Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐(discontinued)
(15-08-2024, 10:05 AM)Anisdk Wrote: Nanba ungal story'ha padika mendum vanthu vitten

வாங்க..வாங்க ரொம்ப நாளாச்சு..உங்க பதிவை பார்த்து..கதை ஆனா ரொம்ப தூரம் வந்துடுச்சி..விட்ட இடத்தில் இருந்து நீங்க படிக்கவே ரெண்டு நாள் ஆகும்
[+] 1 user Likes snegithan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(15-08-2024, 11:25 AM)fuckandforget Wrote: Super update

Thank you
Like Reply
நீண்ட தொடராக இருந்தாலும் தொடர்ந்து இந்த கதைக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கு நன்றி..அடுத்த பாகம் எழுத கொஞ்சம் நேரம் தேவைப்படுது..இன்று கொடுக்கலாம் என்று திட்டம் வைத்து இருந்தேன்,முடியல..நாளை அல்லது நாளை மறுநாள் update வரும்
[+] 1 user Likes snegithan's post
Like Reply
(15-08-2024, 09:23 PM)snegithan Wrote: வாங்க..வாங்க ரொம்ப நாளாச்சு..உங்க பதிவை பார்த்து..கதை ஆனா ரொம்ப தூரம் வந்துடுச்சி..விட்ட இடத்தில் இருந்து நீங்க படிக்கவே ரெண்டு நாள் ஆகும்

Nanba, story Vera level poguthu Pola
Na miss panniten
[+] 1 user Likes Anisdk's post
Like Reply
First congregational nanba , 100 episode mela update pannathu'ku.
[+] 1 user Likes Anisdk's post
Like Reply
(12-08-2024, 11:43 PM)krishkj Wrote: Ananya engira Anjali Nair ah writer brother tha matter panninaruh pola ba kalingan panna pola intha update la enaku thulium santhegam illa

Enna ransai enna oru ezuthu visual treat as usual romantic sex with humors

Kalkakkal anaah update time eduthu sethuki irukinha bro

Enna Anjali naanum taste partha feel so realistic moves

Nice teases by kalingan engira writer bro

Nalla ananthamah rasichu ezuthee satisfied panni irukinha Ava entry ku

Kathu vachi nice fun Avan asaiku en thanga kili Pam tha venumaa

Story mudiyatum kathu saavatum appuram Pam normal ageedum namburen

Killadi yaruna adhu enga writer tha kalingan character la nalla vazunthu irukinga super bro

Avan porn actor prove panni irukinha avalku teach panna vitham arumai nice Nick name

Uruvagam arumai

Anjali kattai

Super kattai

Waiting for sagochi loss with twist and turns

Pam enna panna poraan oh paavi

Dodgy
[+] 1 user Likes krishkj's post
Like Reply
பாகம் - 109

நிகழ் காலம்

கஜா ஒருநாள் முழுக்க காத்தவராயனை அழைத்தும் அவன் முன்னே வரவில்லை..

கடைசியில் சோர்ந்து போய் கீழே விழுந்து மண்டியிட்டு காத்தவராயனை அழைக்க அவன் முன் காத்தவராயன் தோன்றினான்..

காத்தவராயனை பார்த்து மலர்ச்சி அடைந்த கஜா"நீ கொடுத்த வாக்கை மறக்கலாமா காத்தவராயா..?"என மீண்டும் குரல் உயர்த்த,காத்தவராயன் கடுமையாக பேச ஆரம்பித்தான்.

கஜாவை பார்த்து"நான் என்ன உன் வீட்டு வேலைக்காரன் என்று நினைத்தாயா..மானிடபதரே..!நான் வாழ்ந்த காலத்தில் என் பேரை உச்சரிக்க கூட எட்டு திக்கும் உள்ள மன்னர்கள் தயங்குவார்கள்..?காத்தவராயன் படை எடுத்து வருகிறான் என்று தெரிந்தாலே நடுநடுங்கி வெலவெலத்து போவார்கள்..என் காலை அவர்கள் சிரசில் வைத்து என்னிடம் அடிபணிந்து உயிர்ப்பிச்சை ஏந்துவார்கள்..!அப்படிப்பட்ட என்னை நீ எவ்வாறு அழைத்தாய்..?என காத்தவராயன் உறும கஜாவிற்கு பயம் தொற்றி கொண்டது.

