Posts: 2
Threads: 1
Likes Received: 1 in 1 posts
Likes Given: 8
Joined: May 2024
Reputation:
0
நான் பத்து வருடங்களுக்கு மேல் காமக்கதைளை படித்து வருகிறேன்... உன்மையில் தமிழ் சமூகத்தில் காமக்கதைளை படிக்க பெண் வாசிப்பாளர்களுண்டா? ... எத்தனை நிஜ பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்?
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்...
நன்றி
Posts: 665
Threads: 12
Likes Received: 1,257 in 432 posts
Likes Given: 2,892
Joined: Feb 2023
Reputation:
26
01-08-2024, 09:57 AM
(This post was last modified: 01-08-2024, 10:30 AM by utchamdeva. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பா...
பெண் எழுத்தாளர்கள் இருப்பது சந்தேகம்தான்...
ஆண்களைவிட பெண்களுக்கு பொறுமை குறைவு... மணிகணக்கில் அமர்ந்து கதையை எழுதுவது என்பது முடியாத காரியம்...
பிட்டு படத்தை பார்த்தோமா குடைந்தோமா... தேய்த்தோமா... என்று போய்விடுவார்கள்...
எனக்கு தெரிந்து கதை படிப்பதும் படம் பார்ப்பதும் குறைவுதான்... அதில் கூச்சமும், ஒருவித பயமும் காரணம்... இந்த இரண்டும் இல்லாத அரிப்பெடுத்த பெண்கள் இதுமாதிரி செய்ய வாய்ப்பு உள்ளது... ஆனால் அது போன்ற பெண்கள் படத்தை பார்த்து கண்டதை உள்ளே விட்டு தாகத்தை தீர்த்துக்கொள்ளும்...
99 % கதை எழுத வாய்ப்பே இல்லை... அதையும் மீறி எழுதினால் அதிசயம்தான்...
சாதாரணமாகவே மெசேஜ் ல் சுருக்கமாக type செய்யும் பெண்கள் எப்படி முழு நீள கதையை எழுத முடியும்...
இதில் என்ன வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நான் எழுதிய கதைகளை அவளுக்கு ஷேர் செய்து படிக்க செய்து அதே போல் மேட்டர் செய்ய சொல்ல அவளும் மறுக்காமல் செய்வாள்... இன்னும் நான்தான் அந்த கதைகளை எழுதுகிறேன் என்று தெரியாது... தெரிந்தால் அவள் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியாது... பின்னாளில் அவளும் நானும் சேர்ந்து கதைகள் எழுத ஆசை நடந்தால் எனக்கு கொஞ்சம் வேலை மிச்சம் என்று நினைக்கிறேன்...
Posts: 2
Threads: 1
Likes Received: 1 in 1 posts
Likes Given: 8
Joined: May 2024
Reputation:
0
உங்களின் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி @utchamdeva
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி தான். எனக்கு தெரிந்த சில பெண்களே பிட்டு பார்த்துவிட்டு, பருப்பை குடைந்து காமத்தை அடக்கிக் கொள்கிறார்கள்.
•
Posts: 46
Threads: 3
Likes Received: 127 in 40 posts
Likes Given: 6
Joined: Jul 2022
Reputation:
1
கற்பனை தான் காமத்தோட ஊற்று கண். நா எழுதுன ஒரு கதை ல Intrested சொன்னது. அந்த காமத்த அனுபவிச்ச யாரும், நிஜ வாழக்கைல sex ல கூட satisfy ஆகமாட்டாங்க.
கதை எழுத ரொம்பவே வாய்ப்பு கம்மி. இயல்பு வாழ்க்கைல நடக்காத ஒரு விஷயம், கதை நாலா மட்டும் தான் ஒரு உயிரோட்டத்த குடுக்க முடியும். கண்டிப்பா பசங்கள விட கதை படிகிறது பொண்ணுங்க தான் ஜாஸ்தி இருக்கும்.
