02-09-2024, 11:16 AM
Indian Private Cams | Porn Videos: Recently Featured XXXX | Most Popular Videos | Latest Videos | Indian porn sites Sex Stories: english sex stories | tamil sex stories | malayalam sex stories | telugu sex stories | hindi sex stories | punjabi sex stories | bengali sex stories
Adultery இனிமையான வாழ்வு
|
03-09-2024, 09:56 PM
நான் : அம்மா அழாதீங்க கீதாவுக்கு ஒன்னும் ஆகல நல்லா இருக்க
என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது உள்ளே இருந்து ஒரு நோஞ்சான் போல ஒரு அம்மாஞ்சி பய வந்தான் வந்தவன் குரலை உயர்த்தி அவன் : ஹலோ யாரு நீ எதுக்கு அந்த ஓடுகாலியா பத்தி இங்க வந்து பேசுற போயிடு ஏய் உள்ள வாடி அத்தை உள்ள வாங்கோ என்று பேசினான் ஆனால் அவன் பேச்சை இருவருமே கேட்காமல் அங்கேயே நின்றனர் நான் : இல்ல சார் நான் சொல்லுறத கேளுங்க அவன் : நீ ஒன்னும் புடுங்க வேணாம் போ கீதாவின் அக்கா : ஏங்க கொஞ்சம் இருங்க என்ன சொல்லுறார்ன்னு ... அவன் : ஏய் நீ இருடீ அவனுக்கு என்ன மரியாதையை டேய் போடா இங்கிருந்து கீதாவின் அம்மா : மாப்ளே கொஞ்சம் இருங்க என்ன சொல்லுரார்னு ...........கேப்போம் அவன் : இவனை இப்படி சொன்ன போக மாட்டான் என்று சொல்லி என்னை தள்ளினான் அப்போது அவனுடைய மனைவியும் மாமியாரும் தடுக்க ஆனால் அவன் அவர்களை தள்ளிக்கொண்டு என்னை தள்ளினான் ஆனால் பாவம் அந்த நோஞ்சானால் என்னை சிறியளவு கூட நகத்த முடியலை தன் மனைவி மற்றும் மாமியார் முன் தன் பலத்தை காட்ட இயலாத கோவத்தில் அருகில் இருந்த ஒரு கட்டையை எடுத்து என் கை மீது அடித்தான் அது எனக்கு பயங்கர வலியை கொடுக்க மீண்டும் அவன் என் மீது ஓங்கும் போது என் முழு பலம் கொண்டு அந்த கட்டையை பிடிங்கி அவன் மீது தாக்கினேன் இதை சற்றும் எதிர்பார்க்காத அவனும் அவன் குடும்பத்தாரும் அவனை தடுக்க குறுக்கே வந்தனர் அதுவும் அவன் மனைவி குறுக்கே வந்து கீதாவின் அக்கா : என்ன எங்கிருந்து வந்து யாரை அடிக்கிறேள் அக்கம் பக்கம் வீட்டாரை கூப்பிடுவோம் அம்மா கீதாவின் அம்மா : கொஞ்சம் இருடி தம்பி என்ன எங்க வீட்டுக்கே வந்து எங்க மாப்பிள்ளையை அடிக்கிறேள் :நான் என்னை மன்னிச்சிக்கோங்க நானா அவரை அடிகள அவர் அடிச்சு வலி தாங்காம தான் திருப்பி அடிச்சேன் கீதாவின் அக்கா : அதுக்காக எங்க ஆத்துக்கே வந்து அடிபேளா கீதாவின் அம்மா : சித்த இருடி சரி சொல்லுங்கோ கீதாவை பத்தி என்ன தெரியும் நான் : கொஞ்சம் உள்ளே போய் பேசலாமே அவன் மனைவி: உள்ளே எல்லாம் விட முடியாது கீதாவின் அம்மா : ஏய் நீ சும்மா இருக்கமாட்டே அவன் மனைவி : என்னோமோ பண்ணி தொலை நீங்க வாங்கோ மருந்து போட்டு விடுறேன் என்று அடிபட்ட தன கணவனை உள்ளே கூட்டிக்கொண்டு போனாள் கீதாவின் அம்மா : சரி தம்பி உள்ளே