கஜா யோசித்து,"கொஞ்சம் திமிராக தான் அழைத்தேன் காத்தவராயா.."என ஒப்புக் கொண்டான்.

"நீ என்னை திமிராக அழைத்தால் எப்பவும் நான் உன் முன் தோன்ற மாட்டேன்.கடைசியாக நீ மன்றாடி என்னை வேண்டியதால் தான் நான் இப்போ உன் முன் தோன்றினேன்.என்னை அழைத்த காரணம் என்ன?கூறு..

"காத்தவராயா..! லிகிதாவின் anal virginity எனக்கு விட்டு கொடுப்பதாக சொன்னாயே.."என கஜா ராகம் இழுக்க,

காத்தவராயன் அதற்கு"ஆமாம் இப்பவும் உனக்காக தானே  விட்டு கொடுத்து இருக்கேன். போய் எடுத்துக்கோ."

"அவ எங்கே இருக்கா என்றே தெரியல காத்தவராயா..!அன்னிக்கு முழிச்சு பார்க்கறேன்,ஆளு எஸ்கேப்..நீதான் அவளை கண்டுபிடிக்க எனக்கு உதவனும்.." என கஜா கெஞ்சினான்.

காத்தவராயன் யோசித்தான்.."எப்படியும் இவனோட உதவி நமக்கு தேவை.இவனையும் பலி கொடுத்தால் தான் என்னோட மனோரதம் நிறைவேறும்.சரி இப்போ இவனுக்கு ஒத்துழைப்போம்.அப்புறம் இவன் ஆசையை தீர்த்து வைத்த உடனே இவனை தூக்க வேண்டியது தான்"என மனதில் எண்ணி கொண்டான்.

"என்ன காத்தவராயா..!ரொம்ப நேரமா..அமைதியாக இருக்கே.."என கஜா கேட்க காத்தவராயன் கடகடவென சிரித்தான்.

"பின்ன பக்கத்திலேயே கைக்கு எட்டும் இடத்தில் லிகிதாவை வைத்து கொண்டு ஊரு முழுக்க தேடினேன் என்று சொன்னாயே..அதை நினைச்சேன் சிரிச்சேன்.."

"என்னது கைக்கு எட்டும் தூரத்திலா..!எங்கே இருக்கா..!சீக்கிரம் சொல்லு.."என கஜா பரபரத்தான்

"இதே வீட்டில் தான் லிகிதா இருக்கிறாள்.."

கஜா ஆச்சரியம் ஆகி "என்னது இந்த வீட்டிலா..!நான் வீடு முழுக்க தேடிட்டேன்.அவ இங்கே கண்டிப்பா கிடையாது.என்னை ஏமாற்ற வேண்டாம்.."

"முட்டாள்..!நான் உன்னை ஏன் ஏமாற்ற போகிறேன்..! லிகிதா இதே வீட்டில் தான் இருக்கிறா..ரெண்டு பேரும் ஒரே வீட்டில் தான் இருக்கிறீங்க,ஒருவருக்கொருவர் தெரியாமல்.இந்த தெருவுக்கும்,அடுத்த தெருவுக்கும் இடையே உள்ள நிலத்தை ஒருவரே வாங்கி,இந்த தெருவின் ஒரு வாசலும், அடுத்த தெருவுக்கும் ஒரு வாசலும் இருப்பது போல வீட்டை கட்டி உள்ளான்.அதில் தான் நீ ஒரு புறமும்,லிகிதா ஒருபுறமும் தங்கி உள்ளீர்கள்...!வெளியில் இருந்தோ,உள்ளுக்குள் இருந்தோ பார்ப்பதற்கு தான் இரண்டு வீடு போல தோன்றும்..ஆனால் ஒரே வீடு தான்..சுவர் மட்டும் தான் பிரிக்கிறது..சுவரின் இந்த பக்கம் நீ இருக்கிறாய்,அந்த பக்கம் லிகிதா இருக்கிறாள் அவ்வளவு தான்."

