Posts: 103
Threads: 3
Likes Received: 428 in 84 posts
Likes Given: 282
Joined: Jun 2024
Reputation:
5
16-08-2024, 06:42 PM
(This post was last modified: 17-08-2024, 02:07 AM by Kavinrajan. Edited 2 times in total. Edited 2 times in total.)
கடந்த கால வாழ்க்கையில் ரம்யாவிற்கு ஏற்பட்ட இரண்டு காதல் தோல்விகளால் ஆண்கள் வர்க்கத்தை அவள் முற்றிலும் வெறுத்தது உண்மை. ஆண் கஸ்டமர்களிடம் போலியாக சிரித்து செயற்கையாக கட்டிப்பிடித்து காசுக்காக படுக்கையை பகிர்ந்தது அனைத்தும் உண்மை.
ஆனால் இத்தருணத்திலிருந்து ரமேஷிடம் மட்டும் அந்த உண்மைகள் பொய்களாக உருமாறி விட்டன. ரமேஷை ஒரு கஸ்டமராக அவளால் எண்ணி பார்க்க முடியவில்லை. அவனை பார்த்து சிரித்து பேசியது பொய்யாக இருக்க வாய்ப்பு இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை. ரமேஷ் தன் அருகில் இருந்தால் பாதுகாப்பாக தான் இருப்பதாக உணர்ந்தாள்.
ஒரு வாரம் அவனுடன் தங்கி இருக்க போவது, காமத்தை மீறிய ஏதோ ஒன்று தனது மனதுக்கு இதமளிக்கும் விஷயமாக இருக்க கூடும் என அவள் மனதிற்கு பட்டது.
ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரமேஷ் 'உங்களை எங்கே விட வேண்டும்?' என கேட்டு தொலைத்து விட்டான்.
"ச.சார். ஒரு வாரம் உங்க வீட்ல தங்கி இருங்கனு ராம் பிரசாத் சொன்னாரு.. ஆனா நீங்களோ என்ன எங்க விடனோம்னு சொல்றிங்க..?"
"நோ..நோ..நோ.. என்னால யாரையும் கூட வச்சிக்க முடியாது.. அதுக்கான அவசியமும் எனக்கில்ல.. ஐ வில் பி அலோன் ஃபார் எவர்.. அவரு சொல்றதையெல்லாம் என்னால கேட்டு நடக்க முடியாது.. இப்ப சொல்லு, உன்ன எங்க ட்ராப் பண்ணனும்.."
ஏற்கனவே மனதுக்குள் தீர்மானம் செய்து கொண்டு பிடிவாதமாக இருப்பவனிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க முடியாது என புரிந்து கொண்டாள் ரம்யா. கொஞ்சம் விட்டுத் தான் பிடிக்க வேண்டும்.
"ட்ராப் பண்றதுக்கு முன்னாடி.. வண்டிய எங்காச்சும் நிறுத்துங்க.. டீ ஸ்நாக்ஸ் முடிச்சுட்டு போயிடலாம்.. ரொம்ப டயர்டா இருக்கு சார்.."
"ஒகே.."
காரை சாலையோரமாக நிறுத்தினான் ரமேஷ். ரம்யா டீ குடிக்க மட்டும் வண்டியை நிறுத்த சொல்லவில்லை. நிதானமாக இருக்கும் போது ரமேஷிடம் எதையோ பேசி அவன் மனதை மாற்ற முடியுமா என யோசித்ததின் விளைவே இந்த இடைநிறுத்தம்.
ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி கொண்டு முகத்தை நன்கு கழுவி கொப்புளித்தாள். இப்போது விந்து நெடி வாயை விட்டு போய் விட்டது போல ஃபீல் இருந்தது ரம்யாவிற்கு.
டீ கடைக்குள் எதிரெதிரே அமர்ந்ததும்.. சூடான டீ அவர்கள் முன் ஆவி பறக்க வைக்கப்பட்டது.
ரமேஷ் அமைதியாய் டீயை ருசித்து கொண்டிருக்க.. ரம்யா தான் முதலில் பேசினாள்.
"சார்.. என்ன காப்பாத்தனோம்னு உங்களுக்கு எப்படி தோணிச்சி..?"
"வாட்.. நா எங்க உன்ன காப்பாத்தினேன்.. நீ தானே எங்கிட்ட உதவி கேட்டு ஒடி வந்த.. ஆபத்துல இருக்குற பெண்ணுக்கு உதவனோம்னு உனக்கு ஹெல்ப் பண்ணினேன்.. தட்ஸ் ஆல்.."
"அப்ப யாரும் உங்கள எழுப்பி.. நா ஆபத்துல இருக்குற விஷயத்த எதுவும் சொல்லலையா..?"
"இல்லயே.. நானா தான் மயக்கத்திலிருந்து எழுந்து வந்தேன். ஏன் கேக்குறே..?"
'அடப்பாவி. அப்ப முணாவதாக ஒருத்தன் ரமேஷுக்கு உதவி செய்யறனு கண்ணால் சைகை காட்டினது எல்லாம் பொய்யா.. போறேன்னு சொல்லிட்டு மறைவா எங்காச்சும் கையடிச்சுட்டு என்ன துரையும் சங்கரும் ஒ*க போறத பாத்துட்டிருப்பான்.. அந்த பொறுக்கிய போயி நம்பினேன் பாரு..' ரம்யா மனதிற்குள் அவனை திட்டி தீர்த்தாள்.
"ஒண்ணுமில்ல சார்.. சும்மா தான் கேட்டேன்.. தப்பா நினைக்கேலன்னா ஒன்னு கேக்குறேன்.. பதில் சொல்லுவிங்களா சார்?"
"கேளு..?"
"ஒரு வாரம் கழிச்சி உங்க வொஃய்ப் திரும்ப வந்தாங்கன்னா.. அவங்கள மன்னிச்சி ஏத்துக்குவிங்களா.. இல்ல.." ரம்யாவை மேலும் பேச விடாமல் கையமர்த்தினான் ரமேஷ்.
"சாரி.. அத பத்தி எதுவும் பேச விரும்பல.."
"ஒகே.. ஒகே.. சொல்ல விருப்பம் இல்லனா ப்ரவாயில்ல சார்.. கடைசியா ஒரே ஒரு ரிக்வெஸ்ட்.. சார்.. ராம்பிரசாத் ஒரு வாரத்துக்கு பேமெண்ட் பண்ணிட்டாரு.. என்ன இருந்தாலும் ஒசி பணம் என் உடம்புக்கு ஒட்டாது.. ஒரு நாள் கூட உங்க வீட்ல தங்காம இருக்குறது என் மனச ரொம்பவே உறுத்துது.. அதனால..." இழுத்தாள் ரம்யா.
"ஒரே ஒரு நைட் மட்டும் என் வீட்ல தங்கட்டுமானு கேக்குறிங்க.. ரைட்..?"
"ஆ.ஆமா.. சார்.."
"நா தான் தெளிவா சொல்லிட்டேனே.. யாரும் என் கூட இருக்க வேணாம்னு.. திரும்ப அதையே கேட்டா நா என்ன பதில் சொல்லுறது.."
"சார்.. உங்க நிலைமை எனக்கு நல்லா புரியுது.. நானும் லைஃப்புல பல ஏமாற்றங்கள சந்திச்சவ தான்.. இந்த நேரத்துல உங்களுக்கு ஆறுதல் தேவைப்படுது.. உங்க மனக் காயங்களுக்கு தற்காலிக ஆறுதலா நா இருப்பேனு நினைச்சேன்.. மத்தபடி உங்க இஷ்டம்.. உங்கள எதுவும் ஃபோர்ஸ் பண்ணல சார்.." ரமேஷை யோசிக்க வைத்தாள் ரம்யா.
"சரி.. ஒரே ஒரு நைட் மட்டும் அலவ் பண்ணுறேன்.. பட், அதையே சாக்கா வச்சு ஒரு வாரத்துக்கு டேரா போட கூடாது என்ன?"
"சார். மார்னிங் நீங்களே என்ன வேணும்னு அடம் பிடிச்சு கேட்டா கூட நா தங்க மாட்டேன்.. ஓகேவா.. சார்?" கலகலவென சிரித்து விட்டு ரமேஷின் முகவோட்டத்தை படிக்க முயன்றாள் ரம்யா.
"டபுள் ஒகே.. பட் ஒரே ஒரு கண்டிஷன்.. எர்லி மார்னிங் வீட்ட விட்டு நீ கிளம்பி போறப்போ என்ன தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ணாம அப்படியே கிளம்பிடனும் என்ன..?" இயல்பாய் பேசினான் ரமேஷ்.
'தம்ஸ் அப்' காட்டினாள் ரம்யா. எதற்காக அப்படி சொல்கிறான் என்பது மட்டும் புரியவில்லை ரம்யாவிற்கு.
"கார்ல இரு.. சில திங்க்ஸ் வாங்கிட்டு வந்துடுறேன்.. ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்.."
ரம்யா காரில் திருப்தியாக அமர்ந்திருந்தாள். ரமேஷோடு ஒரு இரவை கழிக்க போகிறாம் என்று இனம் புரியாத உணர்வு அவளை கவ்வியது. அவள் மேனி முழுவதும் குளிர் காற்று அடிக்காமலே ஜிவ்வென்றது.
பணத்தால், உடல் வலிமையால், ஆணழகால் ரமேஷை விட பலமடங்கு மேலான மேல்தட்டு ஆண்களோடு அவள் பல இன்ப இரவுகளை கழித்திருக்கிறாள். அப்போதெல்லாம் தோன்றாத உணர்வு இப்போது ஏன் வருகிறது? காரணம் தெரியவில்லை ரம்யாவிற்கு.
அவ்வளவு ஏன்.. அதே ரமேஷை நேற்றிரவு தான் முதன் முதலாக உடலுறவு கொண்டிருந்தாள் ரம்யா. அப்போதும் கூட அவளுக்கு அந்த மாதிரி உணர்வு ஏதும் வரவில்லையே.. அவன் குணத்தை அறிந்த கொண்ட பின் வருகிறதென்றால்.. மற்ற ஆண்களிடம் பார்க்காததை அவனிடம் பார்க்கிறேன்.. என்பதாலா?
சைடு மிரர் கண்ணாடியை நோக்கி குனிந்து தன்னை பார்த்து போது அவள் முகத்தில் ஏதோ ஒரு வித்தியாசம். நீண்ட காலம் கழித்து வேசியின் மேல்பூச்சுகளற்ற முகக்களை மறைந்து பெண்மையின் இயல்பான முகக்களை வந்தது போலோரு பொலிவு.
'டேய்ய்.. ரமேஷ்.. சீக்கிரம் என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போடா.. நீ பக்கத்துல இருந்தா என்ன ஏதோ செய்யுது.. பொது இடம் கூட பாக்காம கட்டி பிடிச்சிடுவேனானு பயமா இருக்கு..' மனதுக்குள் முனகிக் கொண்டாள்.
ரமேஷுக்காக காத்திருந்தாள் ரம்யா.
சில நிமிடங்கள் கழித்து.. ரமேஷ் ஒரு கேரி பேகோடு வந்தான். உள்ளே சில பாட்டில்கள் இருந்தன.
கார் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு பின்சீட்டில் வைத்து திரும்பிய போது.. எதிர்பாராவிதமாக அவன் கைகள் ரம்யாவின் வழுவழு தொடையில் உரசியதும் சிலிர்த்தாள்.
