக்கு அட்வைஸ் செய்தாள் மாலதி.

⪼ நளன், மாலினி, ஆர்த்தி & கவுஸ் ⪻

மீண்டும் கிண்டலும் கேலியும். நாளைக்கு சார் ரெடியா என சாட்டிங் ஓடியது. மாலினி திரும்பத் திரும்ப "டேய், ரொம்ப ஆசை வேண்டாம். நடந்தா சந்தோஷப் பட்டுக்க. ஆனா எதிர் பார்ப்புல வாரத" என அட்வைஸ் செய்தாள்.

ஆர்த்தி : சாருக்கு எங்க கைவைக்கணும், உங்க விருப்பத்த சொல்லுங்க என நளனுக்கு தனியாக மெசேஜ் அனுப்பினாள்.

நளன் : யுவர் சாய்ஸ்.

ஆர்த்தி : நீ நினைக்குறது நடக்கணும்னா உண்மைய சொல்லு. ரெண்டு பேரும் செக்ஸ் சாட் பண்றீங்க தான?

நளன் : அப்படியில்லை. ஜஸ்ட் அண்ணன்-தங்கை என உண்மையை சொல்ல மறுத்தான்.

ஆர்த்தி : ரொம்ப பொய் சொல்லாத. உண்மைய சொன்னா, கைக்கு பதிலா வேற என உதடு ஸ்மைலி அனுப்பினாள்.

நளன் : நான் உண்மையா தான் சொல்றேன்.

ஆர்த்தி : உனக்கு அனுபவம் இல்லை. வேண்டாம்னு சொல்ற.

நளன் : நான் வேண்டாம்னு சொல்லல.

ஆர்த்தி : அப்ப உண்மைய சொல்லு.

நளன் : நானா உண்மைய தான் சொல்றேன்.

ஆர்த்தி : உன்கிட்ட பேசி வேஸ்ட். நாளைக்கு எப்படி உண்மைய வாங்குறேன் பாரு. பை.

நளன் : பை.

நளன், ஆர்த்தியுடனான சாட்டிங் பற்றி மாலினியிடம் சொல்ல, ஸ்கிரீன் ஷாட் அனுப்பி கேட்டள். அதைப் படித்தவளுக்கு தலை வெடிப்பது போல இருந்தது.

நளனுக்கு ஃபோனில் அழைத்து, ஆர்த்தி உன்கிட்ட தனியா பேசிருக்கானா, அவ நாளைக்கு எப்படியும் உண்மைய வாங்கிடுவா. அவ மூஞ்சில அவ பெரியப்பா பய்யன கல்யாணம் பண்ணிட்டு எப்படி முழிக்க முடியும் என புலம்பினாள்,

நான் சொல்லவே மாட்டேன் என சத்தியம் செய்தான் நளன். மாலினியால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

டேய் ஆர்த்தி கால் பண்றா அப்புறம் பேசுறேன் என நளடுனான அழைப்பை கட் செய்தாள்.

ஆர்த்தி : என்னடி ஸ்கிரீன் ஷாட் அனுப்ப சொல்லி எல்லாம் படிச்சுட்டியா.

மாலினி : இல்லையே.

ஆர்த்தி : உன் குரல் கேக்கும் போதே அழுதுறக்கன்னு தெரியுது என கிண்டல் செய்தாள்.

மாலினி : அப்படி எதுவும் இல்லை ஆர்த்தி. சொன்னா நம்பு.

ஆர்த்தி : ஹா ஹா. என வில்லி போல சிரித்தாள்.

மாலினி : ஏண்டி சிரிக்கிற.?

ஆர்த்தி : சும்மா. எங்க அண்ணன் ஒருவேளை விர்ஜின் இல்லைன்னா என்ன பண்ணுவ?

மாலினி : ஏண்டி இப்படி பேசுற?

ஆரத்தி : கட்டிப்பியா மாட்டியா?

மாலினி : என்ன பண்ண முடியும்?

ஆர்த்தி : யாருக்கும் தெரியாம பார்த்துக்க அவ்ளோ தான். அய்யோ இவளுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு ரொம்ப யோசிக்காத.

மாலினி : அப்படி எதுவும் இல்லை.

ஆர்த்தி : இந்த கதை என்கிட்ட வேணாம். நாளைக்கு கவுஸ் வருவாளான்னு உறுதியா தெரியல. பட் ஐ வில் கம். லெட்ஸ் ஹாவ் பஃன்.

மாலினி : அப்படி எதுவும் இல்லை ஆர்த்தி.

ஆர்த்தி : சரிம்மா. அப்படி எதுவும் இல்லைன்னா. அவன்கிட்ட எதுவும் சொல்லாத. நாளைக்கு உண்மைய சொல்றானா இல்லை உனக்காக என்னையே வேண்டாம்னு சொல்றானா இல்லையான்னு பார்க்குறேன்.

மாலினி : எதாவது இருந்தா தான சொல்ல.

ஆர்த்தி : நான் ஒண்ணும் குழந்தை இல்லை மாலினி. சத்தியம் பண்ணு. அவன் கிட்ட நாளைக்கு நான் வர்ற வரைக்கும் என்ன பத்தி பேச மாட்டேன்னு.

தன் விரல்கள் நடுங்க சத்தியமா என டைப் செய்து அனுப்பி வைத்தாள் மாலினி.

இருவரும் குட் நைட் சொல்லிக் கொண்டு, நளனுக்கும் குட் நைட் சொன்னார்கள்.

ஆர்த்தி உறுதியான மனம் படைத்தவள். சொன்னதை செய்வாள். நளனுடன் என்ஜாய் பண்ணலாம் என சொல்கிறாள். எல்லாம் தெரிந்தாலும் யாருக்கும் சொல்ல மாட்டாள் என்ற மன தைரியத்துடன் தூங்கிப் போனாள்.

நளன் நாளைக்கு உண்மையை சொல்லவா வேண்டாமா என குழப்பத்தில் இருந்தான். வாய் போடுறேன் என்கிறாள். என் வாழ்க்கையில் இப்படி ஒரு அழகியை சந்திக்க போவதில்லை. அப்படியே சந்தித்தாலும், இந்த வாய்ப்புகள் அமையாது. இந்த வாய்ப்பை மிஸ் பண்ண வேண்டுமா என்ற யோசனையில் தூங்காமலிருந்தான்..

@Gilmashorts in YouTube, X, Instagram
Like Reply
This part oda spr climax bro,.adutha part kaana expectations thaaru maara irukku.text blue colour vena bro dark moda clear ahh illa
Like Reply
【54】

⪼ ராதிகா-பிரதாப் ⪻

விடியற்காலையில் ஹோட்டல் வந்து சேர்ந்த நேரத்திலிருந்து ராதிகா பயங்கர டென்ஷன் நிறைந்து இருந்தாள். அவள் குளித்து முடித்து வந்து கணவனையும் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க ஒரு நேரம் பண்ணிடலாம் என சொன்ன பிறகு பிரதாப்புக்கும் மெல்ல மெல்ல டென்ஷன் தொத்திக் கொண்டது.

குளித்து முடித்து வெளியே வந்தவனை, கட்டிலில் அம்மணமாக படுத்தபடி ராதிகா கூப்பிட்டாள்.  பிரதாப்பிடம் இன்னும் பதட்டம் உருவாகியது.

கிஸ் கொடுத்து வழக்கம் போல ஆரம்பித்தவனை, நான் ரெடியா இருக்கேன். உள்ளே விடுங்க என அவசரப்படுத்தினாள்.

செக்ஸில் ஈடுபடுவதற்கு முன் இந்த மாதிரியான பதட்டத்தை ஒருநாளும்  உணர்ந்ததிராத பிரதாப்பால் ஒரு நிமிடம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.

தன் வாழ்க்கையின் மிக மிக மோசமான செக்ஸ் performance என மனதில் நினைத்து வருந்திய வினாடியில்...

ஏங்க (விந்து) கீழ வழியுதா பாருங்க என சொல்லியவள் தன் கையால் முடிந்த அளவுக்கு புண்டைக்கு வெளியே வழிந்த விந்தை எடுத்து தன் புண்டையில் தடவினாள்.

விந்து கர்ப்பப்பைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தன் கால்களை பெட் மேல் வைக்காமல் மேட்டர் செய்த மிஷனரி பொஷிஷனிலேயே கால்களை தூக்கி வைத்திருந்த மனைவியை பார்க்கும் போது என்ன சொல்வது என தெரியாமல் புண்டைக்கு வெளியே வழிந்த விந்தை எடுத்து புண்டையில் தடவினான்.

⪼ மாலதி-வளன் ⪻

மாலதி ஷோபாவில் உட்கார்ந்தபடி காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நளன் வெளியே வந்தான்.

அண்ணி சாப்பாடு ஹாட் பாக்ஸ்ல இருக்கா எனக் கேட்டுக் கொண்டே சென்ற தன் கொழுந்தன் டைனிங் டேபிளில் உட்காரும் வரை கண் இமைக்காமல் அவனையே பார்த்தாள்.

வளன் : ஏய்! என்னடி அவன இப்படி கடிச்சி திங்கற மாதிரி பார்க்குற?

மாலதி : ஆமா, உன்னைய திங்கற மாதிரி அவனையும் ஒரு நாள் திங்க தான் போறேன்.

வளன் : சரி சரி. உனக்கு எப்ப வேணுமோ அப்ப தின்னுக்க. இப்ப எதுக்கு அப்படி பார்த்தன்னு சொல்லு.

மாலதி : நீயும் வீட்ல தான இருக்க. உனக்கு எதுவும் தோணல?

வளன் : என் புத்திசாலி பொண்டாட்டிக்கு மாட்டுன மக்குடி நானு..எனக்கு எதுவும் தோணல. 

மாலதி : இதுக்கு மட்டும் ஒண்ணும் குறைச்சல் இல்லை. எதும் கேட்டா அப்படியே கால்ல விழுந்துரு.

வளன் : ஏய்! இப்ப சொல்லப் போறியா இல்லையா?

இப்ப எதுக்குடா குரல உயர்த்துற?

வளன் : அம்மா, தாயே. ஆள விடு. அவன் அங்க போய் உட்கார்ந்து சாப்பிடுரான்னு என்ன கடுப்பேத்துறியா என தொடையில் நறுக்கென கிள்ளினான்.

மாலதி : லூசு. சும்மா இருடா.

..

மாலதி : அவன கொஞ்சம் பாரு. உனக்கு எதுவும் தோணல.

வளன் : எனக்கு ஒண்ணும் தோணல.

மாலதி : எதும் காசு கேட்டா குடுக்காத.

வளன் : அவன் எப்போ என்கிட்ட கேட்டுருக்கான். இன்னைக்கி கேக்க.

மாலதி : பெரியவள குளிக்க வைக்க எல்லாம் ரெடி பண்ணு.

வளன் : நான் அவன பத்தி பேசுனா, நீ இவள குளிக்க வைக்க ரெடி பண்ண சொல்ற. என்ன பார்த்தா பைத்தியம் மாதிரி இருக்கா?

மாலதி : டேய் சொன்னா கேளு.

வளன் : ரீசன் சொல்லு, அப்புறம் பண்றேன்.

மாலதி : அன்னிக்கு வந்த மாலினிய ஏதோ பண்ண போறான்னு நினைக்கிறேன்.

வளன் : ஆஹா! என்னடி சொல்ற.

மாலதி : இந்த மூஞ்சி லீவு நாளுல என்னக்காவது காலையில இவ்ளோ ஃப்ரஷ்ஷா பாத்திருக்கியா?

வளன் : இல்லை. அதுக்கு எதுக்கு இவள (முதல் மகளை) ரெடி பண்ணனும்?

மாலதி : அப்புறம் அந்த புள்ள, வயித்த தள்ளிட்டு வந்து நின்னான்னு வச்சுக்க எல்லா அடியையும் நீ தான் வாங்கணும்.

வளன் : அதெல்லாம் ஷேப்டியா என நிறுத்தியவன் தன் மனைவியை பார்த்தான்.  அவ வீட்டுக்கு போறேன்னு எதுவும் சொன்னானா?

மாலதி : இல்லை.

வளன் : அப்புறம் எத வச்சி சொல்ற?

மாலதி : என்னோட ஊகம்.

வளன் : போனா போகட்டும். . ஷேப்டியா இருந்துப்பான். இப்ப உள்ள பசங்க எல்லாம் இந்த விசயத்துல விவரம் உள்ளவனுங்க தான.

மாலதி : உன் தம்பிய நீ நம்புற?

வளன் : அடிப்பாவி.

மாலதி : போய் குளிக்க வை. நான் பாத்திரம் வாஷ் பண்ணிட்டு வர்றேன்.

வளன் : சும்மா அவன போட்டு படுத்தாதடி. வாய்ப்பு இருந்தா ஜாலியா இருந்துட்டு போறான்.

மாலதி : அப்படியெல்லாம் விட முடியாது. என்கிட்ட பொய் சொல்லிட்டு போறவன நான் எப்படி அலவ் பண்ண முடியும்?

வளன் : அவன் உன்கிட்ட பொய்யே சொல்ல மாட்டான் பாரு. சும்மா எதாவது சொல்லணும்னு ஒரு காரணம் சொல்றது..

⪼ நளன்-வளன் - மாலதி ⪻ 

நளன் சாப்பிட்டு முடித்து ஷோபாவை கடந்து செல்லும் போது மாலதி தன் மகளிடம், "சித்தப்பா வெளிய போறாங்க, நீயும் போறியா" எனக் கேட்டாள்.

சரிம்மா என பாப்பா எழுந்த பாப்பா. எங்க சித்தப்பா போறோம் எனக் கேட்டுக் கொண்டே துள்ளிக் குதித்து நளன் அருகில் சென்றாள்.

நளன் முகம் அதிர்ச்சியை வெளிக்காட்டியது. வளன் தன் பொண்டாட்டியை நினைத்து தலையில் அடித்துக் கொண்டான். மாலதி எழுந்து கிச்சனுக்கு சென்று பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள்.

கடைக்கு தான் பாப்பா. சித்தப்பா குளிச்சிட்டு வர்றேன், அப்புறம் போலாம் என தன் அறைக்குள் நுழைந்து "இந்த அண்ணியோட" என புலம்பினான் நளன்.

வளன் கிச்சனில் நுழைந்த மறு வினாடி "இப்ப நம்புறியாடா" எனக் கேட்டாள்.

வளன் : இவ்ளோ observe பண்ணாதடி. அவன் பாவம். சான்ஸ் கிடைச்சா ஜாலியா இருந்துட்டு போறான்.

மாலதி : ஆஆ. அப்புறம்? அந்த சாருக்கு என்மேல கூட தான் ஆசை. போய் படுக்கவா.