ஆண்கள் எல்லாமே பெண்ணை பாத்து உச்சம் அடைவாங்க, ஆனா பொண்ணுங்களுக்கு பேசுற பேச்சு, படிக்கிற வார்த்தைகள்.. இது தான் அவுங்க உணர்ச்சி பொங்க வைக்கும்!!
இது என்னோட கருத்து!
Posts: 725
Threads: 1
Likes Received: 726 in 422 posts
Likes Given: 426
Joined: May 2022
Reputation:
21
(02-08-2024, 06:58 AM)kiruthika Wrote: கற்பனை தான் காமத்தோட ஊற்று கண். நா எழுதுன ஒரு கதை ல Intrested சொன்னது. அந்த காமத்த அனுபவிச்ச யாரும், நிஜ வாழக்கைல sex ல கூட satisfy ஆகமாட்டாங்க.
கதை எழுத ரொம்பவே வாய்ப்பு கம்மி. இயல்பு வாழ்க்கைல நடக்காத ஒரு விஷயம், கதை நாலா மட்டும் தான் ஒரு உயிரோட்டத்த குடுக்க முடியும். கண்டிப்பா பசங்கள விட கதை படிகிறது பொண்ணுங்க தான் ஜாஸ்தி இருக்கும்.
ஆண்கள் எல்லாமே பெண்ணை பாத்து உச்சம் அடைவாங்க, ஆனா பொண்ணுங்களுக்கு பேசுற பேச்சு, படிக்கிற வார்த்தைகள்.. இது தான் அவுங்க உணர்ச்சி பொங்க வைக்கும்!!
இது என்னோட கருத்து!
இங்கேயும் ஒருசில பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் தமிழ் ஏஞ்சல் என்ற ஒரு பெண் எழுத்தாளர் தன்னுடைய வாழ்க்கையில் தான் அனுபவித்த பல்வேறு காம சுகத்தை எழுதி கொண்டு இருக்கிறார்கள்.
நந்தினி ஆரியன் என்று ஒரு பெண் எழுத்தாளர் கூட ஒரு கதையை எழுதி கொண்டு இருக்கிறார்கள்.மற்ற கதைகளுக்கும் விமர்சனம் எழுதி மற்றவர்களுடன் சரிக்கு சமமாக சண்டை கூட போடுவார்கள்..ஹா ஹா ஹா
இன்னும் பல பெண்கள் வெளியே சொல்லாமல் எழுதுவார்கள் என நினைக்கிறேன்..
கண்டிப்பாக முப்பது சதவீதம் குறையாமல் பெண்கள் இந்த தளத்தில் கதையை படிப்பார்கள் என்று நம்புகிறேன்
Posts: 1,154
Threads: 1
Likes Received: 499 in 388 posts
Likes Given: 745
Joined: Dec 2018
Reputation:
8
02-08-2024, 06:57 PM
(This post was last modified: 02-08-2024, 06:58 PM by jspj151. Edited 1 time in total. Edited 1 time in total.)
பெண் வாசகர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது என் அனுமானம்..எழுத்தாளர்கள் கூட இருக்க வாய்ப்புண்டு...
வாட்சாப்,முகநூல் ,போரம் கல் வருவதற்கு முன்பு யாகூ க்ரூப்,ஹாட் மெயில் க்ரூப் ரொம்ப பிரபலம்...ஒரு பத்து வருடங்கள் 2007 ,8 வரை அவைதான் சமூக வலைத் தளங்கள்...tamil kaamam,tamil hot storie yahoo groups ரொம்ப பிரபலம்...literotica வும் பிரபலம்...அதில் பெண் எழுத்தாளர்கள்,விமர்சகர்கள் இருந்தார்கள் இலங்கையர் உட்பட...அந்த குழுக்களில் IP Address கண்டுபிடிப்பது அப்போது மிக எளிது...அதை வைத்து பார்த்து,கடைசியில் தமிழ் சினிமாவின் மிக உயரிய கலைக் குடும்பப் பெண் ஒருவர் கதை எழுதியுள்ளார் என்று மிக மிக ரகசியமாக வெளியாக,அறிந்த ரகசியம் ஆகவும் இருந்தது...
