Misc. Erotica சொன்னா கேளு அனிதா....(completed)
#1
Disclaimer..:

வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்,இந்த கதை 3 roses கதை எழுதிய snegithan அவருடையது.அதில் ஜெனிலியா portion மட்டும் அவர் சுருக்கமாக எழுதி இருப்பார்.அதை விரிவுபடுத்தி நான் எழுதி தர சொல்லி கேட்டேன்.அவரும் ஒவ்வொரு பகுதியாக எழுதி தந்து கொண்டு இருக்கிறார்.அதை நான் உங்களுக்கு அவரோட அனுமதி உடன் இங்கே பதிவு இடுகிறேன்..இந்த கதை 2003 இல் நடப்பது போல எழுதப்பட்டது
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
முதல் பாகம்

வருடம் 2003

வங்காள விரிகுடா கடற்கரை

  அலைகளின் ஓசையை மீறி ஒரு படகு கரையை நோக்கி வரும் சத்தம் கேட்டது.அதில் இரு உருவங்கள் தென்பட்டன.ஒன்று கொஞ்சம் தடிமனாகவும்,மொட்டை அடித்து கொண்டும்,சற்று பருத்த தொப்பை உடலோடும் காட்சி அளித்தது.இன்னொரு உருவம் எங்கே என தேடி பார்க்க வேண்டி இருந்தது.அந்த அளவு ஒல்லி.. வளைத்தால் ஒடிந்து விடும் தேகம் அவனுக்கு. பெயர் முனியன்.பருமனாக இருந்தவனின் பெயர் சேது.சல்மான் என்ற எழுதி இருந்த  படகை கரையை நோக்கி செலுத்தி கொண்டு இருந்தனர்.

அதில் பருமனாக இருந்த சேது,ஒரு பீடியை பற்ற வைத்து கொண்டு"டேய் முனியா நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குதுடா.."என கேட்டான்.

"அண்ணே,நீங்க சொன்ன மாதிரி குட்டி யானையை சவுக்கு மர தோப்புக்கு அந்த பக்கம் மறைவில் நிறுத்தி இருக்கேன்..நாம மூட்டைய குட்டி யானைக்கு மாற்றிய உடனே உங்க திட்டப்படி கஸ்டம்ஸ்க்கு தகவல் கொடுத்து விட வேண்டியது தான்.."

"சரிடா முனியா..!சரக்கை எங்கே பாதுகாப்பா வைப்பது"

"அதெல்லாம் இடம் பார்த்துட்டேன் அண்ணே.செம்ம இடம் ஒன்னு இருக்கு.அதான் அந்த யாரு வேணுமின்னா போய் புழங்கற இடம் ஒன்னு இருக்கே.அந்த வேசி வீடு தான்.அவளுக்கும் ஒரு பங்கு தரேன் என்று சொல்லிட்டேன்.அவளும் ஒத்து கொண்டா.."

"டேய் முனியா நாம மோதுறது பூனை இல்லடா.. புலி..!கொஞ்சம் விசயம் வெளியே கசிந்தாலும் நம்மை உருத்தெரியாமல் அவன் அழிச்சுடுவான்.அவள் மூலமா விசயம் வெளியே ஏதாவது லீக் ஆகிட போகுது."

"அதெல்லாம் ஆகாது அண்ணே..நான் பார்த்துக்கிறேன்..அவ வாயை மூட வேண்டியது என் வேலை ஆச்சு."

"பார்த்துடா அவ வாயை மட்டும் மூட பாரு..நீ இருக்கிற உடம்புக்கு அவ கீழ இருக்கிற பொந்தில் எதுனா மூட போறே..அது ஏற்கனவே பல லாரி டயரை உள்வாங்கி இருக்கு.நீயோ சைக்கிள் டியுப் மாதிரி இருக்கே..உள்ளே போனே புதைகுழியில் சிக்கிய மாதிரி சின்னாபின்னமாகி விடுவே..!

ஒல்லிகுச்சி உடம்பு போல இருந்த முனியன் தன் கறைபற்கள் தெரிய சிரித்தான்.."அதெல்லாம்  நான் மாட்ட மாட்டேன் அண்ணே."

கரை வந்த உடன் சேது படகில் இருந்து குதித்தான்..தரையில் ஒரு கொம்பை ஊன்றி படகை அதனோடு கட்டி,படகில் இருந்த சரக்கு பையை ஒவ்வொன்றாக எடுத்து கொண்டு ஒடி சவுக்கு தோப்பில் நுழைந்து மறைவாக நிறுத்தி வைக்கப்பட்ட குட்டி யானையில் ஏற்றினர்.எல்லா மூட்டையும் ஒடி ஒவ்வொன்றாக  ஏற்றி முடித்து விட்டு பெருமூச்சு வாங்க நின்றனர்..படகில் மீதம் 4 மூட்டைகள் இருந்தது..

"அண்ணே,ரெண்டு மூட்டை இங்கே விட்டா போதாதா..ஒரு மூட்டையோட மதிப்பு 10 லட்சம் அண்ணே.."

"ரொம்ப ஆசைப்படாதடா முனியா..அப்புறம் கண்டிப்பா விசயம் வெளியே லீக் ஆகிடும்.16 மூட்டை ஏற்றி ஆச்சு..கொஞ்சமாவது பொருள் மதிப்பு இருந்தால் நாளை விசயம் பேப்பரில் வரும்.அப்ப தான் நம்ம முதலாளி நம்ம மேல சந்தேகம் பட மாட்டான்."

சேது கஸ்டம்ஸ் நம்பருக்கு போன் செய்து தகவல் தந்து விட்டு சவுக்கு தோப்பில் மறைந்து ஒளிந்து கொண்டான்.

சரியாக 15 நிமிடத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் வந்து படகில் இருந்த சரக்கை கைப்பற்ற,அதை பார்த்த சேது மின்னலேன சவுக்கு தோப்பில் பாய்ந்து மறைந்து இருந்த குட்டி யானையில் தாவி ஏறினான்..

"என்ன அண்ணே,அவங்க வந்துட்டாங்களா.."

"சரியா சொன்ன மாதிரி அவங்க வந்துட்டாங்கடா..இதுக்கு மேல தான் நமக்கு முக்கியமான ஆட்டமே இருக்கு.."

வண்டி நேராக சிங்காரி வீட்டுக்கு சென்றது..

சேதுவும், முனியனும் போதை மருந்து அடங்கிய சரக்கு மூட்டையை அவ வீட்டின் பரண் மேல் ஏறி அடுக்கினார்கள்..அது வெளியே தெரியாதவாறு பானைகளை குறுக்கில் வைத்து துணி கட்டி மறைத்து வைத்து விட்டு கீழே இறங்கினார்கள்.

சேதுவை பார்த்த சிங்காரி,"என்னய்யா...வந்துட்டு அப்படியே போறே..வந்து இன்னிக்கு ராத்திரி இருந்துட்டு புழங்கிட்டு போக வேண்டியது தானே."என அவனை இறுக்கி அணைக்க

சேது அவள் பிடியில் இருந்து விலகி,"அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்லை சிங்காரி..உடனே தகவல் சொல்ல வேண்டி சோலி இருக்கு..அவன் என்ன கத்த போறோனோ தெரியல.. நான் வரேன்."என விடுவிடுவென நடந்தான்.

"அண்ணே,நான் வேணுமின்னா கொஞ்ச நேரம் இருந்துட்டு வரட்டுமா.."என முனியன் தலையை சொரிந்தான்.

"அடேய் முட்டாள்,நீயும் என்கூட தான்டா  சரக்கு எடுக்க வந்து இருக்கே..உன்னை எங்கே என்று அந்த ஆள் கேட்டா நான் என்ன பதில் சொல்லட்டும்..நீ என்கூட வரவில்லை என்றால் அந்த ஆளுக்கு சந்தேகம் வராதா..இந்த ஊரில் அவனுக்கு தகவல் சொல்ல ஆயிரம் கண்ணு இருக்கு.அப்புறம் விசாரித்து நீ இங்கே இருப்பது அந்த ஆளுக்கு தெரிந்தால்,ஏண்டா என்னோட பல கோடி ரூபா சரக்கு பறிகொடுத்துட்டு இந்த நேரத்தில் உனக்கு மஜா கேட்குதா..என அவன் உன்னை போட்டு தள்ளி விட மாட்டானா...வீணா நீயா போய் அவன்கிட்ட மாட்டிக்காதே..நம்ம சிங்காரி எங்கே போய்விட போறா...அப்புறம் வரலாம்.இப்போ ஒழுங்கா என்கூட வா.."

சிங்காரியின் சாயம் அப்பி இருந்த உதட்டை ஏமாற்றத்தோடு பார்த்து கொண்டே முனியன் சேதுவுடன் ஒருநிமிடம் நடக்க, தீடீரென ஏதோ நினைவோ வந்தவன் போல சிங்காரியை நோக்கி ஓடினான்..

சாயம் அப்பி இருந்த அவளின் உதட்டை கவ்வி, லாரி டயர் போல இருந்த அவள் இடுப்பை பிசைந்தான்..

சேது அவனை பாத்து "டேய் முனியா,வாடா நேரமாச்சு.அந்த ஆளுக்கு தகவல் தெரிவதற்குள் நாம போய் தகவல் சொல்லி ஆகனும்.."

ஏக்கத்தோடு அவள் உதட்டில் இருந்து பிரித்து கொண்ட முனியன் சேதுவை நோக்கி வந்தான்..

சேது அவனை வெறிக்க பார்த்து"வாயில் ஒட்டி இருக்கும் லிப்ஸ்டிக் கறையை துடைடா,அந்த ஆளு கண்ணில் பட்டுச்சுன்னா..அவ்வளவு தான் தோலு உரிச்சுப்புடுவான்."

"சரின்னே..."என லுங்கியை மேலே தூக்கி வாயை துடைத்தான்..

விலை உயர்ந்த கட்டிலில் ஒரு கருத்த உருவம் ,ஒரு பெண்ணின் முகத்தில் அவளை மூச்சுவிட கூட சந்தர்ப்பம் கொடுக்காமல் வெறித்தனமாக மொச்சு மொச்சு ..என முத்தம் கொடுத்து கொண்டும்,நக்கி கொண்டும் இருந்தது.

ஒரு ஃபோன் கால் வந்து அவனின் முத்தத்தை நிறுத்தியது..

டெலிபோனை எடுத்து அவன் கடுப்புடன்,"ஏண்டா..!கொஞ்ச நேரம் நிம்மதியா சரசம் பண்ண விட மாட்டீங்க..என்னடா அவசரம்.." என கத்தினான்..

மறு லைனில் இருந்த ஜேம்ஸ் "அய்யா நம்ம சேது மற்றும் முனியன் வந்து இருக்காங்க..ஏதோ முக்கியமான சேதியாம்"

அவன் மீண்டும் கடுப்புடன்.."என்ன விசயம்டா..அவனுங்களுக்கு அப்படி என்ன அவசரமாம்.கொஞ்சம் காத்திருக்க சொல்லு..நான் இங்கே ஒரு முக்கியமான சோலியா இருக்கேன்.."என அவள் புண்டைக்குள் அவனது ராடை நுழைத்து குத்தி கொண்டு இருந்தான்.

ஜேம்ஸ் பதட்டத்துடன்"அய்யா...கடத்தி வந்த சரக்கில் ஏதோ பிரச்சினை என்று சொல்றாங்க.."

உடனே அந்த கருத்த உருவம் குத்துவதை நிப்பாட்டியது."ஒரு ரெண்டு நிமிஷம் காத்து இருக்கும் தானே அந்த பிரச்சினை.பொறு நான் வரேன்.."என்று போனை வைத்தான்.அவன் தான் இந்த கதையின் வில்லன் ARP..

"என்னய்யா அதுக்குள்ள எழுந்துட்ட.."என படுக்கையில் படுத்து இருந்தவள் கேட்க..

"யே..எந்திருச்சு போடி அவிசாரி முண்ட, நேரமே சரியில்ல..நான் அவசரமா கிளம்பனும்"என கீழே சிதறி கிடந்த ஆடைகளை அவள் மேல் எறிந்து விட்டு மடமடவென வேட்டியை கட்டி கொண்டு கீழே வந்தான்..

சேதுவும்,முனியனும் கைகட்டி நின்று கொண்டு இருந்தனர்.

"என்னடா ஆச்சு.."படியில் இறங்கி வந்த ARP கேட்க,

"அய்யா,நம்ம படகு சவுக்கு தோப்பு கிட்ட வரும் பொழுது கஸ்டம்ஸ் அதிகாரிகள் துரத்த ஆரம்பிச்சுட்டாங்க.எங்களால முடிஞ்ச அளவு வேகமா ஒட்டி வந்தோம்..ஆனால் இந்த பாழாய்போன என்ஜின் சமயம் பார்த்து காலை வாரிடுச்சி..என்ன பண்றதுன்னே தெரியல..அதனால் படகையும் ,சரக்கையும் அப்படியே விட்டுட்டு தப்பிச்சு ஒடி வந்து விட்டோம்.."என அவர்கள் பயந்து கொண்டே சொல்ல,

ARP இன் கண்கள் சிவந்தது."அட படுபாவிங்களா..ரெண்டு கோடி ரூபா சரக்கு ஆச்சேடா..இப்போ நான் என்ன பண்ணுவேன்..சரக்கை விட்டுட்டு வந்த உங்களை நாய்க்கு தான் கண்டதுண்டமாக தான் வெட்டி போடணும்..என் கண்ணு முன்னால நிக்காதீங்க.. போங்கடா"என கத்தினான்..

சேதுவும்,முனியனும் ரகசியமாக சிரித்து கொண்டே வெளியேறினார்கள்..

முனியன் ரகசியமாக சேதுவிடம்"அண்ணே,என் உதட்டில் ஒரு லிப்ஸ்டிக் கறை இருந்ததிற்கு திட்டினீங்களே..!அந்த ARP முகத்தில் பார்த்தீங்களா..!எத்தனை லிப்ஸ்டிக் கறை" என சிரித்தான்..

"டேய் மூடிட்டு வாடா..அந்த ஆளு பார்த்து தொலைக்க போறான்.."என சேது வேக வேகமாக நடந்தான்.

ARP கணக்கு பிள்ளையை அழைத்தான்.

கணக்கு பிள்ளை மெதுவாக வந்து "ஐயா,நம்ம படகு கஸ்டம்ஸ்கிட்ட மாட்டிகிச்சே..இப்போ என்ன பண்றது.."

"அட படகு பிரச்சினை இல்ல கணக்கு,அதை மீட்டுக்கலாம்.ரெண்டு கோடி ரூபா சரக்கு தான் போச்சு. கணக்கு சவுக்கு தோப்பு எந்த லிமிட்ல வருது.."

"ஐயா நரசிங்கபுரம் லிமிட்ல தான் வருது.இன்ஸ்பெக்டர் கூட நம்ம கருவாயன் பால்பாண்டி தான்"

"சரி அவனுக்கு ஒரு ஃபோன் போடு.."

கணக்கு பால் பாண்டிக்கு ஃபோன் போட்டு கொடுக்க,"டேய் பால்பாண்டி நான்தான் ARP பேசறேன்..நல்லா இருக்கியா.."

"எல்லாம் உங்க தயவில் நல்லா இருக்கேன் ஆண்டவரே..!அப்புறம் என்ன விசயம் சொல்லுங்க..சும்மா நீங்க ஃபோன் பண்ண மாட்டீங்களே.."என கேட்டான்.

"அதுதான்டா பால்பாண்டி,உன்னோட தயவு எனக்கு கொஞ்சம் தேவைப்படுது..நான் நேரா விஷயத்துக்கு வரேன்.நம்மளோட ஃபோட் ஒன்னு காணமால் போயிடுச்சி..சல்மான் என்று போட்டு இருக்கும்..ஒரு complaint பதிவு பண்ணி FIR போட்டுடு.அப்புறம் முக்கியமான விசயம் COMPLAINT ரெண்டு நாளைக்கு முன்னாடி கொடுத்தது போல இருக்கட்டும்.."

