Posts: 119
Threads: 0
Likes Received: 121 in 94 posts
Likes Given: 30
Joined: Mar 2024
Reputation:
0
Super update
Likitha anal portionku waiting
•
Posts: 306
Threads: 0
Likes Received: 175 in 156 posts
Likes Given: 154
Joined: Jan 2019
Reputation:
1
so super coincidence going to happen in this story.
I loving it to read
•
Posts: 1,611
Threads: 4
Likes Received: 1,179 in 927 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
21-08-2024, 10:56 PM
(This post was last modified: 21-08-2024, 10:58 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
வன ராணி மற்றும் மதிவதனி என்கிற பிரியங்கா அருள் மோகன்
Posts: 668
Threads: 0
Likes Received: 261 in 231 posts
Likes Given: 390
Joined: Aug 2019
Reputation:
2
•
Posts: 221
Threads: 0
Likes Received: 105 in 89 posts
Likes Given: 128
Joined: Aug 2019
Reputation:
0
•
Posts: 215
Threads: 3
Likes Received: 151 in 119 posts
Likes Given: 53
Joined: Feb 2020
Reputation:
0
•
Posts: 215
Threads: 3
Likes Received: 151 in 119 posts
Likes Given: 53
Joined: Feb 2020
Reputation:
0
(19-08-2024, 06:22 PM)krishkj Wrote: [quote pid='5699520' dateline='1723978110']
Dear friends,
இங்கு comments and likes மட்டுமே எழுத்தாளர்களை தொடர்ந்து எழுத தூண்டும்.ஆகவே comments and likes போட மறக்காதீங்க
Episode - 110
நிகழ்காலம்
காத்தவராயனுக்கும் ,அவளுக்கும் உண்டான தொடர்பை அறிய முடியாமல்,லிகிதா தன்னை தானே நொந்து கொண்டு இருந்தாள்.கனவில் கண்ட காட்சி திரும்ப திரும்ப நினைவில் வர,மனம் குழம்பிய குட்டை போல இருந்தது..எப்பவெல்லாம் மனம் இந்த மாதிரி தளர்ந்து விழுகிறதோ,அப்பொழுது எல்லாம் அவள் கையில் எடுக்கும் ஆயுதம் பரதம் தான்.பரத நாட்டிய ஆடையை உடுத்தினாள்,காலில் சலங்கை பூட்டினாள்.ஆட ஆரம்பித்தாள்.தன்னந்தனியாக தாளமின்றி,ராகமின்றி ஒரு நடனம் அரங்கேறியது.ஆனால் அவள் மனதுக்குள் ஒரு ராகம் உருவாக அதன் தாளத்திற்கு ஏற்ப அவள் நடன அசைவுகள் வெளிப்பட்டன..
காத்தவராயன்,கஜாவை அந்த வீட்டின் ஒதுக்குபுறமாக இருந்த ஜெனரேட்டர் அறைக்கு கூட்டி சென்றான்.அந்த அறை காம்பவுண்ட் சுவரை ஒட்டி இருந்தது..அதே போல் காம்பவுண்ட் சுவருக்கு அந்த பக்கம் அதே போல் இன்னொரு ஜெனரேட்டர் அறை இருந்தது..ஜெனரேட்டர் அறையில் இருந்த ஒரு பெரிய ட்ரம்மை காத்தவராயன் நகர்த்த சொல்ல அங்கே கீழே ஒரு வட்ட வடிவ பலகை இருந்தது..அந்த வட்ட வடிவ பலகையை எடுக்க உள்ளே சுரங்க வழி படிக்கட்டுகள் தென்பட்டது.மொபைல் டார்ச் அடித்து கொண்டே கஜா கீழே இறங்க,நான்கு படிக்கட்டுகள் தாண்டிய உடனே சமதள தரை வந்து விட்டது.குனிந்து தான் செல்லும் அளவுக்கு தான் உயரம் இருக்க,கஜா தன் பருத்த உடலை குனிந்து செல்ல சிரமப்பட வேண்டி இருந்தது.அவன் தொப்பை தடுக்க,தலையை அடிக்கடி மேலே முட்டி கொள்ள வேண்டி இருந்தது..
"அய்யோ காத்தவராயா...என்னால முடியல..இதுக்கு நான் தெருவை சுத்தியே வந்து இருப்பேனே.."என பினாத்தினான்.