வளன் : இனி நீயா கூப்பிட்டா கூட உன்கிட்ட வரமாட்டான் என இடுப்பில் கைவைத்தான்.

மாலதி : நீ இப்படி எதாவது பண்ணுனா அப்புறம் பெரியவள அவன் கூட (மாலதி வீட்டுக்கு) அனுப்பி வச்சிட்டு நாம ஜாலியா இருக்கலாம் ஓகே வா.

வளன் : உன்கிட்ட மனுசன் பேசுவானா என செல்லமாக கோபித்துக் கொண்டான்.

மாலதி : போடா. இவரு வந்து நோண்டுவாரு. எங்க கஷ்டம் எங்களுக்கு.

வளன் : அப்படி என்ன கஷ்டம் என மீண்டும் இடுப்பில் கையை வைத்தான். மெல்ல கைகளை மேலே உயர்த்தி முலைகளைப் பிடித்தான்.

மாலதி : இப்ப நீ போறியா. இல்லை மண்டைய புளக்கவா என கையிலிருந்த பாத்திரத்தால் தலையில் அடித்தாள்.

கொலைகாரி என திட்டிக் கொண்டே ஹாலுக்கு சென்றான். அப்பா நான் குளிக்கணும் என சொன்ன மகளுக்கு எல்லாவற்றையும் ரெடி செய்தான் வளன்.

நாங்க 10:30 க்கு வருவோம் என்ற மெசேஜ் பார்த்த வளன் அவசர அவசரமாக கிளம்பி பாபாவை சீக்கிரம் கடைக்கு அழைத்துச் செல்லும் எண்ணத்தில் வெளியில் வந்தான்.

மாலதி வேண்டுமென்றே நேரத்தைக் கடத்தினாள்.

வளன் : கடைக்கு தான போறாங்க. அதுக்கு எதுக்கு இவ்ளோ மேக் அப்?

மாலதி : நாங்க லேடீஸ். எங்க போனாலும் அழகா இருக்கணும்.

வளன் : நீங்க லேடீஸா.

மாலதி : ஆமா, நாங்க லேடீஸ். அப்படி தானம்மா?

பாப்பா : ஆமா. நாங்க லேடீஸ்.

மாலதி : உனக்கு மேக் அப் வேணுமாடி செல்லம் என இரண்டாவது மகள் முகத்தில் பவுடர் அடிக்க ஆரம்பித்தாள்.

வளன் : ஏய்! அவளுக்கு ஏண்டி பவுடர் போடுற. பெரியவள ரெடி பண்ணு.

மால‌தி : ரெண்டு பேரையும் கூட்டிட்டு அப்படியே நடந்து போய்ட்டு வரட்டும்.

நளன் : டைம் ஆயிடும் அண்ணி என வாடிய முகத்துடன் சொன்னான்.

வளன் : சும்மா தொண தொணன்னு. நீ அவள கூட்டிட்டு போடா என சொல்லி மாலதியை முறைத்தான். மாலதி தன் கணவனை பதிலுக்கு முறைத்தாள்.

நளன் முதல் மகளுடன் வெளியே செல்ல கதவை லாக் செய்தாள் மாலதி.

சரியான 'அராத்து' மாதிரி பண்றடி என உதட்டைக் கவ்வினான்.

நீ லூசு மாதிரி பண்றடா என மாலதியும் தன் கணவன் வளன் உதட்டை கவ்வினாள்..

வளன் தன் மனைவி மாலதியின் நைட்டியை தூக்கினான்.

மாலதி : இவளையும் (இரண்டாவது மகள்) அனுப்பி விட்டுருந்தா பொறுமையா பண்ணலாம்ல.

வளன் : உன்ன இந்த மாதிரி பண்றது தான் எனக்கு பிடிச்சிருக்கு என மாலதியின் ஜட்டியை பிடித்து தொடைவரை இறக்கினான்.

மாலதி : ஆமா. ஆமா. உன் வேலை முடிஞ்சிரும் எனக்கு தான பத்திகிட்டு எரியும்.

வளன் : எரியட்டும், நல்லா எரியட்டும். சிக்னல் குடுக்க அடிச்சது எனக்கு இன்னும் வலிக்குது. அதுக்கு உனக்கு இந்த தண்டனை என சுண்ணியைப் பிடித்து தன் மனைவியின் புண்டையில் விட்டான்.

மாலதி தன் கணவனை எதற்காக அடித்தாள் என வார்த்தைகளால் சொல்லாவிட்டாலும் அதன் அர்த்தம் அவனுக்கு தெரியும். இப்ப இந்த இடத்துலயே என்னை பண்றியா இல்ல இங்க இருந்து போறியா என்ற கேள்விதான் அந்த அடி...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 11 users Like JeeviBarath's post
Like Reply
Spr update bro . Story starting la Anni kooda eppo seruvanu irunthathu.ipo malathi pandratha la paatha paithiyam pidikkuthu.but Ella therinja real annis kolunthana secure pandra velaiya crt ahh seiranga.athu romba realistic ahh irukku bro. Nice job
Like Reply
Superb narration
Like Reply
【55】

வளன்-மாலதி தம்பதி வாசற் கதவின் அருகில் நின்றபடியே உடலுறவு செய்து முடித்தார்கள்.

சிறிது நேரத்தில் மாலதி, களைப்பில் ஷோபாவில் உட்கார்ந்திருந்த தன் கணவனைப் பார்த்து சிரித்தாள்.

ஏண்டி சிரிக்கிற? என கைகளை நீட்டி தன் மனைவியை மடியில் உட்கார வைத்தான்.

தம்பிய சொன்னா அண்ணனோட தம்பி எழும்புதே அதான்.

தம்பி பத்தி சொல்லி, அவன் அண்ணனோட தம்பிய எழும்ப வைக்குறவள என்ன சொல்லுவ? வச்ச உடனே வழுக்கிட்டு வேற போகுது.

ஆமா, எனக்கு மூடு வந்துடுச்சு. அதுக்கு என்ன இப்போ. ஏதோ தீய அணைச்சுட்ட மாதிரியே பேசு.

அதான் தெரியுமே.

என்ன தெரியுமே.

காட்டுத்தீன்னு.

இவரு பெரிய இவரு. வீட்டுத் தீயா இருந்தா கழட்டி நட்டுருவாரு. போடா. நீயெல்லாம் ஸ்டவ் தீயை அணைக்க மட்டும் தாண்டா லாயக்கு.

அடிப்பாவி. ஸ்டவ்ல ஆரம்பிச்ச நீ, வீட்டுத் தீ மாதிரி இருந்த.. இப்ப நாளுக்கு நாள் வளர்ந்து காட்டுத்தீ மாதிரி ஆயிட்டே இருக்க.. பாத்துக்கப்பா அவ்வளவு தான் சொல்லுவேன்.

ஒண்ணுக்கு ரெண்டு பைப் வீட்டுல இருக்கே. சேர்ந்து அணைக்க வேண்டியது தான.

என் பைப்புல வர்ற அதே ஒழுக்கு தான அங்கயும் வரும். அவன் மட்டும் என்ன அரை மணி நேரமா செய்யப் போறான்?

செஞ்சி பார்த்தா தான தெரியும்.

அவன் வந்தவுடனே கூட்டிட்டு போய் ஸ்டாப் வாட்ச் வச்சு கால்குலேட் பண்ணிட்டு சொல்லு.

நீ இப்படியே பேசிட்டு இருந்தன்னு வச்சுக்க, அப்புறம் ஒருநாள் அவன தூக்கி சாப்பிடதான் போறேன். அப்புறம் குத்துதே குடையுதேன்னு வந்து அழுவாத.

ஒரு முடிவுல தான் இருக்க போல.

கண்டிப்பா.. நீ ரொம்ப சலிப்பா ஆகும்போது அவன். அப்புறம் அவன் சலிப்பா ஆகும் போது ரெண்டு பேரும். அப்புறம் ரெண்டு பேரும் சலிப்பா இருக்கும் போது புதுசா யாரையும் கூப்பிடலாம்..

ஆமா, ஆமா. அது என்னவோ கரெக்ட். மூணு ஓட்டை இருக்கே.

மூணு ஓட்டைக்கு மட்டும் போதுமா? 

கை ரெண்டும் சும்மா இருக்கே, அதுக்கும் ரெண்டு arrange பண்ணனும்.

அடிப்பாவி அஞ்சா..? 

ஆமாடா. அஞ்சு. இன்னும் கூட அஞ்சு பேர வெயிட்டிங் வேணும் என மாலதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளது ஃபோன் ரிங் ஆனது.

மாலதி : இவனுக்கு இதே பழக்கமா போச்சு. நாலு பொருள் சொன்னா கூட மறந்துட்டேன் அண்ணின்னு கால் பண்ணுவான் என கணவன் மடியிலிருந்து எழுந்தவள் தன்னுடைய செல்போனுக்கு வந்த அழைப்பை எடுத்து பேச ஆரம்பித்தாள்.

பேசி முடித்து, அந்த அழைப்பை துண்டித்த மாலதி தன் கணவனிடம் "ராதிகாவுக்கு ஏதோ பார்சல் வந்திருக்காம். அத வாங்கிட்டு வா" என அனுப்பி வைத்தாள். பார்சலை வாங்கிக் கொண்டு வந்து தன் மனைவியிடம் கொடுத்தான்.

என்னடி டூர் எப்படி போகுதாம்.

ஆமா அவ ஊர் சுத்தி பார்க்க போனா பாரு. எப்படி இருந்துன்னு கேக்க.

அப்ப மேட்டர் பத்தி கேட்டுருக்க வேண்டியது தான.

அலையாதடா..

ஹம்.

மணி 10 ஆகுது. எப்படியும் ரெண்டு அல்லது மூணு நேரம் முடிஞ்சிருக்கும்.

என்னடி சொல்ற? காலையில இருந்து 10 மணிக்குள்ள மூணு நேரமா என தன் கண்கள் விரிய மனைவியை பார்த்தான்.

என்ன அப்படி பார்க்குற?

மூணு நேரம்..???

டேய், அவ புள்ளைய சுமக்க ரெடியா இருக்குற சிங்கம். எப்படியாவது குழந்தை பாக்கியம் கிடைக்காதான்னு அவன் மேல பாய்ஞ்சு கிட்டே தான் இருப்பா.

பாவம், ரொம்ப நல்ல பொண்ணு..

என்ன பண்ண. பாவம் தான். ஆனா இந்த டூர் முடிஞ்சு வர்ற வரைக்கும் பிரதாப் அவளை விட பாவம்.

ஏண்டி அப்படி சொல்ற..

அதான் சொன்னனேடா.. இன்னைக்கும் நாளைக்கும் அவனுக்கு எழும்ப வச்சு வச்சு அங்க கஞ்சியை ஊத்த வைப்பா. நல்லது நடந்தா சரி.

ஏண்டி ஒருமாதிரி பேசுற.

கிளம்பும் போது ரொம்ப டென்ஷன்ல இருந்தா. இப்ப பிரதாப் பார்க்க ஆளு நார்மலா இருப்பான். ஆனா உள்ளுக்குள்ள அவளை விட டென்ஷன்ல இருப்பான். ரிலாக்ஸ் Mind செட் இல்லாம அவனும் பாவம் தான.

சரி விடு. நல்லது நடக்கணும்னு நாமளும் வேண்டிக்கலாம்..

ஹம். இதாண்டா எனக்கு உன்னை பிடிக்கும் என கணவனை கட்டிப் பிடித்தாள்..

ரொம்ப ஐஸ் வைக்காதடி. அப்புறம் உன் கொழுந்தன் கூட படுக்க விடமாட்டேன்.

அது பரவாயில்லடா, மீதி மூணு பேர் இருக்காங்கல்ல. அதை வச்சு மேனேஜ் பண்ணிக்கிறேன்..

ஏய்!

சொல்லுடா..

உண்மையாவே அவங்க மூணு நேரம் பண்ணிருப்பாங்களா? என தன் மனைவியை மீண்டும் புணரும் ஆசையில் கேட்டான்.

சாருக்கு எழும்புதாக்கும்.?

ஹம்.

இதுக்கே ஏண்டா அதிர்ச்சியாகுற. இன்னொரு அதிர்ச்சியான விஷயம் சொல்லவா.

ஹம். சொல்லு.

அதிர்ச்சி எல்லாம் இல்லை. உனக்கு சந்தோஷமான விஷயம் தான்.

எனக்கு சந்தோஷமா? என்ன விஷயம்?

இந்த டைம் கர்ப்பம் ஆகலன்னா உனக்கு ரூட் போடுவா.

வாட்? 

என்ன வாட். அவ இடுப்ப பார்த்து மயங்கிட்டு வாட்னு கேள்வி வேற.

என்னடி பேசுற?

அவளுக்கு குழந்தை வேணும். அதுக்கு எந்த எல்லைக்கும் போவா..

ச்ச. ரொம்ப நல்ல பொண்ணுடி. IVF மாதிரி பண்ணிப்பா. நீ சொல்ற மாதிரி எதுவும் பண்ண மாட்டா.

எனக்கு என்னவோ அப்படி தான் தோணுது.

ச்ச, வாய்ப்பே இல்லை. ரொம்ப நல்ல பொண்ணு.

நான் மட்டும் என்ன கெட்ட பொண்ணுன்னா சொன்னேன்.

ஹம்.

போன மாசம் கர்ப்பம் இல்லைன்னு தெரிஞ்சு மனசு உடஞ்சு போய்ட்டா. God forbid, இந்த மாசமும் இப்படி ஆனா வெயிட் பண்ணுவான்னு நம்பிக்கை இல்லை.

புரியலப்பா.

ஜோசியர் ஏதோ தை மாசத்துக்குள்ள நல்லது நடக்கும்னு சொல்லி பூஜை எல்லாம் பண்ணுனார்னு சொன்னனா.

ஆமா. சொன்ன.

பிரதாப் வீட்டுல தை மாசம் முடியற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு IVF பண்ண சொல்வாங்க.

ஹம். ராதிகா சொன்னாளா?

இல்லை நான் gues பண்றேன். இவ அவ்ளோ நாள் பொறுக்க மாட்டா. மெண்டல் ஆயிடுவா.

ஓஹ்! அதனால நான்னு மேடம் சொல்றீங்க.

ஹம். அவளுக்கு உங்க ரெண்டு (வளன் - நளன்) பேரையும் தான் ஓரளவுக்கு தெரியும். நீ ஏற்கனவே குட்டி போட்டவன். சோ முதல்ல உன்ன ட்ரை பண்ணுவா.

ச்ச. அவ அப்படி இல்லை.

குழந்தைக்காக எந்த எல்லைக்கும் போவா..

காலிங் பெல்லை நளன் அடிக்க ஆரம்பித்தான்.