"நீங்க சொன்னபடியே செய்யறேன் ஆண்டவரே"

ARP அவனிடம்"டேய் பால்பாண்டி,உனக்கு ஒரு பெரிய புட்டி ஒன்னு வச்சி இருக்கேன்டா..மறக்காம நம்ம காட்டு பங்களாவுக்கு ராத்திரி வந்து விடு.."

"ஆண்டவரே..புட்டி மட்டும் தானா.. குட்டி எதுவும் இல்லையா.."என ஃபோனில் பால்பாண்டி அசடு வழிய..

"ரொம்ப அசடு வழியாதேய்யா..நீங்க அசடு வழியறது இங்கே டெலிபோனில் ஜொள்ளா வடியுது.உனக்கு குட்டியை ஏற்பாடு பண்ணி வைக்கிறேன்..வா"என ARP போனை வைத்தான்.
[+] 5 users Like Viswaa's post
Like Reply
#3
இரண்டாம் பாகம்


சேதுவும்,முனியனும்‌ தனியாக தென்னந்தோப்பில் சாராயம் குடித்து கொண்டு இருந்தனர்.

"அண்ணே,பதுக்கி வச்ச சரக்கை எப்போ வெளியில் எடுத்து விக்குறது.."முனியன் கேட்க..

"இருடா முனியா..அவசரப்படாதே,சரக்கை இப்பவே எடுத்து விற்றால் நாம மாட்டிக்குவோம்.சரக்கு யாராவது வெளியில் வந்து ப்ளாக்கில் விக்குறாங்களா என சந்தேகப்பட்டு நோட்டம் விட தான் நம்ம முதலாளி மும்பை போய் இருக்கான்.அப்படியே சரக்கு சப்ளை செய்யும் கடத்தல் ராஜா டேனியையும் பார்க்க போய் இருக்கான்.அதனால் இப்போ எடுத்து விக்க முடியாது..கொஞ்சம் பொறு..நேரம் வரும் நான் சொல்றேன்..ஆமா என் பொண்டாட்டியை ARP தான் கற்பழிச்சான் என்று எப்படி உனக்கு தெரியும்.."என சேது கேட்டான்.

"அண்ணே, எப்பவுமே ARP கூட சுத்துவானே அந்த நாக்குவெட்டி அறிவு ,அவன் தான் சொன்னான்.ஒரு நாள் ஃபுல் போதையில் இருக்கும் போது என்கிட்ட உளறினான்.உன் பொண்டாட்டியை  தூக்கிட்டு வந்து நடுக்கடலில் கப்பலில் வச்சி வலுக்கட்டாயமாக மேட்டர் போட்டுட்டு, எங்கேயோ வித்துட்டான் அந்த ARP.உனக்கு தான் தெரியும்ல..அந்த ஆளை பற்றி.. அவனுக்கு எதிராக ஆம்பளைங்க முரண்டு பிடிச்சா கொன்னுடுவான்.பொண்ணுங்க முரண்டு பிடிச்சா அனுபவிச்சிட்டு எங்கேயாவது வித்துடுவான்.பாவம்
இந்நேரம் அண்ணி எங்கே யாருக்கு முந்தி விரிச்சிட்டு இருக்கோ..."என முனியன் புலம்ப சேதுவின் கண்கள் சிவந்தது.

"டேய் ARP உன்னை சும்மா கூட விட மாட்டேன்டா.."என சேது கத்த,

"அண்ணே மெதுவா..மெதுவா..பேசு.
என்னை சொல்லிட்டு இப்போ நீங்க கத்தறீங்க.நல்லவேளை தோப்பில் இருக்கிறோம்..பக்கத்தில் யாரும் இல்ல.எதுக்கும் உஷாரா இருண்ணே.அந்த ARP க்கு பணம் தான் பலம்.அவனை நேரடியாக நாம் எதிர்க்க முடியாது.ஒருவேளை சந்தர்ப்பம் பார்த்து தனிமையில் அவனை கொல்ல வாய்ப்பு கிடைத்தால் நமக்கு என்ன லாபம்..?அவனை கொன்னுட்டு கடைசியில் காலம் முழுக்க ஜெயிலில் உட்கார்ந்து களி திங்க வேண்டியது தான்.அதுக்கு பதிலா இப்படி கொஞ்ச கொஞ்சமா பணத்தை  திருடி திருடி தான் அவனை அணு அணுவாக துடிக்க விடனும்..அவன் ஒரு பணப்பேய்.அவனையும் துடிக்க விடனும்,நாமும் வாழ்க்கையில் பெருசா செட்டில் ஆகனும்.."என்று முனியன் சொல்ல சேது அமைதி ஆனான்.

"இருந்தாலும் முனியா..மனசு கேட்க மாட்டேங்குதுடா..சின்ன வயதில் இருந்து அந்த ஆளுக்காக உழைக்கிறேன்..அந்த ஆளுக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தேன் தெரியுமா..அந்த ஆளு தலைமையில் தான் கல்யாணமும் பண்ணி கொண்டேன்.அப்பவே அந்த ஆளு என் பொண்டாட்டி வத்சலாவை வச்ச கண்ணு வாங்காம பார்த்து கொண்டு இருந்தான்.நான் தான் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துட்டேன்.வத்சலா,என்னை மாமா,மாமா என்று சுத்தி வருவா,உனக்கு தெரியுமா முனியா..என்மேல் எவ்வளவு அன்பு வச்சி இருந்தா தெரியுமா உனக்கு..அவளை தூக்கிட்டு போய் இந்த படுபாவி பலாத்காரம் பண்ணிட்டானே..அவனை சும்மா விடக்கூடாது.."என கோபத்தில் கண்ணாடி கிளாஸை கையால் நொறுக்கினான்.கண்ணாடி அவன் கையை கிழித்து இரத்தம் வர ஆரம்பித்தது..

முனியன் பதறி,,"அண்ணே,அவனை பழிவாங்க வேணுமின்னா நீங்க உயிரோடு இருக்கணும்..இப்படியே கோபப்பட்டு கொண்டே இருந்தா நீங்க போய் சேர வேண்டியது தான்."என முனியன் துணியை கிழித்து கட்டு போட்டான்.

"இல்லடா முனியா..நீ  பாரேன்..அவனுக்கு என் கையால் தான் சாவு.."

"அப்படியே நடக்கும் நீ சும்மா இரு.ஆனா எனக்கு என்னவோ அந்த ஆளு பொண்ணுங்க வாழ்க்கையில் அதிகமா விளையாடுவதால் ஒரு பொண்ணு கையால் தான் சாவு வரும் என நினைக்கிறேன்.மேலும் இதுவரை யாரும் அந்த ஆளை இந்த ஏரியாவில் எதிர்த்தது இல்ல..யாரோ ஒருத்தர் நேருக்கு நேர் அவனை எதிர்க்க போறாங்க என என் மனசு சொல்லுது.."என முனியன் சொல்ல,

சேது அதற்கு "டேய் அந்த ஆளை நேருக்கு நேர் எதிர்க்க போறது நான்தான்"என்று சொல்லி கொண்டே போதையில் சேது மயங்கி விழுந்தான்.

முனியனும் அவனோடு சேர்ந்து மயங்கி விழுந்தான்.

ARP மும்பை சென்று போதை மருந்து கடத்தல் மன்னன் டேனியை சந்தித்தான்..

"டேனி,நீ கடைசியாக கொடுத்த சரக்கை கஸ்டம்ஸ் அதிகாரிங்க வழியில் பிடிச்சிட்டாங்க..எப்படி சரக்கு மாட்டுச்சுன்னே தெரியல..ஒருவேளை உன் பக்கம் இருந்து நியூஸ் ஏதாவது லீக் ஆச்சா.."

"வாய்ப்பே இல்ல ARP..என் பக்கம் இருந்து விசயம் லீக் ஆகாது.. உன் பக்கம் தான் லீக் ஆகி இருக்கும்.நீ தான் நோட்டம் விடனும்.."

"சரி சரி பரவாயில்லை விடு டேனி.இங்கே எவனா வந்து நம்ம சரக்கை ப்ளாக்கில் விக்குறானா என பாரு..அப்படி ஏதாவது விற்றால் அவனோட விவரங்களை மட்டும் எனக்கு சேகரித்து அனுப்பு..அப்புறம் நான் மிச்சத்தை பார்த்துக்கிறேன்.."

"நான் அதை கண்டிப்பா பார்க்கிறேன் ARP..நம்ம தொழிலில் வெளியில் இருக்கும் பகையை விட  உள்ளுக்குள் இருக்கும் பகையை தான் முதலில் அழிக்கணும்.."

"அப்புறம் டேனி,அடுத்து நீ அனுப்ப போகிற சரக்குக்கு பணம் டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டேன்..சரக்கு எப்போ ரெடி ஆகும்.."

"அது இன்னும் ஒரு வாரம் ஆகும் ARP.நான் ரெடி பண்ணிட்டு உனக்கு ரகசிய செய்தி அனுப்பறேன்..இடம்,தேதி எல்லாம் முடிவு பண்ணிட்டு நான் கூப்பிடறேன்."

"சரி டேனி..நான் கிளம்பறேன்..என ARP கிளம்ப எத்தனிக்க,அங்கே டேனி சூட்கேசில் எடுத்து வைத்து கொண்டு இருந்த நீலநிற பவுடர் ஒன்று கவனத்தை ஈர்த்தது.

"என்ன டேனி இது புது பவுடர் வித்தியாசமா இருக்கு.."

" இந்த பவுடர் பேரு பெத்தடின்.இது நீ வாங்குற போதை மருந்து காட்டிலும் 20 மடங்கு விலை அதிகம்..அதாவது ஒரு கிராம் 50,000 ரூபா..நீ நினைக்கிற மாதிரி இந்த பவுடரை காலேஜ் பசங்களுக்கோ,இல்லை வேறு யாருக்கோ விற்க முடியாது..இந்த பவுடரை வாங்குவதற்கே பெரிய பெரிய ஆளுங்க இருக்காங்க..அவர்களுக்கு மட்டும் தான் நாம கொடுப்பது.ரொம்ப ரொம்ப காஸ்ட்லி."

"அப்படி என்னப்பா டேனி..! இதில் ஸ்பெஷல்.."

"சொல்றேன்..சில ஆளுங்களுக்கு முரண்டு பிடிக்கும் பெண்களை ஒடி பிடித்து பலாத்காரம் பண்ணி ,இல்ல மயக்கபடுத்தி உடலுறவு கொள்ள பிடிக்காது..அதுக்கு தான் இந்த மருந்து.இதில் 5 கிராம் மருந்தை  மட்டும் இந்த  லிக்விடில் கலந்து இஞ்செக்சன் மூலமா அந்த பொண்ணுக்கு போட்டுட்டா போதும்..அப்புறம் அந்த பொண்ணோட காம உணர்வு தூண்டப்பட்டு அந்த ஆளை சுற்றி சுற்றி வரும்..அப்புறமென்ன மஜா தான்..

ARP யோசித்து,"5 கிராம் என்றால் 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா ஆகிது..போய்யா...5000 ரூபா கொடுத்தாலே வந்து படுத்திட்டு சுகம் கொடுத்திட்டு போறாளுங்க.இதுக்கு போய் யாராவது இவ்வளவு காசு செலவழிப்பானா.."

"ARP...அது விபச்சாரிகளுக்கு ஓகே..ஆனா உன்கூட படுப்பதற்கு ஒரு பொண்ணு ஓத்துக்கல என்று வச்சுக்கோ,அப்போ என்ன பண்ணுவே.."

"என்ன டேனி,எனக்கு வயசாயிடுச்சுன்னு பார்க்கறீயா..இப்போ கூட ஒரே நேரத்தில் என்னால நாலு பொண்ணை சமாளிக்க முடியும் பார்த்துக்கோ.."

"இங்க பாரு ARP,உனக்கு சொன்னா புரியாது..பலவந்தப்படுத்தி அனுபவிப்பதில் என்ன சுகம் இருக்கு.ரெண்டு பேரும் இஷ்டப்பட்டு உறவு கொண்டால் தான் சுகம் உச்சிக்கு போகும்.அது தான்யா பேரின்பம்..இந்த மருந்து அதுக்கு தான் பயன்படும்..நீ வேற இப்போ 2 கோடி ரூபா நஷ்டம் அடைஞ்சி இருக்கே..இது என்னோட கிஃப்ட்டா வச்சிக்க..இந்த மருந்தை கண்ட பொண்ணுக்கு யூஸ் பண்ணிடாதே..ஒரு நல்ல அழகான உனக்கு கிடைக்காத பிகரா இருந்தா மட்டும் யூஸ் பண்ணு.."என அவனிடம் கொடுத்தான்.

ARP அதை வாங்கி மேலும் கீழும் பாத்து "ஏன்யா டேனி..இவ்வளவு காசு உள்ள மருந்தை போயும் போயும் ஒரு பொண்ணுக்கு போட்டு அனுபவிக்க சொல்றியா..அந்த அளவு வொர்த் பிகர் இந்த உலகத்தில் இருக்கு என்று சொல்றியா..அழகான நடிகைகளே அதிக பட்சம் ஒரு நாள் முழுக்க படுத்தால் கூட லட்சம் ரூபா தான் வாங்குறாங்க..நீ வெறும் ரெண்டு மணிநேரத்திற்கு இரண்டரை லட்சம் செலவு பண்ண சொல்றே.."

"அந்த மாதிரி அழகான பொண்ணு,உன் கண்ணுக்கு முன்னாடி வரும் பொழுது அப்போ தெரியும் உனக்கு ARP..தாராளமா இந்த மருந்துக்கு இந்த விலை கொடுக்கலாம் என்று தோணும்.."

"அப்படிப்பட்ட அழகான பொண்ணு என் கண்ணு முன்னாடி வருவா என்று சொல்றே.."

"கண்டிப்பா..கூடிய சீக்கிரம் வருவா பாரு.."

ARP அந்த பவுடர் குப்பியை எடுத்து கொண்டு நடந்தான்.
[+] 6 users Like Viswaa's post
Like Reply
#4
மூன்றாம் பாகம்


"விக்னேஷ்..!அங்கே பாரேன்..அங்க நடந்து வரும் பெண்கள் கூட்டத்தில் நம்ம கிளாஸ் ஸ்டூடண்ட் அனிதா மட்டும் தனியா எப்படி ஜொலிக்கிறா..சும்மாவா சொன்னாங்க காலேஜ் பியூட்டி என்று..!மாடர்ன் டிரஸ்,traditional டிரஸ் எது போட்டாலும் அவளுக்கு மட்டும் பக்காவா பொருந்துது.செம்ம ஸ்டிரக்சர்டா அவளோடது.அதுவும் அவ லிப்ஸ பாரேன்..நல்லா சிவந்து இருக்கு.ஒவ்வொரு பொண்ணுக்கும் எதுனா ஒரு குறை இருக்கும்.ஆனா இவகிட்ட ஒரு குறை கூட சொல்ல முடியாது..அந்த லைட் ஆரஞ்சு நிற சுடிதாரில் அம்புட்டு அழகா இருக்காடா.. ம்ம்ம்ம்..இவளை அனுபவிக்க யாருக்கு கொடுத்து வச்சு இருக்கோ.."என கண்ணன் ஏக்கப் பெருமூச்சு விட,

"அடேய் அவளை அனுபவிக்க போற அந்த அதிர்ஷ்டசாலி நான்தான்டா..!"என கிரிட்டிங் கார்டு,ரோஜா பூ என வெளியே எடுத்தான்.

"என்னடா விக்னேஷ் இது..!"

"கண்ணா..இன்னிக்கு காலேஜ் கடைசி நாள். என் காதலை அனிதா கிட்ட சொல்ல போறேன்."