"அப்போ என் தங்கக்கிளி இங்கே தான் இருக்கா.இதோ உடனே போறேன்.."என கஜா வெளியில் விரைய காத்தவராயன் தடுத்தான்..

"முட்டாளே..!எங்கே ஒடுறே.."

"லிகிதாவை பார்க்க..காத்தவராயா!"

"அவசரப்படாதே..கஜா..!லிகிதாவை அடையும் வலு உன்னிடம் கிடையாது.என்னோட சக்தி அவளிடம் சென்று உள்ளதால் அவள் உன்னை எதிர்த்தால் உன்னால் சமாளிக்க முடியாது..."

இம்முறை கஜா கடகடவென சிரித்தான்..

'ஒரு பொட்டை பொண்ணு கிட்ட,என்னை எதிர்க்கும் அளவு சக்தி இருக்குதா..!சும்மா விளையாட்டு காட்ட வேண்டாம் காத்தவராயா.."

"அவளிடம் சக்தி இல்லாத பொழுதே இதே வீட்டில் தான் உன்னை தாக்கி விட்டு போனதை மறந்து விட்டாயா..கஜா"

கஜாவின் வாய் குழறியது."அது ஏதோ ஒருமுறை நான் கொஞ்சம் கவனக்குறைவா இருக்கும் போது தப்பி விட்டாள்..இப்போ எல்லாம் அது மாதிரி நடக்காது.."

"இங்கே பாரு,உன்கிட்ட வாதாடி கொண்டு இருக்க எனக்கு நேரம் இல்லை."என காத்தவராயன் மந்திரித்து ஒரு மூலிகையை கொடுத்தான்."உன்னால் லிகிதாவை எதிர்க்க முடியாது போனால் இந்த மூலிகையை பயன்படுத்து மறுபடியும் என்னை கூப்பிடாதே"என கொடுத்தான்."இம்மூலிகை பட்டவுடன் அவள் உடம்பில் உள்ள என் சக்தி பலன் அற்று போகும்..அதை வைத்து நீ அவளை அடைந்து கொள்ளலாம்.."

"அப்போ இந்த மூலிகையை உன் மேல் போட்டால் உனக்கும் சக்தி அற்று போகுமா.. காத்தவராயா..!"என கஜா வேடிக்கையாக கேள்வி கேட்டான்..

காத்தவராயன் கோபம் கொண்டு"இது தான் வரம் கொடுத்த பரமசிவன் தலையில் கை வைத்த கதை..!முட்டாள்..என்னிடம் இருக்கும் சக்தி நிஜம்,அவளிடம் இருப்பது நிழல்.புரியவில்லையா..சூரியனிடம் இருந்து நிலா ஒளிபெறுது . சூரியனிடம் வரும் ஒளியை தடுத்து விட்டால் நிலாவுக்கு ஒளி ஏது..!ஆனால் சூரியனுக்கான‌ ஒளி சூரியனில் இருந்தே வருது.அதை எப்படி உன்னால் தடுக்க முடியும்..!சூரியனான என்னிடமே ஏதாவது நீ கிறுக்குத்தனமான வேலையை காட்ட நினைச்சே அக்கணமே உன்னை எரித்து கருக்கி விடுவேன்..ஜாக்கிரதை.."என காத்தவராயன் எச்சரித்தான்.

"அய்யோ நான் அப்படி எல்லாம் செய்யமாட்டேன் காத்தவராயா..!நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்..!என கஜா பம்மி கொண்டு,"சரி இப்போ நான் கிளம்பவா..!எனக்கு லிகிதா இதழ் டேஸ்ட் ஞாபகம் வந்துருச்சு..உடனே சுவைக்கணும் போல இருக்கு.."என கஜா அவசரபட்டான்.