காத்தவராயன் அவனை திட்டினான்."அட மாமிச மலையே..!பேசாமல் வா..சும்மா வருமா சுகுமாரி..!உனக்கு கிடைக்க போவது 50 கிலோ எடையுள்ள தேனில் ஊறிய ரசகுல்லா...அதை சுவைக்க வேண்டுமென்றால் இந்த கஷ்டம் கூட படவில்லை என்றால் எப்படி..?நான் ஒருத்தியை அடைய அந்த காலத்தில் என்னவெல்லாம் பாடுபட்டேன் தெரியுமா..!அதில் இது ஒரு சதவீதம் கூட கிடையாது..அமைதியாக பின்னாடி தொடர்ந்து வா.."என பறந்து கொண்டு இருந்த காத்தவராயன் ஆவி சொன்னது..
மேல்மூச்சு வாங்க கஜா சுரங்க பாதையின் இன்னொரு முனைக்கு வந்தான்..மேலே வந்து மூடியை திறக்க,வெளிகாற்று முகத்தில் மோதியது..மேலே வந்த கஜா இடுப்பில் கைவைத்து கொண்டு "அப்பாடா.."என பெருமூச்சு வாங்கினான்..
இருவரும் லிகிதா இருந்த வீட்டுக்குள் நுழைய,அங்கே லிகிதா நடனம் ஆடி கொண்டு இருப்பதை பார்த்தார்கள்.
லிகிதாவின் நடன அசைவுகளை கஜா ரசித்து பார்க்க,காத்தவராயனோ அதிர்ந்து பார்த்தான்..
"இந்த நடனம்...இந்த நடனம் ஆத்மமாலிகா ராகத்திற்கு ஆடப்படும் நடனம் அல்லவா..இதை அறிந்தவர் பரமன் மட்டுமே.என்னை அவரால் அன்றி யாரும் அழிக்க முடியாது என்றல்லவா நான் இறுமாந்து இருந்தேன்..இது ஆத்ம சக்தியை வெளிகொண்டு வரும் நடனம் அல்லவா..இந்த ஆத்ம சக்தி வெளிப்பட்டால் என் கதை கந்தல் ஆகி விடுமே...இந்த நடனம் மதிவதனிக்கு கூட தெரியாதே...!அதனால் தானே அவளால் என் சரீரத்தை அழிக்க முடியவில்லை..என்னை அழிக்கும் ரகசியத்தை தெரிந்து கொள்ள தானே மதிவதனி பரமனை குறித்து தவம் செய்தாள்.அப்படி இந்த ரகசியம் அவள் தெரிந்து கொண்டு இருந்தாலும் மதிவதனியின் மறுபிறப்பு பிரியங்கா தானே..அவளுக்கு தானே இந்த ரகசியம் தெரிந்து இருக்கும் என நினைத்தேன்.அவளுடன் உடலுறவு கொண்ட பிறகு உருவாகும் சிசுவை கைப்பற்றி அழித்து விட்டு அவளையும் கொன்று விட்டால் என்னை வெல்ல யாரும் இல்லை என்று நினைத்தேனே..!இது என்ன கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை.மதிவதனியின் மறுபிறவி பிரியங்காவா..!இல்லை இந்த லிகிதாவா..! இவளா...அவளா" என குழம்பினான்.."காத்தவராயா... உஷார்...உஷார்..
விதி ஏதோ உன்னிடம் சதிவேலை செய்கிறது.நீ உஷாராக இருக்க வேண்டிய தருணம் இது.."என தனக்கு தானே சொல்லி கொண்டான்.
"இவளை இப்போதே அழித்து விடலாமா..!"என காத்தவராயன் ஒருகணம் நினைத்தான்..
"அய்யோ அதுவும் பண்ண முடியாதே..!நான் யாரிடமெல்லாம் உடலுறவு கொண்டேனோ அவர்கள் வயிற்றில் வளரும் சிசு எனக்கு தேவை ஆச்சே..எந்த உடல் மூலம் அந்த சிசு உருவானதோ அந்த உடலுக்கே சொந்தகாரனை வைத்து தான் நான் பலி கொடுக்க வேண்டும்.பிறகு அந்த உடலுக்கு சொந்தக்காரன் அந்த உயிரின் சக்தியை கிரகிக்கும் பொழுது அவர்களை நான் பலி கொடுத்து தானே என் உடலை நான் பெற முடியும்..என் உடலை பெறவே எனக்கு இத்தனை சிக்கலை வைத்து இருக்கிறதே..இந்த விதி..!கடவுளே..ஏன் இப்படி சோதிக்கிறே..!இப்போ இவளை என்னால் அழிக்க கூட முடியாத படி விதி என் கையை கட்டி போட்டு உள்ளதே..!"என காத்தவராயன் புலம்பினான்..