"நீயுமாடா..விக்னேஷ்..எத்தனை பேர் தான் அவகிட்ட லவ்வ சொல்லுவீங்க..அவதான் யார் காதலையும் ஏற்று கொள்ள மாட்டேன்றா..ஆனா திரும்ப திரும்ப விட்டில் பூச்சி மாதிரி அவகிட்டேயே போய் விழுறீங்க.."

"கண்ணா..தேன் இருக்கும் பூவை நோக்கி தானே வண்டு போகும்.என்கிட்ட இருக்கும் வசதிக்கும்,அறிவுக்கும் கண்டிப்பா அவ ஒத்துக்குவா பாரேன்"என விக்னேஷ் அவளை நோக்கி சென்றான்

விக்னேஷ் கிரீட்டிங் கார்டு மற்றும் ரோஜா பூ சகிதம் அனிதாவின் வரவுக்காக அவள் வரும் வழியில் காத்து இருக்க,அவனை மிகவும் காத்திருக்க வைக்காமல் தன் தோழிகளுடன் புடை சூழ சிரித்து கொண்டே எதிரே நடந்து வந்து கொண்டு இருந்தாள்..

அவள் சிரிப்பை ரசித்து கொண்டே,விக்னேஷ் அனிதா முன்னே சென்று,"அனிதா ஒரு நிமிடம் நான் உன்கிட்ட பேசணும்.."என்றான்..

அவன் கையில் இருப்பதை பார்த்த உடனே புரிந்து கொண்ட அனிதா,தன் தோழிகளை பார்த்து,"நீங்க முன்னாடி போங்க..நான் வரேன்.."என்று சொல்ல அவர்கள் நகர்ந்தனர்..

விக்னேஷ் தன் காதலை சொல்ல,அவளிடம் ரோஜா பூவை நீட்ட,அனிதா அவனை கையமர்த்தி,"இந்த காலேஜில் நீ மட்டும் தான் என்கிட்ட காதலை சொல்லாம இருந்தே விக்னேஷ்..!இப்ப நீயும் வந்துட்டீயா..அட்லீஸ்ட் நீ ஒருத்தனாவது என்கிட்ட காதலை சொல்லாம இரு.."என அனிதா நகர முயற்சிக்க,விக்னேஷ் அனிதாவின் கைகளை எட்டி பிடித்தான்..

"எப்படியும் ஒரு ஆம்பளைய தானே கல்யாணம் பண்ணிக்க போறே அனிதா..!அது நானா இருந்துட்டு போறேன்..என்கிட்ட அழகு இல்லையா..அறிவு இல்லையா..சொல்லு .."

"கையை விடு விக்னேஷ்"அனிதாவின் முகம் சிவந்தது..

"நீ என் காதலை ஏற்று கொள்ளாமல் உன்னை இங்கே இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க விட மாட்டேன்.."என அவன் மிரட்ட,

அனிதா உடனே இன்னொரு கையால் அவனை பளாரென்று கன்னத்தில் அறைய,அவள் கையை அவன் விட்டு விட்டான்..

அமைதியாக அவள் முறைத்து கொண்டே கடக்க,அவளை பார்த்து கத்தினான்..

"என்னடி,அழகா இருக்கே என்று திமிரா..!எங்களை எல்லாம் எடுத்தெறிந்து விட்டு போறே..உன்னோட திமிருக்கு உன்னோட அழகை எல்லாம் அசிங்கமான ஒருத்தனுக்கு தாரை வார்க்க போறே..."என கத்தினான்..

அனிதா அதை காதில் வாங்கி கொள்ளவே இல்லை.

அனிதாவின் கடைசி நாள் காலேஜ் வாழ்க்கை இனிதே முடிந்தது..

"ஹாய் அனிதா,இன்னிக்கு ஒரு மேலும் லவ் புரோபோசல் போல.."என புவனா சிரித்து கொண்டே அவள் அருகில் வந்தாள்.

"ஆமா புவனா..!அந்த விக்னேஷ் வந்து லவ்வ சொன்னான்.நான் இக்னோர் பண்ணிட்டேன்.."

"ஏண்டி..பெண்கள் நாங்களே ஆசைப்படகூடிய அளவுக்கு நீ அழகா இருக்கே.ஆம்பளங்க நிலைமை பாவம், கொஞ்சம் யோசிச்சு பாரு .உன்கிட்ட வந்து லவ் சொன்னதில் பெஸ்ட் யாரோ அவங்க காதலை ஏற்று கொள்ள வேண்டியது தானே..!காதல் பண்ணி பாருடி வாழ்க்கை நல்லா இருக்கும்.என அனிதாவுக்கு அறிவுரை சொன்னாள்.

"நான் காதல் பண்ணவில்லை என்று யாருடி சொன்னது.நானும் ஒருத்தரை லவ் பண்றேன்.."

"யாருடி,அந்த லக்கி பெர்சன்.."புவனாவின் விழிகள் விரிந்தது.

"என் அத்தை பையன் சூர்யாவை தான் விரும்பறேன்.அவனும் என்னை விரும்பறான்.அவன் இப்போ செய்கிற வேலையில் நல்ல நிலைமைக்கு வந்த உடனே எங்களுக்கு கல்யாணம் தான்.."

"சூப்பர் அனிதா,நீ உன் அத்தை பையனை லவ் பண்றதை அந்த விக்னேஷ் கிட்ட சொல்ல வேண்டியது தானே..எதுக்கு அவனை கை நீட்டி அடிச்சே.."

"பின்ன என்னடி,என் சூரியா சுண்டு விரல் கூட என் மேல பட்டது இல்ல.அந்த அளவு அவன் ஜெண்டில்மேன்.ஆனா இவன் என் கையை பிடிச்சா கோவம் வருமா..வராதா..அதுதான் ஒன்னு விட்டேன்.."

"சரிடி..அனிதா..படிப்பு முடிச்சாச்சு.எங்கே உனக்கு பிராக்டீஸ் போட்டு இருக்கு.."

"கோயம்புத்தூர் பக்கம் சூலூர் போட்டு இருக்காங்க புவனா..ஆனா நான் என் சொந்த ஊரு தூத்துக்குடி பக்கம் கேட்டேன்.என் மாமாவும் அங்கே தான் வேலை பார்க்கிறார்..ஆனா கிடைக்கல.."

"அந்த சின்ன ஊரில் எங்கே தங்குவே அனிதா..!ஹாஸ்டல் வசதி கூட அவ்வளவா இருக்காதே.."

"என் சித்தி வீடு சூலூரில் தான் இருக்கு புவி..அங்கே இருந்து நான் பிராக்டீஸ் பண்ண போற ஹாஸ்பிடல் பக்கம் தான்..அதனால் அங்கே தான் தங்கிக்கணும்.."

"சரிடி அனிதா..நான் ஊருக்கு கிளம்பறேன்..அப்பப்ப போன் பண்ணு.உன் கல்யாணத்துக்கு மறக்காம என்னை கண்டிப்பா கூப்பிடு..என புவனா விடை பெற்றாள்..

[Image: P-20240902-135709.jpg]
[+] 7 users Like Viswaa's post
Like Reply
#5
மிகவும் அருமையான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#6
(03-09-2024, 06:43 AM)omprakash_71 Wrote: மிகவும் அருமையான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி

Thank you bro
Like Reply
#7
பாகம் - 4

சில நாட்களுக்கு பிறகு சூலூரில்,

   வழக்கமான வேலைகளை முடித்து கொண்டு அனிதா வீட்டுக்கு கிளம்ப தயார் ஆனாள்.

அங்கே வந்த காம்பவுண்டர்,"டாக்டர் இன்னிக்கு டூட்டி ஓவரா.."என கேட்டான்.

"இல்லை குப்புசாமி அண்ணே,கொஞ்சம் வேலை இருக்கு,வீட்டுக்கு போயிட்டு திரும்ப வரேன்..இன்னிக்கு இரவுக்குள் ஒரு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் போலீஸ் கேட்டு இருக்காங்க. டூட்டி டாக்டர் வேற இன்னிக்கு வரல..நான் தான் அட்டென்ட் பண்ணி ஆகனும்..வீட்டுக்கு போய்ட்டு refresh ஆகிட்டு உடனே வரேன்.

"சரிங்க டாக்டர்..நீங்க போய்ட்டு வாங்க..மற்ற பார்மலிடீஸ் நான் ரெடி பண்ணி வைக்கிறேன்."

தன் சித்தியின் வீட்டில் தான் அனிதா தங்கி இருந்தாள்.அவள் சித்தியின் பெயர் காஞ்சனாமாலா.ஆள் மிக தடிமன்..பார்ப்பதற்கு அந்த காலத்து தில்லானா மோகனாம்பாள் படத்தில் பத்மினிக்கு அம்மாவாக வரும் பெண்மணி போல இருப்பார்.உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் அப்படியே.. அனிதா அங்கே தங்க அனுமதி கேட்க முதலில் காஞ்னாமாலா ஒப்புக்கொள்ளவே இல்லை.ஆனால் மாசா மாசம் வாடகை கொடுப்பது போல பணம் தரேன் என்று அனிதா சொல்ல பல் இளித்து கொண்டு ஒப்பு கொண்டாள்.இதுவரை தான் தங்கி இருந்த ஹாஸ்டல் சாப்பாடு தான் மோசமான சாப்பாடு என அனிதா எண்ணி இருந்தாள்.ஆனால் அதை விட மோசமான சாப்பாடு சித்தி செய்யும் அறுசுவை உணவு என்று இங்கே வந்த பிறகு தான் அனிதாவுக்கு தெரிந்தது.சாம்பார் செய்தால் அது சூடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்தது போல இருக்கும்..அதனால் ஓர் தயிர் பாக்கெட் வாங்கி வந்து சாதத்துடன் கலந்து அனிதா சாப்பிட்டு விடுவாள்.ஆனால் எவ்வளவு நாள் தான் தயிர் சாப்பாட்டையே சாப்பிடுவது..!அதனால் வேறு வழியின்றி தானே சமையல் செய்ய  தொடங்கி விட்டாள்.இருந்தாலும் காஞ்சனாமாலா,சமையலுக்கும் சேர்த்து அனிதாவிடம் வசூல் செய்து கொண்டு இருந்த பணத்தை குறைத்து கொள்ளவில்லை.

வழியில் கொஞ்சம் காய்கறிகளை வாங்கி கொண்டு அனிதா வீட்டுக்கு வந்து சேர, காஞ்சனாமாலா ஹாலில் வெற்றிலை வாயில் போட்டு அதப்பி கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.

"இந்தாம்மா அனிதா ஒரு நிமிசம் இங்கே வாயேன்.."என்று அழைக்க,அனிதா அருகில் வந்தாள்.

"நைட் சமையலுக்கு தக்காளி இல்லையென்று நினைச்சிட்டு இருந்தேன்.நல்லவேளை நீயே வாங்கிட்டு வந்துட்டே..கொஞ்சம் தக்காளி கொடு"என கேட்டு கொண்டே உரிமையாக அவளே எடுத்து கொண்டு விட்டாள்.அனிதா செல்ல முயற்சிக்க,"அட ஒருநிமிஷம் நில்லு அனிதா,ரெண்டு,மூணுமுறை உன்னை தேடி பக்கத்து கிராமத்தில் இருந்து யாரோ வந்து கேட்டுட்டு போனாங்க.. பேரு கூட ஏதோ தங்கப்பன் என்று சொன்னாங்க.."

"யாரு.?என்ன விசயம்? எதுக்கு வந்து இருந்தாங்க சித்தி."

"தெரியல அனிதா..ஆனா ஏதோ ஹாஸ்பிடல் சம்பந்தமா முக்கியமான விசயம் என்று சொன்னாங்க..உன்கிட்ட தான் பேசணும் என்று சொன்னாங்க.."

"ஹாஸ்பிடல் விவகாரம் என்றால் ஹாஸ்பிடல் வர சொல்லுங்க சித்தி..இங்கே எல்லாம் வரவேண்டாம் என்று சொல்லிடுங்க.."என கண்டிப்புடன் சொல்லி விட்டு குளிக்க சென்றாள்.

குளித்து விட்டு அனிதா உடை மாற்றி கொண்டு இருக்க,அவள் சித்தப்பா வீட்டுக்குள் உள்ளே நுழைந்தார்..அனிதா அறையில் சத்தம் கேட்க,மெதுவாக பூனை போல ஜன்னல் ஓரம் சென்று எட்டி பார்க்க,அனிதா சுடிதாரின் மேல்பாகத்தை போட்டு கொண்டு இருக்க அவளின் சிக்கென்ற இடுப்பு மட்டுமே பார்க்க முடிந்தது."ச்சே இந்த முறையும் மிஸ் பண்ணிட்டேனே..ஒரு ரெண்டு நிமிஷம் முன்னாடி வந்து இருந்தால் அவளோட மொத்த அழகை பார்த்து இருக்க முடியுமே..என்ன வாளிப்பான உடம்பு,தளதளவென இருக்கு இவ தேகம்..யாருக்கு கொடுத்து வச்சு இருக்கோ" என பெருமூச்சு விட்டு கொண்டே நகர்ந்தான்..

அனிதாவை தேடி வந்த நபர் மீண்டும் வாசலில் வந்து நிற்க,காஞ்சனாமாலா அனிதாவை அழைத்தார்.

"அனிதா..!உன்னை தேடி ஆள் வந்து இருக்காங்க.."

கண்ணாடி பார்த்து பொலிவான முகத்தில் பொட்டு வைத்து கொண்டு இருந்த அனிதா,சத்தம் கேட்டு வெளியே வந்தாள்.

வாசல் பக்கம் நிழலாடிய உருவத்தை பார்த்து,"யார் நீங்க என்ன வேணும்"என கேட்டாள்.

ஒரு கைப்பையுடன் நின்று கொண்டு இருந்த அந்த ஆள்"டாக்டர்,உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"என்றான்.

"எதுவாக இருந்தாலும் ஹாஸ்பிடல் வாங்க..இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் அங்கே வந்து விடுவேன்.."என அனிதா திரும்பி செல்ல முயற்சிக்க,

"இன்ஸ்பெக்டர் தான் உங்களை பார்க்க அனுப்பினார் டாக்டர்..அதுக்கு தான் இங்கே வந்து இருக்கேன்"

"சரி சீக்கிரம்  சொல்லுங்க..எனக்கு நேரமாச்சு"

"நான் நேரா விஷயத்துக்கு வரேன் டாக்டர்,என் பையனை ஒருத்தன் சாதி பெயரை சொல்லி திட்டிட்டான்.அவனும் நம்ம பையன் கூட பழகுற தோஸ்து தான்.அதனால் என் பையன் கொஞ்சம் கோபப்பட்டு அவன் கழுத்தை பிடிக்க,அந்த பையனுக்கு அல்ப ஆயுசு போல..பட்டுன்னு போயிட்டான்.அப்புறம் நான் தான் என் பையனை தேற்றி,எப்படியோ தற்கொலை மாதிரி செட்டப் செய்து விட்டேன்.இன்ஸ்பெக்டரும் தற்கொலை மாதிரி வழக்கை பதிவு பண்ணிக்கிறேன் என்று சொல்லிட்டார்.நீங்க மட்டும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கொஞ்சம் எங்களுக்கு சாதகமா எழுதி தந்தால் கேசை ஈசியா முடித்து விடலாம் என்று சொன்னார்.அதுக்கு தான் வந்து இருக்கேன் "என சொல்லி முடித்தார்..

அமைதியாக கேட்டு கொண்டு இருந்த அனிதா,"இங்கே பாருங்க மிஸ்டர்,ஒரு கொலையை பண்ணிட்டு, நீங்க தப்பு பண்ணது இல்லாம என்னையும் தப்பு பண்ண சொல்றீங்க..உங்களுக்கு கொஞ்சம் கூட பயம் இல்லையா"என கேட்டாள்.