⪼ ராதிகா-பிரதாப் ⪻

காலையிலிருந்து மூணாவது நேரம் மனைவியை ஓத்த களைப்பில் பிரதாப் படுத்திருந்தான்.

ராதிகா மீண்டும் புண்டையில் சென்ற விந்து வெளியே வந்துவிடக்கூடாது என நினைத்து கால்களை உயர்த்தி வைத்திருந்தாள்.

⪼ மாலதி - வளன்-நளன் ⪻

ஆர்த்தி & கவுஸ் வருவதற்கு முன்பாகவே மாலினி வீட்டுக்கு சென்று என்ன பிளான் என தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த நளனுக்கு, கடைக்கு சென்று வந்ததில் நேரம் வேஸ்ட் ஆன உணர்வு.

நளனை மேலும் வெறுப்பேற்றும் விதமாக "அப்படி என்னடா அவசரம்", என்கூட உட்கார்ந்து பேச மாட்டியா என மாலதி அவனது கையப் பிடித்துக் கொண்டு, கணவனை சிங்கிள் ஷோபாவில் உட்கார சொல்லிவிட்டு வெட்டிக் கதை பேச ஆரம்பித்தாள்.

வளன் : டேய், அந்த பொண்ண பார்க்க போனா, அவள பார்க்க போறேன்னு சொல்லிட்டு போ. இல்லைன்னா இவ இப்படி தான் எதாவது தொண தொணன்னு பேசிட்டே இருப்பா.

நளன் : அப்படியெல்லாம் இல்லண்ணா. ஃபிரண்ட்ஸ பார்க்க தான் போறேன்.

வளன் : சரி. நீ எப்படியும் போ. நான் சொல்றத சொல்லிட்டேன்.

நிமிடத்துக்கு நிமிடம் செல்போன் டிஸ்ப்ளேவில் நேரத்தைப் பார்த்த கொழுந்தனை நினைத்து மனதுக்குள் சிரித்த படி அவனை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.

நேரம் 10:15 ஆகியது..

அண்ணி..

என்னடா..

மாலினி வீட்டுக்கு ஆர்த்தி & கவுஸ் வர்றாங்க. அவங்களை பார்க்க போறேன். 10:30 க்கு வருவாங்க கிளம்பவா?

அவ வீட்டுக்கு போக 5 மினிட்ஸ் தான. இன்னும் 5 மினிட்ஸ் கழிச்சு கிளம்பு.

அது அண்ணி.

எதும் ரகசியம் மாலினி கிட்ட பேசணுமா?

ம்ஹூம் இல்லை என அவசரமாக மறுத்தான்.

வளன் : ஏண்டி அவன இப்படி பண்ற? நீ போடா.

மகள் : சித்தப்பா எங்க போறீங்க?

நளன் என்ன சொல்வது என தெரியாமல் முழித்தான்..

அண்ணி : சித்தப்பா சித்திய பார்க்க போறாங்க. நீயும் போறியா.

மகள் : ஆ.. சரிம்மா..

வளன் : அடக் கடவுளே! வாய்ச்சது அப்படின்னா, பெத்தது அதுக்கு மேல இருக்கு.. நீ போடா.

நளன் கிளம்பினான்.

அண்ணி : டேய், வந்து என்ன நடந்துச்சுன்னு எல்லாம் சொல்ற.

நளன் தன் தலையை அசைத்தான்.

அண்ணி : எல்லாம்னா எல்லாம்.. நியாபகம் இருக்கட்டும்.

வளன் : போயேண்டா. இன்னைக்கு முழுசும் தொண தொணன்னு பேசிட்டே தான் இருப்பா.

டேய் நில்றா என தன் தம்பியை பார்த்து சொன்ன மனைவியின் வாயைப் பொத்தினான் வளன்.

கணவனின் கையை கடித்தாள் மாலதி.

அண்ணி : காசு இருக்காடா?

நளன் : இருக்கு அண்ணி.

அண்ணி : கொஞ்சம் வெயிட் பண்ணு என தன் பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.

ஷஃப்பா முடியல.. அழாத குறையா ஆக்கிட்டு இப்ப காசு இருக்குன்னு சொன்ன பிறகும் காசு எடுத்துக் கொடுக்க போறா. இவளோட பெரிய இம்சை என கணவன் வளன் சலித்துக் கொண்டான்.

காசு வேணாம் என மறுத்த கொழுந்தன் கையில் பணத்தை "இந்தா, சும்மா வச்சிக்க" என பணத்தை திணித்தாள்.

அண்ணி : நல்லா பாதாம், பிஸ்தா, ஃப்ரூட்ஸ் வாங்கிட்டு போ. தாங்கணும் பாரு என சிரித்தாள்.

நளன் : அண்ணி. பிளீஸ்.. 

அண்ணி : உனக்கு ஒரு விஷயம் தெரியுமா வளன்.

வளன் : என்னடி.

அண்ணி : ஒரே நேரத்துல ஒரே கத்தியை, மூணு உறையில வைக்க முடியாது.

அடுத்து என்ன சொல்வாளோ என மனைவியைப் பார்த்தான் வளன்.

அப்புறம் ஒண்ணும் கிடைக்காம கையில பிடிச்சுக்கிட்டு தான் வரணும்.. "வாளை" என கதவை திறந்து வெளியே போ என சைகை காட்டினாள்.

அண்ணிக்கு பை சொன்னவன் முகத்தில் வருத்தம் தெரிந்தது. 

"அய்யோ ஒண்ணும் கிடைக்காதா" என்ற அதிர்ச்சியில் "அண்ணி சொல்ற மாதிரி நடக்கக்கூடாது" என வேண்டிக் கொண்டே பைக் நிற்குமிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தான் நளன்...

@Gilmashorts in YouTube, X, Instagram
Like Reply
Maalathi Anni on fire bro. Every lines semma intrest ahh vu romantic fun ahh vu kondupoirukinga .spr.keep rocking
[+] 1 user Likes Babybaymaster's post
Like Reply
⪼ மாலதி-வளன் ⪻

"ஏண்டி, இப்படி பண்ற" என கதவை
என்னதான் எது நடந்தாலும் பரவாயில்லை அண்ணன்-தங்கை என மெயின்டெய்ன் பண்ண வேண்டும் என உறுதியாக இருந்தாலும், அடுத்து என்ன நடக்கும் என்ற புரிதல் இருந்த மாலினியின் முகம் வாடியது...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply
Spr update bro valan malathi ya understand panni sex pannama vara conversation spr bro . And maalathi feel pandratha paatha Nalan ku ethavathu pannanum nenaikkurala illa ennanu thaa mulusa purinjika mudiyala.
Coming updates la clear aagirum nu nenaikkura
[+] 1 user Likes Babybaymaster's post
Like Reply
【56】

⪼ மாலதி-வளன் ⪻

"ஏண்டி, இப்படி பண்ற" என கதவை லாக் செய்து விட்டு ஷோபாவின் அருகில் வந்த தன் மனைவியிடம் கேட்டான் வளன்..

வேணும்னா பாரு, ஆசைப்பட்டு போற விஷயம் எதுவும் நடக்காம உம்முன்னு முகத்தை வச்சுக்கிட்டு திரும்ப வருவான்..

பயங்கர expectation-ல போறான். அதெல்லாம் நைட் பிளான் பண்ணிருப்பாங்க..

லூசாடா நீ? அதுங்க மூணும் (மாலினி, ஆர்த்தி, கவுஸ்) லெஸ்பியன் இல்லை.

அதுக்கு என்னடி.?

ஆம்பளை புத்தி இந்த விஷயத்துல முட்டாள் புத்தி என தன் கைகளை நீட்டினாள்.

தன் மனைவி அடுத்த ரவுண்ட்க்கு ரெடி என்ற சந்தோஷத்தில் வளன் பெட்ரூம் செல்ல எழுந்தான்.

மாலதி : அம்மாக்கு உடம்பு வலிக்குது கொஞ்ச நேரத்துல வர்றேன் என மகள்களிளிடம் சொன்னாள்.

மாலதி : ரெண்டு (நளன்-மாலினி) பேரும் அண்ணன்-தங்கை உறவு மாதிரி நடிக்கிறாங்க. எல்லார்கிட்டேயும் அப்படிதான்னு நினைக்கிறேன்.

ஹம்.

ஒண்ணு அந்த பொண்ணுங்க கிட்ட அண்ணன்-தங்கைன்னு மெயின்டெயின் பண்ணனும்.

அப்படியில்லைன்னா என மாஸ்டர் பெட்ரூம் கதவை லாக் செய்தான் வளன்.

அவனுக்கு மாலதி கிடைக்க மாட்டா.

ச்ச அதெல்லாம் அவன் பார்த்துப்பான் என மனைவியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான்.

உன் தொம்பியும் உன்னை மாதிரி தான் இருப்பான். லூசுப்பய என கணவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள்.

இருவரும் மாறி மாறி உதடுகளை உறிஞ்சி குடித்தனர்.

அவன் பாவம்டா.

என்ன திட்டுடி என சொல்லிக் கொண்டே தன் மனைவியின் ஆடைகளை கழட்ட ஆரம்பித்தான்.

நான் என்ன சொன்னா, என்ன பண்றான் பாரு லூசுப் பய என கணவன் கன்னத்தில் வலிக்கும் அளவுக்கு அடித்தாள்.

அப்படி தாண்டி என் செல்லக் குட்டி என நிர்வாணமாக இருந்த மனைவியை தூக்கி கட்டிலில் போட்டான்.

மெத்தையில் ஏறி வந்த வளன், தன் மனைவியின் கால்களுக்கு நடுவில் வந்து மிஷனரி பொஷிஷனில் செய்ய தயாரானான்.

தன் மனைவியின் மேல் கவிழ்ந்து படுத்து கன்னம் காது கழுத்து எல்லாம் முத்தம் கொடுத்து தன் நாக்கால் நக்கினான்.

எப்பவும் எதாவது வம்பு பேசும் மனைவி அமைதியாக எதுவும் பேசாமல் இருப்பதை கவனித்ததுமே அவளுக்கு செக்ஸ் செய்ய விருப்பம் இல்லை என புரிந்து கொண்டான். மிஷனரி பொஷிஷனில் இருந்து நகர்ந்து தன் மனைவியின் அருகில் படுத்துக் கொண்டான்.

என்னடா படுத்துட்ட. வா பண்ணு என கால்களை நன்றாக விரித்தாள்.

பரவாயில்லடி அப்புறம் பார்த்துக்கலாம் என மனைவியின் ஒரு பக்க தோளில் தன்னுடைய கைப் பாதங்களை வைத்தான். இன்னொரு பக்கத்தில் முத்தம் கொடுத்தான்.

மாலதி, தன் கணவனின் கையின் மேல் அவளது கையை வைக்க, அவனது கைகள் முலைகள் மீது நன்கு அழுத்தியது.

சாரிடா..

பரவாயில்லைப்பா.. நீ எங்க போகப் போற என மீண்டும் தோளில் முத்தம் கொடுத்தான்.

பாவம்ல..

அவன அழவும் விடுற, அவன நினைச்சு அழவும் செய்ற. உன்னை பத்தி புரியாம அவன் படுற பாட்ட நினைச்சா தான் பாவமா இருக்கு.

யாருடா அழுதா?

அதான என் பொண்டாட்டி அழுவாளா? அவளுக்கு அழ வச்சு தான பழக்கம்.. போதுமா என வளன் சிரித்தான்.

மாலினி தன் கணவன் நெஞ்சில் ஒரு முத்தம் கொடுத்த பின் தன் தலையை வைத்தாள்..

⪼ மாலினி, ஆர்த்தி & கவுஸ் ⪻

வர்றது கஷ்டம்னு சொன்ன என மாலினி, கவுஸிடம் கேட்டாள்.

கவுஸ் : இத மிஸ் பண்ணுவனா.

தோழிகள் மூவரும் உட்கார்ந்து பேசியபடி நளனின் வருகைக்காக காத்திருந்தனர்.

கவுஸ் : ஏய்! மாலினி உனக்கு கடைசி சான்ஸ். உண்மைய சொல்லு இல்லைன்னா அவன கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணி வரவேற்க போறோம்.

மாலினி : ஹம். குடுத்து வச்சவன். எனக்கு தான் ஆள் இல்லாம போச்சு.

ஆர்த்தி : ரொம்ப பண்ணாதடி என்பதைப் போல மாலினியை முறைத்தாள்.

சிறிது நேரத்தில் அங்கே வந்த நளன் காலிங் பெல்லை அடித்தான்.

கதவைத் திறக்க எழுந்த மாலினியின் கையைப் பிடித்து இழுத்த ஆர்த்தி, "நான் போறேன்" என கதவைத் திறக்க அடிமேல் அடி எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

கவுஸ், மாலினியைப் பார்த்து புன்னகை செய்தாள்.

என்னதான் எது நடந்தாலும் பரவாயில்லை அண்ணன்-தங்கை என மெயின்டெய்ன் பண்ண வேண்டும் என உறுதியாக இருந்தாலும், அடுத்து என்ன நடக்கும் என்ற புரிதல் இருந்த மாலினியின் முகம் வாடியது..

ஆர்த்தி வருவதற்குள் மாலினி வீட்டுக்கு வந்தால், என்ன பிளான் கேட்டு தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அங்கங்கே தடவ வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தவன் வணக்கம் எண்ணத்தில் தீயை வைத்து கருக்கிய அண்ணியை நினைத்தபடி வாசல் கதவு திறக்கப்படும் தருணத்திற்காக காத்திருந்தான் நளன்.

ஆர்த்தி கதவைத் திறந்தாள். தன் இரு கைகளையும் கட்டிபிடித்து வரவேற்பது போல உயர்த்தினாள்.

இவ ஏன் (கதவை திறக்குறா?) , அவள (மாலினி) எங்க என நினைத்த நளன், ஆர்த்தியை பார்த்து புன்னகை செய்தான்.

பயப்படாதீங்க, உங்க தங்கச்சி அங்க தான் இருக்கா. gGve me a hug என சொல்லிக் கொண்டே கதவை லாக் செய்தாள்.

நளன் பதில் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.

Come On, give me a hug, she won't mind என ஆர்த்தி நளனை கட்டிப் பிடித்தாள். நடப்பதை பார்த்த மாலினியின் முகம் வாடுவதைப் பார்த்து சிரித்தாள் கவுஸ்.

கவுஸ் : ஆர்த்தி, foreign countries-ல பண்ற மாதிரி கன்னத்துல கன்னத்தை வச்சு பண்ணலையா.?

மாலினி : ஆமா, ரெண்டு நாட்டு தலைவர்கள் சந்திச்சுக்குறாங்க, இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை.

கவுஸ் : உனக்கு ஏண்டி காண்டு. அண்ணன் சந்தோஷமா இருக்குறது பிடிக்கலையா.