Posts: 32
Threads: 2
Likes Received: 42 in 18 posts
Likes Given: 7
Joined: Aug 2022
Reputation:
1
(02-08-2024, 06:57 PM)jspj151 Wrote: நண்பா செக்ஸ் கதை எழுதிய அந்த திரை குடும்ப பெண் யார் நண்பா, செம ஆவலாக உள்ளது. தனியாக மெசேஜ் அனுப்பவும்.
•
Posts: 59
Threads: 0
Likes Received: 34 in 19 posts
Likes Given: 0
Joined: Mar 2019
Reputation:
1
காமத்திற்கு ஏது ஆண்,பெண் என்ற பாகுபாடு ?...ஒரு வேளை பெண் என்கின்ற அடையாளம் தெரிந்து விட்டால்,பிற ஆண்கள் தொடர்பு கொள்ளும் அளவிற்கு தொந்தரவு வருமோ என்கிற அச்சம் இருக்கலாம்...
எது எப்படியோ,கதைகள் படைத்து எல்லோரையும் சந்தோசப்படுத்திவிட்டு ,கதைகள் படித்து விட்டு தானும் சந்தோசம் அடைந்தால் மகிழ்ச்சி தான்.
Posts: 145
Threads: 1
Likes Received: 344 in 119 posts
Likes Given: 184
Joined: Mar 2024
Reputation:
3
அவங்களுக்கு ஆர்வம் இருக்கோ இல்லையோ , பெண்களின் pov கதைகள் படிப்பது தனி கிக் . முன்னர் கேரளா எரோடிகா என்ற தளத்தில் பெண் எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் என்று தனி category யே இருந்துச்சு. இப்போ அப்படி ஏதும் இல்லை
•
Posts: 51
Threads: 1
Likes Received: 39 in 24 posts
Likes Given: 186
Joined: Sep 2024
Reputation:
1
பெண்கள் படிப்பதில்லை, பெண்கள் எழுதுவதில்லை....அப்பப்பா...இந்த ஆண்களுக்குத்தான் பெண்களைப் பற்றிய புரிதல் தான் எந்த அளவிற்கு இருக்கு.... ( ஒரு சில நண்பர்களைத் தவிர )
இங்கே ஒரு பெண் வெளிப்படையாக தன்னை பெண் என்று அறிவித்து வெளிப்படுத்தி விட்டு இது போன்ற காம விசயங்களை எழுதி விட முடியுமா?