"டாக்டர்..!என் பையன் சின்ன பையன்..இப்ப தான் அவனுக்கு கல்யாணம் ஆகி இருக்கு.இப்ப தான் அவன் வாழ்க்கை வாழ ஆரம்பிச்சு  இருக்கான்.."என கெஞ்சினார்.

"அப்போ இறந்த பையனுக்கு மட்டும் வாழ்க்கை இல்லையா மிஸ்டர்..செய்த தப்புக்கு தண்டனை அனுபவிச்சா தான் இன்னொரு தடவை தப்பு செய்ய பயம் வரும். போங்க.."

ஆனால் தங்கப்பன் விடாமல்"டாக்டர்,நீங்க சும்மா ஒன்னும் எழுதி தர வேணாம்.இது என் பொண்டாட்டிக்காக ஆசையா நான் செஞ்சது..ஐந்து சவரன் வைர அட்டிகை..இதை வச்சிகிட்டு எழுதி தாங்க."என அதை வெளியில் எடுத்தான்..

அதை பார்த்த உடன் காஞ்சனாமாலாவின் கண்கள் பேராசையால் விரிந்தன..ஆனால் அவள் ஆசையில் அனிதா மண்ணள்ளி போட்டாள்.

அனிதா கோபத்தில்  சிவந்த முகத்துடன்"ஏதோ அப்பா ஸ்தனாத்தில் இருக்கீங்க என்று மரியாதை கொடுத்து பேசி கொண்டு இருந்தேன். பணத்தால் என்னை வாங்க முடியும் என்று நினைச்சிங்களா..!ஒழுங்கா இதை எடுத்திட்டு போங்க..இல்ல நானே போலீசில் புகார் கொடுக்க வேண்டி இருக்கும்" என கத்தினாள்..

தங்கப்பன் பேசாமல் எடுத்து கொண்டு செல்ல,காஞ்சனாமாலா வாயிலும்,வயிற்றிலும் அடித்து கொண்டு புலம்பினாள்.

"அய்யோ, அய்யோ..வீடு தேடி வந்த மகாலட்சுமியை இப்படி தூக்கி எறியறாளே..உனக்கு கொஞ்சமாவது புத்தி இருக்கா..!"என கத்தினாள்.

"சித்தி..என் தொழில் நீங்க தப்பு செய்ய தூண்டினால் நான் வீட்டை விட்டு உடனே காலி பண்ண வேண்டி இருக்கும் பார்த்துக்கோங்க.."என அனிதா மிரட்ட காஞ்சனாமாலா அடங்கி போனாள்.இந்த ஓட்டை உடைசல் வீட்டுக்கு யாரு மாசம் ஐயாயிரம் வாடகை தருவாங்க.அப்புறம் வருகிற வருமானமும் போய்விடும் என அடங்கி விட்டாள்.ஆனால் அவள் சித்தப்பா அருகில் வந்து,

"இங்க பாரு  அனிதா,இந்த உலகத்தில் நீ மட்டும் ஒழுங்கா இருந்தா போதாது.. உன்னை சுற்றி இருக்கும் மற்றவர்களும் ஒழுங்கா இருக்கணும்.அவன் கேட்கிற மாதிரி நீ ரிப்போர்ட் கொடுக்கவில்லை என்றால் இன்னோரு டாக்டர்கிட்ட அவன் காசை கொடுத்து காரியத்தை சாதித்து கொள்ள தான் போறான்.கடைசியில் உனக்கு தான் நஷ்டம் "என்று அவர் சொல்ல,அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் அனிதா முறைத்து கொண்டே அமைதியாக சென்று விட்டாள்.

"அய்யோ,பிழைக்க தெரியாத பொண்ணா இருக்கே"என அவள் சித்தப்பா தலையில் அடித்து கொண்டார்.

கழுத்தில் உள்ள நகக்கீறல்களையும்,தூக்கில் இடப்பட்டதுக்கு இருந்த ஆதாரத்தையும் குறிப்பிட்டு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் அனிதா எழுதி கொடுக்க,தங்கப்பன் மகனுக்கு கோர்ட்டில் தண்டனை உறுதி செய்யப்பட்டது..

அனிதா வேலை முடித்து வீட்டுக்கு திரும்பி வரும் பொழுது ஒரு நல்ல நாளில் சில மர்ம நபர்களால் கட்டையால் தாக்கப்பட்டு,எந்த மருத்துவமனையில் வேலை செய்தாலோ,அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள்.

[Image: happy070206-117.jpg]
[+] 6 users Like Viswaa's post
Like Reply
#8
பாகம் - 5

தலையில் தாக்கப்பட்டு கட்டு போட்டு அட்மிட் ஆகி இருந்த அனிதாவை பார்க்க அவளின் காதலன் சூர்யா வந்து இருந்தான்..

"என்ன அனி..!என்ன நடந்துச்சு.."என அவன் கேட்க,

"உண்மையா நடந்த கொண்டமைக்கு கிடைத்த பரிசு"என நடந்த சம்பவத்தை விவரித்தாள்.

"அனி,நீ நேர்மையாக இருப்பது தவறு இல்ல.ஆனா நீ நேர்மையாக நடந்து கொள்ளும் பொழுது அதனால் பாதிக்கப்படும் சிலரால் உனக்கு ஏற்படும் ஆபத்தை நினைச்சா தான் எனக்கு கலக்கமா இருக்கு."

"எனக்கு புரியல சூர்யா..!என்னை என்ன பண்ண சொல்றே..!"

"அதாவது அனி,குறைந்தபட்சம் இந்த மாதிரி மோசமான ஆட்களை பகைத்து கொள்ளாமல் கொஞ்சம் வளைந்து கொடுத்து போயேன்.நீ ஒரு பெண் ,என்னென்ன பாதிப்பு  வரும் என உனக்கே தெரியும்.."என யதார்த்தத்தை சூர்யா பேசினான்..

"மிஞ்சி போனால் இந்த உயிர் போகுமா சூர்யா..?போனால் போகட்டும்.ஆனா நான் உயிரோடு இருக்கும் வரை, செய்யும் வேலைக்கு உண்மையா தான் இருப்பேன்.."

"அய்யோ..!நான் உயிரை பற்றி பேசல அனி,அதுக்கும் மேல.நீயும் ரொம்ப அழகா இருக்கே..என்ன பாதிப்பு வருமென உனக்கே புரியும்"என சூரியா எச்சரித்தான்.

"சூரியா..நீ சொல்ல வருவது எனக்கு நல்லா புரியுது..நீ சினிமா பார்த்து பார்த்து ஓவரா கற்பனை பண்ற.நீ சொல்ற மாதிரி சம்பவங்கள் எல்லாம் சினிமாவில் தான் நடக்கும்.நிஜ வாழ்க்கையில் நடக்காது"என சொல்லி சிரித்தாள்

"எது..?நான் ஓவரா கற்பனை பண்றேனா..நீதான் யதார்த்த வாழ்க்கையை புரிஞ்சிக்காம கற்பனை வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கே அனி..இந்த உலகம் ரொம்ப ரொம்ப மோசமான ஆட்களால் நிறைஞ்சு இருக்கு.உள்ளுக்குள் வஞ்சகத்தை வைத்து கொண்டு வெளியில் சிரித்து பேசும் உலகம் இது.சமயம் கிடைக்குமா என காத்து இருக்கும் ஓநாய்கள் இங்கே பல இருக்கு.."

"சூர்யா..போதும் போர் அடிக்குது.இந்த டாபிக்கை விடு.எனக்கு ஒரு உதவி மட்டும் செய்"

"என்ன உதவி சொல்லு அனி..!"

"எனக்கு இந்த சித்தி வீட்டில் தங்க கொஞ்சம் கூட பிடிக்கல..இங்கே எதுனா நல்ல வீடா வாடகைக்கு பார்த்து கொடேன்."

"ஏன் என்ன ஆச்சு..!"சூரியா புரியாமல் கேட்க,

"சித்தப்பா என்னை பார்க்கும் பார்வை கொஞ்சம் கூட சரி இல்ல சூர்யா..பார்வையாலேயே என்னை கற்பழிக்கிறான்.அவன் பார்வை படும் பொழுது என் உடம்பில் கம்பளி பூச்சி ஊர்வது மாதிரி இருக்கு.அதனால் தான் வேறு வீடு பார்க்க சொல்றேன்."

"சரி,நான் சீக்கிரம் பார்க்கிறேன்."என சூர்யா சாத்துக்குடி ஜுஸ் அவளுக்காக பிழிந்தான்.

"அக்கா..!என குரல் கேட்க,அங்கே சித்தி பொண்ணு மலர் நின்று கொண்டு இருந்தாள்.

"வா மலர்"

"அக்கா,உங்ககிட்ட இந்த லெட்டர் அம்மா கொடுக்க சொல்லுச்சு.."

Govt officials என்று போட்டு இருந்த லெட்டரை வாங்கி படிக்க,அனிதா முகம் மலர்ந்தது..

அதை பார்த்த சூர்யா,என்ன மேடம் லெட்டரை பார்த்த உடனே முகம் பூரிப்பா ஆயிடுச்சு.என்ன தகவல் என்று சொன்னீங்கன்னா நானும் சந்தோஷம் ஆவென்.."

"சூர்யா..என்னோட பிராக்டீஸ் நம்மளோட சொந்த ஊருக்கு அருகில் கேட்டு அப்ளை பண்ணி இருந்தேனே.அது சம்பந்தமான ஆர்டர் தான் இது..ஆனா நான் கேட்ட தூத்துக்குடி இல்ல.தூத்துக்குடி பக்கத்தில் உள்ள புதுப்பேட்டை என்ற சின்ன ஊரு."

"பரவாயில்லையே..!அரசாங்கத்தில் சில சமயம் காசு கொடுக்காமல் கூட வேலை நடக்குது.இதுக்கு மேல அம்மணியை பார்க்க இவ்வளவு தூரம் கஷ்டபட்டு வர வேணாம்.அடிக்கடி sight அடிக்க நேரா வந்து விட வேண்டியது தான்."என சூரியா சிரித்தான்.

ஜெயிலில் இருக்கும் தங்கப்பனை பார்க்க,அவனது உறவினர் வந்து இருந்தான்..

"டேய் முட்டாள் தங்கப்பா...!உன் புள்ளை தான் முட்டாள்தனமா கொலை பண்ணிட்டு உள்ளே போய் உட்கார்ந்து இருக்கான்.இப்போ போய் அந்த டாக்டரை நீ ஆளு வச்சு அடிச்சா உன் மேல தானே சந்தேகம் வரும்..இப்ப பாரு அவ புகார் கொடுக்க உன்னை அள்ளி கொண்டு வந்து ஜெயிலில் போட்டுட்டாங்க.."

"டேய் ராயா..!என் புள்ளைக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்தவ அவ.அவளை அப்படியே சும்மா விட சொல்றியா.."என தங்கப்பன் எகிறினான்.

"அவளை நான் சும்மா விட சொல்லல தங்கப்பா.ஆனா நாம சம்பவம் பண்ணும் பொழுது நாம தான் பண்ணோம் என யாருக்கும் வெளியே தெரியக்கூடாது.அந்த மாதிரி பண்ணனும்..நான் அந்த பொண்ணு அனிதாவை போய் கண்காணிச்சேன் .நல்லா இளசா, செக்கச்செவென்று மூக்கும் முழியுமா அழகா இருக்கா.அவளுக்கு ஒரு ஆப்பு வச்சுட்டு தான் உன்னை பார்க்க வந்து இருக்கேன்.."

"என்னடா..அது..!"தங்கப்பன் ஆர்வமா கேட்க,

"அவ அவளோட சொந்த மாவட்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டு இருந்தது எனக்கு தெரிஞ்சது.அதுக்கு எனக்கு தெரிந்த அரசியல்வாதி மூலமா ஏற்பாடு பண்ணிட்டு வந்து இருக்கேன்.."

"ஏண்டா அவளுக்கு ஆப்பு வைக்கிறேன் என்று சொல்லிட்டு நல்லது பண்ணிட்டு வந்து இருக்கிறே.."

"டேய் அவசரக்குடுக்கி..சொல்றத முழுசா கேளு.தமிழ்நாட்டிலேயே crimerate அதிகமா இருக்கும் ஊரு தூத்துக்குடி பக்கத்தில் இருக்கும் புதுப்பேட்டை..அதுக்கு முழுக்க முழுக்க காரணம் அங்கே இருக்கும் ARP என்னும் அரக்கன்.அங்கே நடக்கும் போதைமருந்து கடத்தல்,கொலை,கொள்ளை என எல்லாவற்றுக்கும் காரணம் அவன் ஒருத்தன் தான்.அதுவும் இல்லாம
அவன் ஒரு சரியான பொம்பள பொறுக்கி.ஒரு அழகான பொண்ணு அவன் கண்ணில் பட்டால் போதும்,அதுக்கு அப்புறம் அவன்கிட்ட இருந்து தப்பவே முடியாது..இவளோ சொல்லவே வேணாம்,பேரழகி.அவன் கண்ணில் மட்டும் இவ பட்டா போதும்,அதுக்கு அப்புறம் நாம நினைச்சது தானா நடக்கும் பாரு.."என கண்சிமிட்டினான்.

"ஆகா...இப்ப புரியுது..பஞ்சும்,நெருப்பும் பக்கத்தில் பக்கத்தில் வச்சிட்டு வந்து இருக்கே.கூடிய சீக்கிரம் பஞ்சு பற்றி கொண்டு சாம்பலாக போகுது..உண்மையிலேயே நல்ல வேலை தான் பார்த்திட்டு வந்து இருக்கே ராயா.."என தங்கப்பன் சிரித்தான்.

[Image: P-20240902-032137.jpg]
[+] 6 users Like Viswaa's post
Like Reply
#9
நாவல் போல இருக்கு படிக்க..கதை சுவாரசியமா செல்லுது
Like Reply
#10
(02-09-2024, 05:14 PM)Viswaa Wrote: Disclaimer..:

வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்,இந்த கதை 3 roses கதை எழுதிய snegithan அவருடையது.அதில் ஜெனிலியா portion மட்டும் அவர் சுருக்கமாக எழுதி இருப்பார்.அதை விரிவுபடுத்தி நான் எழுதி தர சொல்லி கேட்டேன்.அவரும் ஒவ்வொரு பகுதியாக எழுதி தந்து கொண்டு இருக்கிறார்.அதை நான் உங்களுக்கு அவரோட அனுமதி உடன் இங்கே பதிவு இடுகிறேன்..