வாங்க நானும் உள்ளே சென்றேன் அங்கே இருந்த நாட்காலியில் உக்கார சொல்ல நானும் உக்காந்து கொண்டு கொஞ்சம் தண்ணீர் கேட்க அந்த அம்மாவும் ஒரு சொம்பில் தண்ணீர் கொடுத்தார்கள் குடித்துவிட்டு கீதாவுக்கு நடந்த நிகழ்வுகளையும் அனைத்தையும் சொல்லிமுடித்தேன் அதை கேட்டுக்கொண்டு இருந்த அம்மா கண்ணீருடன் கீதாவின் அம்மா ; ரொம்ப நன்றி தம்பி அந்த ஈஸ்வரனா பாத்து தான் உங்கள அவள் முன்னாடி கொண்டு சேத்துருக்கான் நீங்க மட்டும் இல்லனா அப்பா நின்னுச்சு பாக்கவே பயமா இருக்கு சித்த இருங்கோ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்கள் சென்றவர்கள் ஒரு பத்து நிமிடம் கழித்து வந்தார்கள் கூடவே மகளும் மருமகனும் வந்தார்கள் இப்போது எல்லார் முகத்திலும் ஒரு மாற்றம் தெரிந்தது கீதாவின் அக்கா ; சாரி மன்னிச்சுக்கோங்கோ நான் தெரியாம பேசிட்டேன் நீங்க கீதாவை காப்பாத்திருக்கீங்க உங்கள போய் நான் பரவலா விடுங்க யாருக்குமே தெரியாதவன் இப்படி வந்து அடித்தால் கோவம் வரும் சாரி பிரதர் என்று நான் சொல்ல அவன் ம்ம் என்று மட்டும் தலை ஆட்டினான் கீதாவின் அம்மா : அப்பவே இவ சொன்னால் அந்த ஆசிப் இங்க தான் திரியான்னு எவ்வளவு பெரிய காரியத்தை பண்ணிட்டு இங்க திரியாறன் அவனை ........... நான் : விடுங்கமா அவனை அப்புறம் கவனிச்சிக்கலாம் இப்போ நான் இங்க எதுக்கு வந்திருக்கேன்னு சொல்லுறேன்
04-09-2024, 12:50 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் கீதாவின் வீட்டில் நடக்கும் உரையாடல் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது
04-09-2024, 12:58 AM
Nice story
04-09-2024, 10:30 PM
தங்களின் ஆதரவுக்கு நன்றி karthikhse12 & Karthick 21
04-09-2024, 10:31 PM
நான் அவர்கள் அனைவரிடமும் என்னுடைய பழைய வாழ்கை நான் மீண்டும் வாழ காரணம் இப்போது நான் என்ன செய்கிறேன்
என்ற முழு விவரத்தையும் சுருக்கமாக சொன்னேன் எனக்கும் கீதாவுக்கு திருமணம் நடந்ததை எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்த மூவரும் அமைதியாக இருந்தனர் கீதாவின் அம்மா : எல்லாம் சரி தம்பி ஆனா அவ அப்பாவை நெனச்சாதான் பயமா இருக்கு அவர் ஏற்கனவே அவளை தலை முழுக்கிட்டேன்னு சொல்லிட்டு இருக்கார் நான் :ஒன்னும் கவலை படாதீங்க அவரிடம் நான் பேசுறேன் கீதாவின் அக்கா : அவர் ரொம்ப ஆச்சாரம் பாக்குறவர் நீங்க வேற வேற வா என்ன சொல்லப்போறாரோ நான் : ஒன்னும் பயப்படாதீங்க நான் பாத்துக்கிறேன் கீதாவின் அக்காவின் கணவனோ எதுமே பேசாம பேந்த பேந்த என்று முழித்தான் ஒரு வழியாக அந்த குடும்ப பெண்கள் இருவரிடமும் நல்ல பெயர் பெற்று சகஜமாக பேசிக்கொண்டிருந்தேன் ஆனால் அந்த அம்மாஞ்சி என்னை கண்டு பயந்தபடியே ஒன்னும் பேசாமல் இருந்தான் அவர்களிடம் பேசிய பிறகு அந்த அம்மாஞ்சி