என் இயற்பெயர் சரோஜினிதேவி! பள்ளியில் தவறுதலாக சரோஜாதேவி என பெயர் ரிக்கார்ட் ஆக அதுவே என் பெயரானது, பள்ளி இறுதி காலத்தில் " சரோஜாதேவி " என்கிற பெயரில் பாலியல் கதை எழுதுவதில் பிரபலம் ( அவர் ஆணா பெண்ணா என்று எவருக்கும் தெரியாது, அந்த தலைமுறை யில் பெண்ணாக இருக்க வாய்ப்பே இல்லை ). எனக்கு அந்த பெயரே பாலியல் விசயங்கள் படிக்க, தேட ,பார்க்க, புரிய, அறிந்து கொள்ள ஆசை வரக் காரணமாயிற்று! முகனூலில் sarojadevi G என்கிற பக்கத்தில் எனக்கு தோணின, தெரிந்த ,கற்ற, கிடைத்த அனுபவத்தின் வழியே என் பாலியல் கருத்துகளை பதிவிட ஆரம்பித்தேன். அவ்வளவு தான் எனது மெசெஞ்சர் பாக்ஸ் ஆண்களின் குறி pictures களால் நிரம்பி வழியத் தொடங்கியது. பல பிரபலங்களின் dark desire எல்லாம் துரித ஸ்கலிதமென மெசெஞ்சரில் பீய்ச்சி அடித்தன. முகனூல் நிறுவனத்தின் தீவிர கண்காணிப்புக்கு பின் அந்த page முடக்கி வைத்தது. பிறகு sarojadevi G என்கிற பெயரில் இருந்து saro jade என்கிற பக்கம் ஆரம்பித்து மீண்டும் பதிவிட ஆரம்பித்தேன். இந்த முறை ஒரு வருடம் கூட நீடிக்க முடியவில்லை .முகனூல் பக்கம் முடக்கப்பட்டது. இதே காலக் கிரமத்தில் sarojadevi stories. Blogspot.in என்று பிளாக் ஆரம்பித்து அதில் ஒரு மர்மக் கதையும், ஒரு பாலியல் தொடரும் எழுத ஆரம்பித்திருந்தேன். அதுவும் கூகுள் ரிப்போர்ட் ஆகி ரிமூவ் செய்து விட்டது. இப்போது எதுவும் எழுதுவதில்லை . இது போன்ற தளங்களில் வாசித்து பொழுது போக்குகிறேன்! இங்கே இந்த சமூகத்தில் வெளிப்படையாக ஒரு பெண் பாலியல் விசயம் பேசி பிடமுடியாது,எழுத முடியாது. நான் என் சக அனுவலக தோழர், தோழிகளிகளிடம் செக்ஸ் ஜோக் அடித்து பேசியதற்கே என் ஒழுக்கத்தை என் கால்களுக்கு இடையே புண்டையில் தேடியது இந்த சமூகம் ! என் உடன் வேலை பார்த்த பெண்களும் இது போன்று சக பெண்ணை ஒழுக்கக் கேடாக்குவதில் சளைத்தவர்கள் இல்லை !
கண்ணியமான நட்புக்கு செக்ஸ் தேவையில்லை. ஒரு நல்ல செக்ஸுக்கு அந்நியர் தேவை யில்லை. புரிந்த மனம் கொண்ட இதயம் போதும் ! Not Dicks !
நன்றி !
Posts: 2,140
Threads: 1
Likes Received: 1,231 in 825 posts
Likes Given: 1,112
Joined: Jun 2021
Reputation:
16
05-12-2024, 08:43 AM
(This post was last modified: 05-12-2024, 08:48 AM by dubukh. Edited 1 time in total. Edited 1 time in total.)
பெண் எழுத்தாளர்கள், பெண் வாசகர்கள் அதிகமாக இருக்கிறார்களா அல்லது குறைவாக இருக்கிறார்களா என்பது எனக்கு நிச்சயம் தெரியாது. ஆனால் பெண் பெயரில் ஃபேக் ஐடி தயார் செய்து சுற்றுபவர்கள் ரொம்ப பேர் இருக்கிறார்கள். சில ஆண்டுகள் முன்பு பிரவுஸிங் செண்டர் போகும் போது சில பையன்கள் அவ்வாறு செயல்படுவதை அறிந்து கொண்டேன். நண்பர்களுக்குள் ஜாலியாக கலாய்க்க ஆரம்பித்த பெண் ஐடியை பின்பு இது போல பயன்படுத்தியது தெரிந்தது என அந்த பிரவுஸிங் செண்டர் ஆளே சொன்னார்