மாலினி : ஆமா. எனக்கு யாரு இருக்கா? இப்படி பண்ண? உனக்கு உன் ஆளு இருக்கான். அவ இப்பவே பண்ணிட்டு இருக்கா..

ஆர்த்தி : வேணும்னா நீங்களும் பண்ணுங்க மேடம் என ஷோபாவில் உட்கார்ந்திருந்தாள்.

நளனின் இதயம் வழக்கத்துக்கு மாறாக வேகமாக துடித்தது. ஆர்த்தி கட்டிப்பிடித்த பிறகு அவனது எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியிருந்தது.. 

சிங்கிள் ஷோபாவில் நளன் உட்கார இடம் கொடுத்த மாலினி, ஆர்த்தியின் அருகில் உட்கார்ந்தாள்.

ஆர்த்தி, கவுஸ் இருவரும் தங்கள் கிண்டலை தொடர்ந்து செய்ய, மாலினி மீண்டும் அண்ணன் என்றே சொல்லிக் கொண்டிருந்தாள்.

தோழிகள் இருவரும் வாய்ப் பேச்சால் தொடர்ந்து இம்சித்தார்களே தவிர, நளன் எதிர்பார்க்கும் அடுத்த கட்டத்தை நோக்கி இருவரும் ரொம்ப நேரத்துக்கு நகரவில்லை. எல்லாம் வாய்ச்சவடால் தான் போல மனதுக்குள் நினைத்துக் கொண்டான் நளன்..

ஆர்த்தி : அப்ப நீ உண்மைய சொல்ல மாட்ட அதான என மாலினியைப் பார்த்து மீண்டும் கேட்டாள்.

மாலினி : உண்மைய தானடி சொல்லிட்டு இருக்கேன்.

ஆர்த்தி : நீ (மாலினி) அங்க போ, ஹே கவுஸ் இங்க வா. வளன் நீயும் என மூவர் உட்காரும் ஷோபாவில் நடுவில் நளனை உட்கார சொல்லி தன் கையால் தட்டினாள்.

நளன் "நானா" என அதிர்ச்சியாக கேட்பதைப் போல கேட்டாலும், மனதுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள்.

நளன் கையைப் பிடித்து இழுத்து நடுவில் உட்கார வைத்தாள்.

ஆர்த்தி : இதுக்கு மேல அவகிட்ட நாங்க எதுவும் கேட்க போறது இல்லை. நீ தான் எங்க டார்கெட்.

கவுஸ் : ஆமா ஆர்த்தி. அண்ணன் எதிர்பார்த்து வந்த விஷயம் நம்ம கிட்டேயும் இருக்கு தான.

அந்த வார்த்தையை கேட்ட நளனுக்கு எல்லா பல்லும் தெரிய சத்தமாக சிரிக்க வேண்டும் போல இருந்தது. இருந்தாலும் தன் முகத்தை அதிர்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொள்ள முயற்சி செய்தேன்.

மாலினி : ஏய்! உங்க ரெண்டு பேருக்கும் குருகுருன்னு வந்தா எதுவும் பண்ணுங்க. என்ன ஏண்டி இதுக்கு நடுவுல இழுக்குறீங்க.

ஆர்த்தி : என்ன இருந்தாலும் சாரு உங்க அண்ணன் ஆச்சே. அப்படிதான அண்ணா என நளன் கைகளை பிடித்தாள்.

மாலினி : கொஞ்சம் விட்டா எல்லாம் இங்கயே பண்ணிடுவ போல.?

ஆர்த்தி : எனக்கு ஓகே, உங்களுக்கு எப்படி அண்ணா என நளன் கைகளைப் பிடித்து தன் தோள்பட்டையில் வந்து இடிக்கும் அளவுக்கு சற்று கடினமாகவே இழுத்தாளெ.

மாலினி : அடிப்பாவி! எல்லாம் இங்கயே என்ன பார்க்க வச்சு பண்ற பிளான்ல இருக்க போல. பெட்ரூம் போடி.

கவுஸ் : அதுவும் சரிதான்.

ஆர்த்தி : இப்ப தாண்டி உருப்படியா ஒரு விஷயத்தை சொல்லிருக்க என ஷோபாவில் இருந்து எழுந்தாள்.

ஆர்த்தி : வா, பெட்ரூம் போகலாம் என நளன் கைகளைப் பிடித்து இழுத்தாள். கவுஸ், மாலினி இருவருக்கும் அதிர்ச்சியில் உறைந்தது போல எண்ணம் இருந்தது..

மாலினி : ஏய் என்னடி பண்ண போற என குரல் நடுங்க கேட்டாள்.

ஆர்த்தி : உண்மைய சொன்னா, அண்ணன் கேட்டது குடுக்க வேண்டியது தான்.

மாலினி எச்சில் விழுங்கினாள்.

கவுஸ் : அண்ணன் என்ன கேட்பாருடன்னு தெரியுமா மாலினி என மாலினியின் கைகளைப் பிடித்து இழுத்தாள்.

நளன், தனக்கு எதுவும் பிடிக்கவில்லை என்பதைப் போல ஆர்த்தியின் கைகளை உதறித் தள்ள முயற்சி செய்தான்.

ஆர்த்தி : அண்ணனுக்கு பயம் வந்துடுச்சு. உனக்கு எப்படிடி?

கவுஸ் : இப்ப உண்மையா சொல்லிடுவா.

மாலினி : எனக்கு என்ன பயம். நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்க.

ஆர்த்தி : நான் என்ன பண்ண போறேன்.

கவுஸ் : அதான, அண்ணனுக்கு விருப்பம் இருந்தா பண்ணிக்கட்டும்.

ஆர்த்தி : உண்மையை சொன்னா மட்டும்.

கவுஸ் : கரெக்ட். அதெல்லாம் அண்ணன் உண்மைய சொல்லுவாரு. கேக்குறது யாரு ஆர்த்தியாச்சே.

மாலினி : அப்ப நான் சொல்றத நம்ப மாட்டீங்க?

ஆர்த்தி : அண்ணன தனியா விசாரிச்சு பிறகு சொல்றேன்.

மாலினி : போ.. எங்க வேணும்னாலும் கூட்டிட்டு போய் கேட்டுக்க என ஷோபாவில் நார்மலாக இருப்பதைப் போல சாய்ந்தாள்.

ஆர்த்தி : நீ வர்றியாடி என கவுஸைப் பார்த்து கேட்டாள்.

கவுஸ் : நானா என கேட்டவள் குரல் நடுங்கியது.

மாலினி : வாய் கிழிய பேசுன?

கவுஸ் : அது என இழுத்தாள்.

ஆர்த்தி : அது எல்லாம் தெரிஞ்சது தான.

கவுஸ் : ஹம் என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்.

ஆர்த்தி : போலாமா. என நளன் கைகளைப் பிடித்தாள்.

எங்க என கேட்ட நளனின் வாய் குளறியது.

ஆர்த்தி : பெட்ரூமுக்கு.

நீ உண்மைய சொன்னா கை வைக்கலாம். வாய் வைக்கலாம். ஏன்! அதை கூட வைக்கலாம் என நளன் காதில் ஆர்த்தி கிசுகிசுத்தாள்..

மாலினி சொன்ன மாதிரியே ஆக்ஷன்னு வந்தவுடனே கவுஸ் பின்வாங்கிட்டா. மாலினி சொன்ன மாதிரி, ஆர்த்தி தான் நினைச்ச காரியம் நடக்க எந்த எல்லைக்கும் போவா போல என நினைத்தான்.

ஆர்த்தி : செல்போன் இங்கேயே இருக்கட்டும் என நளனிடமிருந்த செல்போனை வாங்கினாள்.

கவுஸ் : ஆமா, No disturbance.

நளன் கைகளைப் பிடித்திருந்த ஆர்த்தி பெட்ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

நளனின் இதயம் வேகமாக துடித்தது. Panic Attack வந்துவிடுமோ என நினைக்கும் அளவுக்கு உடலும் வியர்வையை வெளியிட துவங்கியது.

ஆர்த்தி-நளன் இருவரும் மாலினி அறைக்குள் நுழைந்தார்கள்.

கவுஸ் : ஹே கதவ லாக் பண்ணாத. நான் கொஞ்ச நேரத்துல வர்றேன். வந்து ஜாயின் பண்றேன்.

ஆர்த்தி : நீதான என கதவை லாக் செய்யப் போனவள், மாலினியை வெறுப்பேற்றும் எண்ணத்தில் கதவை லாக் செய்யாமல் அப்படியே விட்டாள்.

⪼ நளன் ⪻

நளன் மண்டையில் காண்டம் வாங்கிட்டு வந்திருக்கலாமோ, காண்டம் இல்லாம பண்ண விடுவாளா என்ற எண்ணம் ஓடியது..

ஆர்த்தியிடம் உண்மையை சொல்லி அவளை புணரும் எண்ணம் மனதில் ஓடியதே தவிர, மாலினிக்கு செய்யப் போகும் நம்பிக்கை துரோகம் பற்றிய எண்ணம் துளியும் அவனிடம் இல்லை.

⪼ மாலினி ⪻

எப்படியும் உண்மைய சொல்லிடுவான் என பயந்த மாலினியின் உடல் சிறு நடுக்கத்தை வெளியிட ஆரம்பித்தது.

நளனை எப்படி தடுத்து நிறுத்துவது என தெரியவில்லை. எது செய்தாலும் அது உண்மையை ஒத்துக் கொண்டது போல ஆகிவிடுமே என்ற எண்ணம் வேறு.

நளனையும் குறை சொல்ல முடியாது. ஆர்த்தி அழகில் மயங்கி, அவள் பின்னால் செல்லாத ஒரு ஆண் இருப்பான் என்ற நம்பிக்கையும் மாலினிக்கு இல்லை.

மந்திரித்து விட்டது போல ஆர்த்தி பின்னால சென்ற நளனை, "மாலதி அண்ணியைத் தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என்ற எண்ணம் மாலினி மனதில் வந்தது.

பிளீஸ் அண்ணி, கால் பண்ணுங்க என தன் இரு கைகளையும் கோர்த்தபடி வேண்ட ஆரம்பித்தாள்.

கவுஸ் : இங்க Pray பண்ணினா என்ன பிரயோஜனம். நீ உண்மைய சொன்னா அவன் உனக்கு மட்டும். இல்லைன்னா இப்ப நாங்க ரெண்டு பேரும் கதம் கதம் என தலையை அசைத்தாள்.

⪼ மாலதி-வளன் ⪻

மேட்டர் செய்யும் மூட் இல்லாமல், தங்கள் ஆடைகளை அணிந்து ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவள் காதில் மாலினியில் வேண்டுதல் கேட்டதைக் போல தன் செல்போனை எடு‌த்தா‌ள் மாலதி.

எனக்கு ஒரு மாதிரி இருக்குடா என செல்போனைப் பார்த்தாள்.

இன்னும் என்னடி?

அவ வீட்டுக்கு போயிருப்பான்ல?

தன் மனைவியின் கை அசைவைப் பார்த்த வளனுக்கு, Call பண்ண போகிறாள் என புரிந்தது..

எனக்கு அவன் ஏமாந்து போய்டுவானோன்னு வருத்தமா இருக்கு.

ஏய்! இம்சை பிடிச்சவளே! அவன நிம்மதியா இருக்க விடேன்டி என மனைவியின் கையில் இருந்த செல்போனை பிடுங்க முயற்சி செய்தான்.

மாலினி வீட்டில் நளன் செல்போன் ரிங் ஆகியது.

மாலினியின் முகம் சந்தோசத்தில் பிரகாசித்தது...

@Gilmashorts in YouTube, X, Instagram
Like Reply
Semma sooodana move la sudden break bro.nalan ku thaa ethum nadakkama Anni thadukurangana engaluku neenga .....hhahahah. but semma going unga style ye thani thaa
[+] 1 user Likes Babybaymaster's post
Like Reply
I just wanted to take a moment to express my appreciation for your incredible work. Your storytelling is truly captivating, and I find your characters and plots resonate with me on a deep level. It's a shame that more readers haven't discovered your talent yet, as your stories deserve a much wider audience.
 
[+] 3 users Like Jeyjay's post
Like Reply
Lucky guy nalan
[+] 1 user Likes siva05's post
Like Reply
Incest ilama yarayum ethirpkaama update panra oru silarla intha writer um oruthar, intha story um pocha so sad.
Like Reply
⪼ Mr & Mrs வளன் ⪻

நளன் தன் அ‌ண்ணி‌க்கு திரும்ப அழைத்த வினாடியில் மாலதியின் முலைகள் நசுங்க கணவன் வளன் அவள்மேல் படுத்திருக்க, அப்பா நானும் என முதல் மகள் ஷோபாவில் ஏறி வளனின் முதுகில் படுக்க, இரண்டாவது மகள் நானும் நானும் என துள்ளிக் கொண்டிருந்தாள்.

'டேய் என்னை விடுடா' என மாலதி கத்தினாள்.

டேய், பிளீஸ். நான் அவன்கிட்ட பேசல. பிளீஸ் என்னை விடு என மீண்டும் கத்திய பிறகே, மகளை இறங்க சொல்லிவிட்டு மனைவியின் மீதிருந்து இறங்கினான்.

இரண்டாவது மகள் நானும் எனக் கேட்க, அம்மாவுக்கு வலிக்குது அப்பாவ படுக்க சொல்லு என கணவனை கீழே படுக்க வைத்து அவள் மேல் உருளோ உருளென்று உருண்டாள்.

விளையாட்டாக மாலதி அப்படி செய்தாலும், முலைகள் நசுங்கியதால் வளன் வளனுக்கு விறைத்தது.

போதுண்டி ஒரு மாதிரி இருக்கு.

எருமை மாட புள்ளைங்க கூட சேர்ந்து விளையாடும் போது உனக்கு மூட் வருதா என கணவன் காதைக் கடித்தாள்.

வளன் கத்த, என்ன நடந்தது என தெரிந்த பிறகு, நானும் நானும் என இரண்டு மகள்களும் காதைக் கடிக்க ஒரே ஜாலியாக நேரம் கடந்தது.

கொஞ்ச நேரத்துக்கு பிறகு ஃபோனை கையில் எடுத்தாள்.

ஏய்..

அவன் ஃபோன் பண்ணுனாண்டா.

நீ ஃபோன் பண்ணுன அவன் உனக்கு திரும்ப பண்ணினான். அதோட விடு என மனைவியை தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.

இன்னும் கொஞ்சம் பிடிச்சு அழுத்திட்டு, மூட் ஆயிட்டுன்னு கூப்பிட்டன்னு வச்சுக்க, குஞ்சிய வெட்டிருவேன்.

வெட்டிட்டு, ஒண்ணும் இல்லாம சும்மா இருப்பியா?