பெயர் சுந்தரம் என்றும் அவன் மனைவி அதாவது என் கீதாவின் அக்காவின் பெயர் நித்யா என்றும் என் மாமியார் பெயர் கோமதி என்றும் தெரிந்து கொண்டேன் என் பெயரையும் அவர்களுக்கு தெரியப்படுத்தினேன் இப்போது ஏனோ நித்யாவும் என் மாமியார் கோமதியும் என்னை பார்த்து பார்த்து கவனித்தனர் அந்த அம்மாஞ்சி சுந்தரை கடைக்கு அனுப்பி எனக்கு ஜூஸ் பலகாரம் என்று நன்றாக கவனித்தனர் எப்போது தான் எனக்கு அவர்களை ஏறிட்டு பார்க்க முடிந்தது இருவருமே ஒவ்வொரு விதத்திலும் செமையாக இருந்தனர் நான் அவரைகளை திருட்டுத்தனமாக பார்க்கும் போது சட்டென்று என் பக்கத்தில் இருந்து கீது அதட்டுவது போல தோன நானே என் தவறை உணர்ந்து சீ என்ன இது மாமியாரையும் மச்சினியையும் இப்படி தவறாக பார்க்கிறோம் என்று நான் என்னை ஆசுவாச படுத்திகொண்டு அவர்கள் வீட்டை சுற்றி பார்க்க என் பின்னாடியே நித்தியா வந்தாள் மாமியார் உள்ளே சென்று சமைக்க சென்றுவிட சுந்தரும் தனக்கு வேலை இருக்கிறது என்று சொல்லி வெளியே சென்றான்நித்யா தொன தொனன்னு பேசியபடி வீட்டின் முட்டம் பூஜை அறை பின்னாடி இருந்த கொல்லைப்புறம் துளசிமாடம் கேணி என்று எல்லாவற்றையும் எனக்கு காட்டினாள் எனக்கு அவளின் குரலின் இனிமை அவளின் உடல் வனப்பு என்னை படுபடுத்தியது அவள் ஏதேதோ பேசிக்கொண்டு வர நான் அவளிடம் பதில் சொல்லமுடியாமல் தடுமாறினேன்
05-09-2024, 04:22 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் கீதாவின் வீட்டில் நடந்ததை சொல்லி அதன் பிறகு அவர்கள் சுந்தரம் உடன் சகஜமாக பழகி வரும் போது கீதா அப்பா பற்றி பேசி அதற்கு சுந்தரம் என்னால் சமாளிக்க முடியும் என்று சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
சாப்பிடும் போது கோமதி மற்றும் நித்யா ரசித்து பார்த்து பக்கத்தில் கீதா இருப்பதால் சொல்லி விதம் மிகவும் அருமையாக இருந்தது
05-09-2024, 08:29 AM
மிகவும் எதார்த்தமான மற்றும் கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
06-09-2024, 04:49 AM
Tonight I will update the next sequence
06-09-2024, 05:12 AM
06-09-2024, 06:50 PM
Thanks Karthikhse12 people like you who encourage the writers will move the story steadily now a days people long for the incomplete stories and never encourage the current writers and stories
06-09-2024, 11:01 PM
Great writing, but why is the frequent start and stop? Actually I thought the story will proceed exploring the relationship between the protagonist and his partners family. Suddenly it is veering towards the family of Geetha, which seems a bit diverting. Like always waiting for the writer to see how he takes it forward.
Bineesh!
