Adultery இது எங்கள் வாழ்க்கை!![✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
THanks for a quick update and your schedule for publishing. We will be eagerly waiting for Monday the first time in our life ;)
Bineesh!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
⪼ ராஜி ⪻

சனிக்கிழமை இரவு வந்தே ஆக வேண்டும் என அரவிந்த் மீண்டும் மிரட்டினான்..

நைட் முடியாது, அப்பா அம்மா என்னப் பத்தி என்ன நினைப்பாங்க?

தேவிடியான்னு நினைப்பாங்க என வில்லன் போல சிரித்தான்.

இதுக்கு மேல நினைக்க என்ன இருக்கு என நாக்கை கடித்தாள்.

அப்பனுக்கும் அம்மைக்கும் தெரிஞ்சிடுச்சா.? அதுக்கு பிறகும் என்னடி தேவிடியா, கூப்பிட்டா வர இவ்ளோ பண்ற என அசிங்கமாக பேசினான். எனக்கும் வேலை மிச்சம், ஒரு ஆளு கிட்ட மட்டும் சொன்னா போதும் பாரு..

ராஜி எது சொன்னாலும் வார்த்தைக்கு வார்த்தை அவளை தேவிடியா, உன் வருங்கால புருசன கிட்ட சொல்லிட்டா போச்சு என தொடர்ந்து பேசியதால் அடுத்து என்ன செய்வது? அரவிந்திடமிருந்து எப்படி எஸ்கேப் ஆவது என தெரியாமல் தவித்தாள்.

⪼ அரவிந்த் - அர்ச்சனா ⪻

ஞாயிற்றுக்கிழமை ஒரு வேலையாக வெளியே செல்வதாகவும், எதும் அவசரம்னா அர்ச்சனா கால் பண்ணுவா வேற பிளான் இருந்தா கேன்சல் பண்ணிடு என்ற தகவலை அர்ச்சனாவின் அம்மா அரவிந்திடம் சொன்னாள்.

அவசரம்னா மட்டும் கால் பண்றியா இல்லை எனக் கேட்ட பெரியம்மா மகன் அரவிந்திடம் , "பாலுக்கு பூனை காவலா" என கிண்டல் செய்தாள். அவளுக்கு நன்றாக தெரியும், அப்பா அம்மா கிளம்பியதை உறுதி செய்த அடுத்த மணி நேரத்தில் வீட்டில் இருப்பான் என்பதை அறியாதவளா?

⪼ ராஜி ⪻

ராஜியை அழைத்த அரவிந்த், உனக்காக கொஞ்சம் இறங்கி வர்றேன். சண்டே மார்னிங் சீக்கிரமா வா என்ற தகவலை சொன்னான்.

வீட்டுக்கு தெரியாமல் சமாளிக்க முடியும் என்ற சின்ன விஷயம் அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.

அன்று மாலை சற்றும் எதிர்பார்க்காத வகையில் மதி அவளுக்கு கால் செய்தான். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

என்னோட நம்பர் எப்படி கிடைச்சுது?

உங்களை ஹோட்டல்ல பார்த்த பிறகு,  உங்க நம்பர்க்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.

எதுக்குடா என தயக்கத்துடன் கேட்டாள். இவனும் ஒருவேளை தன்னை மிரட்டி, செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் தேடியிருப்பானோ என்ற பயமும் வந்தது...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு.

எனக்கா? என்ன ஹெல்ப்?

அரவிந்த் அண்ணா என பேசியவனை இடைமறித்தாள்.

அவனா நம்பர் குடுத்தான்.?

இல்லக்கா. எனக்கு தெரிஞ்சவங்க மூலமா ட்ரை பண்ணுனேன். கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் நம்பர் கிடைச்சுது.

பயமும் குழப்பமும் ஒரு சேர வயிறு கலக்கும் எண்ணத்தை ராஜிக்கு கொடுத்தது.

அக்கா, லைன்ல இருக்கீங்களா?

ஆ. சொல்லு மதி என குழப்பத்துடன் பதில் சொன்னாள்.

சண்டே அரவிந்த் அண்ணா என பேச ஆரம்பித்தவனை மீண்டும் இடை மறித்தாள்..

உனக்கு எப்படி தெரியும் என குரல் நடுங்க கேட்டாள். கண்களில் நீர் தேங்கியது.

அய்யோ அக்கா பயப்படாதீங்க. நான் தான் உங்களை வர சொன்னேன்.

நீயா! எதுக்கு? எனக் கேட்ட ராஜியின் பயம் இன்னும் அதிகமாகியது.