ஆனால் ஆராதனா,அனு,லிகிதா,பிரியங்கா நால்வருக்குமே இந்த நடனம் தெரியும் என்ற ரகசியத்தை விதி ஒளித்து வைத்து உள்ளது.
"இவள் நடனத்தை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் என் அடிவயிற்றில் அமிலம் சுரக்கிறதே..!சாவு பயம் முதல் முறை என் கண் முன்னே தெரியுது..எனக்கு இதை பார்க்க பிடிக்கவில்லை..காத்தவராயன் சிந்தித்தான்.என்னால் இவளை அழிக்க முடியாது..ஆனால் என்னை காத்து கொள்ள வேண்டும்..என்ன செய்வது..!என்ன செய்வது..!ஆகா இதை தான் செய்ய வேண்டும்..!இந்த நால்வரும் என்னை அழிக்க வேண்டுமென்றால் என்னோட சந்ததியின் உதவி நிகழ் காலத்தில் தேவை..அவனை நான் அழித்து விட்டால் நிகழ்காலத்தில் இவர்களால் என்னை கட்டுபடுத்த முடியாது..இப்போ அவனை கண்டுபிடிக்க வேண்டுமே..எப்படி எப்படி கண்டுபிடிப்பேன்.?ம்ம் ம்ம்...அதற்கு அவன் தான் சரியான ஆள்.அவனால் தான் கண்டுபிடிக்க முடியும்.கால...கால...கால..காலநேமி..என காத்தவராயன் கத்தினான்.உன்னோட உதவி எனக்கு தேவை..அவனை சந்திக்க,நான் உடனே இங்கிருந்து செல்ல வேண்டும்" என மறைந்தான்.
ஆனால் கஜாவின் நிலைமையோ வேறுவிதம்.அவன் முழுக்க முழுக்க லிகிதாவின் நடனத்தின் நளினங்களை,குசேலன் படத்தில் வரும் வடிவேலு போல அசருதே... அசருதே உன் குத்தமா..என ரசித்து கொண்டு இருந்தான்.
கால்சலங்கை சத்தமிட,மனதுக்குள் ராகங்கள் ரீங்காரம் இட ,கவலைகள் சற்று மறைய லிகிதா ஓய்ந்து ஆட்டத்தை நிறுத்தி தளர்ந்த நடையோடு கட்டில் அறைக்கு சென்று கட்டிலில் தொப்பென்று விழுந்தாள்.கால்கள் கீழே தொங்கி கொண்டு இருந்தது. புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது அவள் மனது..கண்களை மூடி ஓய்வெடுக்க,கஜா அங்கே வந்து சேர்ந்தான்.உடல் முழுக்க வியர்வை வெள்ளமாய்,ஜீவனுள்ள வான் நிலாவை போல் இருந்த லிகிதாவை பார்த்து எச்சில் விழுங்கினான்..அவள் அக்குளில் இருந்து வெளிப்பட்ட வியர்வையால் ரவிக்கை நனைந்து பார்க்க மிக செக்ஸியாக கண் கொள்ளா காட்சியாக இருந்தது..அவள் முலைகளின் மீது இருந்த வியர்வை நீர் சேலையை மீறி காட்டி கொண்டு இருந்தது..சேலையால் ரவிக்கையின் மூடாத பாகங்கள் அங்கங்கே வியர்வையால் நனைந்து கவர்ச்சி விருந்து அளித்து கொண்டு இருந்தன.கழுத்தில் உருண்டோடிய வியர்வை மணித்துளிகள் அழகான அவள் தோள்களில் நீந்தி ரவிக்கையின் ஓரத்தை நனைத்து ஈரமாக்கின.