அண்ணன் தம்பி இல்லைன்னா தம்பியோட தம்பி துணை.

அடிப்பாவி, இப்படி புருஷன் கிட்ட பேச வெட்கமா இல்லையா?

எனக்கென்ன வெட்கம்.?

முடியல.

கணவன் மடியில் படுத்து முகத்தை அவன் குஞ்சின் மேல் தேய்த்தாள்.

ஏய் சும்மா இருடி என மனைவியின் முகத்தை தள்ளி விட்டான்.

ஏண்டா?

நீ விளையாட்டுக்கு ஸ்டார்ட் பண்ணுவ.  எனக்கு மூட் ஆகும். அப்புறம் என்ன திட்டுவ.

வேணாம்னா போ என கோபமாக சொல்லிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

ஏண்டி இப்படி பண்ற?

என்னடா பண்ணுனேன்.?

இவளுங்க ரெண்டு பேர் முன்ன கட்டிப் பிடிச்சு முத்தம் கூட குடுக்க மாட்ட. இதுல நீ சக் பண்ணுவேன்னு நம்பணுமா.?

நான் அப்படி சொன்னனா?

அப்புறம் எதுக்கு வேணாம்னா போன்னு சொன்ன?

போடா லூசு..

மனைவியின் நைட்டி ஜிப் கொஞ்சம் கீழே இறங்கி இருப்பதை பார்த்தவனுக்கு தன் மனைவி ஏன் குஞ்சின் அருகில் வாய் இருக்கும்படி படுத்தாள் என புரிந்தது. அவள் படுத்தது தனக்கு வாய் போட அல்ல, முலைகளுடன் கொஞ்சம் விளையாடி தன் தேவைகளை தீர்த்துக் கொள்ள என புரிந்து வளன்  'அய்யோ' என தன் தலையில் அடித்துக் கொண்டான் தன் மனைவியை பிடித்து இழுத்தான்.

முடியாது போடா என மாலதி மறுத்துவிட்டாள்.

⪼ நளன், ஆர்த்தி, கவுஸ் & மாலினி ⪻

நளன் & ஆர்த்தி இருவரும் மாலினியின் அறையிலிருந்து வெளியே வந்தார்கள்.

மாலினிக்கு எதுவும் நடந்திருக்காது. தன்னைப் பற்றி நளன் பேசியிருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அவர்களைப் பார்த்து சிரித்தாள்.

கவுஸ் 'எல்லாம் ஆச்சா என்பதைப் போல தன் கைகளை உயர்த்தி தம்ஸ்-அப்' செய்தாள்.

இல்லை என ஆர்த்தி தலையை அசைக்க, கவுஸ்க்கு பயங்கர ஷாக்.

என்ன செய்ய, ஆர்த்தி-கவுஸ் இருவருமே நளன்-மாலினி இருவரும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், மேட்டர் எப்போ என்று பலமுறை பேசியவர்கள் ஆயிற்றே.

கவுஸ் : என்னடி ஆச்சு?

ஆர்த்தி : ஐ லைக் ஹிம் என நளன் கைகளை தன் கையுடன் கோர்த்தாள்.

மாலினி, கவுஸ் இருவரும் வாயை பிளந்த படி ஷாக் அடித்தவர்கள் போல பார்த்தனர்.

கவுஸ் : ஏய்! என்னடி சொல்ற?

ஆர்த்தி : ஐ லைக் ஹிம்.

கவுஸ் : வாட்?

ஆர்த்தி : எதுக்கு இப்படி தமிழ் இங்கிலீஷ்னு மாத்தி மாத்தி கேட்குற?

கவுஸ் : அது.

ஆர்த்தி : இப்ப இருந்து இவன் என் ஆளு, உனக்கு ஓகே வாடா என தன் கையில் பிடித்திருந்த நளன் கையில் முத்தம் கொடுத்தாள்.

அய்யோ எல்லா வாய்ப்பும் இருந்தும், எதுவுமே நடக்கலை, எல்லாம் போச்சே என்ற எண்ணத்தில் மாலினி அறையில் இருந்து வெளியே வந்தவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஆர்த்தி கொடுத்தாள். என்ன சொல்வது என தெரியாமல் திக்கு முக்காடி போனான்.

நளனுக்கு அழைப்பு வர, ஒரு ஓரமாக நின்று பேசினான்.

⪼ ஆர்த்தி-மாலினி ⪻

மாலினி முகம் வாடுவதை ஆர்த்தி கவனிக்க தவறவில்லை.

ஆர்த்தி : நீ அவன்கிட்ட என்ன சொன்னேன்னு எனக்கு தெரியாது. ஆனா அவன் எதுவுமே என்கிட்ட சொல்லல.

மாலினி : நடந்தா தான சொல்ல முடியும்.

ஆர்த்தி : இதெல்லாம் மூளையில்லாத எவகிட்டேயும் போய் சொல்லு.

மாலினி : சீரியஸ் பா

ஆர்த்தி : கடுப்ப கிளப்பாத.

மாலினி : ஹம்.

ஆர்த்தி : ஐ லைக் ஹிம். உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே.

மாலினி : எனக்கென்ன ப்ராப்ளம்.

ஆர்த்தி : என்கிட்ட இப்பல்லாம் பொய் சொல்ற. நீயும் அவனும் நெருக்கம் வேற. என்னோட பழைய விஷயங்கள் எல்லாம் உனக்கு தெரியும். அவன்கிட்ட எதும் சொன்னா..

மாலினி : ச்ச, என்னடி இப்படி பேசுற? நம்பிக்கை இல்லையா?

ஆர்த்தி : ரெண்டு பேரும் பொய் சொல்றீங்கன்னு தெரியுது. உன்மேல கோபம் வருது, அவன் மேல ஆசை வருது என சிரித்தாள்.

மாலினி : ச்ச, எனக்கு பிரச்சனை இல்லை. ஆனா...

ஆர்த்தி : ஏய்! அவன் என்னை ஏமாற்றி எல்லாம் பண்ணிட்டான். அதான் அவனுக்கு பிரச்சனை. இவன் அப்படியில்லை.

மாலினி : ஹம்.

ஆர்த்தி : எல்லாம் தரேன்னு சொன்ன பிறகும் உனக்காக எதுவும் நடக்கவே இல்லைன்னு பொய் சொல்றான்.

மாலினி : உண்மையா எதுவும் நடக்கலை.

ஆர்த்தி : வாயை மூடு உண்மையை எப்படி உன்கிட்ட வாங்கணும்னு எனக்கு தெரியும் இதுக்கு மேல என்ன சீண்டாம அமைதியா இரு.

மாலினி : ஹம்.

ஆர்த்தி : லவ் எதுவும் இல்லை பட் ஐ லைக் ஹிம். சோ நீ இப்ப இருக்குற மாதிரி அவன்கூட ஜாலியா இருந்துக்க.

மாலினி : சத்தியமா எங்களுக்குள்ள வேற எதுவும் இல்லை.

ஆரத்தி : அப்படியா?

ஒரு நிமிஷம் என சொல்லிய ஆர்த்தி, ஹே கால் கட் பண்ணிட்டு வாடா என நளனிடம் சொல்லிய ஆர்த்தி, நீ கொஞ்சம் வாடி என மாலினி கைகளைப் பிடித்தாள்.

அவர்களுடன் செல்ல கவுஸ் எழுந்தாள். ஒரு நிமிஷம் கவுஸ் இங்கேயே இரு என சொன்னாள் ஆர்த்தி. கவுஸ் தவிர மூவரும் மாலினி அறைக்கு சென்றார்கள்.

ஆர்த்தி : இவன் தலையில அடிச்சு 'எதுவும் நடக்கலன்னு' சத்தியம் பண்ணு.

மாலினி சத்தியம் செய்ய மறுத்தாள். ஆனால் அழுதாள்

ஆர்த்தி : பயப்படாத. நான் யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன் என மாலினியை கட்டிபிடித்தாள்.

ஆர்த்தி : ஜாலியா இரு. நான் வேற யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன். இது சத்தியம். போதுமா. கவுஸ்க்கு கூட என மாலினிக்கு வாக்குறுதி அளித்தாள்.

ஆர்த்தி : டேய், ஐ லைக் யூ. லவ் எல்லாம் இல்லை. சோ வேற மாதிரி எதுவும் Expect பண்ணாத. பட் யூ கேன் கால் மீ எனிடைம் ஃபிரம் நவ்.

நளன் : ஓஹ்!

ஆர்த்தி : என்ன ஓஹ்?

நளன் : ஒண்ணும் இல்லை.

ஆர்த்தி : கொஞ்சம் முன்ன மேட்டர் பண்ணிக்கன்னு சொல்லிட்டு, இப்ப ஐ லைக் யூ வேற எதும் Expect பண்ணாதன்னு சொல்றன்னு கேக்க தோணுதா?

நளன் என்ன பதில் சொல்வது என தெரியாமல் திருதிருவென முழித்தான்.

ஆர்த்தி : நீ எதுவும் வேண்டாம்னு சொன்னதால தான் உன்ன பிடிச்சிருக்கு என நளன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

நளன் எல்லா பல்லும் தெரிய சிரித்தான்

மாலினி : எல்லா பல்லும் தெரியுதுடா.

ஆர்த்தி : பல்ல காட்டாம வேற எதையும் காட்டு.

நளன் : வாட்?

ஆர்த்தி : என்ன வாட் என சொல்லிக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

ரொம்ப ரொம்ப தாங்க்ஸ், இவ்ளோ நல்லவனா நீ இருப்பேன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை என சொல்லி நளன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

பெண்களின் உடலை தொட முடியாவிட்டாலும், அவர்களின் முத்தமே நளனுக்கு போதுமானதாக இருந்தது.

நளன் வீட்டுக்கு கிளம்பும் போது, ஐ லைக் யூ. பட் லாட் வில் சேஞ்ச் என சொல்லிய ஆர்த்தி மீண்டும் நளன் கன்னத்தில் முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்தாள்.

அண்ணியிடம் தன் ஆசையை சொன்ன போது அவள் அட்வைஸ் செய்தாள். அண்ணி சொன்ன வார்த்தைகள் அப்படியே நியாபகம் இல்லாவிட்டாலும் 'அடுத்தவங்களை கஷ்டப்படுத்தி, நாம மட்டும் சந்தோஷமா இருந்து எதுக்கு" என்ற வார்த்தைகள் அண்ணி சொன்னது போல மனதில் பதிந்து போனது.

அண்ணி மாலதியை ஃபோனில் அழைத்த பிறகே சுய நினைவுக்கு வந்தான். ஆர்த்தி தன்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்தாள்.

நளன் தன்னை நம்பியவர்களுக்காக எதுவும் செய்வான் என்ற எண்ணம் வந்த பிறகே ஆரத்தி நளனை சீண்டுவதை நிறுத்தியிருந்தாள்.

நடந்த விஷயங்களை நினைத்து பார்த்தபடி, தன் வீட்டை நோக்கி செல்லும் போது ஆகாயத்தில் மிதப்பதை போல உணர்ந்தான்.

காலேஜ் முடிக்கிற வரைக்கும் ஆர்த்தி என் ஆளு என்ற எண்ணம் வர, தன் அண்ணி மாலதிக்கு நன்றி சொல்லிக் கொண்டே முகத்தில் புன்னகையுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 8 users Like JeeviBarath's post
Like Reply
⪼ நளன்-ஆர்த்தி ⪻

மாலினியின் அறைக்குள் நுழைந்த தருணம், ஆர்த்தியிடம் உண்மையை சொல்லி, முத்தம் அல்லது முலைகள் மீது கைவைக்க வாய்ப்பு கிடைத்தால் என்ஜாய் பண்ணும் ஆசையில் இருந்தான் நளன்.

அவனது அண்ணி அழைப்பதாக சொல்லி மாலினி சிரித்த முகத்துடன் செல்போனை கொடுத்தாள். தன் அண்ணியை நளன் திரும்ப அழைத்த போது அவள் எடுக்கவில்லை.

ஆனால் அண்ணி ஏற்கனவே சொல்லிய வார்த்தைகள் நியாபகம் வர, தன் ஆசைக்காக மாலினிக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற எண்ணம் மனதில் வந்தது.

ஆர்த்தி முத்தம், முலைகளை தொட அனுமதி தரேன், உண்மையை சொல்லு எனக் கேட்ட நேரங்களில், மாலினி ஜஸ்ட் சிஸ்டர், வேற எதுவும் இல்லை என்றான். தன் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே, எல்லாம் என் துரதிர்ஷ்டம் என தன்னை நொந்து கொண்டான்.

ஆர்த்தியோ உன்னை விட்டேனா பார் என்பதைப் போல அடுத்தடுத்து தன்னுடைய offer-களை அதிகமாக்கிக் கொண்டே போனாள்.

மெல்ல மெல்ல வாய் வேலை, நிர்வாணம், மேட்டர் என ஒவ்வொரு விஷயமாக சொல்லிய பிறகும், நாங்க ஜஸ்ட் ப்ரதர்-சிஸ்டர் என சொல்லிய நளன், அவனது வார்த்தையில் உறுதியாக நின்றான்.

உனக்கு நான் சொல்றதுல நம்பிக்கையில்லைன்னு நினைக்குறேன், ஒருவேளை எதுவும் குடுக்க மாட்டேன்னு நினைக்கிற போல. நான் சொல்றது உண்மைன்னு இப்ப இப்ப நம்புவ என சொல்லிக் கொண்டே இடுப்புக்கு கீழே அணிந்திருந்த தன் ஆடையை கழட்டினாள்.

நளனுக்கு ஜட்டி நன்கு தெரியும்படி தன் கால்களை அகற்றி வைத்தபடி கட்டிலில் படுத்தாள்.

உண்மையை சொல்லிட்டு நல்லா பார்க்கணும்னா பாரு, உன் விருப்பம் அதுக்கும் மேலன்னா அதுவும் எனக்கு ஓகே என்றாள்.

சுண்ணி விறைக்க தொடங்கிய நளன், தன் ஆடைகளை சற்று கீழே இழுத்து மறைக்க முயற்சி செய்தபடி, ஆரத்தி கழட்டிய ஆடையை எடுத்து நீட்டினான். நானும் மாலினியும் ஜஸ்ட் brother-sister என மீண்டும் சொன்னான்.

காதலிப்பதாக சொல்லி தன் கன்னித் தன்மையை ஒருவன் எடுத்த பிறகு ஆண்கள் என்றாலே உடல் சுகத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் என்ற எண்ணத்தில் இருந்த ஆர்த்திக்கு பயங்கர ஷாக்.