அண்ணாக்கு ஒரு ஹெல்ப் பண்ணுனேன். என்ன வேணும்னு கேட்டாங்க. உங்க கிட்ட விஷயத்தை தெரிஞ்சுக்க தேடிட்டு இருந்ததால நீங்கன்னு சொன்னேன்.

ஓஹ்! என நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

வேற எதுவும்னு நினைச்சு பயப்படாதீங்க.

ஹம். சரிடா.

தாங்க்ஸ்க்கா.

எதுக்குடா அவன பத்தி தெரிஞ்சிக்கணும்?

உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு.

பொய் சொல்லாத.?

உண்மையா. உங்களுக்கும் எனக்கு தெரிஞ்ச இன்னொரு அக்காவுக்கும் ஹெல்ப் பண்ண.

ஹம். நீ சொன்னா அவன் கேட்க மாட்டான்.

அது தெரியும். ஆனா யாரு சொன்னா கேட்பானோ அவங்கள எனக்கு தெரியும்?

யாரு? அவங்க மாமாவா?

சிரித்தான்.

அவங்க சொன்னாலும் கேட்க மாட்டான்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
தெரியும். அவங்க இல்லை. இது வேற.

யாருடா..?

அதெல்லாம் வேணாம். எல்லா விஷயத்தையும் ஒண்ணு விடாம சொல்லுங்க. நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். அண்ணாவால உங்களுக்கு எந்த தொந்தரவும் அதுக்கு பிறகு இருக்காது.

உனக்கு என்னடா இதுல லாபம்.

அதான் சொன்னேனே எனக்கு தெரிஞ்ச இன்னொரு அக்காக்கு ஹெல்ப் பண்ணன்னு.

யாரு? அந்த பாங்க் காரியா?

உங்களுக்கு எப்படி தெரியும்?

கேள்விப்பட்டேன்.

ஹம்.

அவ உனக்கு ரிலேட்டிவா?

ஆமாக்கா.

ஹம். சரிடா. இப்ப டைம் இல்லை. உனக்கு சண்டே நேருல பார்க்கும் போது சொல்றேன்.

வருவீங்களா?

வரலேன்னா அவ சும்மா விடமாட்டான்.

சாரிக்கா.

எதுக்குடா?

என்னாலதான..

ச்ச.. அதெல்லாம் ஒண்ணுமில்லை. அவன பத்தி உனக்கு தெரிஞ்ச பிறகு இதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு நினைப்ப..

ஹம். சரிக்கா.

சரிடா. சண்டே பார்க்கலாம்.

பை அக்கா.

பை மதி...

மதியால் எப்படி ஹெல்ப் பண்ண முடியும்?

ஆதாயம் இல்லாமல் அரவிந்த் கூட்டிக் கொடுக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை மதி பெரிய ஆளுடைய மகனா?

உண்மையிலேயே உதவி செய்ய முடியுமா? அவன் சொல்வது நடந்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்.

தன்னிடம் எதுவும் எதிர்பார்க்கிறானா? வேண்டாம் என சொன்னாலும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆசை இருக்கும், கேட்க தயங்குகிறான் என நினைத்தாள்..

உண்மையிலேயே மதி சொல்வது போல உதவி செய்தால், அவனுக்கு என்ன வேணுமானாலும் கொடுக்கலாம்...

அரவிந்துக்கு பயந்து பயந்து ஆயுள் முழுக்க வாழ்வதை விட ஒருநாள் முழுக்க மதி தன்னை அனுபவித்தாலும் பரவாயில்லை, மதி சொன்ன மாதிரி எல்லாம் நடக்கணும் என வேண்டிக் கொண்டாள்...
[+] 6 users Like JeeviBarath's post
Like Reply
நானே எனக்கு கமெண்ட் போட்டு top-க்கு கொண்டு வர்றேன்.

ஒரே நேரத்துல 20+ கதைக்கு கமெண்ட் போட்டு இப்படி கீழே தள்ளி விடுறத பார்க்கும் போது கடுப்பு வருது.
Like Reply
superb 1
Like Reply
Update super nanba
Like Reply
(16-09-2024, 01:08 PM)JeeviBarath Wrote: நானே எனக்கு கமெண்ட் போட்டு top-க்கு கொண்டு வர்றேன்.

ஒரே நேரத்துல 20+ கதைக்கு கமெண்ட் போட்டு இப்படி கீழே தள்ளி விடுறத பார்க்கும் போது கடுப்பு வருது.

நான் போடறேன் பாஸ்! yourock
Like Reply
Weekly once update podurenga perusa podunga bro appothan story ah high ah maintain panna mudium
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)