ஹாய் ப்ரோ,3 roses கதைக்கும்,இப்போ நான் உங்களுக்கு எழுதி கொடுக்கும் இந்த கதைக்கும் சில வித்தியாசங்கள் இருக்கு.காட்சி அமைப்புகள்,மற்றும் கதையின் முடிவு வேறு மாதிரி இருக்கும்.இது ஒரு மராட்டி b grade movie தழுவி எழுதும் கதை.முன்பு 3 roses கதையில் இந்த தளத்திற்காக அடிப்படை கதையை நிறைய மாற்றம் செய்து எழுதி இருந்தேன்.ஆனா இப்போ நான் எழுதி கொடுக்கும் இந்த கதை சினிமாவில் உள்ள காட்சி அமைப்புகளின் படியே எந்த மாற்றமும் இல்லாமல் வரும்.இந்த படம் 2003 இல் வெளிவந்த படம்.அந்த படத்தில் நடித்த முக்கிய இரு கதாபாத்திரங்கள் மட்டும்  அனிதா,மற்றும் ,ARP அப்படியே பெயரை மாற்றாமல் உபயோகித்து உள்ளேன்..மற்ற துணை கதாபாத்திரங்கள் தமிழ் பெயரில் வரும். மகாராஷ்டிராவில் நடந்ததாக சொல்லபட்டதாக கதையை தமிழ்நாட்டில் நடப்பது போல் காண்பித்து வருகிறேன்.மற்றபடி எந்த மாற்றமும் கதையில் செய்யவில்லை.அந்த படம் வெளிவந்து ஏறக்குறைய 20 வருடங்கள் ஆச்சு
[+] 1 user Likes snegithan's post
Like Reply
#11
(05-09-2024, 09:31 PM)snegithan Wrote: ஹாய் ப்ரோ,3 roses கதைக்கும்,இப்போ நான் உங்களுக்கு எழுதி கொடுக்கும் இந்த கதைக்கும் சில வித்தியாசங்கள் இருக்கு.காட்சி அமைப்புகள்,மற்றும் கதையின் முடிவு வேறு மாதிரி இருக்கும்.இது ஒரு மராட்டி b grade movie தழுவி எழுதும் கதை.முன்பு 3 roses கதையில் இந்த தளத்திற்காக அடிப்படை கதையை நிறைய மாற்றம் செய்து எழுதி இருந்தேன்.ஆனா இப்போ நான் எழுதி கொடுக்கும் இந்த கதை சினிமாவில் உள்ள காட்சி அமைப்புகளின் படியே எந்த மாற்றமும் இல்லாமல் வரும்.இந்த படம் 2003 இல் வெளிவந்த படம்.அந்த படத்தில் நடித்த முக்கிய இரு கதாபாத்திரங்கள் மட்டும்  அனிதா,மற்றும் ,ARP அப்படியே பெயரை மாற்றாமல் உபயோகித்து உள்ளேன்..மற்ற துணை கதாபாத்திரங்கள் தமிழ் பெயரில் வரும். மகாராஷ்டிராவில் நடந்ததாக சொல்லபட்டதாக கதையை தமிழ்நாட்டில் நடப்பது போல் காண்பித்து வருகிறேன்.மற்றபடி எந்த மாற்றமும் கதையில் செய்யவில்லை.அந்த படம் நான் பார்த்து ஏறக்குறைய 20 வருடங்கள் மேலே இருக்கும்.அதனால் இந்த கதை இருபது வருடம் முன்பு நடப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள்.

ரொம்ப நன்றி தோழா..
Like Reply
#12
இப்போது தான் உங்க கதையை முழுசா படித்தேன். சூப்பர். தொடருங்கள் நண்பா
[+] 1 user Likes Murugan siva's post
Like Reply
#13
(06-09-2024, 09:07 AM)Murugan siva Wrote: இப்போது தான் உங்க கதையை முழுசா படித்தேன். சூப்பர். தொடருங்கள் நண்பா

நன்றி நண்பா
Like Reply
#14
பாகம் - 6

தன்னை சுற்றி பின்னப்பட்டு இருக்கும் வலையை பற்றி ஏதும் அறியாமல், புதுப்பேட்டை பேருந்து நிலையம் வந்து இறங்கினாள் இந்த கதையின் நாயகி.ஒரு சின்ன பேருந்து நிலையம் தான்.இவள் வந்து இறங்கிய பேருந்து உட்பட மொத்தம் 4 பேருந்துகள் மட்டுமே நின்று கொண்டு இருந்தன.சில நாகரீகமற்ற மனிதர்கள் திறந்த வெளியில் கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாமல் திறந்த வெளியில் சிறுநீர் கழித்து கொண்டு இருந்தனர்..அதில் ஒருவன் சுவற்றில் ஒட்டி இருந்த குஷி படத்தின் மும்தாஜ் போஸ்டரை பார்த்து கொண்டே "கட்டிபுடி கட்டிபுடி கட்டிபுடிடி...கண்டபடி கட்டிபுடிடிடி...."என பாடல் முணுமுணுத்து கொண்டே சுவற்றில் சிறுநீரால் கோலம் போட்டு கொண்டு இருந்தான்.

அதை எல்லாம் பார்த்து முகம் சுழித்து கொண்டே கையில் சூட்கேசுடன் அனிதா செல்ல,வெளியில் ஆட்டோ கிடைக்குமா என்று பார்த்தாள்.ஆனால் ஆட்டோ எதுவும் இல்லாமல் ஓரத்தில் ஒரு ரிக்க்ஷா மட்டுமே இருந்தது.அதில் உட்கார்ந்து இருந்த மனிதன் பீடி வழித்து கொண்டே எங்கேயோ கற்பனையில் ஏதோ ஒரு நடிகையுடன் உல்லாசமாக நடனம் ஆடி கொண்டு இருந்தான்..

"சார்..!"என்று குரல் கேட்க,தன்னை யார் இங்கு புதுசாக சார் என அழைப்பது திடுக்கிட்டு பார்த்தான்.


தான் கனவில் கண்ட நடிகையை விட பல மடங்கு அழகாய் இருந்த அவளை பார்த்து,"யாரும்மா நீ,உனக்கு என்ன வேணும்"என கேட்டான்.

"GH ஹாஸ்பிடல் போகனும்,சவாரி வர முடியுமா.!"என கேட்டாள்.

அவளை ஏற இறங்க பார்த்து,கையை மேலே உயர்த்தி வலதுபக்கம் காட்டி,"அதோ அங்கே பாரும்மா,அந்த ரோட்டில் இடது பக்கம் ஒரு வழி போகுது பாரு.அதில் திரும்பினா மூணாவது பில்டிங் GH ஹாஸ்பிடல் தான் என்று அவன் சொல்ல,கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள ஹாஸ்பிடலை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

"ரொம்ப நன்றி சார்"என அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு நடந்தாள்.

"அய்யோ..யார் இந்த பொண்ணு என்று தெரியலயே..போயும் போயும் இந்த ஊருக்கு வந்து இருக்கு.அந்த ARP கண்ணில் இந்த கிளி அகப்பட்டால் அவ்வளவு தான்" என அவன் மனசுக்குள் புலம்பினான்.

அவன் சொன்ன ARP, அவனோட சொகுசு பங்களாவில் ஒரு கன்னிகையோடு கூத்தடித்து கொண்டு இருந்தான்.

புணர்ந்து முடித்து அரைகுறை ஆடையோடு இருந்த அவளிடம்"ஏண்டி வனரோஜா,கொஞ்சம் இந்த ஸ்காட்ச் சாப்பிடுகிறாயா..சும்மா தேன் மாதிரி இருக்கும் இந்த சரக்கு.."

"அய்யோ வேண்டாம்ப்பா..அப்புறம் இதை சாப்பிட்டு போதையில்  நிர்வாணமாக நான் இருக்கும் பொழுது என்னை ஃபோட்டோ எடுத்து உங்க ஆளுங்களுக்கு எல்லாம் போட்டு காண்பிப்பீங்க."

ARP சிரித்து கொண்டே"அடிப்போடி பொசக் கெட்டவளே..!உன்னோட தளதள உடம்பை போட்டோவில் காட்டி, நான் தொட்டு சுவைத்த ஒவ்வொரு பாகத்தையும் எல்லாம்  மற்றவர்களுக்கு காட்டும் பொழுது அவனுங்க வெறுப்பாகி ஏக்கத்தில் பெருமூச்சு வுடுவானுங்க பாரு..அதை ரசித்து பார்ப்பதில் எனக்கு ஒரு சுகம்.அவனுங்களுக்கு கிடைக்காத  ஒன்று எனக்கு மட்டும் தொடர்ந்து விதவிதமா அனுபவிக்க கிடைப்பதை நினைத்து கர்வத்தில் உள்ளுக்குள்ளே ஊறும் பாருடி.அதில் தான்டி கிக்."

"எந்த கிக்கும் இப்போ வேணாம்,என் புருஷன் வருகிற நேரமாச்சு..நான் கிளம்பறேன்..என் ரவிக்கை எங்கே.."என தேடினாள்.

அது ARP முதுகுப்புறம் இருப்பதை பார்த்து,எட்டி எடுக்க முயல,அவள் மார்பின் காம்புகளை பக்கத்தில் பார்த்து,"ஏண்டி வனரோஜா இந்த மார்பின் காம்புகளில் என்னோட பல்தடம் இருக்கே..உன் புருஷன் பார்த்தா என்ன சொல்லுவேடி.."

"ம்..நீ பண்ணி வச்ச வேலைக்கு என் புருஷனை ஒரு வாரம் நெருங்க கூட விடமுடியாது..கொஞ்சமாவது மென்மையா கையாண்டா தான் என்ன குறைஞ்சா போய்டுவே.."

"அதுதான்டி..ஆண்மைக்கு அழகு..!உன் புருசன் மாதிரி நானும் பொட்டையா இருந்தா என்கிட்ட வருவீயா நீ..!நான் உன்னை போடும் பொழுது நீ  சந்தோசமா இருந்தே தானே..சொல்லு"

"ம்,சந்தோசமாக இருப்பதால் தானே உன்னை தேடி ஓடிவரேன்." என அவள் ரவிக்கையை போட்டு கொள்ள,மூன்றாவது கொக்கி போட முடியாமல் அவள் திணறினாள்..

"இங்க பாருய்யா..உன்னோட வேலையினால் இப்போ பாரு ரவிக்கை கூட போட முடியல"என அவள் சிணுங்கினாள்.

"அடியே உன் முலைகள் பெருசா ஆனதுக்கு நான் காரணம் இல்லடி,இங்க பாரு ரெண்டு பக்கமும் இடுப்பில் ஊளைச்சதை தொங்குது பாரு.கண்டதை எல்லாம் மேய்ஞ்சி..அதன் காரணமா உடம்பு பெருத்துவிட்டு,என்னை குறை சொல்றியா..உன்னை..!"என அவள் இடுப்பில் கிள்ளினான்.

"அய்யோ..!வலிக்குதுய்யா.."என கத்தினாள்..

அதற்குள் ஃபோன் அழைக்க ARP எடுத்து பேசினான்..

"ஐயா..!ஜேம்ஸ் உங்களை பார்க்க வந்து இருக்கான்.."என மறுமுனையில் கூற,

"சரி வரேன்..!"என போனை வைத்தான்..

"இந்தாடி சிலுக்கு,டேபிள் மேல பணம் வைச்சு இருக்கேன் பாரு..போய் எடுத்துக்கோ.."என சொல்லிவிட்டு ARP வெளியேறினான்.

கீழே வந்த ARP,ஜேம்ஸை பார்த்து"என்னடா"என்று கேட்டான்.

"ஐயா,நம்மளோட ஹார்பரில் ஒரு சின்ன கைகலப்பு ஆயிடுச்சு..அந்த இருளப்பன் நம்மோட ஆட்கள் கிட்ட தகராறு செய்தான்..அதான் ரெண்டு போடு போட்டேன்.கை அவனுக்கு முறிஞ்சுடிச்சு.."என அவன் பவ்யமாக சொல்ல,

"ஏண்டா ஜேம்ஸ்..உனக்கு வேற வேலையே கிடையாதா..எப்ப பாத்தாலும் எதுனா ஒரு தகராறு வழிச்சுண்டு வரே..அந்த இருளப்பன் வேற அந்த சாதிக்காரன் ஆச்சே.அவனுக்கு துணையா அவன் சாதி ஆட்கள் வந்தா பிரச்சினை ஆகுமேடா.."என கவலையோடு ARP தாடையை சொரிய,

"நான் வேணுமின்னா மன்னிப்பு கேட்கட்டும்மாய்யா.."

"ம்..அதெல்லாம்  வேண்டாம்.உனக்கு எதுனா அடிபட்டு இருக்கா.."என ARP கேட்டான்.

"ஐயா,எனக்கு எதுவும் பெருசா அடிபடல..அந்த இருளப்பனுக்கு கை ஒடிஞ்சு போச்சு."என சொல்லி ஜேம்ஸ் தன் கையில் ஏற்பட்ட சின்ன கீறலை காண்பிக்க,

"சரி விடு.நீ போய் நம்ம இன்ஸ்பெக்டரை பாரு.அந்த இருளப்பன் என் அம்மாவை கெட்ட வார்த்தையில் திட்டி என்னை சண்டைக்கு இழுத்தான் என்று சொல்லு.அவன் என்னை அடிக்கும் பொழுது நான் தற்காத்து கொள்ள முயற்சி செய்யும் பொழுது தவறி கீழே விழுந்து அவனுக்கு அடிபட்டிச்சு என கம்பளைன்ட் கொடு.மிச்சத்தை  நான் இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிக்கிறேன்.நீ போ"

"சரிங்கய்யா"என ஜேம்ஸ் நடக்க

"டேய்,கொஞ்சமாவது அடிப்பட்ட மாதிரி நடந்து போடா..ஏதோ விருந்துக்கு போற மாதிரி ராஜநடை நடந்து போறான் பாரு..இதை எல்லாம் சொல்லி கொடுக்க வேண்டி கிடக்கு"என ARP புலம்பினான்..

"அனிதா,மாற்றலாகி வந்த லெட்டரை அங்கு இருந்த சீப் டாக்டரிடம் காண்பிக்க,

"வாம்மா வா..உன்னோட வரவுக்கு தான் காத்திட்டு இருந்தேன்..ஒரு பதினைந்து நாள் எனக்கு லீவு கிடைச்சு இருக்கு.நீ வந்த உடனே உன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சி விட்டுட்டு கிளம்பனும்."என அவர் அவசர அவசரமாக பேசினார்

"நான் இல்லாத நேரத்தில் இந்த ஹாஸ்பிடல் முழுக்க உன்னோட பொறுப்பு தான்.,என அங்கு இருந்த நர்ஸ் விமலாவையும்,இன்னொரு பயிற்சி டாக்டர் மனோஜ்ஜையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

"இங்க பாரு அனிதா..இந்த ஹாஸ்பிடல் ரொம்ப சின்னது தான்.இது ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மாதிரி தான்.ஒரு ஆபரேஷன் தியேட்டர்,அவசர சிகிச்சைக்கு 4 பெட் இருக்கு.மற்றபடி 2 வார்டு தான்.நாய்க்கடி,பாம்புக்கடி எல்லாத்துக்கும் மருந்து ஸ்டாக் இருக்கு,"என எல்லாவற்றையும் காண்பித்தார்.அவளிடம் எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்த பிறகு,"அனிதா நீ தங்க இடம் எல்லாம் பார்த்துட்டீயா"என கேட்டார்.

"இல்ல டாக்டர்.இதுக்கு மேல தான் பார்க்கணும்.."

"அதுக்கெல்லாம் அவசியமே இல்லை அனிதா.எனக்கு கொடுத்த குவாட்டர்ஸ் ஃப்ரீயா தான் இருக்கு.நீ அதை யூஸ் பண்ணிக்கலாம்.நான் அதை சுத்தமா க்ளின் பண்ணி ரெடியா வச்சி இருக்கேன்..

"ஓகே thank you டாக்டர்.."

"அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் அனிதா..இந்த ஊரில் ARP என முக்கியப்புள்ளி ஒருத்தர் இருக்கார். ஓரு எட்டு அவரை மட்டும் போய் பார்த்திட்டு வந்துடு..உனக்கும் பின்னாடி போஸ்டிங் கிடைக்க ஏற்பாடு பண்ணுவாரு..."

"நான் எதுக்கு டாக்டர் அவரை போய் பார்க்கணும்..எனக்கு யாரோட ரெகமெண்டேஷன் தேவையில்லை."என அவள் பட்டென்று கூற,

"நான் ஊரில் பொதுவாக நடப்பதை தான் சொன்னேன் அனிதா..நான் வரேன்"என விடைபெற்றார்.

கொஞ்ச நேரத்திலேயே போலீஸ் ஸ்டேசனில் இருந்து ஹாஸ்பிடலுக்கு ஃபோன் வந்தது.

"ஹலோ டாக்டர் வெங்கட் இருக்காங்களா.."என இன்ஸ்பெக்டர் ஃபோனில் கேட்க,

"வணக்கம் இன்ஸ்பெக்டர் நான் டூட்டி டாக்டர் அனிதா பேசறேன்..சொல்லுங்க..என்ன விசயம்.."