அவளுக்கே அது வியப்பாக இருந்தது. ஆண்கள் தொட்ட போதேல்லாம் போலியாக செக்ஸியாக சிலிர்த்து கொள்வது அவளுக்கு எப்போதும் சகஜமாக ஒன்று. ஆனால் இது தன் முதல் காதலன் அவளை படுக்கையில் விழ்த்திய போது ஏற்பட்ட அதே அனுபவத்தை ஒத்து இருக்கிறதே என வியந்தாள்.
"பேக்ல என்ன வாங்கி வச்சிட்டியிருக்கிங்க..?" உரிமையாக கேட்டாள்.
"அடிப்பட்ட மனசுக்கான மருந்து.."
ஒகோ.. குடிப்பதற்காக வாங்கி கொண்டு வந்திருக்கிறான் ரமேஷ்.
"சார்.. இப்பத் தான் குடிக்கிறிங்களா? இல்ல. ரொம்ப நாளா இது போயிட்டு இருக்கா.."
"கொஞ்ச நாளா தான் குடிச்சிட்டு இருக்கேன்.. விட முடியல.. சரி. கிளம்பலாமா..?"
கார் புகை விட்டபடி சாலையில் சீறியது.
வீட்டிற்கு போனதும் ரமேஷை இறுக்கமாக கட்டிப் பிடித்து பெட்ரூமிற்குள் தள்ளி கொண்டு போய் விட வேண்டும் என ரம்யா துடித்தாள். ஆனால் ரமேஷ் முன்புபோல இல்லையே. அவன் மனைவி பிரிந்த கவலையில் மயக்கம் உண்டாகி ஏமாற்றத்தில் இருக்கிறான். அவனிடம் அனுமதி வாங்கி கொண்டு தான் உறவு கொள்ளனும் போல. இல்ல அவனே தன்னிடம் நெருங்கி வரனும்.
காலையில் ராம்பிரசாத்தின் வாய் வித்தையால் ராதா உணர்ச்சி பெருக்கால் துடித்ததை நேரில் பார்த்தது. அவள் புழையில் இரண்டு பேர் நாக்கு போட்டு உணர்ச்சிகளை கூட்டியது. துரை அவளை ஒ*காமல் பாதியில் விட்டது. இவை போன்ற காரணங்களால் ரம்யா ஏற்கனவே மனக் கிளர்ச்சி அடைந்து கொதிநிலையின் விளிம்பில் இருந்தாள்.
இப்போது அவளுக்கு விருப்பமான ரமேஷோடு உடலுறவு கொள்ள ஏங்கி கொண்டிருப்பதில் ஆச்சர்யம் என்ன?
கார் பல நிமிடங்கள் பயணப்பட்டு ஒரு ஆடம்பர வீட்டின் முன்னே நின்றது. அது ஒரு தனி வீடு.
ராதாவிற்கு இவ்வளவு பெரிய வீட்டில் வாழ குடுத்து வைக்கவில்லை என எண்ணி கொண்டாள் ரம்யா. ரமேஷ் ராதாவை தவிர யாரும் அங்கே இல்லை. அதுவே ரம்யாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.
வீட்டிற்குள் நுழைந்ததும் ரமேஷ் எப்படி ரியாக்ட் பண்ணுவான் என்பதில் ஆர்வமாய் இருந்தாள் ரம்யா.
கதவை மூடியதும் சராசரி ஆண்களை போல அழகு பதுமையான தன்னை படுக்கையில் அவசரமாய் தள்ளி பிழிந்தெடுக்க போகிறானா.. இல்லை பொறுமையாக இருந்து நேரகாலம் பார்த்து தன்னை படுக்கையில் சாய்ப்பானா என்பது ரம்யா முன் நிற்கும் கேள்வி.
கதவை திறந்து இருவரும் உள்ளே நுழைந்தார்கள். உடனே கதவை சாத்தினான் ரமேஷ்.
ரம்யாவிற்கு இதயம் எகிறியது. மார்புகள் துடிக்க அவன் முரட்டுத்தனத்தை எதிர் கொள்ள தயாராய் இருந்தாள்.
ரமேஷோ சாவகாசமாக தன் அறைக்குள் நுழைந்து அவளை ஏமாற்றினான். கேரி பேகை வைத்து விட்டு திரும்பி வந்தான்.
"பாத்ரூம் லேஃப்ட் லாஸ்ட்ல இருக்கு.. குளிச்சிட்டு பிரஷ்ஷா இரு... ராதாவுடைய ட்ரஸ் ஒகேனா.. பக்கத்துல இருக்குற அட்டாச்டு ட்ரஸிங் ரூம்ல நிறைய கப்போர்ட்ல இருக்கு.. உனக்கு எது பிடிச்சிருக்கோ அத எடுத்து போட்டுக்கோ.. மதிய சாப்பாடு ஆர்டர் பண்ணிடுறேன்.. ட்ரஸ் மாத்திட்டு வர்றதுக்குள்ள வந்துடும்.. சாப்பிட்டு படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ.. ஈவ்னிங் பேசலாம்.."
ஏதாவது ஒட்டல் ரூமிற்கு வந்து விட்டோமோ என்ற சந்தேகம் வந்து விட்டது ரம்யாவிற்கு. ஒரு வெய்டர் போல அவளுக்கு அனைத்தும் சொல்லி கொடுத்து விட்டு சென்று விட்டான் ரமேஷ். அட.. வெய்ட்டராக இருந்தாலும் தன் மேனியை எங்காவது உரசி பார்த்திருப்பான் அட்லீஸ்ட் ஒரு கள்ளப்பார்வையாவது பார்த்து விட்டு சென்றிருப்பான்.
அவன் சொன்னது போல பொறுமையாக ஈவ்னிங் வரை பார்ப்போம். ஆனால் தன் பெண்மை அதுவரை தாங்குமா என அவளுக்கு தெரியவில்லை.
பாத்ரூமிற்குள் நுழைந்தாள். பாத்ரூமின் உட்புற டிசைனில் பார்த்து அதிசயித்தாள். பெருமூச்சு விட்டபடி முகங் கழுவினாள்.
நிலைக்கண்ணாடி முன்பு டாப்ஸை கழட்டி பிராவோடு நின்றாள். தன் எடுப்பான முலைகளை பெருமையோடு பார்த்தாள். ரமேஷோடு தற்போது ஒன்றாக குளித்தால் எப்படி இருக்கும் என எண்ணி பார்த்தாள்.
பாத்ரூம் கதவை வேண்டுமென்றே திறந்து வைத்தபடி ஷவரில் குளித்தாள். ஒரு வேளை மனசு மயங்கி ரமேஷ் உள்ளே வந்து விட்டானென்றால் ஜலகீரிடை நடத்திடலாமென்ற நப்பாசை தான் அவளுக்கு.
உடல் முழுக்க சோப்பு மணக்க தேய்த்து குளித்தாள். வாசனை திரவியங்களை தன் மேனி முழுவதும் தெளித்து கொண்டு கிறக்கமுட்டினாள்.
தலை துவட்டி கொண்டு படுக்கையறை வந்தாள். ஏகப்பட்ட கப்போர்டுகளில் ஏகத்துக்கும் துணிமணிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. எல்லாம் அவன் மனைவி ராதாவுக்காக வாங்கியவை. கொடுத்து வைத்தவள் என ரம்யா மீண்டும் பெருமூச்சு விட்டாள்.
நிலைக்கண்ணாடியில் நின்று கொண்டு தன் எடுப்பான முலைகளை பார்க்கும் போதே அவளுக்கே கிறக்கமுட்டியது. பேசாமல் இந்த கோலத்தில் போய் ரமேஷ் முன்னால் நின்றால் தான் என்ன என்று அவளுக்கு தோன்றியது. ஆசையை கட்டுப்படுத்தி கொண்டாள்.
கவர்ச்சிகரமான உடைகளை தான் அவள் எப்போதும் அணிகிறாள். ஒரு மாறுதலுக்காக புடவை கட்டினால் என்ன என அவளுக்கு தோன்றியது.
ஒரு பட்டு புடவையை தேர்ந்தெடுத்து, அதற்கேற்ப ஆபரணங்களை தேர்வு செய்து.. உடுத்தி கொண்டாள். மணக்கோலத்தில் இருக்கும் மணப்பெண் போல் தான் இருப்பதாக ரம்யா உணர்ந்தாள்.
வயிறு லேசாக பசிக்க ஆரம்பித்தது.
பெட்ரூமை விட்டு வெளியேறினாள் ரம்யா. ஹாலில் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான் ரமேஷ். அவள் வந்ததை கவனிக்கவில்லை. டேபிள் முழுவதும் மதிய உணவுக்கான பதார்த்தங்கள் நிறைக்கப்பட்டிருந்தன.
"ரமேஷ்.. சாப்பிடலாமா..?" தேன் குரலில் அவனை அழைத்தாள்.
ரமேஷ் நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்கள் சிவப்பேறி இருந்தன. நிறைய குடித்திருக்கிறான்.
அவன் கண்களுக்கு தங்கச் சிலை வந்து நின்றது போல ரம்யா தோன்றினாள்.
தள்ளாடி எழுந்தான். தடுமாறினாலும் நேராக ரம்யாவை நோக்கி சென்றான்.
"ரா..தா.." வாய் குழறினான்.
"நா ரம்யாங்க.."
அவள் பேசியதை சட்டை செய்யாமல் அவளுக்கு மிக நெருக்கமாக வந்து நின்றான்.
"ராதா.. திரும்ப வந்துட்டியா..?"
"ரமேஷ் சார்... நான் ர..ம்..யா.." அழுத்தமாக ரம்யா அவள் பெயரை பதிவு செய்தும் அவன் காதில் ஏறவில்லை.
அவள் முகத்தை உற்று பார்த்து உருகி போய் நின்றான் ரமேஷ்.
பின் ரம்யா எதிர்பாராத நேரத்தில் அவள் இடுப்பை சுற்றி தன் பக்கம் வளைத்து.. அவள் மார்புகள் தன் மார்பினில் நசுங்கிட.. அவள் சிவந்த உதடுகளை கவ்வி முத்தமிட்டான்.
ரம்யா ஒரு கணம் அதிர்ந்தாலும் அவன் முத்தத்தை ஏற்று கொண்டதை போல அவன் கழுத்தை தன் கைகளால் சுற்றி வளைத்து கொண்டாள்.
Posts: 269
Threads: 1
Likes Received: 138 in 122 posts
Likes Given: 294
Joined: Oct 2022
Reputation:
2
ரமேஷ் தன்னுடைய மனைவி மீது இவ்வளவு பெரிய முரட்டுத்தனமான காதலை வைத்திருப்பான் என்று நினைத்து பெருமையாக இருக்கிறது.அந் காதலால் தான் அவன் அவளை ராம் பிரசாத் ஓத்த பிறகும் தன்னுடன் வந்து விடுவாள் என்று அசைக்க முடியாத நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது.
ஆனால் அவள் ஏற்கனவே பலபேருக்கு தன்னை விருந்து படைத்து சோரம் போய் விட்டாள் என்று அறைகுறையாக தெரிந்து கொண்டவன் எப்படி எப்போது முழுமையாக தெரிந்து கொள்ள போகிறான்.இப்போது ராம் பிராத்துக்கு அவன் அவளை கூட்டி கொடுக்கவில்லை எனினும் அவளே கூடிய விரைவில் யாருடனாவது ஓசியில் ஓக்க கூப்பிட்டால் கூட போக தயாராக இருந்தாள்..
ரம்யா கொஞ்சம் கொஞ்சமாக ரமேஷ் மீது காதல் கொள்கிறாள்.ம்ம் அது நிறைவேறுமா அல்லது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போல வெறுமனே போய் விடுமா என்று தெரியவில்லை.