"நீ தெருவை சுற்றி கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை..கஜா இந்த வீட்டில் இருந்தே அந்த வீட்டுக்கு செல்ல ஒரு பாதை இருக்கு.வா நான் காண்பிக்கிறேன்."என்று சொல்ல,"இந்த வீட்டில் எனக்கு தெரியாத ரகசிய பாதையா..!"என கஜா காத்தவராயனை பின் தொடர்ந்தான்.

[Image: IMG-rh3qax.gif]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
Short update malum kadhai nagarvu arpudham
Gaja head weight guy tha pola
Kathuvarayan adhkum mela Avan ku thevai pali aadu
Nice rendu perum orey edathala tha irukanga
[+] 1 user Likes krishkj's post
Like Reply
Super update bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(17-08-2024, 05:34 AM)krishkj Wrote: Short update malum kadhai nagarvu arpudham
Gaja head weight guy tha pola
Kathuvarayan adhkum mela Avan ku thevai pali aadu
Nice rendu perum orey edathala tha irukanga

கிடைத்த நேரத்தில் எழுதினேன் ப்ரோ..இது கற்பனை கதை என்பதால் எழுத நேரம் தேவைப்படுது.அதனால் அவ்வப்பொழுது சின்ன சின்ன update வரும்
[+] 1 user Likes snegithan's post
Like Reply
(17-08-2024, 06:06 AM)omprakash_71 Wrote: Super update bro

Thank you
Like Reply
Extraordinary update
[+] 1 user Likes Joseph Rayman's post
Like Reply
(18-08-2024, 10:58 AM)Joseph Rayman Wrote: Extraordinary update

Thank you bro
Like Reply
Dear friends,

இங்கு comments and likes மட்டுமே எழுத்தாளர்களை தொடர்ந்து எழுத தூண்டும்.ஆகவே comments and likes போட மறக்காதீங்க

Episode - 110

நிகழ்காலம்

காத்தவராயனுக்கும் ,அவளுக்கும் உண்டான தொடர்பை அறிய முடியாமல்,லிகிதா தன்னை தானே நொந்து கொண்டு இருந்தாள்.கனவில் கண்ட காட்சி திரும்ப திரும்ப நினைவில் வர,மனம் குழம்பிய குட்டை போல இருந்தது..எப்பவெல்லாம் மனம் இந்த மாதிரி தளர்ந்து விழுகிறதோ,அப்பொழுது எல்லாம் அவள் கையில் எடுக்கும் ஆயுதம் பரதம் தான்.பரத நாட்டிய ஆடையை உடுத்தினாள்,காலில் சலங்கை பூட்டினாள்.ஆட ஆரம்பித்தாள்.தன்னந்தனியாக தாளமின்றி,ராகமின்றி ஒரு நடனம் அரங்கேறியது.ஆனால் அவள் மனதுக்குள் ஒரு ராகம் உருவாக அதன் தாளத்திற்கு ஏற்ப அவள் நடன அசைவுகள் வெளிப்பட்டன..

காத்தவராயன்,கஜாவை அந்த வீட்டின் ஒதுக்குபுறமாக இருந்த ஜெனரேட்டர் அறைக்கு கூட்டி சென்றான்.அந்த அறை காம்பவுண்ட் சுவரை ஒட்டி இருந்தது..அதே போல் காம்பவுண்ட் சுவருக்கு அந்த பக்கம் அதே போல் இன்னொரு ஜெனரேட்டர் அறை இருந்தது..ஜெனரேட்டர் அறையில் இருந்த ஒரு பெரிய ட்ரம்மை காத்தவராயன் நகர்த்த சொல்ல அங்கே கீழே ஒரு வட்ட வடிவ பலகை இருந்தது..அந்த வட்ட வடிவ பலகையை எடுக்க உள்ளே சுரங்க வழி படிக்கட்டுகள் தென்பட்டது.மொபைல் டார்ச் அடித்து கொண்டே கஜா கீழே இறங்க,நான்கு படிக்கட்டுகள் தாண்டிய உடனே சமதள தரை வந்து விட்டது.குனிந்து தான் செல்லும் அளவுக்கு தான் உயரம் இருக்க,கஜா தன் பருத்த உடலை குனிந்து செல்ல சிரமப்பட வேண்டி இருந்தது.அவன் தொப்பை தடுக்க,தலையை அடிக்கடி மேலே முட்டி கொள்ள வேண்டி இருந்தது..