பல வருடங்களாக,கொஞ்சம் பேசினாலே தன் பின்னால் சுற்றிய ஆண்களுக்கு மத்தியில் இப்படி ஒருவனா என நளனை பார்த்து ரசித்தபடியே தன்னுடைய ஆடையை அணிந்தாள்.

பழகியவர்களுக்காக நளன் எதையும் செய்வான் என்ற எண்ணமும் வந்தது. அதன் விளைவுதான் 'ஐ லைக் ஹிம்' என்ற வார்த்தையை சொல்ல காரணம்.

⪼ ஆர்த்தி, கவுஸ் & மாலினி ⪻

கவுஸ் : ஏண்டி கிஸ் பண்ணுன?

ஆர்த்தி : ஐ டிரஸ்ட் ஹிம்.

ஆஆ என வாயைப் பிளந்த கவுஸ் தன் வாய் மேல் கையை வைத்தாள்.

மாலினி : கங்கிராட்ஸ் அண்ணி.

ஆர்த்தி : ஏய்!

மாலினி : வருங்கால அண்ணி.

ஆர்த்தி : சும்மா இருப்பா.

மாலினி : அண்ணனுக்கு எதுவும் ஆகாம பார்த்துக்க, அம்மாவுக்கு ஏற்கனவே அவன் மேல டவுட். அவன்கிட்ட பேச சொன்னாங்க.

ஆர்த்தி : அவன்கிட்ட சொன்னியா?

மாலினி : லவ் பண்ணுனவன் அடி வாங்குனான்னு மட்டும் சொன்னேன்.

மாலினி அறைக்குள் ஆர்த்தி-நளன் இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என புரியாமல் தலையை பிய்த்துக் கொள்வது போல இருந்த கவுஸ், 'உள்ள என்ன நடந்தது' எனக் கேட்டாள். அவளுக்கு வேறு விஷயங்களைப் பற்றி பேசுவதில் துளியும் விருப்பமில்லை.

ஆர்த்தி நடந்ததை சொல்ல, கவுஸ் மற்றும் மாலினி இருவருக்கும் ஷாக். ஆர்த்தி வார்த்தைகளால் மட்டும் கேட்டிருப்பாள் என நினைத்த மாலினிக்கு கண்ணில் நீர் தேங்கியது. தன் மனதுக்குள் மீண்டும் ஒருமுறை நளனுக்கு நன்றி சொன்னாள்.

கவுஸ் : ஏய்! ஏன் வேண்டாம்னு சொன்னான். ஒருவேளை, அவனுக்கு அது எடுக்காதா?

ஆர்த்தி : புடைப்பு தெரியக் கூடாதுன்னு மறைச்சுட்டு தாண்டிஎன் ட்ரெஸ் எடுத்துக் கொடுத்தான்

கவுஸ் : ஓஹ்! ஆனாலும் இதெல்லாம் ஓவர். அவன் பண்ணுணது எனக்கு ஃப்ராட் வேலை மாதிரி இருக்கு.

கவுஸ் : ஏய்! நீ சத்தியம் பண்ணுடி என தன் தலையை மாலினியை நோக்கி குனிந்தாள். ஃபிரண்ட கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைச்சு அவன்கிட்ட விளையாடுனா, ரெண்டு பெரும் சேர்ந்து ரொம்ப ஓவரா போறீங்க.

ஆர்த்தி : சும்மா இரு கவுஸ். எதுவும் நடக்கலைன்னா கூட பொய் சொல்லி என்ன அனுபவிப்பானா இல்லை வேண்டாம்னு சொல்வானா?

கவுஸ் : ஹம், என நிமிர்ந்தாள். அதுவும் சரி தான்.

மாலினி கண்கள் கலங்கிய நிலையில் இருப்பதை பார்த்த கவுஸ் அவளிடம் மன்னிப்பு கேட்டாள்.

அப்பாடா, எதுவும் நடக்கலைன்னு கவுஸ் நம்பிட்டா என்ற நிம்மதி மாலினிக்கு வந்தது.

சில நிமிடங்களில்...

கவுஸ் : அவ்ளோ நல்லவனாடி அவன், ஆச்சரியமா இருக்கு...

மாலினி : அவங்க அ..

கவுஸ் : அவங்க...?

ஆர்த்தி : அவங்க அண்ணின்னு ஏதோ சொல்ல வந்தா.

மாலினி : அது...

ஆர்த்தி : சும்மா சொல்லு, நமக்குள்ள தான.

மாலினி : பொய் சொல்லி என்ஜாய் பண்ணலாம்னு தான் உள்ள வந்திருப்பான். அண்ணி ஃபோன் வந்ததும் மாறிட்டான்.

கவுஸ் : கேடி, அதான் சிரிச்சுட்டே செல்போன் எடுத்துட்டு போனியா?

மாலினி : சிரித்தாள்.

கவுஸ் : அடிப்பாவி.

ஆர்த்தி : நான் அவங்ககிட்ட பேசணும்.

மாலினி : அம்மா தாயே. வேண்டவே வேண்டாம்.

கவுஸ் : ஏன்?

மாலினி : இப்ப கிளம்பி போன தத்தி வேணும்னா 'ஐ லைக் யூ' மீன்ஸ் லைக்-னு நினைப்பான். ஆனா அவங்க அண்ணி கேடி.

ஆர்த்தி : கேடியா?

மாலினி : ஆமா. நான் மாலினி ஃபிரண்ட் ஆர்த்தின்னு சொன்னவுடனே மண்டையில எதாவது ஓடும். ஃபோன் பேசி முடிக்கும் போது உன் வாயாலயே சொல்ல வச்சிருவாங்க.

கவுஸ் : சீரியஸாவா?

மாலினி : ஆமா என நளன் ஏற்கனவே அண்ணி பற்றி சொல்லிய விஷயங்களை சொல்ல ஆரம்பித்தாள்.

⪼ வளன்-மாலதி ⪻

மனைவி என்ன காரணத்துக்காக முதலில் மடியில் படுத்தாளோ அதை கணவன் செய்து கொண்டிருந்தான். மாலதியும் தன் உணர்ச்சிகள் பொங்கும் நேரங்களில் கணவனின் சுண்ணியை ஆடைகளுடன் கடித்தாள்.

நளன் வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடிக்கும் போது வளன் கைகள் மனைவியின் காம்பை டிவி பார்த்த படி உருட்டிக் கொண்டிருந்தது.

நீ கதவைத் திற என சொல்லிக் கொண்டே தங்கள் மாஸ்டர் பெட்ரூம் உள்ளே நுழைந்தாள் மாலதி.

தன் ஆடைகளை சரி செய்துவிட்டு வெளியே வரும்போது நளனை ஹாலில் காணவில்லை.

அவனை எங்க? சிரிச்சுட்டு வந்தானா? இல்லை சோகமா வந்தானா? என கேள்விக்கு மேல் கேள்வி கேட்டாள்.

கணவனின் பதிலில் திருப்தி இல்லாமல் கொழுந்தன் அறைக் கதவை நோக்கி போனவளை தடுத்து நிறுத்தினான் வளன்.

மீண்டும் கணவன் மனைவி இருவரும் கட்டிப்பிடித்து தரையில் உருள, மகள்கள் இருவரும் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு தங்களின் அப்பா அம்மா மேல ஏறிக் குதிக்க ஆரம்பித்தனர்.

சத்தம் கேட்டு வெளியே நளன் வந்தான்.

மாலதி தன் ஆடைகளை சரி செய்தபடி எழுந்தாள். கொழுந்தன் முகத்தில் ஒரு பிரகாசம் இருப்பதைப் போல உணர்ந்தாள்.

பெருசா எதும் நடந்திருக்கும் போல என மனதில் எண்ணம் வந்தது. என்னடா நடந்துச்சு எனக் கேட்கும் போது மாலதி ஃபோன் ரிங் ஆனது.

ஃபோன் அட்டென்ட் செய்த மாலதி அண்ணி, "சொல்லு மாலினி" என நளன் காதுகளுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக சத்தமாக சொன்னாள்.

⪼ மாலதி அண்ணி - ஆரத்தி - மாலினி ⪻

மாலினி ஓரிரு நிமிடங்களுக்கு பேசினாள்.

மாலினி : நளன் உங்களைப் பத்தி சொல்ற சில விஷயத்தை என் ஃபிரண்ட் ஆர்த்தி கிட்ட சொன்னேன். அவளுக்கும் உங்க கிட்ட பேச ஆசையா இருக்காம். குடுக்கவா?

மாலதி : ஓஹ்! அப்படி என்னத்த சொன்னான்.

மாலினி : எல்லாம் நல்லது தான்.

மாலதி : அது சரி. அண்ணன விட்டுக் குடுக்க மாட்டியே. சரி குடு பேசலாம்.

மாலினி : ஓகே. அண்ணி. ஸ்பீக்கர்ல போடுறேன்.

ஆர்த்தி : ஹாய் அண்ணி.

மாலினி : நான் உனக்கு அக்கா. அவளுக்கு தான் அண்ணி.

ஆர்த்தி, கவுஸ் இருவரும் வாயைப் பிளந்தபடி, 'என்னடி இதெல்லாம்' என்பதைப் போல மாலினியைப் பார்த்தார்கள்.

மாலதி அண்ணி : எங்க கூட இருக்குறதுக்கு, நீ மறைமுகமா சொன்னா புரியாது. எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லிடு..

கவுஸ், ஆர்த்தி இருவரும் வாயடைத்து போனார்கள்.

வளன் : அடிப்பாவி என்னடி பண்ற என தலையில் கைவைத்தான்.

நளன் : 'ஐ லைக் யூ' தான் அண்ணி சொன்னா, அதுக்குள்ள இப்படி பெரிய வெடிகுண்ட தூக்கி என் சூத்துல சொருகுறீங்களே என மனம் நொந்து போனான்...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 8 users Like JeeviBarath's post
Like Reply
Super nanba. Story is good.
[+] 1 user Likes Murugemr's post
Like Reply
மாலினி : அய்யோ அண்ணி அப்படி எதுவுமில்லை என தன் சிரிப்பை முடிந்த அளவுக்கு அடக்கிக் கொண்டு பதில் சொன்னாள்.

மாலதி அண்ணி : ஆமா ஆமா. அதான் பதில் சொல்ல முடியாம வாயடைச்சு போய் இருக்கா போல. அப்படிதானே ஆர்த்தி.

ஆர்த்தி : அது வந்து அக்கா, அது அண்ணி என வாய் குளறியது.

மாலதி அண்ணி : சும்மா கிண்டல் பண்ணுனேன். பயப்படாத.

ஆர்த்தி : சரிக்கா.

மாலதி அண்ணி : அக்கா, நான் சொன்னது கரெக்ட்.

ஆர்த்தி : அய்யோ சாரி. அண்ணி தான்.

மாலதி அண்ணி : எப்படியும் கூப்பிடு. லவ் பண்ணு என்ன வேணும்னாலும் பண்ணு. ஆனா இவன கல்யாணம் மட்டும் பண்ணாத..

ஆர்த்தி, மாலினி, கவுஸ் மூவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான விஷயங்களை கேட்டவர்கள் போல பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஏண்டி இப்படி பண்ற இம்சை பிடிச்சவளே என வளன் சத்தம் கேட்டது.

ஆர்த்தி : அய்யோ சண்டை.

மாலினி : அம்மா தாயே, தயவு செய்து இது உண்மைன்னு நம்பிடாத என microphone off செய்த பிறகு சொன்னாள்.

அடுத்த 20-30 விநாடிகளுக்கு பயங்கர சண்டை. அழைப்பும் துண்டிக்கப்பட்டது.

ஆர்த்தி தன் ஃபோன் எடுத்து நளனை அழைத்தாள்.

மாலதி அண்ணிக்கு அழைத்து பேசியது, தன்னால் அண்ணன்-அண்ணிக்கு சண்டை என சொல்லி மன்னிப்பு கேட்டாள். இன்னும் சண்டை போட்டா, சண்டை போட வேணாம்னு சொல்லு. சாரி. ஐ ஆம் வெரி சாரி.

மாலினி : குடுடி ஃபோனை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டாள்.

மாலினி : என்னடா? நீ என்ன பண்ற யாரோட பேசுறன்னு பாத்துட்டு இருக்காங்களா?

நளன் : ஹம்.

ஆர்த்தி : என்ன ஹம்.

மாலினி : அங்க ஒரு சண்டையும் இல்லை. அதான.

நளன் : ஹம்.

ஆர்த்தி : வாட்?

மாலினி : வெயிட் டி. அவள கலாய்க்க தான அப்படி பண்ணுனாங்க?

நளன் : ஹம்.

மாலதி அண்ணி : என்னடா ஹம். இங்க எவனும் ஹம் போட வேண்டாம். உன் ரூமுக்கு போ. உன் ஆளு லவ் சொல்லுவா.

நளன் அண்ணியை முறைத்துக் கொண்ட தன் அறைக்குள் நுழைந்தான்.

மாலதி அண்ணி : நான் அவனுக்கு ஹெல்ப் பண்ணிருக்கேன். எப்படி முறைச்சிட்டு போறான் என எழுந்தாள்.

வளன் : அம்மா தாயே என மனைவியின் கைகளைப் பிடித்தான்.

மாலதி அண்ணி : சமைக்க போறேன்டா.

வளன் தன் தலையை அசைத்துக் கொண்டே மனைவியின் கைகளை விடுவித்தான்.

மாலதி வேண்டுமென்றே நளன் அறையின் கதவை தட்டினாள்.

நளன் கதவை திறந்தான்.

நளன் : என்ன அண்ணி?

மாலதி அண்ணி : முறைச்சுட்டு போனியே. அதான் கண்ணு மட்டும் பிரச்சனையா இல்லை காதும் கேட்காம போய்டுச்சான்னு செக் பண்ணுனேன் என சமையலறைக்கு சென்றாள்.

வளன் : ஏண்டி இப்படி அவன பண்ற என கேட்டுக் கொண்டே கிச்சனில் நுழைந்தான்.

நளனின் அண்ணி பற்றி சில விஷயங்களை ஏற்கனவே மாலினி சொன்னாலும், ஆரத்தி & கவுஸ் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

⪼ அடுத்த சில வாரங்கள் ⪻

⪼ ராதிகா-பிரதாப் ⪻

கர்ப்பம் தரித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த ராதிகாவுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

IVF பண்ணலாம் என கணவனிடம் சொல்ல, தை மாசம் முடியற வரைக்கும் வெயிட் பண்ணு. அதுக்கு பிறகு IVF பண்ணலாம் என்றான் பிரதாப்.

முதன் முறையாக தனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளால் பேசி, என்னை இனிமேல் தொடவே கூடாது, 'இப்படியே எங்கேயாவது போய்டு என பார்க்கும் நேரங்களில் திட்டினாள்.