ரம்யா தொடர்ந்து அவனுடன் தங்க வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்றும் தெரியவில்லை..
ம்ம் மொத்தத்தில் ரம்யா ஒரு ரம்யமான பெண்..
Posts: 323
Threads: 3
Likes Received: 222 in 153 posts
Likes Given: 32
Joined: Dec 2022
Reputation:
4
17-08-2024, 12:09 AM
(This post was last modified: 17-08-2024, 12:10 AM by Hornytamilan23. Edited 1 time in total. Edited 1 time in total.)
Really loved this story. ரமேஷ் and ரம்யா Story arc is really awesome. But I am worried that you will give an tragic ending.
-Pickup, drop, escape.
Posts: 490
Threads: 1
Likes Received: 381 in 272 posts
Likes Given: 275
Joined: May 2022
Reputation:
5
வெரி குட் அப்டேட்ஸ் நண்பா.. படிக்க படிக்க திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது..
ரம்யா ஒரு விபச்சாரியாக இருந்தாலும் அவள் எப்படி விபச்சாரி ஆனாள் அவளுக்குள் இருக்கும் சராசரி பெண்ணுக்கான ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் உண்மையான காதல் எல்லாம் சொல்லிய விதம் அருமை..
தன்னுடைய கண் முன்னே தான் காதலை கொட்டி வைத்திருக்கும் தன்னுடைய மனைவி ராதா தன்னை விட்டு கொடுத்து விட்டு தான் இன்னொருவனுக்கு ஒரு வாரம் வைப்பாட்டியாக இருந்து விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்ட பிறகு கூட ரமேஷ் அதே காதலுடன் மனைவிக்காக ஏங்கி தவிப்பதையும் பார்க்கும்போது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.
அவளுக்கு ஏன் இந்த காதலை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் பணக்காரனான ரமேஷ் ஏன் இப்படி வீணாக தன்னுடைய மனைவியை ராம் பிரசாத்துக்கு கூட்டி கொடுத்து ஓல் வாங்க விடுமளவுக்கு போய் விட்டான் என்று நினைத்து மனதுக்குள் நெருடலாக இருக்கிறது.
ரம்யா தான் நினைத்ததை போலவே ஒரு வாரம் ரமேஷ் வீட்டில் தங்கி இருந்து அவனுடைய மனதில் இடம் பிடித்து கொள்வாளா என்று பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பா.
இப்போதெல்லாம் அடிக்கடி உங்கள் அப்டேட்ஸ் வருகிறது.. நன்றிகள் பல நண்பா
Posts: 691
Threads: 0
Likes Received: 246 in 216 posts
Likes Given: 331
Joined: Aug 2019
Reputation:
4
Very interesting. A prostitute living like house wife and housewife living like prostitute. Hope all men tried to bang Ramya will not try with Radha in this one week.
Posts: 11,695
Threads: 1
Likes Received: 4,273 in 3,868 posts
Likes Given: 11,606
Joined: May 2019
Reputation:
23
மிக மிக மிக அற்புதமான கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
Posts: 670
Threads: 0
Likes Received: 248 in 219 posts
Likes Given: 353
Joined: Sep 2019
Reputation:
0
Posts: 468
Threads: 0
Likes Received: 244 in 205 posts
Likes Given: 305
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 458
Threads: 0
Likes Received: 236 in 204 posts
Likes Given: 217
Joined: Dec 2019
Reputation:
2
Would like to see Ramya impregnated by Ramesh. It would be a interesting twist.
Posts: 103
Threads: 3
Likes Received: 428 in 84 posts
Likes Given: 282
Joined: Jun 2024
Reputation:
5
கொளுத்தப்படாத பட்டாசாக மனதில் தாபத்தை தேக்கி வைத்திருந்த ரம்யா, இப்போது ரமேஷின் முத்தத்தால் காமத்தீ பற்றிய பட்டாசாக மாறி விட்டாள். எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறி விடும் நிலையில் இருந்தாள்.
போதை செய்த வேலையால் ராதா என நினைத்து ரம்யாவை இறுக்கி முத்தமிட்டு விட்டான் ரமேஷ். அது அவனது தவறல்ல. ஆனால் இதன் மூலம் தூண்டி விடப்பட்ட ரம்யா தன் மென்மையான உதடுகளை கவ்வி கொண்டிருந்த அவன் தடித்த உதடுகளுக்கு ஏற்றவாறு பொருத்தி அவனுக்கு உதவி செய்தாள்.
"உம்ம்ம்.. பச்.. பச்ச்க்.. ம்ம்.. ப்ச்ச்.. இச்.."
முத்த சத்தங்களால் அந்த ஹால் முழுவதும் நிறைத்தனர்.
முத்தம் கொடுப்பதில் ஏற்கனவே நல்ல அனுபவம் இருந்தது ரம்யாவுக்கு. அவள் நாக்கு ரமேஷின் உதடு தடுப்புகளை ஊடுருவி அவன் நாக்கை சேர்த்து கவ்வி பிடித்தது. சில நொடிகள் அவன் ஈரமான நாவின் சிலிர்ப்பை அனுபவித்தாள் ரம்யா. திடமாக உறிஞ்ச தொடங்கினாள்.
பரவசத்தில் ரமேஷ் தன்னை தொலைத்தான். அவன் ஒரு கையால் அவள் கழுத்தை அழுத்தமாக பற்றி இறுக்கி கொண்டான்.
அவன் இறுக்கத்தில் தன்னை இழந்த ரம்யா வெகு ஆழமாய் அவன் நாவினை உமிழ்நீரோடு சேர்த்து உறிஞ்ச உறிஞ்ச...
மற்றொரு கையை அவள் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டினுள் நுழைத்து, உள்ளே பரந்து விரிந்திருந்த பளிங்கு முதுகில் பரப்பி
அங்குமிங்கும் எதையோ தேடி சுற்றி கொண்டிருந்தான் ரமேஷ்.
ரம்யாவின் கைகள் அவன் கழுத்தை இன்னும் இறுக்கி அவன் உதடுகள் முழுவதையும் குத்தகைக்கு எடுத்து கொண்டாள். உதடுகளை அவ்வப்போது மெல்ல கடிக்கவும் செய்தாள்.
சிறிது மூச்சு முட்டினாலும் ரமேஷ் விடாது தன் கையை அங்குமிங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்தான். இறுதியில் அவள் இடுப்பை தாண்டி குண்டி மேடுகளின் இருப்பிடத்தை கண்டறிருந்தான். தான் தேடிய இன்ப சிகரமா இது? என்பது போல அவனது கை ஒரு கணம் நின்றன.
மற்றொரு கையையும் விடுவித்தவன்.. இப்போது இரு கைகளையும் ஒரே நேரத்தில் இரு குன்றுகளின் அடிவாரத்திலிருந்து உச்சிவரை பயணப்பட்டான். அதன் உருண்டு திரண்ட புஷ்டியான மென்மையில் ஆட்கொண்டு.. பரவசத்தில் தொட்டு தடவி கொண்டிருந்தான்.
மேலும் அழுத்தம் கொண்டு தடவ தடவ ரம்யா சொக்கி போனாள். அவள் உதடுகள் அவன் உதடுகளை மெல்ல மெல்ல விடுத்து கொண்டிருந்தன.
குண்டியை பிசைந்தவன்.. அப்படியே சேலையுடன் சேர்த்து குண்டி பிளவுகளுக்கு நடுவே ரகசிய சுரங்கத்தில் வெகு ஆழமாய் விரல்களால் கொடி நாட்டினான்.
எதிர்பாராத ரம்யா முற்றிலும் செயலற்று போய் ரமேஷின் உதடுகளை மொத்தமாக விடுவித்தாள்.
ஸ்ஸ்..ம்மாஆஹ்ஹ்.. என உரக்க முனகினாள். வாயை கோணலாக வைத்துக்கொண்டாள். தடுமாறி அவன் மார்பில் சாய்ந்தாள். குண்டிலிருந்து கைகளை விலக்கி கொண்டான்.
இப்படி தான் ரமேஷ் மனைவியிடம் ஆரம்பிப்பானா? ஆனால் ராதா இவன் சு*ணி சின்னதாக விரைத்து தன்னை சரிவர ஒ*க வில்லை என்றாளே அவள். சின்ன குழப்பத்துடன் இருந்தவளை ரமேஷின் குரல் உலுக்கியது.
"ரா..தா.. டியர்.. எப்படிடா இரு..க்க..?" அவள் முகத்தை தன் கையால் ஏந்தி கண்களை உற்று பார்த்தான்.
இத்தனை நெருக்கத்தில் இருந்தாலும் எப்படி தன் முகத்தை அடையாளம் தெரியாது ராதாவின் முகம் போல் இருப்பதாக இவனுக்கு தெரிந்தது. நடிப்பது போலவும் தெரியவில்லையே. முழு போதையில் இருக்கிறான் போலும்.
அவன் மனைவி ராதாவாக தன்னை நினைத்து கொண்டு அவன் இறுகி அணைத்து முத்தமிட்டு கைமீறி போனால் ஒ*கவும் செய்வான். அது ரம்யாவின் பெண்மைக்கு ஒரு வகையில் அவமானமாக இருந்தாலும். அந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்தாள்.
இல்லையெனில் மனைவியின் நினைவாகவே இருப்பவன், அந்த வருத்தத்தில் செக்ஸ் வைத்து கொள்ளும் வாய்ப்பு கொடுக்காமலே ஒதுக்கி வைத்து, காலையில் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடும் பிரச்சனையும் இருக்கிறது.
"என்னங்க.. நா நல்லா இருக்கேன்.." முதன் முறையாக ராதா போல் பேசினாள் இல்லை இல்லை நடித்தாள்.
"என்ன விட்டுட்டு போக.. எப்படிர்ரி உனக்கு மனசு வந்துச்சி..?" கேட்கும் போதே அவன் குரல் உடைந்து அழுதான்.
"நோ... ப்ளீஸ்.. உங்கள விட்டு போக மாட்டேன்.. இனி உங்க கூட தான் இருப்பேன்.. அழாதீங்க.. ப்ளீஸ்.." அவன் கண்ணீரை தன் சேலையால் துடைத்தாள்.
"ஆனா.. ராம்பிரசாத்.."
"அட.. அந்த கிழவன விட்டு தள்ளுங்க.. இனிமே உங்க கூடத்தான் இருப்பேன்.."
"நிஜமாவா.." நம்பமுடியாமல் வாய் பிளந்தான்.
"சத்தியமாங்க... உங்க கூட இருக்குறது தான் எனக்கு பிடிச்சிருக்கு..?" இது ராதாவுக்காக அவள் சொல்லவில்லை. இது அவள் மனசாட்சியின் பதில்.
"பசிக்குதா.. டியர்.. சாப்டியா..?"
"பசிக்குது.. ஆனா இது வயித்து பசி இல்ல.."
"பின்ன..?"
"எனக்கு எது வேணும்னு நானே எடுத்துக்குறேன்.." ரம்யாவே ஸேப்டி பின்னை எடுத்து விட்டு விடுவிடுவென்று தன் புடவையை கழட்டிப்போட்டாள்.
மண்டியிட்டு ஒரே இழுப்பாக அவன் பேண்ட் ஜிப்பை திறந்து ஜட்டியை பிடித்து விலக்கி அதை பார்த்தாள். சின்னதாக கொஞ்சம் விரைப்பு தன்மையோடு இருந்தாலும் ப்ரவாயில்லை.. இதுவே எனக்கு போதும் என்ற சந்தோசத்தில் அப்படியே அவன் தண்டோடு தன் முகத்தை வைத்து அழுத்திக்கொண்டாள் ரம்யா.