"டாக்டர் வெங்கட் எங்கே மேடம்.."

"அவர் 15 நாள் லீவில் போய் இருக்கார்,இன்ஸ்பெக்டர்.இப்போ நான் தான் இங்கே இன்சார்ஜ்.."

"ஓகே மேடம்..நான்  ஜேம்ஸ் என்ற ஒரு ஆளை அனுப்பி வைக்கிறேன்..அவன் முக்கிய புள்ளி ARP கிட்ட வேலை பார்ப்பவன்.கொஞ்சம் நாங்க கேட்கிற மாதிரி favour ஆக நீங்க மெடிக்கல் சர்டிஃபிகேட் தரணும்.."

"இங்க பாருங்க இன்ஸ்பெக்டர்,நீங்க கேட்கிற மாதிரி எல்லாம் என்னால் சர்டிஃபிகேட் கொடுக்க முடியாது..நீங்க ஆளை அனுப்புங்க..நான் செக் பண்ணிட்டு   சர்டிஃபிகேட் கொடுக்கிறேன்.."

"இங்க பாருங்க மேடம்,உங்களுக்கு ARP பற்றி தெரியாது என நினைக்கிறேன். அவரை பகைச்சி கொண்டு இந்த ஊரில் ஒரு நிமிசம் கூட யாரும் வாழ முடியாது"என இன்ஸ்பெக்டர் எச்சரித்தார்.

"எனக்கு அதை பற்றி கவலை இல்லை இன்ஸ்பெக்டர்.எனக்கு நிறைய வேலை இருக்கு"என போனை வைத்து விட்டாள்.

"யார் இந்த ARP..?சும்மா ஆளாளுக்கு பில்ட் அப் கொடுக்குறாங்க"என அனிதா நினைக்க,அன்றே அவனை பார்க்க நேரிடும் என அவள் நினைக்கவில்லை.

ஜேம்ஸை பரிசோதித்து விட்டு,அவனுக்கு எந்த காயமும் இல்லை,மெடிக்கல் சர்டிபிகேட் கொடுக்க முடியாது என அவள் திருப்பி அனுப்பி விட இன்ஸ்பெக்டர் ARP க்கு ஃபோன் செய்தான்.

"ஐயா..!ஹாஸ்பிடலுக்கு புதுசா ஒரு டாக்டர் வந்து இருக்காங்க..கொஞ்சம் வீம்பு புடிச்ச ஆளா இருப்பாங்க போல இருக்கு.சர்டிபிகேட் தரமுடியாது என்று சொல்றாங்க..கொஞ்சம் நீங்க நேரில் போய் பார்த்துக்கோங்க.."என்று இன்ஸ்பெக்டர் சொன்னான்.

"சரிய்யா.நான் பார்த்துக்கிறேன் கவலையை விடு. என்னை பற்றி தான் உனக்கு தெரியும்ல.என்னால் முடிஞ்சா வளைக்க பார்ப்பேன்.முடியலையா உடைச்சு போட்டு விடுவேன்..நான் பார்த்துக்கிறேன் விடு.."

"டேய் செல்வம் காரை எடு.."என அவன் உத்தரவிட டிரைவர் ஓடோடி வந்தான்..காரில் அமர்ந்த ARP "நேரா  ஹாஸ்பிடலுக்கு விடுடா.."என்றான்.. வழியில் வண்டியை நிறுத்தி பழங்கள் வாங்கி கொண்ட ARP "வீம்பு பிடிக்கும் புது டாக்டர் யாரா இருக்கும்,யாரா இருந்தா நமக்கென்ன..பார்த்துக்கலாம் என தனக்கு தானே சொல்லி கொண்டான்.

ARP மற்றும் அனிதா
[Image: P-20240902-060208.jpg]
[+] 3 users Like Viswaa's post
Like Reply
#15
Outdated story but unga writing ah la
Nalla interest ah irunthalum sila pala personal
Reason nalah intha story enaku padika pudika matdhu
Genelia pictures vera potu suniyaam vaikringa so author ayya

Unga old stories ah continue pannunga seekiram

Intha story ku review solanum tha aasai anaah solla varthai vanthum varama nikudhu due to Genelia

Oru villain ipdi tha irupaan pakkava sketch panni irukinha advum pombala poriki ah...

Idhulam oru ten year munnadi padichu iruntha vibe panni irupen oh ennavo ipdi padika pudika matdhu
[+] 3 users Like krishkj's post
Like Reply
#16
பாகம் - 7

காரில் செல்லும் பொழுது ARP க்கு மொபைல் அழைப்பு வந்தது.. "சொல்லுய்யா  மலைக்கோட்டை சங்கரு என்ன விசயம்.."

"அய்யா,அந்த சின்னத்திரை நடிகை வான்மதி நம்ம பக்கத்து ஊருக்கு ஒரு திறப்பு விழாவுக்கு வந்துச்சு..நீங்க சொன்னீங்கன்னா உடனே ஏற்பாடு பண்றேன்.."

ARP உடனே குதூகலம் அடைந்தான்..

"யோவ்,மலைக்கோட்டை சங்கரு உடனே நீ ஒண்ணு பண்ணு..அவளை கூட்டிட்டு போய் உடனே என் காட்டு பங்களாவில் தங்கவை. நான் ஒரு சோலியா அவசரமா போய்ட்டு இருக்கேன்.முடிச்சிட்டு உடனே ஒடி வந்துடறேன்.அப்புறம் அவளுக்கு வான்கோழி பிரியாணி ரொம்ப பிடிக்கும்.அதை வாங்கி கொண்டு போய் சாப்பிட வை.."என ARP போனை வைத்தான்.வான்மதியின் வரவை எண்ணி ARP கைகள் தானாக தாளம் போட்டன.

மருத்துவமனைக்குள் ARP உள்ளே நுழைய,அனிதா ஒரு நபரின் கேஸ் ஹிஸ்டரி பார்த்து கொண்டு இருந்தாள்.

அனிதாவை பார்த்த ARP க்கு அதிர்ச்சி..இவ்வளவு அழகு உள்ள பொண்ணா..!எப்படி இவள் என் கண்ணில் படாமல் போனாள்.?அதுவும் எலுமிச்சை நிற ஷிஃபான் சேலையில் இருந்த அவள் அழகில் மெய்மறந்து நிற்க,அவனுடன் வந்த வேலையாள் செல்வம்,"மேடம்,உங்ககிட்ட எங்க அய்யா பேசணும்.."என்றான்.

அனிதா அருகில் இருந்த நோயாளி,ARP ஐ பார்த்த உடனே பயத்தில் எழுந்து நின்றான்..

"நீங்க ஏன் நிக்கறீங்க..!உட்காருங்க.."அனிதா நோயாளியை பார்த்து சொல்ல,அவன் தயக்கத்துடன் நின்றான்.ARP கண்ணை காட்ட அவன் அமைதியாக உட்கார்ந்தான்.

"நீங்களும் உட்காருங்க சார்,நான் இந்த பேஷண்டை பார்த்திட்டு வரேன்.."என அவள் சொல்ல,

நோயாளியோ,"மேடம் நீங்க முதலில் அவரை பாருங்க..நான் அப்புறமா வரேன்.."என எழ முயற்சித்தான்..

ARP வேலையாளும்,"ஆமாம் மேடம், எங்க ஐயா இதுவரைக்கும் யாருக்காகவும் காத்து இருந்தது கிடையாது. எங்க ஐயாவிற்காக தான் எல்லோரும் காத்து இருப்பது வழக்கம்."என்று அவன் சொல்ல,

அனிதா கோபம் அடைந்து,"இங்க பாருங்க,நான் இந்த நோயாளி ஹிஸ்டரி பார்த்த பிறகு தான் உங்க  ஐயா கிட்ட பேச முடியும்.முடிஞ்சா காத்திருங்க..இல்ல உங்க அய்யாவோட வெளியே போங்க"என அவள் கோபத்துடன் சொல்ல,..

செல்வம் பேச வாயேடுக்க,ARP கையமர்த்தினான்.

"டேய் செல்வம்..!நீ போய் வெளியே நில்லு.நான் பேசிட்டு வரேன்."என ARP சொல்ல அமைதியாக வெளியே போனான்.

அனிதா அந்த நோயாளியை கேஸ் ஹிஸ்டரி படிக்கும் பொழுது மேலே ஓடிய பேனின் காற்றின் வேகத்தால் அணிந்து இருந்த சேலை லேசாக காற்றில் அசைய வே,அவளின் அழகான வெள்ளி இடுப்பு,மஞ்சள்நிற சேலையால் தங்கம் போல ஜொலித்தது.ARP அவளின் இடுப்பை உற்று பார்க்க,தொப்புளுக்கு கீழே  அடிவயிற்றில் இருந்த லேசான தொப்பையை பார்த்து சொக்கினான்."யப்பா..!என்ன இவ இடுப்பு இப்படி சிக்குன்னு இருக்கு.அதுக்கு தோதா இந்த சின்ன தொப்பை பொருத்தமாக இருக்கு"என மனசுக்குள் சொல்லி கொண்டான்.ஸ்டெதஸ்கோப் எடுத்து நோயாளியை செக் பண்ணும் பொழுது மாராப்பு சற்று விலகி,side ஆங்கிளில் அவள் மாங்கனிகள் தெரிய எச்சில் ஊறியது."சின்னதும் இல்லாம, பெருசுமா இல்லாம சரியான அளவில் இவளோடது இருக்கு.."என சொல்லி கொண்டான்.அடுத்து அவளின் கோவை பழ உதட்டை பார்த்த உடனே வேட்டிக்குள் இருந்த அவன் சுன்னி தூக்கியது..

நோயாளியை செக் பண்ணி அனுப்பிவிட்டு,ARP பக்கம் திரும்பி,"இப்போ சொல்லுங்க சார்,உங்களுக்கு என்ன பிரச்சினை.."


ARP சற்று திமிருடன், மேசையில் இருந்த கண்ணாடி உருண்டையை கையில் உருட்டி கொண்டு,"உன் பேரு என்ன?"என கேட்டான்..

"மிஸ்டர்,மரியாதை கொடுத்தா மரியாதை கிடைக்கும்.."என அவள் சொல்ல முதல் தாக்குதலை ARP சந்தித்தான்.

"இதுவரை யாரும் என்கிட்ட முகம் பார்த்து கூட பேச மாட்டாங்க.ஆனா இவ என்கிட்டேயே வீராப்பு காட்டுறாளே..!என அவன் நினைத்தாலும் ஏனோ கோபம் வரவில்லை.அவளோட பேரழகு அவனை அமைதியாக இருக்க செய்தது.

"ஓகே டாக்டர்..என் பேரு ARP.நமக்கு சொந்தமா இங்கே ஒரு 200 BOATS ஓடுது..உப்பு தொழிற்சாலை,மீன் பதனிடும் தொழில் இப்படி ஏகப்பட்ட தொழில் கைவசம் இருக்கு..ஆளும் கட்சியாக இருந்தாலும்,எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி,எல்லா முக்கிய அரசியல் புள்ளிகள் இந்த ஊருக்கு வந்தா எல்லாருமே நம்ம வீட்டில் தான் தங்குவது வழக்கம்.அப்புறம் இந்த ஊரில் யார்,பதவி ஏற்றாலும் நம்மகிட்ட தான் முதலில் ஆசிர்வாதம் வாங்குவாங்க..நீங்களும் அது போல என்கிட்ட வந்து இருக்கணும்.ஆனால் வரல.சரி நாமளே வந்து நேரில் பார்த்திட்டு போவோம் என வந்தேன்.. "என்று ARP வாங்கி வந்த பழங்களை மேசையில் அடுக்க அனிதா கடுப்பானாள்.

"மிஸ்டர்,நான் வேலை பார்க்க வந்தது இங்கே ஹாஸ்பிடலில்..உங்ககிட்ட இல்ல..முதலில் இந்த பழங்களை எடுங்க"என கோபப்பட்டாள்.

"என்ன டாக்டர்..! இதுக்கே கோபபட்டா எப்படி..?என்னை மாதிரி அதிகாரத்தில் உள்ள ஆளுங்க கிட்ட எப்பவுமே வளைந்து கொடுத்து போனால் உங்களுக்கு தான் நல்லது."அவளை ஏற இறங்க பார்த்து நக்கலுடன்,"நான் கூட வீம்பு பிடிக்கும் டாக்டர் எப்படியும் வயசானவராக தான் இருப்பாங்க என நினைச்சு வந்தேன்..ஆனால் இங்கே வந்து பார்த்தா தான் தெரியுது..என்ன உன்னோட வயசு ஒரு 22,23 இருக்குமா..!என் பொண்ணோட வயசு தான் இருக்கும் உனக்கு..ம்ம்..என் பொண்ணு டெல்லியில் ஒரு முக்கிய புள்ளியோட பையனுக்கு தான் கட்டி கொடுத்து இருக்கேன்.."

"மிஸ்டர்..!நான் மறுபடியும் சொல்றேன்.நீங்க மரியாதை இல்லாம பேசறீங்க..இப்போ எதுக்கு வந்து இருக்கீங்க..வந்த விசயத்தை மட்டும் சொல்லுங்க."

"என் பொண்ணு வயசு இருப்பதால் மரியாதை கொடுக்க தோணல.சரி டாக்டர்,நான் நேரா விஷயத்துக்கு வரேன் டாக்டர்..நம்ம ஆளு ஒருத்தனுக்கு நீங்க மெடிக்கல் சர்டிஃபிகேட் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கீங்க.."

அனிதா உடனே"ஆமா.அந்த ஆளை செக் பண்ணி பார்த்தேன்.அவர் உடம்பில் ஒரு காயம் கூட இல்லை.அவருக்கு எல்லாம் MC கொடுக்க முடியாது.."

"டாக்டர்..அவன் அடிச்ச ஆளு சாதாரணமான ஆளா இருந்தா எனக்கு கவலை இல்லை.அடிபட்டவன் ஒரு குறிப்பிட்ட சாதியா போயிட்டான்.அதனால் தான் இந்த பார்மாலிடீஸ் எல்லாம் தேவைப்படுது.பாத்து கொடுத்து விடுங்க.அது தான் உங்களுக்கும் நல்லது."

"மிஸ்டர்..!உங்களுக்கு கணபதிராம் தெரியுமா.."

"எந்த கணபதிராம்.."

"இதே தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டராக வேலை பார்த்தாரே,அந்த கணபதி ராமை சொன்னேன்.."

"ஓ..அவரா..!நல்லா தெரியுமே..!சுத்தமான கை.ரொம்ப ஸ்ட்ரிக்ட்.ஸ்ட்ரிக்ட்டான ஆளை தான் நமக்கு பிடிக்காதே..அதான் இங்கே இருந்து டிரான்ஸ்ஃபர்ல துரத்தி அடிச்சேன்..ஆமா எதுக்கு அவரை பற்றி கேட்கிற.."ARP புரியாமல் கேட்டான்.

"நான் அவரோட பொண்ணு தான்.என் ரத்ததிலேயே அவரோட நேர்மை ஊறி இருக்குது."

"ஓ.. அப்படியா சங்கதி..!இங்க பாருங்க டாக்டர்.. கலெக்டராக இருந்தப்பவே உங்க அப்பாவால் எங்களை ஒன்னும் பண்ண முடியல..நீயோ வெறும் டாக்டர்..உன்னால எங்களை ஒன்னும் பண்ண முடியாது..அப்புறம் உங்க அப்பன் நிலைமை தான் உனக்கும் ஏற்படும்.."என எச்சரித்தான்.

"என்ன சார்..!மிரட்டுறீங்களா..!டிரான்ஸ்ஃபர் தானே பண்ணுவீங்க..இதுக்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்..எனக்கு நேரமாச்சு,நான் ரவுண்ட்ஸ் கிளம்பனும்."

"அப்போ,என்னை வெளியே போடா என்று சொல்றீங்களா.."என ARP கோபமாக கேட்டான்.