இரண்டு நாட்கள் ராதிகா எதுவும் சமைக்கவில்லை. பிரதாப் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த உணவை சாப்பிடவும் இல்லை.

உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்த ராதிகாவின் அம்மா & அப்பாவுக்கு தகவல்களை சொன்னான். பயணம் செய்ய இயலாத நிலையில் இருந்த தாயார் எவ்வளவோ சொல்லியும் ராதிகா .கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் மாலதியிடம் ராதிகா சாப்பிடாத விஷயத்தை பிரதாப் சொல்ல, மாலதி ராதிகாவை ரொம்ப கடிந்து கொண்டாள்.

உன்னோட உடம்பு மோசமா இருந்தா IVF எப்படி சக்ஸஸ் ஆகும். லூசா நீ என தலையில் தட்டி சாப்பிட வைத்தாள்.

⪼ நளன்-ஆரத்தி ⪻

நளன்-ஆரத்தி இருவரும் தினமும் இரவு வேளைகளில் பேச ஆரம்பித்தார்கள். என்னடா உன் ஆளு எப்படியிருக்கா என தினமும் அண்ணியும் கிண்டல் செய்தாள்.

ஆர்த்தி 'ஐ லைக் யூ' இப்போதைக்கு லவ் இல்லை என மெயின்டெய்ன் பண்ணினாள்.

⪼ நளன்-மாலினி ⪻

தினமும் சாட் செய்தாள். ஆர்த்திக்கு நளன் மேல் விருப்பம் என தெரிந்த பிறகு செக்ஸ் சாட் செய்வதில்லை.

நளன் செக்ஸ் பற்றி எதுவும் கேட்டாலும் பதில் சொல்லாமல் தவிர்த்தாள்.

⪼ மால்ஸ்-சுகன்யா-சுதா ⪻

எல்லாம் ஆச்சா? எங்களுக்கு நளன் எப்ப என வாரத்திற்கு மூன்று நான்கு முறையாவது அழைத்து கிண்டல் செய்தாள் சுகன்யா.

மூவரும் கான்ஃபரன்ஸ் காலில் இருந்த நேரம்..

சுதா : அக்கா(சுதா) உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நளன் இப்பல்லாம் இங்க வர்றதே இல்லை.

சுகன்யா : உன்மேல இருக்குற பயம் தான்.

சுதா : என்மேல என்ன பயம்?

சுகன்யா : இளங்கன்று பயமறியாது என கிண்டல் செய்தாள்.

சுதா : முதல்ல அக்கா, அப்புறம் நானு.

சுகன்யா : பாக்கலாம் பார்க்கலாம்.

சுதா : பேசாம சேர்ந்து பண்ணலாம்.

சுகன்யா : ரெண்டு பேருக்குமா ஒரே நேரம் விட முடியும். ஒரு ஆளுதான் ஃபர்ஸ்ட். ஒரு ஆளுதான் செகண்ட். அப்படிதானே மாலதி?

மால்ஸ் : அம்மா தாயே ஆள விடுங்க. இந்த விளையாட்டுக்கு நான் வரல.

சுதா : அப்ப ஜாலி. நான் தான் ஃபர்ஸ்ட்.

மால்ஸ் : ஹம்.

சுகன்யா : என்ன ஹம்? அதான் விளையாட்டுக்கு வரலேன்னு சொல்லிட்டியே.

மால்ஸ் : அது...

சுதா : விடுங்க்கா, நியூ இயர் டே பார்த்துக்கலாம்...

⪼ சுகன்யா-சுதா ⪻

தனியாக சுதாவிடம் பேசும் நேரங்களில் த்ரீசம், couple swap செய்ய தயாராக இருக்கிறாளா என ஆழம் பார்த்தாள் சுகன்யா.

சுதா எல்லா விஷயங்களுக்கும் தயார். வாழ்க்கையை என்ஜாய் பண்ணணும் என்ற முடிவில் இருப்பது போல சுகன்யா உணர்ந்தாள்.

⪼ நளன்-மால்ஸ்-ஆரத்தி ⪻

நளன்-ஆர்த்தி இருவரும் கல்லூரியில் வைத்து பேச அந்த தகவல் மால்ஸ் காதுகளுக்கு வந்தது.

ஒருவேளை ஆர்த்தி தான் காதலியா? நளன்-மாலினி இருவரும் காதலர்கள் இல்லையா? நளன் சொன்னது போல இருவரும் அண்ணன்-தங்கை என வெளியில் சொல்லிவிட்டு அவர்களுக்குள் செக்ஸ் சாட் செய்கிறார்கள் போல என்ற எண்ணம் வந்தது.

அண்ணன் தங்கை என சொல்லி செக்ஸ் சாட் பண்ணுகிறார்கள் என்றால் வேறு எதுவும் நடந்திருக்குமா? நளன் தன்னிடம் எதிர்பார்க்கும் விஷயங்களை மாலினி ஒருவேளை கொடுக்கிறாளா? நளனிடம் எப்படி கேட்க என மால்ஸ் மனம் நிம்மதியில்லாமல் தவித்தது.

நளன் எதிர்பார்க்கும் விஷயங்களை கொடுத்தால் மாலினியிடமிருந்து கூட பிரித்து விடலாம். ஆனால் ஆர்த்தியிடமிருந்து எப்படி பிரிக்க?

அய்யோ எனக்கு என்ன ஆச்சு? கணவன் இருக்கிறார். ஆனாலும் மனம் ஏன் அவனை அடைய துடிக்கிறது. ஒருமுறை மட்டும் என்ற எண்ணம் வரவில்லையே. அவன் எனக்கு வேண்டும் என்றல்லவா தோன்றுகிறது. அய்யோ கடவுளே, நான் என்ன செய்ய?

⪼ மால்ஸ்-குமார் ⪻

நளன் ஒருவேளை ஆர்த்தியை காதலிக்கிறான் போல, மாலினியை காதலிக்கவில்லை என கணவனிடம் சொன்னாலும், நளன் மீது தனக்கு இருக்கும் ஆசைகளை கணவனிடம் சொல்லாமல் தவிர்த்தாள்.

நளனுடன் ஒருமுறை உறவு கணவன் அனுமதி கிடைத்த பிறகும், என்ன பதில் சொல்வது என்ற தவிப்பிலேயே இருந்தாள்.

என்ன செய்ய ஒருமுறையோ அல்லது ஒருநாள் மட்டும் தானே நளன் கிடைப்பான். மால்ஸ் மனமோ நளன் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும், வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது என்றல்லவா நினைக்கிறது..

⪼ ராதிகா-பிரதாப் ⪻

கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு உருவாக ஆரம்பித்தது. பிரதாப் தகவலை ராதிகாவின் அம்மா மற்றும் அப்பாவிடம் சொல்ல, தங்களால் முடிந்த அளவுக்கு சமாதானம் சொன்னார்கள்.

தை மாசம் வரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது. IVF இப்ப பண்ணனும் இல்லைன்னா இவன் எனக்கு இனிமேல் வேண்டவே வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தாள் ராதிகா.

ராதிகாவின் அம்மா ஒரு கோவில் பெயரை சொல்லி, குறி கேட்டு சொல்றேன். அதுவரைக்கும் வெயிட் பண்ணு என்றார்கள்.

ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே குறி சொல்வார்கள் என்பதால் அமைதியாக இருந்தாள் ராதிகா.

⪼ ராதிகா-மாலதி அண்ணி ⪻

மன உளைச்சலில் இருந்த ராதிகா, தன்னுடைய கணவனை, கடைசியாக பீரியட் வந்த பிறகு தொட விடவில்லை.

புருஷன தொட விடாம எப்படி புள்ள பெத்துக்க போற? வேற எதுவும் பெரிய பிளான் வச்சிருக்க போல கிண்டல் செய்தாள்.

சும்மா இருங்கக்கா. அப்படியெல்லாம் இல்லை. மிரட்டி பார்த்தாலும் தை வரைக்கும் வெயிட் பண்ணுன்னு சொல்றான். நீ தொடாம எப்படி புள்ளை பிறக்கும்னு காமிக்க தான் அப்படி பண்ணிட்டு இருக்கேன்.

மாலதி சிரித்தாள். ஆளு எதுவும் வேணும்னா சொல்லு, எங்க வீட்டுல ஒண்ணுக்கு ரெண்டா இருக்கு. ஒண்ணு குட்டி போட்டது, இன்னொன்னு எப்படான்னு அலையுது என சிரித்தாள்.

⪼ நளன்-ஆர்த்தி-மாலினி ⪻

ஆர்த்தி மாலினி இருவருமே மாலதி (மால்ஸ்) தங்களை டார்கெட் செய்வது போல உணர்ந்தார்கள். காரணம் என்னவென்று தெரியவில்லை.

இரவு நேரங்களில் பேசும் போது உங்க ஃபிரண்ட் மால்ஸ் மேடம் எங்களை டார்கெட் செய்வதாக இருவரும் சொல்ல நளனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

அவங்ககிட்ட கொஞ்சம் பேசுங்க பிளீஸ், பதில் சொல்ல முடியாம நிக்கும் போது அசிங்கமா இருக்கு என இருவரும் சொல்ல, வேறு வழியில்லாமல் மால்ஸிடம் பேசுவது என்ற முடிவுக்கு வந்தான்.

⪼ நளன்-மால்ஸ் ⪻

மால்ஸை அழைத்து ஆர்த்தி-மாலினி இருவரும் சொன்ன விஷயங்களை சொன்னான்.

ஆமா, அது உண்மை தான் என மால்ஸ் ஒத்துக் கொண்டாள்.

உண்மையை சொன்னால் டார்கெட் பண்ண மாட்டேன் என மால்ஸ் சொல்ல, ஆர்த்தி 'ஐ லைக் யூ' சொன்னா, மாலினி சிஸ்டர், ஆனா நைட் பேசுவோம் என்றான்.

நைட் பேசுவோம்னா?

புரிஞ்சிக்கங்க பிளீஸ்.

இனி என்கிட்ட பேசாத. அவகிட்ட மட்டும் பேசு என அழைப்பை துண்டித்தாள். நளனிடம் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தாள்...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 8 users Like JeeviBarath's post
Like Reply
⪼ மால்ஸ்-குமார் ⪻

அளவுக்கு மாறாக டல்லாக இருந்த தன் மனைவியிடம் 'என்ன ஆச்சு' என குமார் கேட்க, நளனை இனிமேல் பேச வேண்டாம் என சொன்னதாகவும் சொல்லி நடந்த விஷயங்களை விவரித்தாள்.

குமார் சிரித்தான்.

ஏன் சிரிக்கிறீங்க?

இந்த வயசுல அவன வேற என்ன பண்ண சொல்ற?

அதுக்கு தங்கச்சின்னு சொல்லிட்டு, செக்ஸ் பத்தியா பேசுவாங்க? ஒரு வரைமுறை வேணாம்?

மீண்டும் குமார் சிரித்தார்.

ஏன் இப்படி திரும்பத் திரும்ப சிரிக்கிறீங்க?

இல்லை. அவன் அந்த பொண்ணு கிட்ட அப்படி பேசுறதால வருத்தமா இல்லை தங்கச்சின்னு சொல்லி அப்படி பேசுறது வருத்தமா?

தங்கச்சின்னு சொல்லிட்டு செக்ஸ் பத்தி பேசறது பிடிக்கல.

அப்படியா, உண்மையாவா எனக் கேட்ட குமார் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

இரவு உணவு சமைத்து முடிக்கும் வரை கணவனின் பதிலால் சற்று குழப்பமாக இருந்தாள். என்ன வேணும்னாலும் பண்ணிக்கன்னு சொல்லிட்டு இதுக்கு ஏன் சிரிக்கிறார் என யோசித்தபடி வேலைகளை முடித்தாள்.

சாப்பிட்டு முடித்த பின் தன் கணவனிடன் காரணம் கேட்டாள். நைட் குழந்தைங்க ரெண்டு பேரும் தூங்குன பிறகு சொல்றேன் என குமார் சொல்லிவிட்டார்.

மகள்கள் இரவு தூங்கிய பிறகு, ஹாலில் இருந்த சோபாவில் கணவன் அருகில் வந்து உட்கார்ந்தாள் மால்ஸ்.

இப்ப சொல்லுங்க என கணவன் தோளில் சாய்ந்தாள்.

சொல்றேன், பட் அழக் கூடாது..

நான் எதுக்கு அழப் போறேன்.?

ஹம். உனக்கு நானும் வேணும் அவனும் வேணும். அது நடக்காதுன்னு உனக்கே தெரியும். என்ன பண்றதுன்னு தெரியாம அந்த பொண்ணுங்க கிட்ட கோபப்பட்டு என்ன யூஸ் ? எதாவது ஒரு முடிவு பண்ணு.

மால்ஸ் அழ ஆரம்பித்தாள். கணவன் சமாதானம் சொன்னான்.

அழுது முடித்த மால்ஸ் 'எனக்கு பயமா இருக்கு' என்பதை தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.

தெரியும் என மனைவியை அணைத்துக் கொண்டார் குமார்.

⪼ ராதிகா-பிரதாப் ⪻

கணவனை தொடவே விடமாட்டேன் என சொல்லி உறுதியாக இருந்தாலும், கர்ப்பம் தரிக்க உகந்த நாட்களில் கணவனிடம் செக்ஸ் வைத்துக் கொண்டாள்.

ராதிகாவின் தாயாருக்கு உடல்நிலை ரொம்ப மோசமான நிலையில் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனாள். ராதிகாவின் தாய் தந்தையால் குறி சொல்லும் இடத்துக்கு செல்ல முடியவில்லை.

ராதிகாவும் எங்கே பயணம் செய்தால், சூட்டில் கரு உருவாகாமல் ஆகிவிடும் என்ற எண்ணத்தில் ஹாஸ்பிட்டலில் இருந்த தன் அம்மாவையும் பார்க்க செல்லவில்லை.

⪼ மாலதி அண்ணி - ராதிகா ⪻

மீண்டும் கர்ப்பம் தரிக்காத நிலையில், விரக்தியின் உச்சத்தில் இருந்த ராதிகாவுக்கும் சேர்த்தே சில நாட்களுக்கு மாலதி சமைத்தாள். தன்னால் முடிந்த அளவு ராதிகாவுக்கு எல்லா உதவிகளையும் செய்தாள்.

முன்பெல்லாம் வளன்-நளன் இருவரில் யார் வீட்டுக்குள் இருந்தாலும் / வந்தாலும் உடனே தன்னுடைய வீட்டுக்கு கிளம்பும் ராதிகா இப்போதெல்லாம் அப்படி செய்வதில்லை. மாலதியின் இரண்டாவது மகளுடன் நேரம் செலவழிப்பது மட்டுமே அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. அதனால் வேறு எதைப்பற்றியும் அவள் கவலை கொள்வதும் இல்லை.