"ராதா.." என்று காதலோடு கூப்பிட்டான் ரமேஷ்.
அவளது முகம் உரசிக்கொண்டிருப்பதால் அவன் தடியில் இதுவரை பாய்ந்துகொண்டிருந்த சூடான ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.
"பிடிச்சிருக்கா..? இத தான் சாப்பிட போறியா.."
"ஆமா.."
ரம்யா கண்களை மூடி கொண்டு அவன் சு*ணியின் மேல் வாய் வைத்து கவிழ்ந்திருந்தாள். சின்னதாக இருந்ததால் மொத்தமாக அவள் வாயில் போட்டு எளிதாக நுழைக்க முடிந்தது.
கொஞ்சங்கொஞசமாக அதன் வெப்பத்தை, தடிமனை அனுபவித்து உணர்ந்து தன் உதடுகளை தண்டின் நுனியிலிருந்து கடைசிவரை அழுத்தித் தேய்த்தாள். தண்டு விரைக்க ஆரம்பித்ததது. லபக்கென்று அதை தன் வாய்க்குள் கவ்விக்கொண்டு ஊ*ப ஆரம்பித்தாள்.
ஆஆ...ஸ்ஸ்ஸ்... என்று முனகி முனகி அவள் கொடுக்கும் சுகத்தை அனுபவித்தான் ரமேஷ். அவன் எப்படி முனகி கொண்டு இருக்கிறான் என்று பார்க்க ரம்யா தன் வாயை அவன் தடியிலிருந்து விடுவித்துக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
பின் அவள் கைகள் அவன் பேண்டை முழுமையாக இறக்கி, ஜட்டியை விலக்கி அவன் ஆண்மையை நன்றாக நீவி விட்டாள்.
தன் நுனி நாக்கால் ஆண்மையை நக்கிவிட்டாள். அவள் சிவந்த இதழ்கள் அவன் ஆண் குறியை வட்டமிட்டு வட்டமிட்டு பின் உள்ளுக்குள் மொத்தமாக வாங்கிக்கொண்டது.
வேகமாக அவன் தடியை வாய்க்குள் போட்டுக்கொண்டு வெறித்தனமாக சலப் சலப் என்று முன்னும் பின்னுமாக ஊ*பினாள். ஊ*ப ஊ*ப பெருகி வழிந்த எச்சிலை விழுங்கி அவன் ஆண்மையின் சுவையை அனுபவித்தாள்.
அவன் கொட்டைகளை ஒரு கையால் வருடி வருடி இழுத்துவிட்டுக் கொண்டே மீண்டும் வாய்க்குள் கவ்விக்கொண்டு சப்பி உறிஞ்சினாள். முன்னால் வந்து விழுந்த அவள் கூந்தலை ரமேஷ் ஒதுக்கிவிட்டான்.
"சாப்பிட்டு முடிச்.சாச்சா..?" அவள் ஊ*புவதற்கு ஏற்றாற்போல் ஆடும் அவள் ஜிமிக்கியை ரசித்தபடி அவள் கூந்தலை வருடிக் கொண்டிருந்தான்.
"உம்ம்.."
ரமேஷின் ஆண்மையை நன்றாக தயார் செய்து கொண்டிருந்தாள் ரம்யா. அவன் ஆண்மை தன் பெண்மையை நன்கு ஆழமாக புணர வேண்டுமென்பதே அவளின் பேராசை.
"நல்லவேள நீ வந்த ரா..தா.. இல்லனா நா செத்து போயிருப்பேன்.." போதையில் சோகமாக சிரித்தான் ரமேஷ்.
பக்கென இருந்தது ரம்யாவுக்கு. ஊ*புவதை உடனே நிறுத்தி விட்டாள்.
"சும்மா விளையாடாதீங்க.. தமாஷ் பண்ற நேரமா இது.."
"நோ.. இல்ல.. நஹி.. நா நிஜமா தான் சொல்லுறேன் டியர்.. நீ வரலேன்னா நா செத்துருப்பேன்.." போதையில் உளறினாலும் அவன் பேச்சில் உண்மை இருப்பதாக நம்பினாள்.
"என்ன.. என்ன சொல்..லுறிங்க..?"
"நேத்து ரம்யாவோடு வீட்டுக்கு வர்ற்ப்ப.. பாட்டிலோடு விஷத்தையும் சேத்து வாங்கி வச்சிட்டேன்.. அவளுக்கு கூட வாங்குனது தெரியாது.. நீ நீ தான் வந்து என்ன காப்பாத்திட்ட.. இனி நூறு வருஷம் நா உன் கூட வாழப் போறேன் டியர்.. ஹாஹாஹா.." வாய் விட்டு சிரித்தான்.
தன்னை வீட்டிற்கு ஒரு வாரம் வைத்து கொள்ள ஒத்து கொள்ளாதது.. அதிகாலையில் டிஸ்டர்ப் செய்யாமல் வீட்டை விட்டு போ என ரமேஷ் சொன்னது எதற்காக என இப்போது நன்றாக புரிந்தது ரம்யாவிற்கு. எல்லாம் அந்த பாவி மனுஷன் தற்கொலை செய்து கொள்ளத்தானா..?
அழத் தொடங்கினாள் ரம்யா. அழுகையில் அவளின் காமம் கரைந்து போய் விட்டது.
"ஏய்ய்.. ஏய்.. எதுக்கு அழற.. நா தான் குத்துக்கல்லாட்டம் இருக்குறேன்ல.. சிரிடி.. "
அவளால் சிரிக்க முடியவில்லை. அவளுக்காக அவள் என்றுமே அழுததில்லை. இன்று அவனுக்காக அழுது கொண்டிருக்கிறாள்.
"சரி.. ரம்யா நம்ம வீட்டுக்கு கெஸ்ட்டா வந்திருக்கா.. அவளுக்கு சாப்பிட எதாச்சும் கொடு.. பாவம், பசில இருப்பா.."
"அவ இங்க இல்ல.. போயிட்டா.." அழுவதை நிறுத்தினாள் ரம்யா.
"எங்க.. போனா..?"
"வீட்ட விட்டு போயிட்டா.. இனிமே வர மாட்டா.."
"ஏன்..?"
"நா உன் பொண்டாட்டி ராதா வந்து இருக்கேன்ல.. அவ எப்படி இனி இங்க தங்குவா.."
"ஆமா..மா..லே.. அவ போறது நல்லது தான்.."
"வாங்க.. நீங்க குடிச்சிட்டு ரொம்ப டயர்டா இருக்குறிங்க.. தூங்கலாம் வாங்க.." அவனை பெட்ரூமிற்கு வழி நடத்தினாள்.
"ரா..தா.. என்ன விட்டு போக மாட்டியே.."
"இனிமே நா உங்கள விட்டு போகவே மாட்டேன்.. உங்க பக்கத்திலே இருப்பேன்.. நிம்மதியா தூங்குங்க.."
ரம்யா கண்ணீரை துடைத்து கொண்டு சிரித்தாள்.
ரமேஷை படுக்கையில் கிடத்தினாள். படுக்க வைத்தாள். அவனை அணைத்து கொண்டு பக்கத்தில் படுத்து கொண்டாள்.
ரம்யா ராதாவாக விஸ்வரூபம் எடுத்து விட்டாள். இனிமேல் தான் தனக்கு நிறைய சோதனை இருக்கும் போல என நினைத்து கண் முடிக் கொண்டாள்.
ஒரு குழந்தை போல தூங்கிய ரமேஷின் மேல் தன் கால்களை போட்டு அவன் தொடையோடு தன் தொடை உரசிய சுகத்தில் ரம்யாவும் தூங்கி போனாள்.
Posts: 490
Threads: 1
Likes Received: 381 in 272 posts
Likes Given: 275
Joined: May 2022
Reputation:
5
ரமேஷ் ரம்யாவிடம் காருக்குள் வைத்து பேசும் போதே அவன் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள தான் தீர்மானித்து இருக்கிறான் என்று ஒரு சிறிய சந்தேகம் இருந்தது அது இப்போது கன்பார்ம் ஆகி விட்டது..
ம்ம் ஒரு தேவிடியா மனைவிக்காக அவன் ஏன் இப்படி தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள துணிந்து விட்டான் என்று தெரியவில்லை.. ம்ம் அந்த அளவுக்கு அதிகமான அன்பையும் காதலையும் அவள் மீது வைத்திருக்கிறான் என்று புரிகிறது.. ஆனால் அவன் ஏன் அவளை ராம் பிராத்துக்கு கூட்டி கொடுத்து விட்டான் என்று தான் இன்னும் மர்மமாக இருக்கிறது.. கண்டிப்பாக பணத் தேவைக்காக அப்படி செய்திருக்க மாட்டான் என்று மட்டும் இன்னும் மனதில் தோன்றி கொண்டு இருக்கிறது..
இந்த போதையிலும் கூட அவன் தன்னுடைய மனைவியை தான் தேடுகிறான்.. கூடவே தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்த ரம்யாவைவும் நினைத்து கொண்டு அவள் சாப்பிட்டாலா என்று கேட்பது சூப்பர் நண்பா..
ரம்யா ஒவ்வொரு முறையும் அவளுடைய செயலால் உயர்ந்த இடத்திற்கு போய் கொண்டே இருக்கிறாள்..
ஒரு தேவிடியா தன்னுடைய தவறான பாதையில் இருந்து வெளியே வந்து தனக்குள் இருக்கும் இயல்பான யதார்த்தமான பெண்ணாக மாறி வருவது சிறப்பு
அவனுக்கு போதை தெளிந்த பின்னர் என்ன நடக்கும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் நண்பா
Posts: 391
Threads: 0
Likes Received: 83 in 80 posts
Likes Given: 38
Joined: Nov 2019
Reputation:
0
Superb my opinion diyavum rameshum serarthall nalla irukum
Posts: 269
Threads: 1
Likes Received: 138 in 122 posts
Likes Given: 294
Joined: Oct 2022
Reputation:
2
19-08-2024, 02:53 PM
(This post was last modified: 19-08-2024, 02:56 PM by Babyhot. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்த கதையில் நான் புரிந்து கொண்டது ரமேஷ் ஒரு யதார்த்தமான ஆணாக இருக்கிறான்.ராதா அவனிடம் அந்தரங்க விஷயத்தில் அதிகமாக எதிர் பார்ப்புகளை எதிர் பார்த்து இருக்கிறாள்.ஆனால் அவள் அதை அவனிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தது போல தெரியவில்லை.
ரமேஷுக்கும் அவனுடைய எதிர்பார்ப்புகள் என்னவென்று கேட்டு தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகாது என்று நினைத்திருந்தானோ என்னவோ.
எனக்கும் நண்பர்கள் சொன்னது போல அவன் ராதாவை ராம்பிரசாத்துக்கு கூட்டி கொடுக்க வேறு ஏதாவது வலுவான காரணம் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஒருவேளை அவன் தன்னுடைய மனைவி மற்றவர்களுடன் உடலுறவு கொண்டு இருந்ததை தெரிந்து கொண்டு ஒருவேளை ராம் பிரசாத்துக்கு மனைவியாக நடி என்று சொல்லிப் பார்த்தால் அவளுடைய ரியாக்ஷன் என்னவாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கூட இதை செய்து பார்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
அதன் பிறகு அவள் அதற்கு உடன்பட்டதும் ஒருவேளை அவள் ராம்பிரசாத்துடன் தன்னுடைய ஆசையை தீர்த்து விட்டு வந்து விடுவாள் என்று கூட நினைத்திருக்கலாம்.
ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாக மாறிய பிறகும் கூட இன்னும் தன்னுடைய மனைவியின் மீது தீராத காதலை வைத்திருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
ஒருவேளை ராதா திரும்பி வந்தால் கூட ரமேஷ் அவளை ஏற்றுக் கொண்டால் மீண்டும் அவள் இதை ஒரு சாதகமாக எடுத்துக் கண்டு மீண்டும் மீண்டும் தவறு செய்வாளே தவிர திருந்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தான் தோன்றுகிறது அதேபோல தன்னுடைய கணவனிடம் தன்னுடைய தேவைகளை சொல்லி அவனை வைத்து தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வாளோ என்றும் சந்தேகமாக இருக்கிறது.
இங்கே ரம்யா தான் எவ்வளவு பேரிடம் ஓழ் வாங்கி இருந்தாலும் அதற்கு ஏற்ப அவள் நடித்து தான் இருக்கிறாள் இப்பொழுதுதான் எதார்த்தமான வாழ்க்கையில் நுழைந்து இருக்கிறாள்.
இன்னொரு நண்பர் சொன்னது போல ரமேஷ் மற்றும் ரம்யா இருவரும் தான் சரியான ஜோடியாக தோன்றுகிறது இருவருமே வாழ்க்கையில் அடிபட்டு வாழ்க்கையை வாழத் துடித்துக் கொண்டிருப்பவர்கள்.
ராதாவுக்கும் வாழ்க்கை இனிமேல் தான் நல்ல பாடத்தை கற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
கதையின் வேகத்தை இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்..
Posts: 323
Threads: 3
Likes Received: 222 in 153 posts
Likes Given: 32
Joined: Dec 2022
Reputation:
4
All praise go to the author, for writing such a wonderful story.
I also acknowledge the comments given by the readers, some of them are really wonderful.
Sometimes I like the comments more than the story. Also jealous on them for giving such wonderful comments in tamil.
First time a author brought the positive sides from the readers, and they want the right thing to happen.
I too feel that, this story needs some pace.
Or give updates in short interval like before.
Your friend Hornytamilan23
-Pickup, drop, escape.
Posts: 323
Threads: 3
Likes Received: 222 in 153 posts
Likes Given: 32
Joined: Dec 2022
Reputation:
4
(19-08-2024, 01:37 AM)Kavinrajan Wrote: கொளுத்தப்படாத பட்டாசாக மனதில் தாபத்தை தேக்கி வைத்திருந்த ரம்யா, இப்போது ரமேஷின் முத்தத்தால் காமத்தீ பற்றிய பட்டாசாக மாறி விட்டாள். எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறி விடும் நிலையில் இருந்தாள்.
போதை செய்த வேலையால் ராதா என நினைத்து ரம்யாவை இறுக்கி முத்தமிட்டு விட்டான் ரமேஷ். அது அவனது தவறல்ல. ஆனால் இதன் மூலம் தூண்டி விடப்பட்ட ரம்யா தன் மென்மையான உதடுகளை கவ்வி கொண்டிருந்த அவன் தடித்த உதடுகளுக்கு ஏற்றவாறு பொருத்தி அவனுக்கு உதவி செய்தாள்.
"உம்ம்ம்.. பச்.. பச்ச்க்.. ம்ம்.. ப்ச்ச்.. இச்.."
முத்த சத்தங்களால் அந்த ஹால் முழுவதும் நிறைத்தனர்.
முத்தம் கொடுப்பதில் ஏற்கனவே நல்ல அனுபவம் இருந்தது ரம்யாவுக்கு. அவள் நாக்கு ரமேஷின் உதடு தடுப்புகளை ஊடுருவி அவன் நாக்கை சேர்த்து கவ்வி பிடித்தது. சில நொடிகள் அவன் ஈரமான நாவின் சிலிர்ப்பை அனுபவித்தாள் ரம்யா. திடமாக உறிஞ்ச தொடங்கினாள்.
பரவசத்தில் ரமேஷ் தன்னை தொலைத்தான். அவன் ஒரு கையால் அவள் கழுத்தை அழுத்தமாக பற்றி இறுக்கி கொண்டான்.
அவன் இறுக்கத்தில் தன்னை இழந்த ரம்யா வெகு ஆழமாய் அவன் நாவினை உமிழ்நீரோடு சேர்த்து உறிஞ்ச உறிஞ்ச...
மற்றொரு கையை அவள் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டினுள் நுழைத்து, உள்ளே பரந்து விரிந்திருந்த பளிங்கு முதுகில் பரப்பி
அங்குமிங்கும் எதையோ தேடி சுற்றி கொண்டிருந்தான் ரமேஷ்.
ரம்யாவின் கைகள் அவன் கழுத்தை இன்னும் இறுக்கி அவன் உதடுகள் முழுவதையும் குத்தகைக்கு எடுத்து கொண்டாள். உதடுகளை அவ்வப்போது மெல்ல கடிக்கவும் செய்தாள்.
சிறிது மூச்சு முட்டினாலும் ரமேஷ் விடாது தன் கையை அங்குமிங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்தான். இறுதியில் அவள் இடுப்பை தாண்டி குண்டி மேடுகளின் இருப்பிடத்தை கண்டறிருந்தான். தான் தேடிய இன்ப சிகரமா இது? என்பது போல அவனது கை ஒரு கணம் நின்றன.
மற்றொரு கையையும் விடுவித்தவன்.. இப்போது இரு கைகளையும் ஒரே நேரத்தில் இரு குன்றுகளின் அடிவாரத்திலிருந்து உச்சிவரை பயணப்பட்டான். அதன் உருண்டு திரண்ட புஷ்டியான மென்மையில் ஆட்கொண்டு.. பரவசத்தில் தொட்டு தடவி கொண்டிருந்தான்.
மேலும் அழுத்தம் கொண்டு தடவ தடவ ரம்யா சொக்கி போனாள். அவள் உதடுகள் அவன் உதடுகளை மெல்ல மெல்ல விடுத்து கொண்டிருந்தன.
குண்டியை பிசைந்தவன்.. அப்படியே சேலையுடன் சேர்த்து குண்டி பிளவுகளுக்கு நடுவே ரகசிய சுரங்கத்தில் வெகு ஆழமாய் விரல்களால் கொடி நாட்டினான்.
எதிர்பாராத ரம்யா முற்றிலும் செயலற்று போய் ரமேஷின் உதடுகளை மொத்தமாக விடுவித்தாள்.
ஸ்ஸ்..ம்மாஆஹ்ஹ்.. என உரக்க முனகினாள். வாயை கோணலாக வைத்துக்கொண்டாள். தடுமாறி அவன் மார்பில் சாய்ந்தாள். குண்டிலிருந்து கைகளை விலக்கி கொண்டான்.
இப்படி தான் ரமேஷ் மனைவியிடம் ஆரம்பிப்பானா? ஆனால் ராதா இவன் சு*ணி சின்னதாக விரைத்து தன்னை சரிவர ஒ*க வில்லை என்றாளே அவள். சின்ன குழப்பத்துடன் இருந்தவளை ரமேஷின் குரல் உலுக்கியது.
"ரா..தா.. டியர்.. எப்படிடா இரு..க்க..?" அவள் முகத்தை தன் கையால் ஏந்தி கண்களை உற்று பார்த்தான்.
இத்தனை நெருக்கத்தில் இருந்தாலும் எப்படி தன் முகத்தை அடையாளம் தெரியாது ராதாவின் முகம் போல் இருப்பதாக இவனுக்கு தெரிந்தது. நடிப்பது போலவும் தெரியவில்லையே. முழு போதையில் இருக்கிறான் போலும்.
அவன் மனைவி ராதாவாக தன்னை நினைத்து கொண்டு அவன் இறுகி அணைத்து முத்தமிட்டு கைமீறி போனால் ஒ*கவும் செய்வான். அது ரம்யாவின் பெண்மைக்கு ஒரு வகையில் அவமானமாக இருந்தாலும். அந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்தாள்.
இல்லையெனில் மனைவியின் நினைவாகவே இருப்பவன், அந்த வருத்தத்தில் செக்ஸ் வைத்து கொள்ளும் வாய்ப்பு கொடுக்காமலே ஒதுக்கி வைத்து, காலையில் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடும் பிரச்சனையும் இருக்கிறது.
"என்னங்க.. நா நல்லா இருக்கேன்.." முதன் முறையாக ராதா போல் பேசினாள் இல்லை இல்லை நடித்தாள்.
"என்ன விட்டுட்டு போக.. எப்படிர்ரி உனக்கு மனசு வந்துச்சி..?" கேட்கும் போதே அவன் குரல் உடைந்து அழுதான்.
"நோ... ப்ளீஸ்.. உங்கள விட்டு போக மாட்டேன்.. இனி உங்க கூட தான் இருப்பேன்.. அழாதீங்க.. ப்ளீஸ்.." அவன் கண்ணீரை தன் சேலையால் துடைத்தாள்.
"ஆனா.. ராம்பிரசாத்.."
"அட.. அந்த கிழவன விட்டு தள்ளுங்க.. இனிமே உங்க கூடத்தான் இருப்பேன்.."
"நிஜமாவா.." நம்பமுடியாமல் வாய் பிளந்தான்.
"சத்தியமாங்க... உங்க கூட இருக்குறது தான் எனக்கு பிடிச்சிருக்கு..?" இது ராதாவுக்காக அவள் சொல்லவில்லை. இது அவள் மனசாட்சியின் பதில்.
"பசிக்குதா.. டியர்.. சாப்டியா..?"
"பசிக்குது.. ஆனா இது வயித்து பசி இல்ல.."
"பின்ன..?"
"எனக்கு எது வேணும்னு நானே எடுத்துக்குறேன்.." ரம்யாவே ஸேப்டி பின்னை எடுத்து விட்டு விடுவிடுவென்று தன் புடவையை கழட்டிப்போட்டாள்.
மண்டியிட்டு ஒரே இழுப்பாக அவன் பேண்ட் ஜிப்பை திறந்து ஜட்டியை பிடித்து விலக்கி அதை பார்த்தாள். சின்னதாக கொஞ்சம் விரைப்பு தன்மையோடு இருந்தாலும் ப்ரவாயில்லை.. இதுவே எனக்கு போதும் என்ற சந்தோசத்தில் அப்படியே அவன் தண்டோடு தன் முகத்தை வைத்து அழுத்திக்கொண்டாள் ரம்யா.
"ராதா.." என்று காதலோடு கூப்பிட்டான் ரமேஷ்.
அவளது முகம் உரசிக்கொண்டிருப்பதால் அவன் தடியில் இதுவரை பாய்ந்துகொண்டிருந்த சூடான ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.
"பிடிச்சிருக்கா..? இத தான் சாப்பிட போறியா.."
"ஆமா.."
ரம்யா கண்களை மூடி கொண்டு அவன் சு*ணியின் மேல் வாய் வைத்து கவிழ்ந்திருந்தாள். சின்னதாக இருந்ததால் மொத்தமாக அவள் வாயில் போட்டு எளிதாக நுழைக்க முடிந்தது.
கொஞ்சங்கொஞசமாக அதன் வெப்பத்தை, தடிமனை அனுபவித்து உணர்ந்து தன் உதடுகளை தண்டின் நுனியிலிருந்து கடைசிவரை அழுத்தித் தேய்த்தாள். தண்டு விரைக்க ஆரம்பித்ததது. லபக்கென்று அதை தன் வாய்க்குள் கவ்விக்கொண்டு ஊ*ப ஆரம்பித்தாள்.