"அய்யோ காத்தவராயா...என்னால முடியல..இதுக்கு நான் தெருவை சுத்தியே வந்து இருப்பேனே.."என பினாத்தினான்.

காத்தவராயன் அவனை திட்டினான்."அட மாமிச மலையே..!பேசாமல் வா..சும்மா வருமா சுகுமாரி..!உனக்கு கிடைக்க போவது 50 கிலோ எடையுள்ள தேனில் ஊறிய ரசகுல்லா...அதை சுவைக்க வேண்டுமென்றால் இந்த கஷ்டம் கூட படவில்லை என்றால் எப்படி..?நான் ஒருத்தியை அடைய அந்த காலத்தில் என்னவெல்லாம் பாடுபட்டேன் தெரியுமா..!அதில் இது ஒரு சதவீதம் கூட கிடையாது..அமைதியாக பின்னாடி தொடர்ந்து வா.."என பறந்து கொண்டு இருந்த காத்தவராயன் ஆவி சொன்னது..

மேல்மூச்சு வாங்க கஜா சுரங்க பாதையின் இன்னொரு முனைக்கு வந்தான்..மேலே வந்து மூடியை திறக்க,வெளிகாற்று முகத்தில் மோதியது..மேலே வந்த கஜா இடுப்பில் கைவைத்து கொண்டு "அப்பாடா.."என பெருமூச்சு வாங்கினான்..

இருவரும் லிகிதா இருந்த வீட்டுக்குள் நுழைய,அங்கே லிகிதா நடனம் ஆடி கொண்டு இருப்பதை பார்த்தார்கள்.

லிகிதாவின் நடன அசைவுகளை கஜா ரசித்து பார்க்க,காத்தவராயனோ அதிர்ந்து பார்த்தான்..

"இந்த நடனம்...இந்த நடனம்  ஆத்மமாலிகா ராகத்திற்கு ஆடப்படும் நடனம் அல்லவா..இதை அறிந்தவர் பரமன் மட்டுமே.என்னை அவரால் அன்றி  யாரும் அழிக்க முடியாது என்றல்லவா நான் இறுமாந்து இருந்தேன்..இது ஆத்ம சக்தியை வெளிகொண்டு வரும் நடனம் அல்லவா..இந்த ஆத்ம சக்தி வெளிப்பட்டால் என் கதை கந்தல் ஆகி விடுமே...இந்த நடனம் மதிவதனிக்கு கூட தெரியாதே...!அதனால் தானே அவளால் என் சரீரத்தை அழிக்க முடியவில்லை..என்னை அழிக்கும் ரகசியத்தை தெரிந்து கொள்ள தானே மதிவதனி பரமனை குறித்து தவம் செய்தாள்.அப்படி இந்த ரகசியம் அவள் தெரிந்து கொண்டு இருந்தாலும் மதிவதனியின் மறுபிறப்பு பிரியங்கா தானே..அவளுக்கு தானே இந்த ரகசியம் தெரிந்து இருக்கும் என நினைத்தேன்.அவளுடன் உடலுறவு கொண்ட பிறகு உருவாகும் சிசுவை கைப்பற்றி அழித்து விட்டு அவளையும் கொன்று விட்டால் என்னை வெல்ல யாரும் இல்லை என்று நினைத்தேனே..!இது என்ன கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை.மதிவதனியின்‌ மறுபிறவி பிரியங்காவா..!இல்லை இந்த லிகிதாவா..! இவளா...அவளா" என குழம்பினான்.."காத்தவராயா... உஷார்...உஷார்..
விதி ஏதோ உன்னிடம் சதிவேலை செய்கிறது.நீ  உஷாராக இருக்க வேண்டிய தருணம் இது.."என தனக்கு தானே சொல்லி கொண்டான்.