06-09-2024, 11:28 PM
frequent start and stop is due to work schedule if time permits will continuously proceed I thought of taking this to a long one so many family bonding will be there
13-09-2024, 10:29 PM
(06-09-2024, 11:28 PM)venkygeethu Wrote: frequent start and stop is due to work schedule if time permits will continuously proceed I thought of taking this to a long one so many family bonding will be there ok... ![]() ![]() Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
14-09-2024, 10:08 PM
ok tomorrow I will update
15-09-2024, 10:32 AM
கதை நல்லா போகுதே நண்பா. நான் எப்படி இதை மிஸ் செய்தேன் என தெரியவில்லை. நண்பர்கள் குழு கூடிய சீக்கிரமே கூடி கும்மி அடிக்க வாழ்த்துக்கள் நண்பா
![]() ![]() இங்கே என் முதல் முயற்சி மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
15-09-2024, 10:14 PM
சாரி நண்பர்களே இப்போது ஒரு குட்டி அப்டேட் மட்டுமே போட முடிஞ்சது நாளைக்கு ஒரு பெரிய அப்டேட் கொடுக்குறேன்
15-09-2024, 10:16 PM
(This post was last modified: 16-09-2024, 11:08 AM by venkygeethu. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஒரு வழியாக வீட்டை சுற்றி காட்டி விட்டு எனக்கு டிவியை போட்டுவிட்டு அவள் அம்மாவுக்கு சமையலில் உதவி செய்ய உள்ளே
சென்று விட்டாள் நானும் டிவியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்சற்று நேரத்தில் அவர்களின் சமையல் வாசம் மூக்கை துளைத்தது. சற்று நேரத்தில் ஒரு வயதான 70 வயது 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் வீட்டிற்குள் வந்தார் அவர்தான் கீதாவின் அப்பாவாக இருக்கும் என்று யூகித்து மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றேன் அவர் என்னை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் நேராக முட்டத்தில் போய் கால்களை கழுவிக்கொண்டு உள்ளே சென்றார் உள்ளே இருந்து எனது மாமியார் வேகமாக வந்து அவரிடம் என்னை தயங்கியபடி அறிமுகப்படுத்த பயந்தார்கள் நான் அவர்களின் தயக்கத்தை பார்த்து நான் எழுந்து அவரிடம் சென்று நான் நான் தான் உங்கள மகள் கீதாவின் கணவன் என்று சொல்லி முடிப்பதற்குள் அவர் ஏய் கோமதி கண்டவாளை ஆத்துக்கள்ள விட்டு இருக்க மொதல்ல அந்த ஆளை வெளியே போக சொல்லு எனக்கு மக ஒருத்தி தான் அது நித்யா மட்டும் தான் அப்போது என் மாமியார். ஏங்க சித்த பொருமையா இருங்க நான் என்ன சொல்லுறேனு கொஞ்சம் கேளுங்கோன்னா அவர் அதை பொருட்படுத்தாமல் கோவத்தில் ஏய் நித்யா. சுந்தர் இங்கே வாங்க இந்த ஆளை ஆத்த விட்டு வெளியே போக சொல்லு ங்க என்று கூச்சல் போட நித்யா பயந்தபடி வர நான் உடனே எழுந்து வேகமாக அவர் கையை பிடித்து இழுத்து வந்து நான் உட்கார்ந்து இருந்த சேரில் உட்காரவைத்து நான் என் கோவ முகத்துடன் அவரிடம் அதட்டலாக பேச அனைவரும் அதிர்ந்து போய் இருந்தனர் நான் சொல்லுறத கொஞ்சம் பொறுமையாக கேளுங்க உங்க பொண்ண தலைமுழுகர அளவுக்கு அவ ஒன்னும் பெரிய தப்பு பண்ணல அவ உங்கள எவ்வளவு மதிச்சு மரியாதையோடு உயர்வாக நினைக்குறானு உங்களுக்கு எப்படி தெரியும் உண்மையிலேயே அவ இந்நேரம் நீங்க தல முழுகுன மாறி செத்திருக்கணும் எதோ என் நேரமோ இல்ல அவ நேரமோ எங்களை ஒன்னு செத்துடுச்சு இப்போவும் அவளுக்கு தெரியாம தான் உங்க எல்லாத்தையும் பார்த்து அவள்கிட்ட சேக்கணும்னுதான் வந்தேன் ஆனா நீங்க இவ்வளவு கல் நெஞ்சம் படைச்சவர்னு தெரியாம போச்சு பாவம் அவ எவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு இருந்த அவ ஏன் உங்க வீட்டை விட்டு போகணும்னு முடிவு எடுத்தா ன்னு எதுமே தெரிஞ்சிக்காம அவ மேல இவளவு கோவம் வருது நீங்க பாக்குற ஜாதி மதம் எல்லாமே நம்ம பழக்கவழக்கம் சாப்பாடு இதுல தான் வேறுபாடு ஆனா எல்லாருமே அந்த ஒரே கோவிலுக்கு தான் போறோம் ஒரே கடவுலதான் வேணுங்குறோம் நமக்கு இன்னும் பல பிறவி இருக்க இல்லையான்னு தெரியாது ஆனா இருக்கும் இந்த ஒரு பிறவியிலே எல்லாரிடமும் அன்போடு இருக்கலாமே |
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 1 Guest(s)