ஆஆ...ஸ்ஸ்ஸ்... என்று முனகி முனகி அவள் கொடுக்கும் சுகத்தை அனுபவித்தான் ரமேஷ். அவன் எப்படி முனகி கொண்டு இருக்கிறான் என்று பார்க்க ரம்யா தன் வாயை அவன் தடியிலிருந்து விடுவித்துக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
பின் அவள் கைகள் அவன் பேண்டை முழுமையாக இறக்கி, ஜட்டியை விலக்கி அவன் ஆண்மையை நன்றாக நீவி விட்டாள்.
தன் நுனி நாக்கால் ஆண்மையை நக்கிவிட்டாள். அவள் சிவந்த இதழ்கள் அவன் ஆண் குறியை வட்டமிட்டு வட்டமிட்டு பின் உள்ளுக்குள் மொத்தமாக வாங்கிக்கொண்டது.
வேகமாக அவன் தடியை வாய்க்குள் போட்டுக்கொண்டு வெறித்தனமாக சலப் சலப் என்று முன்னும் பின்னுமாக ஊ*பினாள். ஊ*ப ஊ*ப பெருகி வழிந்த எச்சிலை விழுங்கி அவன் ஆண்மையின் சுவையை அனுபவித்தாள்.
அவன் கொட்டைகளை ஒரு கையால் வருடி வருடி இழுத்துவிட்டுக் கொண்டே மீண்டும் வாய்க்குள் கவ்விக்கொண்டு சப்பி உறிஞ்சினாள். முன்னால் வந்து விழுந்த அவள் கூந்தலை ரமேஷ் ஒதுக்கிவிட்டான்.
"சாப்பிட்டு முடிச்.சாச்சா..?" அவள் ஊ*புவதற்கு ஏற்றாற்போல் ஆடும் அவள் ஜிமிக்கியை ரசித்தபடி அவள் கூந்தலை வருடிக் கொண்டிருந்தான்.
"உம்ம்.."
ரமேஷின் ஆண்மையை நன்றாக தயார் செய்து கொண்டிருந்தாள் ரம்யா. அவன் ஆண்மை தன் பெண்மையை நன்கு ஆழமாக புணர வேண்டுமென்பதே அவளின் பேராசை.
"நல்லவேள நீ வந்த ரா..தா.. இல்லனா நா செத்து போயிருப்பேன்.." போதையில் சோகமாக சிரித்தான் ரமேஷ்.
பக்கென இருந்தது ரம்யாவுக்கு. ஊ*புவதை உடனே நிறுத்தி விட்டாள்.
"சும்மா விளையாடாதீங்க.. தமாஷ் பண்ற நேரமா இது.."
"நோ.. இல்ல.. நஹி.. நா நிஜமா தான் சொல்லுறேன் டியர்.. நீ வரலேன்னா நா செத்துருப்பேன்.." போதையில் உளறினாலும் அவன் பேச்சில் உண்மை இருப்பதாக நம்பினாள்.
"என்ன.. என்ன சொல்..லுறிங்க..?"
"நேத்து ரம்யாவோடு வீட்டுக்கு வர்ற்ப்ப.. பாட்டிலோடு விஷத்தையும் சேத்து வாங்கி வச்சிட்டேன்.. அவளுக்கு கூட வாங்குனது தெரியாது.. நீ நீ தான் வந்து என்ன காப்பாத்திட்ட.. இனி நூறு வருஷம் நா உன் கூட வாழப் போறேன் டியர்.. ஹாஹாஹா.." வாய் விட்டு சிரித்தான்.
தன்னை வீட்டிற்கு ஒரு வாரம் வைத்து கொள்ள ஒத்து கொள்ளாதது.. அதிகாலையில் டிஸ்டர்ப் செய்யாமல் வீட்டை விட்டு போ என ரமேஷ் சொன்னது எதற்காக என இப்போது நன்றாக புரிந்தது ரம்யாவிற்கு. எல்லாம் அந்த பாவி மனுஷன் தற்கொலை செய்து கொள்ளத்தானா..?
அழத் தொடங்கினாள் ரம்யா. அழுகையில் அவளின் காமம் கரைந்து போய் விட்டது.
"ஏய்ய்.. ஏய்.. எதுக்கு அழற.. நா தான் குத்துக்கல்லாட்டம் இருக்குறேன்ல.. சிரிடி.. "
அவளால் சிரிக்க முடியவில்லை. அவளுக்காக அவள் என்றுமே அழுததில்லை. இன்று அவனுக்காக அழுது கொண்டிருக்கிறாள்.
"சரி.. ரம்யா நம்ம வீட்டுக்கு கெஸ்ட்டா வந்திருக்கா.. அவளுக்கு சாப்பிட எதாச்சும் கொடு.. பாவம், பசில இருப்பா.."
"அவ இங்க இல்ல.. போயிட்டா.." அழுவதை நிறுத்தினாள் ரம்யா.
"எங்க.. போனா..?"
"வீட்ட விட்டு போயிட்டா.. இனிமே வர மாட்டா.."
"ஏன்..?"
"நா உன் பொண்டாட்டி ராதா வந்து இருக்கேன்ல.. அவ எப்படி இனி இங்க தங்குவா.."
"ஆமா..மா..லே.. அவ போறது நல்லது தான்.."
"வாங்க.. நீங்க குடிச்சிட்டு ரொம்ப டயர்டா இருக்குறிங்க.. தூங்கலாம் வாங்க.." அவனை பெட்ரூமிற்கு வழி நடத்தினாள்.
"ரா..தா.. என்ன விட்டு போக மாட்டியே.."
"இனிமே நா உங்கள விட்டு போகவே மாட்டேன்.. உங்க பக்கத்திலே இருப்பேன்.. நிம்மதியா தூங்குங்க.."
ரம்யா கண்ணீரை துடைத்து கொண்டு சிரித்தாள்.
ரமேஷை படுக்கையில் கிடத்தினாள். படுக்க வைத்தாள். அவனை அணைத்து கொண்டு பக்கத்தில் படுத்து கொண்டாள்.
ரம்யா ராதாவாக விஸ்வரூபம் எடுத்து விட்டாள். இனிமேல் தான் தனக்கு நிறைய சோதனை இருக்கும் போல என நினைத்து கண் முடிக் கொண்டாள்.
ஒரு குழந்தை போல தூங்கிய ரமேஷின் மேல் தன் கால்களை போட்டு அவன் தொடையோடு தன் தொடை உரசிய சுகத்தில் ரம்யாவும் தூங்கி போனாள். எந்த கிளர்ச்சியும் இல்லாம, மன நிம்மதியை குடுத்த பதிவு.
-Pickup, drop, escape.
Posts: 103
Threads: 3
Likes Received: 428 in 84 posts
Likes Given: 282
Joined: Jun 2024
Reputation:
5
20-08-2024, 07:59 PM
(This post was last modified: 20-08-2024, 11:06 PM by Kavinrajan. Edited 3 times in total. Edited 3 times in total.)
விஸ்கியின் போதையும், அழகுபதுமையின் மேனியும் ரமேஷை ஒரு வழி பண்ணி விட.. அடித்து போட்டது போல தூங்கி விட்டிருந்தான்.
அவன் உடல் தந்த கதகதப்பில் ரம்யாவும் அவனை இறுக்கி அணைத்து ஆழ்ந்த நித்திரையில் துயில் கொண்டிருந்தாள்.
எத்தனை மணி நேரம் தூங்கியிருப்பான் என்பது அவனுக்கே தெரியாது. போதை தெளிந்து விழித்தாலும் அவனால் கண்களை திறக்க முடியவில்லை. தலை பாரமாய் வலித்தது.
கண்களை சிமிட்டி சிமிட்டி பார்த்தான். பொழுது இன்னும் புலரவில்லையா? ஜன்னலுக்கு வெளியே இன்னும் இருட்டாகவே இருந்தது.
உடலை நகர்த்தி எழுந்தரிக்க பார்த்தான். கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை.
யாரோ அவனை இறுக்கி அணைத்தபடி பரந்த மார்பினில் தலை வைத்து படுத்திருந்தனர். படுத்திருந்தது ஒரு பெண் என மட்டும் உணர்ந்தான்.
ஃபேன் காற்றில் முகத்தில் அடிக்கும் கருகரு கூந்தலும், தன் வயிற்றில் அழுத்தி நசுங்கி கொண்டிருந்த அவளது இளமை கலசங்களும், பாவாடை மேலேறிருந்ததால் அவளது வழுவழு தொடைகளின் வெப்பமும் தாராளமாக பெண் இனமேன அறிவிக்க வைத்தன.
ஒரு வேளை இவள் என் மனைவி ராதாவாக இருக்குமோ? தைரியமாக என் மேல் படுத்து கொண்டிருக்கிறாளே. எப்போது வந்தாள்? அடித்த சரக்கின் போதையில் எதுவும் ஞாபகமில்லையே..
"ராதா.. ராதா.." அவன் கிசுகிசுத்தான்.
பலனில்லை. அவள் நகரவில்லை.
அவள் கன்னத்தை இருமுறை தட்டி எழுப்ப முயன்றான் ரமேஷ்.
கொஞ்சம் பலனிருந்தது. முனகினாள்.
அவள் பிரமாண்ட தொடையை நன்றாக தூக்க.. அது அவன் சு*ணியில் உரசி உசுப்பேத்தி ஜட்டியில் டெண்ட் அடிக்க வைத்தது.
"ராதா.. டியர்.. எழுந்திரும்மா.. என்ன பாரு..?" அவள் தோளினை உலுக்கினான்.
"ப்ளீஸ்.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே..?" சோம்பலில் முனகினாள் ரம்யா.
இது..இது.. நிச்சயமாய் நான் தாலி கட்டிய மனைவியின் குரல் இல்லையே.. இவள் ரம்யா.
அய்யய்யோ.. அலங்கோலமாய் என் மீது கவிழ்ந்து கிடக்குறாளே.. நான் குடி போதையில் எனக்கே தெரியாமல் அவளுடன் படுத்து புணர்ந்து விட்டேனா? எழுப்பி கேட்க வேண்டும்.
"ரம்யா.. ஏய்ய்.. ரம்யா.. எழுந்துருடி."
"கொஞ்சம் இருங்களேன்.. முழிச்சவுடனே.. உடனே எழுந்தரிக்கனுமா..?"
"நீ பெட்ல படுத்திருந்தா நா ஏன் உன்ன கேக்க போறேன்.. நீ என் மேல இல்ல படுத்திருக்குற..?"
"சரக்கு அடிச்ச போதையில இருந்தா ஒரு பேச்சு.. போதை தெளிஞ்சி போச்சின்னா வேற பேச்சு.. சும்மா இருந்தவள உசுப்பேத்தி நல்லா புகுந்து விளையாடிட்டு.. இப்போ ஏன் மேல படுத்துட்டு இருக்கேனா கேக்குறிங்க..?" எழுந்து பெட்டில் அமர்ந்து கொட்டாவி விட்டாள் ரம்யா.
ஜாக்கெட்டில் பாதி மேற்பட்ட செழுமையான முலை விளிம்பு வடிவங்கள் அவன் கண்களில் பட்டு டாலடித்தன. அவள் கோலத்தை பார்த்த ரமேஷுக்கு சு*ணி மேலும் விரைக்க ஆரம்பித்தது.
"ஒ மை காட்.. அப்போ நாம செக்ஸ் வைச்சிக்கிட்டோமா..?" பதறினான் ரமேஷ்.