"இவளை இப்போதே அழித்து விடலாமா..!"என காத்தவராயன் ஒருகணம் நினைத்தான்..

"அய்யோ அதுவும் பண்ண முடியாதே..!நான் யாரிடமெல்லாம் உடலுறவு கொண்டேனோ அவர்கள் வயிற்றில் வளரும் சிசு எனக்கு தேவை ஆச்சே..எந்த உடல் மூலம் அந்த சிசு உருவானதோ அந்த உடலுக்கே சொந்தகாரனை வைத்து தான் நான் பலி கொடுக்க வேண்டும்.பிறகு அந்த உடலுக்கு சொந்தக்காரன் அந்த உயிரின் சக்தியை கிரகிக்கும் பொழுது அவர்களை நான் பலி கொடுத்து தானே என் உடலை நான் பெற முடியும்..என் உடலை பெறவே எனக்கு இத்தனை சிக்கலை வைத்து இருக்கிறதே..இந்த விதி..!கடவுளே..ஏன் இப்படி சோதிக்கிறே..!இப்போ இவளை என்னால் அழிக்க கூட முடியாத படி விதி என் கையை கட்டி போட்டு உள்ளதே..!"என காத்தவராயன் புலம்பினான்..

ஆனால் ஆராதனா,அனு,லிகிதா,பிரியங்கா நால்வருக்குமே இந்த நடனம் தெரியும் என்ற ரகசியத்தை விதி ஒளித்து வைத்து உள்ளது.

"இவள் நடனத்தை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் என் அடிவயிற்றில் அமிலம் சுரக்கிறதே..!சாவு பயம் முதல் முறை என் கண் முன்னே தெரியுது..எனக்கு இதை பார்க்க பிடிக்கவில்லை..காத்தவராயன் சிந்தித்தான்.என்னால் இவளை அழிக்க முடியாது..ஆனால் என்னை காத்து கொள்ள வேண்டும்..என்ன செய்வது..!என்ன செய்வது..!ஆகா இதை தான் செய்ய வேண்டும்..!இந்த நால்வரும் என்னை அழிக்க வேண்டுமென்றால் என்னோட சந்ததியின் உதவி நிகழ் காலத்தில் தேவை..அவனை நான் அழித்து விட்டால் நிகழ்காலத்தில் இவர்களால் என்னை கட்டுபடுத்த முடியாது..இப்போ அவனை கண்டுபிடிக்க வேண்டுமே..எப்படி எப்படி கண்டுபிடிப்பேன்.?ம்ம் ம்ம்...அதற்கு அவன் தான் சரியான ஆள்.அவனால் தான் கண்டுபிடிக்க முடியும்.கால...கால...கால..காலநேமி..என காத்தவராயன் கத்தினான்.உன்னோட உதவி எனக்கு தேவை..அவனை சந்திக்க,நான் உடனே இங்கிருந்து செல்ல வேண்டும்" என மறைந்தான்.

ஆனால் கஜாவின் நிலைமையோ வேறுவிதம்.அவன் முழுக்க முழுக்க லிகிதாவின் நடனத்தின் நளினங்களை,குசேலன் படத்தில் வரும் வடிவேலு போல அசருதே... அசருதே உன் குத்தமா..என ரசித்து கொண்டு இருந்தான்.