"நான் எங்கே அப்படி சொன்னேன்.?நான் ரவுண்ட்ஸ் போகனும் என்று மட்டுமே தான் சொன்னேன்."

"அதுக்கு அதுதான் அர்த்தம்..முடிவா என்ன தான் சொல்றீங்க டாக்டர்.."என ARP கடைசியாக கேட்டான்.

"நான் முதலில் என்ன சொன்னேனோ,அதே தான் முடிவு.."என அனிதா உறுதியாக சொல்ல,

கோபமாக எழுந்த ARP,"நான் யாரென்று தெரியாம என்கிட்ட மோதிட்டே டாக்டர்.இதுக்கு மேல வரும் விளைவுகளுக்கு எல்லாம் நான் பொறுப்பில்லை.."என விறுவிறுவென எழுந்து சென்றான்.

பின்னாடியே ஓடிவந்த வேலையாள் செல்வம்,"ஐயா இந்த பொண்ணை டிரான்ஸ்ஃபர் பண்ணிடலாமா..."என கேட்டான்..

"இல்லடா..செல்வம்..இவளை எல்லாம் இங்கேயே உட்கார வைச்சு நாம யாரென்று காண்பிக்க வேண்டும்.?வெடுவெடுக்கென்று பேசறாளே ஒழிய, ஆளு பார்க்க சும்மா செவப்பா,கொழுக் மொழுக்கென்று சிக்கென்று இருக்கா.."

"ஐயா..!அப்போ நம்ம ஜேம்ஸ்.."என செல்வம் கேட்க,

"இவ mc கொடுக்கலன்னா என்ன?ஒன்னும் பிரச்சினை இல்ல.அதை நாம பக்கத்து ஊரில் உள்ள ஹாஸ்பிடலில் வாங்கி கொள்ளலாம்.."

"அய்யா,அந்த வான்மதி காட்டு பங்களாவில் உங்களுக்காக காத்துட்டு இருக்கா.."

"அவளை காசு கொடுத்து அனுப்பிடு செல்வம்,எனக்கு இவளை பார்த்த பிறகு வேறு எவளையும் இப்போ தொட மனசு இல்ல..எனக்கு இவளை ஆற அமர என் கட்டிலில் பொறுமையா ருசிக்கனும்.அதனால் நீ ஒன்னு பண்ணு,அவளோட பேக் ரவுண்ட் என்ன?அவளுக்கு யார் இருக்காங்க..எந்த சப்போர்ட்ல இப்படி திமிர் பிடித்த ஆடுறா..என ஒவ்வொண்ணா செக் பண்ணு.அவளோட முழு ஜாதகம்  என் கைக்கு வரணும்..உடனே.."என ARP கண்ணை மூட அவனுக்கு மீண்டும் மீண்டும் அனிதாவின் அழகு முகமே நினைவுக்கு வந்தது.

"டேனி,நீ சொன்னது உண்மைதான்.நீ கொடுத்த செக்ஸ் மருந்து இப்போ தான் உபயோகமாக போகுது."உள்ளே இருந்த பெத்தடின் என்ற உயர்ரக செக்ஸ்மருந்தை கையில் எடுத்த ARP,"அனிதா இந்த மருந்து உனக்கு தான்டி.இந்த காஸ்ட்லியான மருந்துக்கு தகுதியான உடம்பு தான்டி உன்னோடது..சீக்கிரமே என் பள்ளியறையை அலங்கரிக்க போகும் காமநாயகி நீ தான்.."என கொக்கரித்தான்.

[Image: P-20240902-135933.jpg]
[+] 5 users Like Viswaa's post
Like Reply
#17
(07-09-2024, 05:05 PM)Viswaa Wrote: பாகம் - 7

காரில் செல்லும் பொழுது ARP க்கு மொபைல் அழைப்பு வந்தது.. "சொல்லுய்யா  மலைக்கோட்டை சங்கரு என்ன விசயம்.."

"அய்யா,அந்த சின்னத்திரை நடிகை வான்மதி நம்ம பக்கத்து ஊருக்கு ஒரு திறப்பு விழாவுக்கு வந்துச்சு..நீங்க சொன்னீங்கன்னா உடனே ஏற்பாடு பண்றேன்.."

ARP உடனே குதூகலம் அடைந்தான்..

"யோவ்,மலைக்கோட்டை சங்கரு உடனே நீ ஒண்ணு பண்ணு..அவளை கூட்டிட்டு போய் உடனே என் காட்டு பங்களாவில் தங்கவை. நான் ஒரு சோலியா அவசரமா போய்ட்டு இருக்கேன்.முடிச்சிட்டு உடனே ஒடி வந்துடறேன்.அப்புறம் அவளுக்கு வான்கோழி பிரியாணி ரொம்ப பிடிக்கும்.அதை வாங்கி கொண்டு போய் சாப்பிட வை.."என ARP போனை வைத்தான்.வான்மதியின் வரவை எண்ணி ARP கைகள் தானாக தாளம் போட்டன.

மருத்துவமனைக்குள் ARP உள்ளே நுழைய,அனிதா ஒரு நபரின் கேஸ் ஹிஸ்டரி பார்த்து கொண்டு இருந்தாள்.

அனிதாவை பார்த்த ARP க்கு அதிர்ச்சி..இவ்வளவு அழகு உள்ள பொண்ணா..!எப்படி இவள் என் கண்ணில் படாமல் போனாள்.?அதுவும் எலுமிச்சை நிற ஷிஃபான் சேலையில் இருந்த அவள் அழகில் மெய்மறந்து நிற்க,அவனுடன் வந்த வேலையாள் செல்வம்,"மேடம்,உங்ககிட்ட எங்க அய்யா பேசணும்.."என்றான்.

அனிதா அருகில் இருந்த நோயாளி,ARP ஐ பார்த்த உடனே பயத்தில் எழுந்து நின்றான்..

"நீங்க ஏன் நிக்கறீங்க..!உட்காருங்க.."அனிதா நோயாளியை பார்த்து சொல்ல,அவன் தயக்கத்துடன் நின்றான்.ARP கண்ணை காட்ட அவன் அமைதியாக உட்கார்ந்தான்.

"நீங்களும் உட்காருங்க சார்,நான் இந்த பேஷண்டை பார்த்திட்டு வரேன்.."என அவள் சொல்ல,

நோயாளியோ,"மேடம் நீங்க முதலில் அவரை பாருங்க..நான் அப்புறமா வரேன்.."என எழ முயற்சித்தான்..

ARP வேலையாளும்,"ஆமாம் மேடம், எங்க ஐயா இதுவரைக்கும் யாருக்காகவும் காத்து இருந்தது கிடையாது. எங்க ஐயாவிற்காக தான் எல்லோரும் காத்து இருப்பது வழக்கம்."என்று அவன் சொல்ல,

அனிதா கோபம் அடைந்து,"இங்க பாருங்க,நான் இந்த நோயாளி ஹிஸ்டரி பார்த்த பிறகு தான் உங்க  ஐயா கிட்ட பேச முடியும்.முடிஞ்சா காத்திருங்க..இல்ல உங்க அய்யாவோட வெளியே போங்க"என அவள் கோபத்துடன் சொல்ல,..

செல்வம் பேச வாயேடுக்க,ARP கையமர்த்தினான்.

"டேய் செல்வம்..!நீ போய் வெளியே நில்லு.நான் பேசிட்டு வரேன்."என ARP சொல்ல அமைதியாக வெளியே போனான்.

அனிதா அந்த நோயாளியை கேஸ் ஹிஸ்டரி படிக்கும் பொழுது மேலே ஓடிய பேனின் காற்றின் வேகத்தால் அணிந்து இருந்த சேலை லேசாக காற்றில் அசைய வே,அவளின் அழகான வெள்ளி இடுப்பு,மஞ்சள்நிற சேலையால் தங்கம் போல ஜொலித்தது.ARP அவளின் இடுப்பை உற்று பார்க்க,தொப்புளுக்கு கீழே  அடிவயிற்றில் இருந்த லேசான தொப்பையை பார்த்து சொக்கினான்."யப்பா..!என்ன இவ இடுப்பு இப்படி சிக்குன்னு இருக்கு.அதுக்கு தோதா இந்த சின்ன தொப்பை பொருத்தமாக இருக்கு"என மனசுக்குள் சொல்லி கொண்டான்.ஸ்டெதஸ்கோப் எடுத்து நோயாளியை செக் பண்ணும் பொழுது மாராப்பு சற்று விலகி,side ஆங்கிளில் அவள் மாங்கனிகள் தெரிய எச்சில் ஊறியது."சின்னதும் இல்லாம, பெருசுமா இல்லாம சரியான அளவில் இவளோடது இருக்கு.."என சொல்லி கொண்டான்.அடுத்து அவளின் கோவை பழ உதட்டை பார்த்த உடனே வேட்டிக்குள் இருந்த அவன் சுன்னி தூக்கியது..

நோயாளியை செக் பண்ணி அனுப்பிவிட்டு,ARP பக்கம் திரும்பி,"இப்போ சொல்லுங்க சார்,உங்களுக்கு என்ன பிரச்சினை.."


ARP சற்று திமிருடன், மேசையில் இருந்த கண்ணாடி உருண்டையை கையில் உருட்டி கொண்டு,"உன் பேரு என்ன?"என கேட்டான்..

"மிஸ்டர்,மரியாதை கொடுத்தா மரியாதை கிடைக்கும்.."என அவள் சொல்ல முதல் தாக்குதலை ARP சந்தித்தான்.

"இதுவரை யாரும் என்கிட்ட முகம் பார்த்து கூட பேச மாட்டாங்க.ஆனா இவ என்கிட்டேயே வீராப்பு காட்டுறாளே..!என அவன் நினைத்தாலும் ஏனோ கோபம் வரவில்லை.அவளோட பேரழகு அவனை அமைதியாக இருக்க செய்தது.

"ஓகே டாக்டர்..என் பேரு ARP.நமக்கு சொந்தமா இங்கே ஒரு 200 BOATS ஓடுது..உப்பு தொழிற்சாலை,மீன் பதனிடும் தொழில் இப்படி ஏகப்பட்ட தொழில் கைவசம் இருக்கு..ஆளும் கட்சியாக இருந்தாலும்,எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி,எல்லா முக்கிய அரசியல் புள்ளிகள் இந்த ஊருக்கு வந்தா எல்லாருமே நம்ம வீட்டில் தான் தங்குவது வழக்கம்.அப்புறம் இந்த ஊரில் யார்,பதவி ஏற்றாலும் நம்மகிட்ட தான் முதலில் ஆசிர்வாதம் வாங்குவாங்க..நீங்களும் அது போல என்கிட்ட வந்து இருக்கணும்.ஆனால் வரல.சரி நாமளே வந்து நேரில் பார்த்திட்டு போவோம் என வந்தேன்.. "என்று ARP வாங்கி வந்த பழங்களை மேசையில் அடுக்க அனிதா கடுப்பானாள்.

"மிஸ்டர்,நான் வேலை பார்க்க வந்தது இங்கே ஹாஸ்பிடலில்..உங்ககிட்ட இல்ல..முதலில் இந்த பழங்களை எடுங்க"என கோபப்பட்டாள்.

"என்ன டாக்டர்..! இதுக்கே கோபபட்டா எப்படி..?என்னை மாதிரி அதிகாரத்தில் உள்ள ஆளுங்க கிட்ட எப்பவுமே வளைந்து கொடுத்து போனால் உங்களுக்கு தான் நல்லது."அவளை ஏற இறங்க பார்த்து நக்கலுடன்,"நான் கூட வீம்பு பிடிக்கும் டாக்டர் எப்படியும் வயசானவராக தான் இருப்பாங்க என நினைச்சு வந்தேன்..ஆனால் இங்கே வந்து பார்த்தா தான் தெரியுது..என்ன உன்னோட வயசு ஒரு 22,23 இருக்குமா..!என் பொண்ணோட வயசு தான் இருக்கும் உனக்கு..ம்ம்..என் பொண்ணு டெல்லியில் ஒரு முக்கிய புள்ளியோட பையனுக்கு தான் கட்டி கொடுத்து இருக்கேன்.."

"மிஸ்டர்..!நான் மறுபடியும் சொல்றேன்.நீங்க மரியாதை இல்லாம பேசறீங்க..இப்போ எதுக்கு வந்து இருக்கீங்க..வந்த விசயத்தை மட்டும் சொல்லுங்க."

"என் பொண்ணு வயசு இருப்பதால் மரியாதை கொடுக்க தோணல.சரி டாக்டர்,நான் நேரா விஷயத்துக்கு வரேன் டாக்டர்..நம்ம ஆளு ஒருத்தனுக்கு நீங்க மெடிக்கல் சர்டிஃபிகேட் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கீங்க.."

அனிதா உடனே"ஆமா.அந்த ஆளை செக் பண்ணி பார்த்தேன்.அவர் உடம்பில் ஒரு காயம் கூட இல்லை.அவருக்கு எல்லாம் MC கொடுக்க முடியாது.."

"டாக்டர்..அவன் அடிச்ச ஆளு சாதாரணமான ஆளா இருந்தா எனக்கு கவலை இல்லை.அடிபட்டவன் ஒரு குறிப்பிட்ட சாதியா போயிட்டான்.அதனால் தான் இந்த பார்மாலிடீஸ் எல்லாம் தேவைப்படுது.பாத்து கொடுத்து விடுங்க.அது தான் உங்களுக்கும் நல்லது."

"மிஸ்டர்..!உங்களுக்கு கணபதிராம் தெரியுமா.."

"எந்த கணபதிராம்.."

"இதே தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டராக வேலை பார்த்தாரே,அந்த கணபதி ராமை சொன்னேன்.."

"ஓ..அவரா..!நல்லா தெரியுமே..!சுத்தமான கை.ரொம்ப ஸ்ட்ரிக்ட்.ஸ்ட்ரிக்ட்டான ஆளை தான் நமக்கு பிடிக்காதே..அதான் இங்கே இருந்து டிரான்ஸ்ஃபர்ல துரத்தி அடிச்சேன்..ஆமா எதுக்கு அவரை பற்றி கேட்கிற.."ARP புரியாமல் கேட்டான்.

"நான் அவரோட பொண்ணு தான்.என் ரத்ததிலேயே அவரோட நேர்மை ஊறி இருக்குது."

"ஓ.. அப்படியா சங்கதி..!இங்க பாருங்க டாக்டர்.. கலெக்டராக இருந்தப்பவே உங்க அப்பாவால் எங்களை ஒன்னும் பண்ண முடியல..நீயோ வெறும் டாக்டர்..உன்னால எங்களை ஒன்னும் பண்ண முடியாது..அப்புறம் உங்க அப்பன் நிலைமை தான் உனக்கும் ஏற்படும்.."என எச்சரித்தான்.

"என்ன சார்..!மிரட்டுறீங்களா..!டிரான்ஸ்ஃபர் தானே பண்ணுவீங்க..இதுக்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்..எனக்கு நேரமாச்சு,நான் ரவுண்ட்ஸ் கிளம்பனும்."

"அப்போ,என்னை வெளியே போடா என்று சொல்றீங்களா.."என ARP கோபமாக கேட்டான்.

"நான் எங்கே அப்படி சொன்னேன்.?நான் ரவுண்ட்ஸ் போகனும் என்று மட்டுமே தான் சொன்னேன்."

"அதுக்கு அதுதான் அர்த்தம்..முடிவா என்ன தான் சொல்றீங்க டாக்டர்.."என ARP கடைசியாக கேட்டான்.

"நான் முதலில் என்ன சொன்னேனோ,அதே தான் முடிவு.."என அனிதா உறுதியாக சொல்ல,

கோபமாக எழுந்த ARP,"நான் யாரென்று தெரியாம என்கிட்ட மோதிட்டே டாக்டர்.இதுக்கு மேல வரும் விளைவுகளுக்கு எல்லாம் நான் பொறுப்பில்லை.."என விறுவிறுவென எழுந்து சென்றான்.