அதற்காக பெண் வாசகர்களோ எழுத்தாளர்களோ கிடையாது என்று சொல்லவில்லை. மிகவும் குறைவு என்றாலும் நிச்சயமாக இருக்கலாம். ஆனால் அவர்களும் பாதுகாப்பு காரணமாக, பெரும்பாலும் ஆண் பெயர் ஐடியில் வலம் வருவார்கள் என்றே நம்புகிறேன். உண்மையாகவே பெண் ஐடியில் சுற்றி, பல பேர் நம்பர் குடு, சாட் பண்ணு என்று பிராண்டியதால், அவ்வாறு மாறியதாக என் கல்லூரி தோழியே கூறி இருக்கிறாள். உண்மையில் பெண் ஐடியில் பெண்ணாகவே காம தளங்களில் வலம் வர ஏகப்பட்ட தைரியம் வேண்டும். ஆனால் அந்த தைரியத்தால் விளையும் நன்மைகள் என்று ஒன்றாவது உண்டா என தெரியவில்லை, ஆனால் தீமைகளுக்கான வாய்ப்புகளை நான் சொல்லாமலே அனைவருக்கும் தெரியும்
என் அனுபவத்தில் சொல்கிறேன், உண்மையான பெண் வாசகர்களை விட, தான் பெண் தான் என உறுதிபடுத்த, சிலர் செய்யும் செய்கைகளை / அலப்பறைகளை (பதிவுகள்) தாங்க முடியாது
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
•
Posts: 291
Threads: 10
Likes Received: 149 in 111 posts
Likes Given: 69
Joined: Aug 2021
Reputation:
0
பெண் எழுத்தாளர்கள் அதிகமா என்று தெரியவில்லை ஆனால் பெண் வாசகர்கள் அதிகம் என்று மட்டும் தெரியும் அவர்களுக்கு உணர்ச்சியை தூண்டுவது நாள் மட்டுமே காமம் வெளிப்படும் அவ்வாறு இருக்க நாம் எழுதும் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் பெண்களின் காமத்தைக் தூண்டுவது போலவே இருக்க வேண்டும் பெண்கள் தங்களது ஆசைகளை வெளிப்படுத்த இந்த சமூகம் எப்பொழுதும் இடம் கொடுத்ததில்லை காரணம் எனக்கு ஆசை இருக்கிறது என்று கூறிவிட்டால் அவரின் பட்டப்பெயர்...... இதே ஒரு ஆணுக்கு அப்படி ஒரு பெயர் கிடையாது.
பெண்களுக்கும் ஆசைகள் உண்டு ஆசைகளும் அதிகம் அவர்கள் இந்த மாதிரி காம கதைகள் படிப்பதன் மூலமாகவோ அல்லது பிட்டு படம் பார்ப்பதன் மூலமாக தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன ஆனால் எழுத்தாளர்கள் சிறிது கம்மியா ஆனால் குறைவான பெண் எழுத்தாளர்களை கொண்டிருந்தாலும் அவர்கள் கூறும் வசனங்களும் கருத்துக்களும் அவர்களின் உன்னதமான உண்மையான காம உணர்ச்சிகளின் தூண்டும் வகையிலும் அனுபவித்ததன் மூலமாகவும் கூறுகின்றனர் சில நண்பர்கள் கூறியது போல ஃபேக் ஐடி மூலமாக தான் ஒரு பெண் என்று ஆண்கள் சுற்றிக்கொண்டு திரிகின்றன அதை தவிர்க்க வேண்டும் ஆண்களுக்கு இது முக்கியமான வேண்டுகோள் பெண்கள் வெளிப்படையாக தங்களது உணர்ச்சிகளையும் கூறலாம் பல ஆண்கள் அது ஏற்றுக் கொள்கின்றன இந்த சமுதாயம் பல காரணங்களாலும் காரணிகளாலும் வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ கற்றுக்கொண்டு வருகின்றோம் உங்களை மதிக்கின்றோம் அதேபோல் உங்களது உணர்ச்சிகளுக்கும் எங்களது மதிப்புகள் உண்டு உங்களின் எல்லா மகிழ்ச்சிகளிலும் மதிப்புகளிலும் ஆண்கள் உறுதுணையோடு இருப்போம்
.
•
|