கால்சலங்கை சத்தமிட,மனதுக்குள் ராகங்கள் ரீங்காரம் இட ,கவலைகள் சற்று மறைய லிகிதா ஓய்ந்து ஆட்டத்தை நிறுத்தி தளர்ந்த நடையோடு கட்டில் அறைக்கு சென்று கட்டிலில் தொப்பென்று விழுந்தாள்.கால்கள் கீழே தொங்கி கொண்டு இருந்தது. புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது அவள் மனது..கண்களை மூடி ஓய்வெடுக்க,கஜா அங்கே வந்து சேர்ந்தான்.உடல் முழுக்க வியர்வை  வெள்ளமாய்,ஜீவனுள்ள வான் நிலாவை போல் இருந்த லிகிதாவை பார்த்து எச்சில் விழுங்கினான்..அவள் அக்குளில் இருந்து வெளிப்பட்ட வியர்வையால் ரவிக்கை நனைந்து பார்க்க மிக செக்ஸியாக கண் கொள்ளா காட்சியாக இருந்தது..அவள் முலைகளின் மீது இருந்த வியர்வை நீர் சேலையை மீறி காட்டி கொண்டு இருந்தது..சேலையால் ரவிக்கையின் மூடாத பாகங்கள் அங்கங்கே வியர்வையால் நனைந்து கவர்ச்சி விருந்து அளித்து கொண்டு இருந்தன.கழுத்தில் உருண்டோடிய  வியர்வை மணித்துளிகள் அழகான அவள் தோள்களில் நீந்தி ரவிக்கையின் ஓரத்தை நனைத்து ஈரமாக்கின.

காற்றில் சேலை நகர்ந்து அவளின் ஒருபக்க மார்பை காட்ட ரவிக்கையில் காம்பு துருத்தி கொண்டு இருப்பதை பார்க்க முடிந்தது..அதை பார்த்த உடனே அவள் உள்ளே ப்ரா போடவில்லை என கஜா தெரிந்து கொண்டான்.மேலும் லிகிதாவின் ஸ்பெஷலான அவள் தளதள இடுப்பு கவர்ச்சி கடலாக வியர்வையில் நனைந்து காட்சி அளித்தது..இந்த அரைகுறை கோலத்தில் அவளை பார்த்த உடன் கஜாவிற்கு மாத்திரை போடாமலேயே செக்ஸ் உணர்வு கன்னாபின்னாவென்று ஏறியது..அவள் முட்டியை தொடும் தூரத்தில் ஏறக்குறைய அவன் கால்கள் உரசி கொண்டு இருந்தது.அவள் இடுப்பை அவன் இன்னும் கொஞ்சம் எட்டிப்பார்க்க அவன் முகத்திற்கு நேராக அவள் இடுப்பு இருந்தது..அவள் மாங்கனியை பார்த்தான்,அவள் இடுப்பை பார்த்தான்.மீண்டும் அவள் மாங்கனியை பார்த்தான்,அவள் இடுப்பை பார்த்தான்.பின்பு தேனில் ஊறிய அவள் இதழ் ரோஜாவை பார்த்தான்.உடம்பு லேசாக அசைய அவள் இடுப்பு லேசாக நசுங்கி,அதில் மடிப்பு விழவும்,கஜாவின் கடைவாயில் இருந்து ஜொள்ளு ஒழுக ஆரம்பித்தது..நேராக அது தாடையில் வழிந்து அவள் தொப்புள் குட்டையில் விழுந்து சேகரமாகியது..அவன் ஜொள்ளு அவள் தொப்புளில் விழுந்த உடனே லிகிதா கண் விழித்தாள்.

கண் விழித்தவுடன் தன்னை பார்த்து லிகிதா அதிர்ச்சி அடைவாள் என்று கஜா எதிர்பார்த்தான்.ஆனால் அவள் கண்களில் துளியும் அதிர்ச்சி இல்லை.மாறாக அவள் செய்த செய்கை அவனை தான் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது..
படுத்தபடியே அவனை கை நீட்டி அழைத்தாள்.

அவள் அழைப்பை கண்டு கஜா மெய்மறந்து உடனே மடமடவென சட்டையை கழட்டி கீழே வீசி எறிந்து அவள் மேல் அப்படியே பாய்ந்து அவள் தாமரை முகம் முழுக்க முத்தங்கள் போட,லிகிதா அவன் தலைமுடியை கொத்தாக பிடித்து தூக்கி,"இங்கே பாரு,நீ எதிர்பார்ப்பதை நான் தரேன்.ஆனால் எனக்கு ஒரு விசயம் தெரியணும்..காத்தவராயன் எப்படி உனக்கு அறிமுகம் ஆனான்..!அவன் யார்.?அவனை பற்றி உனக்கு தெரிந்த ரகசியத்தை சொல்லு..!என அவள் கேட்க,

"இந்த நேரத்தில் காத்தவராயனாவது..இல்ல வேறு எவனாவது..?என் பிறப்பின் ரகசியம் பற்றி கேட்டால் கூட சொல்வேன் கண்ணே..!"என காத்தவராயனுக்கும்,அவனுக்கும் உண்டான தொடர்பை ஒவ்வொன்றாக கூறலானான்.