பின்னாடியே ஓடிவந்த வேலையாள் செல்வம்,"ஐயா இந்த பொண்ணை டிரான்ஸ்ஃபர் பண்ணிடலாமா..."என கேட்டான்..

"இல்லடா..செல்வம்..இவளை எல்லாம் இங்கேயே உட்கார வைச்சு நாம யாரென்று காண்பிக்க வேண்டும்.?வெடுவெடுக்கென்று பேசறாளே ஒழிய, ஆளு பார்க்க சும்மா செவப்பா,கொழுக் மொழுக்கென்று சிக்கென்று இருக்கா.."

"ஐயா..!அப்போ நம்ம ஜேம்ஸ்.."என செல்வம் கேட்க,

"இவ mc கொடுக்கலன்னா என்ன?ஒன்னும் பிரச்சினை இல்ல.அதை நாம பக்கத்து ஊரில் உள்ள ஹாஸ்பிடலில் வாங்கி கொள்ளலாம்.."

"அய்யா,அந்த வான்மதி காட்டு பங்களாவில் உங்களுக்காக காத்துட்டு இருக்கா.."

"அவளை காசு கொடுத்து அனுப்பிடு செல்வம்,எனக்கு இவளை பார்த்த பிறகு வேறு எவளையும் இப்போ தொட மனசு இல்ல..எனக்கு இவளை ஆற அமர என் கட்டிலில் பொறுமையா ருசிக்கனும்.அதனால் நீ ஒன்னு பண்ணு,அவளோட பேக் ரவுண்ட் என்ன?அவளுக்கு யார் இருக்காங்க..எந்த சப்போர்ட்ல இப்படி திமிர் பிடித்த ஆடுறா..என ஒவ்வொண்ணா செக் பண்ணு.அவளோட முழு ஜாதகம்  என் கைக்கு வரணும்..உடனே.."என ARP கண்ணை மூட அவனுக்கு மீண்டும் மீண்டும் அனிதாவின் அழகு முகமே நினைவுக்கு வந்தது.

"டேனி,நீ சொன்னது உண்மைதான்.நீ கொடுத்த செக்ஸ் மருந்து இப்போ தான் உபயோகமாக போகுது."உள்ளே இருந்த பெத்தடின் என்ற உயர்ரக செக்ஸ்மருந்தை கையில் எடுத்த ARP,"அனிதா இந்த மருந்து உனக்கு தான்டி.இந்த காஸ்ட்லியான மருந்துக்கு தகுதியான உடம்பு தான்டி உன்னோடது..சீக்கிரமே என் பள்ளியறையை அலங்கரிக்க போகும் காமநாயகி நீ தான்.."என கொக்கரித்தான்.

[Image: P-20240902-135933.jpg]

Nice update
Like Reply
#18
(07-09-2024, 09:30 AM)krishkj Wrote: Outdated story but unga writing ah la
Nalla interest ah irunthalum sila pala personal
Reason nalah intha story enaku padika pudika matdhu
Genelia pictures vera potu suniyaam vaikringa so author ayya

Unga old stories ah continue pannunga seekiram

Intha story ku review solanum tha aasai anaah solla varthai vanthum varama nikudhu due to Genelia

Oru villain ipdi tha irupaan pakkava sketch panni irukinha advum pombala poriki ah...

Idhulam oru ten year munnadi padichu iruntha vibe panni irupen oh ennavo ipdi padika pudika matdhu

Correctly said
[+] 1 user Likes snegithan's post
Like Reply
#19
பாகம் - 8

என்ன தான் சுத்தம் செய்து கொடுத்து இருந்தாலும்,குவாட்டர்ஸ் அனிதா நினைத்தபடி இல்லை.அதை தன் கைவண்ணத்தில் அழகுபடுத்தினாள்..வாசலில் bike ஹாரன் சத்தம் கேட்க,அவளோட காதலன் தான் சூர்யா..

"வாங்க சார்,இப்போ தான் இங்கே வர வழி தெரிஞ்சுதா..ஆமா பைக்கிலா வந்தே.."என்று அனிதா வியப்புடன் கேட்க

"ஆமா பொல்லாத தூரம்,தூத்துக்குடியில் இருந்து 17 kms அவ்வளவு தான்.ஒரே மிதி வெறும் 20 நிமிஷம்..அம்மணியை பார்க்க ஓடோடி வந்து விட்டேன்."சூரியா சிரித்து கொண்டே சொல்ல..

"சரி,உள்ளே வா சூரியா..உட்காரு..என்ன சாப்பிடுறே..காபியா..இல்ல டீயா.."

"எதுவும் வேணாம் அனி,வீடு எல்லாம் பிடிச்சு இருக்கா.!புது இடம் எப்படி இருக்கு."

"சூப்பரா இருக்கு சூரியா. ஊரும் பிடிச்சு இருக்கு..ஆனா எவனோ ARP யாம்..அவன்கிட்ட தான் கொஞ்சம் பிரச்சினை ஆயிடுச்சு.இந்த ஊரில் அவன் தான் பெரிய பிஸ்தாவாம்.வந்த உடனே பொய்யா ஒரு MC கொடுக்க சொல்லி மிரட்டல்.என்னால முடியாது என்று தீர்மானமாக சொல்லிட்டேன்.."

சூரியா அதிர்ந்து,"அனி நானும் அந்த ARP பற்றி கேள்விபட்டு இருக்கேன்.அவன் ரொம்ப மோசமானவன்..எத்தனையோ பேரை கொன்று குவிச்சு இருக்கான். போலிஸே அவனை பார்த்து பயப்படுவாங்க.அவன் கிட்ட வீணா பிரச்சினை வேணாம் அனி."

"நீ ஏன் இப்படி பயந்து சாகறே..!சூர்யா..அவனால் மிஞ்சி போனால் என்ன பண்ண முடியும்.? டிரான்ஸ்ஃபர் பண்ணுவனா..!பண்ணட்டும்.எனக்கு கவலை இல்லை.எனக்கு என் அப்பா காட்டிய வழியில் தான் செல்வேன்.என் வேலை என்னவோ அதை நான் யார்கிட்டேயும் சமரசம் இல்லாம செய்வேன்..அவனை விட்டு தள்ளு,நீ முன்னாடி என்ன சொன்னே.!உன்னோட வேலையில் புரொமோஷன் கிடைச்ச உடனே நமக்கு கல்யாணம் என்று சொன்னே..!இப்போ கிடைச்சு ஆச்சு..பொண்ணு நானே ரெடியா இருக்கேன்.நீ ஏன் கல்யாணத்தை தள்ளி போட்டு கொண்டே இருக்கே.."

"நானும் ரெடி தான் அனி,நம்ம கல்யாணத்திற்கு ஆபீஸில் லோன் அப்ளை பண்ணி இருக்கேன்.வந்த உடனே சீக்கிரமே டும் டும் தான்."

"ம்..அடுத்த காத்திருப்பா..."என அனிதா சலித்து கொள்ள,

"கவலையே பட வேண்டாம் அனி.கூடிய விரைவில் லோன் வந்து விடும்.நீ ஏன் இங்கே தனியா இருக்க வேண்டும்..?அம்மாவை இங்கே துணைக்கு கூட்டி வந்து வச்சிக்க வேண்டியது தானே.."

"நான் கூப்பிட்டு பார்த்தேன் சூர்யா..ஆனா அம்மா வரமாட்டேன் என்று சொல்லிட்டாங்க.அவர்களுக்கு அப்பா உயிர் பிரிந்த வீட்டில் தான் இருக்கணுமாம்.என்ன பண்றது.நான் தான் நேரம் கிடைக்கும் பொழுது அவ்வப்பொழுது போய் பார்க்கணும்."

"சரி அனி..!நேரமாச்சு நான் கிளம்பறேன்..நாளைக்கு கொஞ்சம் ஆடிட்டிங் இருக்கு"

"ஓகே பார்த்து போய்ட்டு வா.."என அனிதா அவனுக்கு விடை கொடுத்தாள்.

இரண்டு நாட்களுக்கு பிறகு,சேதுவை ARP அழைத்தான்.

"சேது,மீண்டும் சரக்கு வருது.இப்போ தான் டேனி ஃபோன் பண்ணான்.நாளைக்கு நீ கடலுக்கு போ,.ஆனா இந்த தடவை முனியனை கூட கூட்டிட்டு போக வேணாம்.."

"சரிங்க முதலாளி.."

மீண்டும் முனியனும், சேதுவும் ரகசியமாக சந்தித்தனர்.

"முனியா..இந்த தடவை சரக்கு எடுக்க,உன்னை கூட்டிட்டு போக வேணாம் என்று ARP சொல்றான்.

"அண்ணே..!அப்போ நம்மமேல ARP க்கு சந்தேகம் வந்து விட்டதா.."

"அப்படி இல்லையென்று தான் நினைக்கிறேன் முனியா..இல்லனா என்னை ஏன் சரக்கு எடுக்க போக சொல்ல போறான்.."

"எனக்கு என்னவோ அந்த ஆளுக்கு என்மேல சந்தேகம் வந்து விட்டது என நினைக்கிறேன் அண்ணே..அவன்கிட்ட மாட்டும் முன் என் பங்கை நீ பிரிச்சி கொடுத்து விடு.என் மாமன் பொண்ணு மும்பையில் சிகப்பு விளக்கு பகுதியில் இருக்கா..ஒரு நல்ல அமௌண்ட்டோட வா..நான் உனக்கே நிரந்தரமா காலை விரிக்கிறேன் என்று கூப்பிட்டு கொண்டே இருக்கா.அதனால் இப்பவே என் பங்கை கொடுத்து விடு..நான் ராவோடு ராவா ஊரை விட்டு கிளம்பறேன்.."

சேதுவும் வேறு வழியின்றி சிங்காரி வீட்டுக்கு சென்று அவன் பங்கை பிரித்து கொடுத்து விட்டான்.முனியன் இரவோடு இரவாக தன் பங்கை எடுத்து கொண்டு கிளம்பினான்.ஆனால் அதில் தான் சிக்கலே ஆரம்பம் ஆகியது..

அடுத்த நாள் காலை,

ARP தன்னோட பங்களாவில் அனிதாவின் புகைப்படங்களை ரசித்து கொண்டு அவள் இதழை தடவி கொண்டு இருக்க,செல்வம் அவசரம் அவசரமாக ஒடி வந்தான்.

"ஐயா,ஒரு முக்கியமான விசயம்.."என செல்வம் மூச்சு வாங்க,

"ஏண்டா,இப்படி தலைதெறிக்க ஓடிவரே..அப்படி என்ன அவசரம்..!"என அவன் கையில் இருந்த அனிதாவின் புகைப்படங்களை மூடி வைத்தான்.

"அய்யா,நம்மளோட 2 கோடி ரூபா சரக்கு கஸ்டம்ஸ் கிட்ட மாட்டிக்கிச்சே..அதை பற்றி ஒரு துப்பு கிடைச்சு இருக்கு.."

'என்னடா அந்த துப்பு.."

"நம்ம சேதுவும், முனியனும் அடிக்கடி போய் புழங்குவாங்களே..!அதான் அந்த நூறு ரூபா சிங்காரி அவ வீட்டில் இருந்து தான் ஒரு துப்பு கிடைச்சு இருக்கு.."

"பொடி வச்சி பேசாம,நேரா விஷயத்துக்கு வாடா.."

"அய்யா,இன்னிக்கு என் பொண்டாட்டி அவகிட்ட அரிசி கொஞ்சம் இரவல் வாங்க அங்கே போய் இருக்கா..அப்போ தான் அவ இந்த பிளாஸ்டிக் கவரில் அரிசி போட்டு கொடுத்து இருக்கா.நான் இதை பார்த்த உடனே யார் இதை கொடுத்தது என கேட்க அந்த சிங்காரிகிட்ட தான் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்றா.."

"அப்படி என்னடா இந்த கவரில் இருக்கு."என ARP அந்த கவரை வாங்கி பார்த்தான்.

"ஐயா,நல்லா பாருங்க..நாம போதை மருந்து கடத்தி கொண்டு வரும் பாக்கெட்டில் உபயோகிக்க கூடிய சிகப்பு கலர் இந்த ரகசிய முத்திரை இந்த பாக்கெட்டிலும் இருக்கு..அதுவும் இந்த முனியனும், சேதுவும் எப்பவும் அங்கே தான் கும்மாளம் போட்டு கொண்டு இருப்பாங்க.எனக்கு என்னவோ ரெண்டு பேரும் சேர்ந்து தான் சரக்கை அவ வீட்டில் வச்சு இருப்பாங்க என்று சந்தேகிக்கிறேன்.."

ARP மூளையில் பல்பு எரிந்தது.

"டேய்..நீ என்ன பண்ணுவீயோ எனக்கு தெரியாது.உடனே நம்ம ஆட்களை  அவ வீட்டுக்கு கூட்டி போய் நம்ம பாஷையில் விசாரி..எனக்கு என் சரக்கு இங்கே வந்தாகனும்.."என ARP உத்தரவு இட,

உடனே செல்வம் ஆட்களை கூட்டி கொண்டு சிங்காரி வீட்டுக்கு சென்று அவளை அடித்து உதைத்தான்..

"அடியே அவுசாரி..!ஒழுங்கா உண்மையை சொல்லுடி..சரக்கை எங்கேடி பதுக்கி வச்சு இருக்கே.."என உதைத்தான்..

"அய்யோ..நீங்க சொல்றீங்க என்றே புரியல" என்று அழுதாள்.மூக்கிலும்,கடை வாயிலும் அவளுக்கு இரத்தம் வழிந்தது.

ஆனால் செல்வம் விடாமல்,அவள் அடிவயிற்றில் எட்டி உதைத்து,அவள் முகத்தில் அந்த பிளாஸ்டிக் கவரை வீசி எறிந்தான்.

"உங்க நாடகம் எல்லாம் இந்த கவரில் வெளிப்பட்டுவிட்டதுடி, அவுசாரிமுண்ட. உண்மைய சொன்னா உன்னை உயிரோடு விட்டு விடுவேன்..இல்ல இங்கேயே உனக்கு சமாதி தான்" என மாறி மாறி அவள் வயிற்றில் உதைக்க,வலி தாங்க முடியாமல் சிங்காரி உண்மையை ஒப்பு கொண்டாள்.முனியனுக்கு பங்கு பிரிக்கும் பொழுது கிடைத்த காலி கவரில் தான் அவ பொண்டாட்டிக்கு அரிசி போட்டு கொடுத்ததாக உண்மையை சொல்லி விட்டாள்.
பரணில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சரக்கையும் எடுத்து கொடுக்க,உடனே ARP கைகளுக்கு மீதம் இருந்த சரக்கு போய் சேர்ந்தது.

"டேய் செல்வம்,எங்கேடா போய் தொலைஞ்சாங்க அந்த ரெண்டு நாய்ங்க அந்த சேதுவும், முனியனும்..!"என ARP கத்தினான்.

"ஐயா முனியன் மட்டும் மும்பைக்கு தப்பி ஓடிவிட்டான்.புல்லா சரக்கு அடிச்சிட்டு சேது மட்டும் நம்ம தென்னந்தோப்பில் நினைவில்லாமல் கிடந்தான்.அவனை அங்கேயே கட்டி போட்டுவிட்டு உங்க உத்தரவுக்காக ஒடி வந்தேன்.."

"இதில் என்னடா உத்தரவு வேண்டி கிடக்கு..அவனை போட்டு தள்ள வேண்டியது தானே..!சரி நானே வரேன்.."என ARP தென்னந்தோப்புக்கு விரைந்தான்.

[Image: P-20240905-040721.jpg]
[+] 3 users Like Viswaa's post
Like Reply
#20
Nice update
[+] 2 users Like Priya99's post
Like Reply




Users browsing this thread: Yogi siva, 28 Guest(s)