காற்றில் சேலை நகர்ந்து அவளின் ஒருபக்க மார்பை காட்ட ரவிக்கையில் காம்பு துருத்தி கொண்டு இருப்பதை பார்க்க முடிந்தது..அதை பார்த்த உடனே அவள் உள்ளே ப்ரா போடவில்லை என கஜா தெரிந்து கொண்டான்.மேலும் லிகிதாவின் ஸ்பெஷலான அவள் தளதள இடுப்பு கவர்ச்சி கடலாக வியர்வையில் நனைந்து காட்சி அளித்தது..இந்த அரைகுறை கோலத்தில் அவளை பார்த்த உடன் கஜாவிற்கு மாத்திரை போடாமலேயே செக்ஸ் உணர்வு கன்னாபின்னாவென்று ஏறியது..அவள் முட்டியை தொடும் தூரத்தில் ஏறக்குறைய அவன் கால்கள் உரசி கொண்டு இருந்தது.அவள் இடுப்பை அவன் இன்னும் கொஞ்சம் எட்டிப்பார்க்க அவன் முகத்திற்கு நேராக அவள் இடுப்பு இருந்தது..அவள் மாங்கனியை பார்த்தான்,அவள் இடுப்பை பார்த்தான்.மீண்டும் அவள் மாங்கனியை பார்த்தான்,அவள் இடுப்பை பார்த்தான்.பின்பு தேனில் ஊறிய அவள் இதழ் ரோஜாவை பார்த்தான்.உடம்பு லேசாக அசைய அவள் இடுப்பு லேசாக நசுங்கி,அதில் மடிப்பு விழவும்,கஜாவின் கடைவாயில் இருந்து ஜொள்ளு ஒழுக ஆரம்பித்தது..நேராக அது தாடையில் வழிந்து அவள் தொப்புள் குட்டையில் விழுந்து சேகரமாகியது..அவன் ஜொள்ளு அவள் தொப்புளில் விழுந்த உடனே லிகிதா கண் விழித்தாள்.
கண் விழித்தவுடன் தன்னை பார்த்து லிகிதா அதிர்ச்சி அடைவாள் என்று கஜா எதிர்பார்த்தான்.ஆனால் அவள் கண்களில் துளியும் அதிர்ச்சி இல்லை.மாறாக அவள் செய்த செய்கை அவனை தான் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது..
படுத்தபடியே அவனை கை நீட்டி அழைத்தாள்.
அவள் அழைப்பை கண்டு கஜா மெய்மறந்து உடனே மடமடவென சட்டையை கழட்டி கீழே வீசி எறிந்து அவள் மேல் அப்படியே பாய்ந்து அவள் தாமரை முகம் முழுக்க முத்தங்கள் போட,லிகிதா அவன் தலைமுடியை கொத்தாக பிடித்து தூக்கி,"இங்கே பாரு,நீ எதிர்பார்ப்பதை நான் தரேன்.ஆனால் எனக்கு ஒரு விசயம் தெரியணும்..காத்தவராயன் எப்படி உனக்கு அறிமுகம் ஆனான்..!அவன் யார்.?அவனை பற்றி உனக்கு தெரிந்த ரகசியத்தை சொல்லு..!என அவள் கேட்க,
"இந்த நேரத்தில் காத்தவராயனாவது..இல்ல வேறு எவனாவது..?என் பிறப்பின் ரகசியம் பற்றி கேட்டால் கூட சொல்வேன் கண்ணே..!"என காத்தவராயனுக்கும்,அவனுக்கும் உண்டான தொடர்பை ஒவ்வொன்றாக கூறலானான்.
![[Image: IMG-a5rfno.gif]](https://i.ibb.co/qxG85G5/IMG-a5rfno.gif)
 BRO LIKITHA UPDATE EPO BRO? NEXT MADIVADINI ALSO WAITING.
[/quote]
•
Posts: 215
Threads: 3
Likes Received: 151 in 119 posts
Likes Given: 53
Joined: Feb 2020
Reputation:
0
BRO WHAT HAPPENED? 4 DAYS NO UPDATE. ANY HEALTH ISSUE. ARE YOU FEELING GOOD?
•
Posts: 616
Threads: 0
Likes Received: 251 in 216 posts
Likes Given: 385
Joined: Oct 2019
Reputation:
1
Likitha should have an animalistic sex that she can never forget in her life.