"என்னங்க.. என்னவோ புதுசா வச்சுகிட்ட மாதிரி இப்படி பதறிங்க.. நேத்து ராம்பிரசாத் கெஸ்ட் ஹவுஸ்ல என்ன எப்படி போட்டு புரட்டி எடுத்திங்க..?"
"நா அத கேக்கல.. இப்போ இங்க இந்த பெட்ல செக்ஸ் வச்சிகிட்டோமா.. இல்லையா? டெல் மீ தெட்.."
"எதுக்கு கேக்குறிங்கனே தெரியல.. பட், வச்சோமா இல்லையானு எனக்கே சரியா ஞாபகம் இல்லைங்க.. வேணும்னா உங்க சின்னவன தொட்டு பார்த்து நீங்களே தெரிஞ்சிக்கோங்களேன்.." ரமேஷுடன் கொஞ்சம் விளையாட நினைத்தாள் ரம்யா.
"வாட்.. உனக்கே தெரியலியா..?" திரும்பி நின்று கொண்டு ஜட்டிக்குள் விரல்களை நுழைத்து சு*ணியின் முனையை தொட்டு பார்க்க.. அது லேசாக பிசுபிசுத்து போயிருந்தது. ரம்யாவின் ஊ*பலில் சொட்டிய விந்தின் துளி.
குழப்பமாய் ரம்யாவை பார்த்தான். அவனுக்கு ரம்யாவின் புழையில் தன் தடியை இறக்கி விந்து பீய்ச்சி அடித்த மாதிரி எந்த உணர்வும் முளையில் பதிந்ததாக நினைவில் இல்லை. ஆனாலும் அவள் வார்த்தைகளை நம்பினான்.
"சாரி... ரம்யா.. போதையில ஏதோ தப்பு நடந்து போச்சு.. எப்படி தானு எனக்கும் புரியல.. நீயும் கொஞ்சம் உஷாரா என்ன தடுத்திருக்கனும்.." கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி கொண்டாள் ரம்யா.
"எங்க என்ன விட்டிங்க.. எத்தன முறை தான் வேணா வேணாம்னு சொல்லி உங்கள தடுக்குறது.. விடாம புரட்டி புரட்டி ஒ*த பிறகு தானே நிம்மதியா படுத்திங்க.."
முகத்தை வருத்தமாக வைத்து கொண்டு
தொடர்ந்து ரமேஷிடம் விளையாடினாள் ரம்யா.
"சாரி.. ரம்யா.. ஐ ஆம் எக்ஸ்டீரிம்லி சாரி.. என் பொண்டாட்டி ராதாவை தவிர யாரு கூடவும் செக்ஸ் வச்சிக்க கூடாதுனு ரொம்ப உறுதியா இருந்தேன். ஆனா முதன் முதலாக.. சாரி இரண்டாவது முறையா உன்கிட்ட வீழ்ந்துட்டேன்.. நீ எவ்ளோ கேட்டாலும் நா கொடுக்குறேன்.. ப்ளீஸ்.. இந்த விஷயத்த மறந்துடு.."
"எனக்கு பணம் எதுவும் வேணாம்ங்க.. அது எனக்கு தேவையுமில்ல.. இந்த வீட்ல தங்க இடம் கிடைக்குமா..?"
"வாட்.. டூ யூ மீன்.. ரம்யா..?" நெற்றியை சுருக்கினான் ரமேஷ்.
"ஐ வான்ட் டூ பி யூவர் ஸ்டெப்னி.. யெஸ்.. உங்க வப்பாட்டியா இருந்தா கூட ப்ரவாயில்ல.." சகஜமாய் கேட்டாள் ரம்யா.
அதிர்ச்சியில் உறைந்தான் ரமேஷ்.
"நோ.. வே.. ப்ளீஸ்.. ரம்யா இப்பவே என் வீட்ட விட்டு போயிடு.. இந்த நினைப்போடு என் பக்கத்துல வராதே.. நானே ராதா இல்லாத வருத்தத்துல இருக்கேன்.."
"விஷம் எதுவும் குடிக்க மாட்டேனு உங்க மனைவி ராதா மேல சத்தியம் பண்ணுங்க.. நா இப்பவே கிளம்புறேன்.."
"அ..அது எப்படி உனக்கு தெரியும்.. ?" அதிர்ந்தான் ரமேஷ்.
"போதையில இதையும் சேர்த்து உளறிட்டிங்க சார்.. தற்கொலை பண்ணிருக்கிறது தான் துக்கத்துக்கு இருக்குற ஒரே தீர்வா.. அப்படி பார்த்தா நா இரண்டு முறை தற்கொலை பண்ணிக்கனும்.. இன்னும் உங்க முன்னாடி ஜம்னு வந்து நிக்கல.. தயவு செய்ஞ்சு அந்த எண்ணத்தை அடியோடு மறந்துடுங்க.. உங்க வொஃய்ப் கண்டிப்பா உங்கள தேடி திரும்ப வருவாங்க.. அது வரை நா உங்க கூட இருப்பேன்.. என்ன வேலைக்காரியா வச்சிக்கலாம்.. ஏன் வப்பாட்டியா கூட வச்சிக்கலாம்.. அது உங்க இஷ்டம்.. எனக்கு உங்க வீட்ல ஒரு இடம் கொடுங்க.. அது போதும்.."
அப்படியே உங்க மனசுலையும் இடம் கொடுங்க என சொல்ல நினைத்தாள். ஆனால் சொல்லவில்லை.
மௌனமாய் இருந்தான் ரமேஷ். அவள் முகத்தை பார்க்க தெம்பில்லை அவனுக்கு.
"நா எத்தனையோ ஆம்பளைங்க கூட பழகி படுத்துயிருக்கேன்.. ஆனா உங்கள மாதிரி யாரையுமே நா பாக்கல.. பிடிக்காத எவன் கூடவோ படுத்துட்டு காசு வாங்குறத விட.. பிடிச்ச உங்க கூட திருப்தியா படுத்து உங்க கூடவே இருக்கேனே.. பயப்படாதிங்க.. உங்க பொண்டாட்டி வர்ர வரைக்கும் தான் இங்க இருப்பேன்.. அது வரை தாலி கட்டாத பொண்டாட்டியா உங்க கூட.." மேலும் வார்த்தைகளை பேச முடியாமல் உடைந்து அழுதாள் ரம்யா.
அவள் தோளினை தொட்டு தேற்றினான் ரமேஷ்.
"ஒகே.. ஒகே.. என் கூட இரு.. பட், படுக்குறது மட்டும் தான் வாழ்க்கையா.. ஒரு தோழியா என் கூட இருக்கலாமே.. எனக்கும் அது கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.. அது போதும்.. கமான் ரம்யா.. அழறத விட்டுட்டு எதாச்சும் ஜாலியா பேசு.."
கண்களை துடைத்து கொண்டாள் ரம்யா.
"ஆங்.. உங்ககிட்ட ஒன்னு சொல்லனோம்னு நினைச்சேன்.. மறந்துட்டேன்.. இப்ப தான் ஞாபகம் வந்துடுச்சி.. சொல்லட்டா..?"
"சொல்லு.. சொல்லு.." ஆர்வமாய் கேட்டான் ரமேஷ்.
"என்ன உங்க வொஃய்ப் ராதானு நினைச்சி இறுக்கி அணைச்சி ஒரு கிஸ் அடிச்சிங்க பாருங்க.. சும்மா சொல்ல கூடாது.. செமையா இருந்துச்சி.. அப்புறம் பெட்ல தூக்கி போட்டு.. பாவாடைய மேல தூக்கி உள்ள புகுந்து நாக்கு போட்டு போட்டு என்ன கவுத்திட்டிங்க ரமேஷ்.."
"ச்சீ.. ஒவரா சொல்லிட்டிருக்காத.. வேற எதாச்சும் பேசு.." முகம் சுளித்தாலும் உள்ளுக்குள் ஆர்வத்தோடவே இருந்தான்.
"ரமேஷ்...ப்ளீஸ் ரமேஷ்...நோ... நோ... இப்படி சொல்ல சொல்ல எப்படி என் பு*டைய உறிஞ்சி நாக்கு போட்டிங்க தெரியுமா.. அது மறக்க முடியாத அனுபவம் ரமேஷ்.. அப்புறமா.. என் இடுப்ப தூக்கி உங்க சு*ணிய உள்ள நல்லா இறக்கி இடிச்சிங்க பாருங்க ஒரு இடி.. என் கூ*ல மின்னல் அடிச்ச மாதிரி ஒரு இடி.." முகபாவனையோடு சொல்லி அவனை வெறியேற்றினாள் ரம்யா. அவள் பேச பேச அவன் சு*ணி விரைத்த நிலையை அவன் விரும்பவில்லை.
"ப்ளீஸ்.. ஸ்டாப் ரம்யா.. நீ எதுவும் பேசவே வேணாம்.. பேசி பேசியே மூடேத்தாதே.." நெஞ்சு படபடப்புடன் பேசினான்.
"சரிங்க.. எதுவும் பேசமாட்டேன்.. ரமேஷ்.. எனக்கு இப்ப ரொம்ப பசிக்குது.. சாப்பிடலாமா..?"
"ம்ம்.. மணி பத்தாச்சு.. புதுசா ஆர்டர் பண்ணிட்டா.."
"இல்ல மத்தியானம் வாங்கியதே அப்படியே இருக்கே.. சூடு பண்ணி சாப்பிடுறலாம்.."
முகம் கழுவி கொண்டாள் ரம்யா. புடவை மேலாக்கை அணிந்து கொண்டு வந்தாள்.
அவளை கண் கொட்டாமல் பார்த்தான் ரமேஷ்.
"என்ன.. அப்படி குறுகுறுனு பாக்குறிங்க..?" ரம்யா சிரித்தபடி கேட்டாள்.
"ஒண்ணுமில்ல... நீ கட்டியிருக்குற புடவை ராதாவுக்கு நா முதன் முதலா கிப்ட்டா வாங்கி கொடுத்தது.. அதான் பழைய ஞாபகமாக வந்துடுச்சி.."
"ஒ. சாரி.. அப்ப இத கழட்டிட்டு வேற ட்ரஸ் சேஞ்ச் பண்ணிக்கட்டுமா..?"
"வேணாம்.. இந்த ட்ரஸ்ல நீ ராதா மாதிரியே அம்சமா இருக்கு.. ஐ லைக் இட்.." மனம் குளிர்ந்தாள் ரம்யா. ஐ லவ் யூ சொன்னது போல உள்ளுக்குள் துள்ளினாள்.
ஒரு ஐந்து நிமிடம் கழித்து.. டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்தார்கள்.
ரம்யா அவனுக்கு பரிமாறினாள். தானும் சாப்பிட அமர்ந்தாள்.
அவள் சாப்பிடும் அழகை அவ்வப்போது ஒரக்கண்ணால் ரசித்து கொண்டிருந்தான் ரமேஷ். கொஞ்சமாய் உணவை எடுத்து.. மெதுவாய் உதடுகளை திறந்து.. நாக்கை நீட்டி உள்ளே தள்ளிய விதம்.. அவள் ரோஸ் நிற தொண்டைக்குழி அதை விழுங்கி விதம் ரம்யமாய் இருந்தது. அவன் வயிற்றையும் மனதையும் நிறைத்தது.
முதலில் ரம்யா சாப்பிடுகையில் அவள் புடவை மேலாக்கு லேசாக ஜாக்கெட் முலைகளை பாதியாக முடியிருந்தது. அதுவே அவனை உஷ்ணம் கூட்ட வைத்தாலும், அமைதியாக தன் உணவு தட்டில் மட்டும் கவனம் செலுத்தினான்.