⪼ வளன்-மாலதி-ராதிகா ⪻

என்னதான் ராதிகா-பிரதாப் இருவருக்குமிடையே சரியாக பேச்சுவார்த்தைகள் முன்பை போல இல்லாவிட்டாலும், வாராவாரம்  வழிபாட்டு தளங்களுக்கு கணவன்-மனைவியாக செல்வதை நிறுத்தவில்லை.

எப்போதும் போல ராதிகாவின் இடுப்பை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் தன் மனைவியிடம் சொல்லி சொல்லி வழிந்தான் வளன். மாலதி தன் கணவனை ரொம்ப வழியாத என திட்டினாள்.

'அய்யோ இடுப்புன்னா, அது இடுப்பு நீயும் வச்சிருக்க பாரு' என மனைவியை கிண்டல் செய்தான்.

ரெண்டு குட்டி போட்டா அவளும் இப்படி ஆயிடுவா, ரொம்ப அலையாத என திட்டிக் கொண்டிருக்கும் போதே ராதிகா காலை நேரத்தில் முதன் முறையாக மாலதி வீட்டுக்கு சேலை உடுத்தியபடி வந்தாள்.

மாலதிக்கு ரதிகாவை பார்த்ததும் ஏதோ சரியில்லாத மாதிரி தோணியது. ஆனால் பெரிதாக சந்தேகம் வரவில்லை.

மறு வாரத்தில், ராதிகா இரண்டாவது முறையாக சேலையை மாற்றாமல் வளன் இருக்கும் போதே வீட்டுக்கு வந்தபோது மாலதிக்கு சந்தேகம் வந்தது.

டேய், அவளுக்கு உன்னை மடக்க என்ன பண்றதுன்னு தெரியலை, அதான் உன்னை கரெக்ட் பண்ண பாரக்கிங் லாட்ல இடுப்பை நல்லா காட்டுறா. நீயா எதும் ட்ரை பண்ணுவன்னு நினைச்சு சேலையில வீட்டுக்கு வர்றா. கவனமா இருந்துக்க. லூசு மாதிரி அவ பார்க்கும் போது வாயை பிளக்காத என கணவனை வார்ன் செய்தாள்.

உண்மையா வா? ஈ என எல்லா பல்லையும் காட்டிய கணவனை திட்டினாள் மாலதி.

⪼ ராதிகாவின் அம்மா-அப்பா ⪻

மீண்டும் குறி கேட்க செல்ல வேண்டிய நாளும் வந்தது. நாங்களும் போறோம், நீயும் அருகில் உள்ள கோவிலுக்கு போ என சொல்லியிருந்தார்கள்.

முதல் ஆளாக குறி கேட்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களை பார்த்த சாமியார், வெயிட் பண்ண சொல்லி கைகாட்ட, சீடன் ஒருவன் சாமியார் கடைசியாக வர சொன்னதாக சொன்னான்.

ஏதோ கெட்ட செய்தி என்ற எண்ணம் ராதிகாவின் அப்பா & அம்மா இருவருக்கும் வந்தது.

சீடனோ, சில பரிகாரங்கள் சாமி வேற ஆளுங்க முன்னால சொல்ல மாட்டார் அதனால வெயிட் பண்ண சொல்றார் என சொன்ன பிறகே கொஞ்சம் நிம்மதி வந்தது.

ராதிகா கோவில் வளாகத்துக்கு வெளியே வந்த நிமிடத்தில் இருந்தே, தன் தாய் & தந்தையரை அழைத்து என்ன நடந்தது என்ன சொன்னாங்க எனக் கேட்டாள்.

சாமி வெயிட் பண்ண சொன்னதாகவும் , வெயிட் பண்றோம் என்ற தகவலை சொன்னார்கள்.

⪼ வளன்-மாலதி-ராதிகா ⪻

இன்று ராதிகாவின் இடுப்பை சற்று தரளமாகவே பார்க்கும் வாய்ப்பு வளனுக்கு கிடைத்தது. செம பீலுடன் வீட்டுக்கு வந்தவன் காலையிலியே மேட்டர் செய்யும் எண்ணத்தில் மனைவியிடம் விஷயத்தை சொல்லி பெட்ரூம் போலாம் வா என அவளது முலைகளை பிடித்து கசக்கிக் ஆரம்பித்தான்.

காலிங் பெல் அடிக்க, வளன் சலித்துக் கொண்டான். உன் ஆளுதான் சேலையில நல்லா காட்டுறதுக்கு வர்றா. போய் கதவை திற, அப்படியே பெட்ரூம் கூட்டிட்டு போ, ஜாலியா இரு என துரத்தி விட்டாள்.

'பொறாமை' என மனைவியின் கன்னத்தை கிள்ளிய வளன், முன் கதவை திறந்தால் மாலதி சொன்ன மாதிரியே ராதிகா கொஞ்சம் இடுப்பு தெரியும்படி நின்று கொண்டிருந்தாள்.

வளன் வாயடைத்து போனான். ராதிகாவை வரவேற்றவன் ஹாலில் உட்காராமல் பெட்ரூம் நோக்கி சென்றான்.

வளன் பெட்ரூம் சென்றதால், ராதிகா இடுப்பு தெரியாதபடி சேலையை சரி செய்ய ஆரம்பித்தாள். மாலதி அதை கவனித்தாள்.

ராதிகாவுக்கு புள்ளை வேணும். ரெண்டு குட்டி உருவாக்கிய தன் கணவனை அதற்காக கூப்பிட ஆசை. என்ன பண்றது என தெரியாமல், தான் ஏற்கனவே இடுப்பு பற்றி சொல்லியதை மனதில் வைத்துக் கொண்டு, இடுப்பை காட்டி வளனை மடக்க நினைகிறாள். இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என முடிவு செய்தாள் மாலதி.

மாலதியிடம், கோவிலுக்கு முத ஆளா வந்துட்டோம்னு சொன்ன அப்பா அம்மா இன்னும் தகவல் சொல்லல என புலம்ப ஆரம்பித்தாள் ராதிகா.

அதெல்லாம் பேசிட்டு எல்லாம் சொல்லுவாங்க, நீ இங்க வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என ஷோபாவில் உட்கார சொன்னாள்.

கொஞ்சம் குழப்பத்துடன் மாலதி அருகில் உட்கார்ந்தாள் ராதிகா.

⪼ சாமியார், ராதிகாவின் அம்மா அப்பா ⪻

எல்லோருக்கும் குறி சொல்லிவிட்டு, கடைசியாக, ராதிகாவின் அம்மா அப்பாவை அழைத்த சாமியார், அடுத்த வருஷம் இந்த நாளுக்கு முன்னால் முதல் குழந்தை உங்க பெண்ணுக்கு பிறக்கும். ரெண்டாவது குழந்தை அவங்களுக்கு பிறக்கும்.

ராதிகாவின் அம்மா : சந்தோஷம் சாமி.

அந்த வார்த்தையின் அர்த்தம் புரிந்த ராதிகாவின் அப்பா 'சாமி' என குரல் தழுதழுக்க குறுக்கிட்டார்..

அப்படியே விட்டுடுங்க. எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு படையலோட போய்டும்.

சாமி பரிகாரம் எதுவும்.

இதுல உனக்கு எது வேணும் மகனே என ஒரு கையில் ரோஜாப் பூவையும் மற்றொரு கையில் பல மலர்கள் கலந்த பூ மாலையையும் நீட்டினார்.

ஒற்றைப் பூவை கண்கள் கலங்க காண்பித்தார் ராதிகாவின் அப்பா.

இந்த பூ மாதிரி குழந்தை பிறக்கும். குடும்பத்தோட வந்து சாமிக்கு இந்த பூவால மாலை செய்து காணிக்கை கொடுத்திடு என சொல்லிவிட்டு கிளம்பினார்.

⪼ மாலதி-ராதிகா ⪻

ராதிகாவின் கைகளை பிடித்துக் கொண்டே தன் மனதில் தோன்றிய விஷயங்களை மறைக்காமல் மாலதி சொன்னாள்.

அக்கா என்ன மன்னிச்சிடுங்க, தப்பு பண்ணிட்டேன் என அழுதாள் ராதிகா.

அங்கே இருக்க பிடிக்காமல் தன் வீட்டுக்கு செல்லும் எண்ணத்தில் எழுந்த ராதிகாவை பிடித்து இழுத்து உட்கார வைத்தாள்.

என் புருஷன், நீ அவுத்து போட்டு நின்னாலும் நான் சொல்லாம உன்கூட இல்ல யாரு கூடவும் பண்ணமாட்டான். சோ அவன ட்ரை பண்ணாம என் கொழுந்தன வேணும்னா ட்ரை பண்ணு. அவன்தான் எப்படா எங்கடான்னு அலையுறான்.

இப்படியெல்லாம் பேசாதீங்க. என்ன மன்னிச்சிடுங்க அக்கா.

ஹே! இது கிண்டல் இல்லை. சீரியஸ் ராதி.

அக்கா பிளீஸ்.

சீரியஸ்பா என சொல்லிய மாலதி, ராதிகாவின் கண்ணீரை துடைத்தாள்.

⪼ ராதிகாவின் அம்மா அப்பா ⪻

சாமியார் சொன்ன விஷயங்களை தன் மனைவிக்கு விளக்கி சொல்ல, நம்ம மகளா அப்படி என அதிர்ந்த ராதிகாவின் அம்மா மயங்கி விழுந்து விட்டாள்.

தன் மனைவியின் மேல் தண்ணீர் தெளித்து, அவளை எழுப்பினார். தன் மகளிடம் என்ன சொல்ல என புலம்பிய மனைவியை சமாதானம் செய்தார்.

தன் மகள் ராதிகாவை அழைத்த அப்பா, அடுத்த வருஷத்துக்குள்ள குழந்தை இருக்கும் என சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

⪼ ராதிகா-மாலதி ⪻

தன் அப்பா அழைப்பை துண்டித்த மறு வினாடி 'ஆஆ' என சந்தோஷமாக சத்தமிட்டபடி மாலதி மற்றும் மாலதியின் மகளுக்கு முத்தங்களை வாரி வழங்கினாள்.

மாலதி - ஏன் உடனே வச்சுட்டாங்க?

அந்த வார்த்தையால் ராதிகா தன் சுய நினைவுக்கு திரும்பினாள். மீண்டும் தன் அப்பாவை அழைத்து எதும் பிரச்சனையா? ஏன் வச்சிட்டீங்க எனக் கேட்க, தன் தாயார் மயங்கி விழுந்த விஷயத்தை சொன்னார்.

தன் தாயாரிடம் ஃபோன் கொடுக்க சொல்லிய ராதிகா 'என்னாச்சும்மா' என கேட்டாள்.

மகளிடம் என்ன பேசுவது என தெரியாமல், வெயிட் பண்ணுணது, உடம்புக்கு கஷ்டமா இருக்கு. வீட்டுக்கு போயிட்டு பேசுறேன் என்றாள் ராதிகாவின் அம்மா.

சரியென சொல்லிய ராதிகா தன் கணவனை அழைத்து தன் தந்தை சொன்ன விஷயத்தை சந்தோஷமாக பகிர்ந்து கொண்டாள்.

⪼ ராதிகாவின் அம்மா-அப்பா ⪻

ஏங்க.

சொல்லு.

அவள ஊருக்கு வர சொல்லலாமா.

ஏன்?

நமக்கும் அசிங்கம் தான.

சாமியார் என்ன சொன்னாருன்னு புரியலையா?

புரியுது.

அப்படியே விடு. கண்ணுக்கு தெரியாத இடத்துல ஒரு நேரம் அல்லது ஒருத்தனோட போகட்டும். இங்க வந்து பூமாலை மாதிரி ஆனா, நாம ரெண்டு பேரும் நாண்டுகிட்டு தான் சாகணும்.

அப்படியெல்லாம் பேசாதீங்க என அழுதாள் ராதிகாவின் அம்மா.

⪼ மாலதி-ராதிகா ⪻

தன் தந்தை சொன்ன தகவலால் வேறு விஷயங்கள் எல்லாம் மறந்து, பயங்கர சந்தோஷத்தில் தன் வீட்டுக்கு கிளம்பிய ராதிகாவிடம்...

என் கொழுந்தனுக்கு கிடைச்ச ஒரு வாய்ப்பும் போச்சு. பாவம் அவன். இனி கல்யாணம் முடியுற வரைக்கும் கையில தான் என சிரித்தாள்.

ராதிகா : ச்சீ..

என்ன ச்சீ, வேணும்னா சொல்லு. வீட்டுக்கு எதாவது சொல்லி அனுப்பி வைக்கிறேன். காட்ட வேண்டியத காட்டி ஆள முடிச்சிடு

ச்சீ, அய்யோ அக்கா, சும்மா இருங்க என சிணுங்கிய ராதிகா சிரித்துக் கொண்டே தன்னுடைய வீட்டிற்கு சென்றாள்.

ராதிகா அவளது அப்பா அம்மா இருவரைப் பற்றியும் இதுநாள் வரை சொன்னதை வைத்து பார்க்கும் போது, அவர்கள் இருவரும் இப்படி கொஞ்சமாக பேசும் ஆட்கள் இல்லையே. ஒருவேளை மகளை சாமாதானம் செய்யும் எண்ணத்தில் பொய் பேசுகிறார்கள். அதனால் தன் தொடர்ந்து பேச முடியவில்லையா என நினைத்த மாலதியின் மனம் வாடியது.

⪼ மாலதி-வளன் ⪻

பாவம் ராதிகா என சற்று சத்தமாக சொன்னாள்.

என்னாச்சுப்பா?

நடந்த விஷயங்களை மாலதி விவரித்தாள்.

அடிப்பாவி, அந்த பொண்ணுங்கள பார்க்க போனா அவன டார்ச்சர் பண்ற. இங்க எனக்கு ஆபர் வந்தா, அத அவன் பக்கம் தள்ளி விடுற.

டேய் லூசு, நான் என்ன பேசுறேன். நீ என்ன பேசுற?

விடுடி, அவரவர்க்கு அவரவர் கஷ்டம்.

ஓஹ்! போ, போய் அவளுக்கு புள்ளை குடு. பர்மிஷன் granted.

புள்ளை குடுக்க நான் ரெடி, மூணாவது பெத்துக்க நீ ரெடியா என தன் மனைவியை கைகளில் தூக்கியபடி பெட்ரூம் நோக்கி நடந்தான்.

டேய், பாப்பா தனியா இருக்கா.

அதான் இன்னொரு பாப்பா ரெடி பண்ணலாம்னு சொல்றேன் என மனைவியின் நைட்டி ஜிப்பை பிடித்து கீழே இழுத்தான்....

@Gilmashorts in YouTube, X, Instagram
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)