•
Posts: 215
Threads: 3
Likes Received: 151 in 119 posts
Likes Given: 53
Joined: Feb 2020
Reputation:
0
Nanba unga update pathe Palakkam aiduchu.we are eagerly waiting epo update?
•
Posts: 111
Threads: 0
Likes Received: 46 in 37 posts
Likes Given: 42
Joined: Sep 2019
Reputation:
1
•
Posts: 555
Threads: 1
Likes Received: 352 in 287 posts
Likes Given: 727
Joined: Dec 2023
Reputation:
1
•
Posts: 650
Threads: 0
Likes Received: 242 in 216 posts
Likes Given: 411
Joined: Aug 2019
Reputation:
3
Waiting for a sexxxyyyy updateeee
•
Posts: 6,173
Threads: 53
Likes Received: 1,570 in 925 posts
Likes Given: 1,260
Joined: Apr 2019
Reputation:
42
நீண்ட நாட்கள் உங்களுக்கு காமெண்ட் போட முடியாம போனதுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் அதே நேரத்தில் உங்க கதையை படித்து கொண்டு தான் இருக்கிறேன் .குறிப்பாக தேவ கன்னிகை விலாசினி காத்தவராயன் கூடல் அருமையாக இருந்தது .அதை திரும்ப திரும்ப படிச்சேன் .அரக்கன் தேவ கன்னிகை கான்செப்ட் செம நண்பா
முடிந்தால் அது போன்ற கான்செப்டில் அரக்கன் தேவ கன்னிகை காதல் காமம் என நீண்ட தொடர் எழுதுமாறு கேட்டு கொள்கிறேன் நண்பா
இப்போதைக்கு கதை பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது பாப்போம் இன்னும் நிகழ் கால மதிவதனி கிட்ட காத்தவராயன் வரவில்லை அந்த கட்டத்துக்கு காத்து இருக்கிறேன்
•
Posts: 1,304
Threads: 0
Likes Received: 516 in 465 posts
Likes Given: 775
Joined: Aug 2019
Reputation:
2
Fantastic going. After Anu episode, i am enjoying likitha.
•
Posts: 306
Threads: 0
Likes Received: 175 in 156 posts
Likes Given: 154
Joined: Jan 2019
Reputation:
1
•
Posts: 215
Threads: 3
Likes Received: 151 in 119 posts
Likes Given: 53
Joined: Feb 2020
Reputation:
0
நண்பா. குருநாதா! மலை இறங்கு குருநாதா! எங்களை ஏமாற்றி விடாதீர்கள்.
•
Posts: 377
Threads: 0
Likes Received: 181 in 146 posts
Likes Given: 241
Joined: Aug 2019
Reputation:
0
The story is nearing completion. Waiting for the author to give a nail biting finish.
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
Hi நண்பர்களே..,
இந்த கதையை சிறிது காலம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளேன்..
அதற்கு முதல் காரணம்,இந்த கதைக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்போ இல்லை.
ரெண்டாவது வீட்டில் கொஞ்சம் பிரச்சினை.தனிமை கிடைக்கவே இல்லை.
மூன்றாவது 3 roses ஸ்டோரி ஜெனிலியா போர்ஷன் மட்டும் ஒரு b grade படத்தை தழுவி எழுதப்பட்ட கதை.அதை இந்த தளத்திற்காக நிறைய மாறுதல்களை செய்தேன்..அந்த படத்தை உள்ளது உள்ளபடியே ஒரு நண்பர் எழுதி தர சொன்னதால் அதை அவருக்காக எழுதி கொண்டு இருக்கிறேன்..
நான்காவது ஒரு ஆங்கில கதையை மொழி பெயர்ப்பு செய்ய வேண்டி உள்ளது..அதனால் இந்த கதையை தற்காலிகமாக நிறுத்துகிறேன்.
கதைக்கு எந்த அளவு வரவேற்பு கிடைக்குதோ,அவ்வளவு சீக்கிரம் கதை தொடங்கும்.வேண்டாம் என்று சொல்லும் நபர்கள் கூட கருத்து தெரிவிக்கலாம்..தவறு இல்லை
Posts: 119
Threads: 0
Likes Received: 121 in 94 posts
Likes Given: 30
Joined: Mar 2024
Reputation:
0
Bro indha story padika than indha siteke varen.
Mudiyapora nerathula ipdi pannringale
•
|