[Image: IMG-a5rfno.gif]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 12 users Like snegithan's post
Like Reply
Sreeleela's tharisanam waiting.Ava lips varnechchu eluthunga
Like Reply
பரதத்தில் தான் காத்தவராயனை அழிக்கும் ரகசியம் உள்ளதா, வாரிசு அனுவிடமோ அல்லது பிரியங்கா விடுமோ தான் வர வாய்ப்பு அதிகம். ஏன் என்றால் அனுவை தான் அந்த அளவிற்கு அவன் ஓத்து இருக்கான். பிரியங்காயை ஓத்த பிறகோ (Ejaculate) அல்லது ஓக்கும் போதோ (cherry pop) அவளுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம் வந்தால் அவள் குழந்தையை பிறப்பதற்கு தான் அவன் விந்தை வாங்குவார் என நினைக்கிறேன்
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
Sreelela alias likitha portion thathurubamah iruku bro...
Excellent way of buildup adhu enna veeduku kogainpola oru vazhee adhu enn apdi yosichinha purila but it's very nice and connected with past...

Humor works well

Nadanam likitha ku mattum nenacha ellarukum terium solli semma move

Pala mudichu irukaa ivankae na ennavo naal Peru potu thallitaa mudinchi nenachen

Ipo oru baby vera new twist.... Anu kuda over koodal agee iruku

Aradhana vaipu illa pola

Priyanka seekiram Karu tharika vaipu kammi

Ipo past ku poga edho ooru arakkan ah evii vidaa plan pola teridhu

Waiting for more twist and turns bro...

Likitha portion arumaiya sethuki veruvai nenacha odamba semma varnipu edho anga poeye avala apdi pakuraa feel

Dialogues and convo also well connected
[+] 1 user Likes krishkj's post
Like Reply
மிக மிக அற்புதமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
(18-08-2024, 08:42 PM)krishkj Wrote: Sreelela alias likitha portion thathurubamah iruku bro...
Excellent way of buildup adhu enna veeduku kogainpola oru vazhee adhu enn apdi yosichinha purila but it's very nice and connected with past...

Humor works well

Nadanam likitha ku mattum nenacha ellarukum terium solli semma move

Pala mudichu irukaa ivankae na ennavo naal Peru potu thallitaa mudinchi nenachen

Ipo oru baby vera new twist.... Anu kuda over koodal agee iruku

Aradhana vaipu illa pola

Priyanka seekiram Karu tharika vaipu kammi

Ipo past ku poga edho ooru arakkan ah evii vidaa plan pola teridhu

Waiting for more twist and turns bro...

Likitha portion arumaiya sethuki veruvai nenacha odamba semma varnipu edho anga poeye avala apdi pakuraa feel

Dialogues and convo also well connected


Hi bro,

இங்கே நான் குறிப்பிட்டது baby அல்ல சிசு..அதாவது கருமுட்டையும்,விந்துவும் சேர்ந்த நிலை.அது உடலுறவு கொண்ட ஒரு நாளிலேயே உருவாகி விடும்.அதை தான் யார் உடலில் இருந்து உடலுறவு கொண்டானோ அவர்கள் கையாலேயே கொல்ல வைக்க வேண்டும் என்பது தான் காத்தவராயன் விதி..அதை தான் சொல்லி இருந்தேன்..எனவே பிரியங்காவுடன் உடலுறவு கொண்டு ஒருநாள் ஆனால் கூட போதும் காத்தவராயனுக்கு..
[+] 2 users Like snegithan's post
Like Reply
Even before kathavarayan what if Gaja sperms win forming the baby. Interesting twist.
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)