ஆனால் நேரம் செல்ல செல்ல.. ரம்யா தன்னை மறந்து ரசித்து சாப்பிடுகையில், மேலாடை முழுக்க விலகி வந்ததை கவனிக்காமல் உணவை ருசித்து கொண்டிருந்தாள். அது அவள் வேண்டும் என்றே செய்யவில்லை. நீண்ட வருடங்கள் கழித்து சேலை கட்டுவதால், மேலாக்கை சரியாக கவனிக்காமல் இருந்து விட்டாள்.
ரமேஷ் நிலை தான் பரிதாபமாய் இருந்தது. நிமிர்ந்து பார்க்க முடியாமல்.. உணவை ருசிக்க முடியாமல் தவித்து போனான்.
அவள் முலைகளின் திரட்சி பகுதிகள் அவனை அடிக்கடி உற்று பார்க்க வைத்தன. பாடாய் படுத்தி எடுத்தன.
என் பொண்டாட்டி ட்ரஸ்ஸ வேற போட்டுகிட்டு அசப்புல அவள மாதிரி இருக்குறாளே.. என்ன கொஞ்ச கொஞ்சமா கொல்லுறாளே..
தட்டில் கையை கழுவி கொண்டு எழுந்து விட்டான்.
"என்னங்க.. இவ்ளோ சிக்கிரமா சாப்பிட்டு எழுந்திரிச்சிட்டிங்களே.."
"வயிறு நிறைஞ்சிடுச்சி.. போதும்.. நீ சாப்பிடு.."
விடுவிடுவென பெட்ரூமிற்குள் புகுந்து கொண்டான். அவன் தடியை நன்கு விரைத்து பேண்டில் துடித்து கொண்டிருந்தது. ரம்யாவின் செழுமைகளை அவனால் மனத்திரையிலிருந்து அகற்ற முடியவில்லை.
தன் உடம்பில் இருக்கும் உஷ்ணத்தை தணிக்க.. ரம்யாவை படுக்கைக்கு அழைத்தால் உடனே வந்து விடுவாள் என அவனுக்கு நன்றாக தெரியும். ஆனால் அவன் அதை செய்ய விரும்பவில்லை. படுக்கைக்கு வராமல் தோழியாகவே இரு என வீம்பாக அவளிடம் வேறு கூறி விட்டானே. அதையே தொடர நினைத்தான்.
டென்ஷனை குறைக்க மடிக்கணிணியை உயிர்ப்பித்து அலுவலக மின்னஞ்சல்களை நோட்டமிட்டான்.
அதுவும் போரடித்ததால்.. மடிக்கணினியை அணைப்பதற்கு முன் ஒரு சிந்தனை முன்னுக்கு வந்து அவனை தடுத்தது.
பெட்ரூமிற்குள் சிசிடிவி கேமரா தான் இருக்கிறதே.. அதை ஆராய்ந்தால் தான் என்ன?
நான் குடி போதையில் ரம்யாவை எப்படியெல்லாம் புணர்ந்தேன் என பார்த்து விடலாம். அப்படி பார்ப்பது தவறு தான் என்றாலும் அலை பாயும் மனதை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் துணிந்து விட்டான்.
சேமித்து வைக்கப்பட்ட பெட்ரூம் சிசிடிவி காணோளிகளை பார்வையிட்டான்.
குறிப்பாக அவனும் ரம்யாவும் பெட்ரூமிற்குள் புகும் பகுதி வரும் போது அவன் ரத்தம் சூடானது. இதயம் வேகமாக துடித்தது.
ரம்யாவை போதையில் தான் புரட்டி புரட்டி ஒ*கும் காட்சிக்காக காத்திருந்தவனுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சியது. அவனும் ரம்யாவும் வெறுமனே படுக்கையில் படுத்து கொண்டு அவனை வெறுப்பேற்றினார்கள்.
உஷ்ணம் முற்றிலும் குறைந்து போய் கோபம் ஏறியது ரமேஷுக்கு. இத்தனை நேரமாய் என்னை முட்டாள் ஆக்கி விட்டாளே அவள்?
அவளை எதுவும் செய்யாமல் இருந்ததை செய்தேன் என மாற்றி பொய் சொல்லுகிறாள் ரம்யா. அவளிடமே நேரிடையாகவே கேட்டு விடத் தான் துடித்தான்.
ஆனால்.. ஆனால்.. அவனுக்குள் கிளம்பிய காம உணர்வுகள் அவன் கோபத்தை அடக்கி வைத்தன. அவனுக்குள் இருந்த காம மிருகம் விழித்து கொண்டது.
நான் போதையில் செய்ததாக சொன்னதை இப்போது அவளிடம் நிஜமாகவே செய்து பார்த்தால் என்ன?
ஆனால்.. என் மனைவி ராதாவை தவிர யாரையும் தொட மாட்டேன் என்ற கொள்கையுடன் இருக்கும் என்னை போய்... அட போடா..கொள்கையாவது மண்ணாங்கட்டி யாவது.. உன் ஆண்மைத்தனத்தை அவளிடம் காட்டு.. அவள் உன்னிடம் அப்படி செய்யும்படி எதிர்பார்க்கிறாளடா.. அவள் சொன்னது போல அவளை படுக்கையில் புரட்டி போட்டு புணர்ந்து விடு. ஒன்றும் குடி முழுகி போவது இல்லை.
முதலில் விஸ்கி குடி. தானாகவே தைரியம் வந்து விடும். போதையில் அவளை தொடு. படுக்கையில் வீழ்த்தி விடு. இன்பத்தை அடைந்து விடு.
பல சிந்தனைகள் அவனுக்குள் சுழன்று அடித்தாலும்.. இறுதியில் ரம்யாவுடன் படுத்து புணர்ந்து விடுவது என்ற முடிவை தயக்கமின்றி எடுத்து விட்டான்.
விஸ்கி பாட்டிலை எடுத்து நன்றாக குடித்தான். சிறிது நேரத்தில் முழு பாட்டிலையும் காலி செய்தான்.
கண்கள் சிவப்பேற.. முழு போதையில் பெட்ரூமை விட்டு தள்ளாடியபடி நடந்து வந்தான் ரமேஷ்.
வெளியே சோஃபாவில் ரம்யா உண்ட மயக்கத்தில் கண்ணை முடி படுத்திருந்தாள். ஆனால் இன்னும் ஆழ்ந்த தூக்கத்திற்கு போய் விடவில்லை.
அவள் புடவை விலகியதால் தொப்புள், கெண்டை கால்கள் வெளிப்பட்டு அவனை மேலும் வெறியேத்தின.
ரம்யாவின் கால்கள் அருகே நின்றான்.
"ரா..தா.." என உருக்கமாக கசிந்தான்.
அவள் கால்களை தொட்டு தடவினான்.
சில்லென ரம்யாவின் கால்களில் பட்டதால் அவள் அரை தூக்கம் கலைந்தது.
"ன்னங்க.. எதுக்கு எழுப்புனிங்க.. என்ன வேணும்..?" கண்ணை கசக்கியவளை அவனிடமிருந்து சரக்கு வாடை அடித்தது.
"நீ தான் வேணும் ரா..தா.. மொத்தமா எனக்கு வேணும்.."
ரம்யாவின் உடல் மீது படர்ந்தான். ஆவேசமாக அவள் கன்னம் கழுத்து உதடுகளை கவ்வி முத்தமிட்டான் ரமேஷ்.
'ப்ளீஸ்.. ரமேஷ்.. நா ராதா இல்ல.. ரம்யா' என சொல்லத் தான் எண்ணினாள். ஆனால் இம்முறை சொல்லவில்லை.
"ம்ம்.. மொத்தமா எடுத்துக்கோங்க.." செக்ஸி வாய்ஸில் அவனை மேலும் உசுப்பேற்றினாள்.
அவன் மூர்க்கத்தனமான முத்தத்தில் தன்னை மெதுமெதுவாக இழந்து கொண்டிருந்தாள் ரம்யா.
Posts: 269
Threads: 1
Likes Received: 138 in 122 posts
Likes Given: 294
Joined: Oct 2022
Reputation:
2
ரமேஷின் போதை தெளிந்த பின்னர் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் அட்டகாசம்..
ரம்யா வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அவன் விஷம் குடித்து சாக இருந்ததை அவன் வாயால் கேட்டதையும் அப்படியே மெதுவாக இயல்பான நேரத்தில் யதார்த்தமாக பேசிக் கொண்டே சொல்லி அவனுடைய தற்கொலை எண்ணத்தை மாற்றி விடுவது சூப்பர்..
ராதா ராதா என்று இன்னும் வைப்பாட்டியாக இருந்து விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு இருக்கிறவள் புண்டையை நினைத்து கொண்டு ஏன் இப்படி பைத்தியமாக இருக்கிறான் என்று தெரியவில்லை.
இந்த பைத்தியக்காரனின் பைத்தியத்தை ரம்யா தன்னுடைய காதலால் இந்த ஒரு வாரத்திற்குள் தெளிய வைப்பாளா என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்
Posts: 323
Threads: 3
Likes Received: 222 in 153 posts
Likes Given: 32
Joined: Dec 2022
Reputation:
4
Kindly give daily updates, until this story is over. Its in pre climax, curious to know what the climax would be???
-Pickup, drop, escape.
Posts: 490
Threads: 1
Likes Received: 381 in 272 posts
Likes Given: 275
Joined: May 2022
Reputation:
5
ஒவ்வொரு பகுதியும் யதார்த்தமாக ஏதோ நேரில் நடப்பது போல யதார்த்தமான உரைநடையில் இருக்கிறது..
ஆரம்பத்தில் இது ஏதோ ஒரு சிறுகதையாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் இது அப்படியே மெதுவாக சூடேற்றி மூடேற்றி அப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கிறது..
தற்போதைய நிலையில் இரண்டு பெண்களும் இன்னொருத்தனுக்கு வைப்பாட்டியாக இருந்து கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.இதில் ஒருத்தி (ராதா)காமத்தால் வைப்பாட்டியாக போய் விட்டாள்.
இன்னொருத்தி ரம்யா காதலால் அதை வெளியே சொல்ல முடியாமல் வைப்பாட்டியாக இருந்து விட்டு போகிறேன் என்று சொல்லி கெஞ்சி கூத்தாடி அங்கே இருக்கிறாள்.
இந்த ஒரு வாரம் எப்படி கழியும் எப்போது கழியும்..ஒரு வாரத்திற்கு பின் இரு பெண்களின் நிலை என்ன என்பதை இப்போதே தெரிந்து கொள்ள வேண்டும் என்று வெறியாக இருக்கிறது.
இறுதியில் ஒவ்வொரு நபரின் நிலையைச் சொல்லும் போது மறக்காமல் வயதானாலும் பணம் இருக்கிறது என்று காம வெறியோடு குடும்ப பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் ராம் பிரசாத்தின் நிலையையும் சொல்லுங்கள் நண்பா .
இன்னொரு நண்பர் சொன்னது போல எனக்கும் தினமும் ஒரு பதிவு செய்யுங்கள் என்று கேட்க ஆசையாக தான் இருக்கிறது..
இருந்தாலும் உங்கள் சூழ்நிலை எப்படி என்று தெரியவில்லை..சோ முடிந்தால் அடுத்தடுத்த பதிவுகளையும் கொஞ்சம் சீக்கிரமா பதிவு செய்தால் நன்றாக இருக்கும் நண்பா
Posts: 11,695
Threads: 1
Likes Received: 4,273 in 3,868 posts
Likes Given: 11,606
Joined: May 2019
Reputation:
23
மிக மிக மிக அற்புதமான கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
|