Posts: 379
Threads: 6
Likes Received: 1,038 in 297 posts
Likes Given: 260
Joined: Nov 2021
Reputation:
28
09-08-2024, 09:24 PM
(This post was last modified: 27-08-2024, 06:57 PM by lifeisbeautiful.varun. Edited 4 times in total. Edited 4 times in total.)
அது ஒரு நடுத்தர குடும்பம் வசிக்கும் ஒரு அபார்ட்மெண்ட் வீடு, ஹாலில் ஒரு டேபிள் மேல் மனோஜ் அவனுடைய DSLR காமெராவை துடைத்துக்கொண்டும், லென்ஸ் மற்றும் அதன் உபகரணங்கள் அனைத்தையும் clean செய்துக்கொண்டிருந்தான், இந்த கேமரா அவனோடதில்லை, அவனோட பணக்கார நண்பனோடது, அதை வைத்து இவன் சில event களுக்கு போட்டோ எடுத்து சம்பாரிக்கிறான், அது மட்டுமல்ல, எந்த வேலையாய் இருந்தாலும் செய்வான், அவன் குடும்பத்திற்கு பணம் என்பது அத்தியாவிசயமான விஷயம், அதனால் பல வேலைகள் செய்யும் திறமை கொண்டவன், வயது 26, 9 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கவில்லை, குடும்ப சூழ்நிலைக்காக அப்போதிருந்தே சிறு சிறு வேலைகள் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
அதே ஹாலில் ஒரு டைலரிங் மிஸினில் லேடீஸ் உடைகளை தைத்துக்கொண்டிருந்தாள் அவனோட அக்கா மாதவி, 29 வயது, ரொம்ப உடைந்து போகக்கூடிய மெலிந்த உருவம் கிடையாது, குண்டானவளும் இல்லை, அழகாக பூசிய மாதிரி உடம்பு, இடுப்பில் ஒரு அழகான சிறிய மடிப்பு, எலுமிச்சை நிறம் மாநிறம், கரு கரு கூந்தல், ஒரு சிறிய ஸ்டிக்கர் போட்டு, பார்க்க மிகவும் அழகாக இருந்தாள், அவள் அங்கங்கள் அழகாக செதுக்கியது போல் அமைந்த உருவம், சேலையில் அவள் முன்னழகு இரண்டும் முட்டிக்கொண்டு இளமையை பறை சாற்றிக்கொண்டிருந்தது.
அவள் கண்ணும்கருத்துமாக தைப்பதில் மும்முரமாயிருந்தாள் , மனோஜ் அவன் கேமரா உபகரணங்களில் கவனம் செலுத்தி நாளை எப்படி பிறந்த நாள் event இல் கிரேட்டிவ் ஆக படம் பிடிக்கலாம் என்ற யோசனையில் இருந்தான்.
நர்மதா கிச்சனில் இருந்து புடைவை தலைப்பால் வியர்வையை துடைத்துக்கொண்டு வந்து ஹாலில் தரையில் சுவரோரமாய் இருந்த பாயில் சுவரில் முதுகை சாய்ந்து உட்கார்ந்து தலையை சுவரில் சாய்த்து, சோகமாய் மேற்கூரையை பார்க்க ஆரம்பித்தாள், அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் வழிந்தோட அவள் கண்கள் ஆயிரம் சோகம், வேதனை, எல்லாம் காட்டியது, அவன் நெற்றியில் பொட்டு இல்லை. நர்மதாவுக்கு 47 வயது, அந்த வயது அவள் இளமையை மறைக்கவில்லை, மாதவியின் அழகு அவள் அம்மாவிடம் இருந்து தான் வந்தது என்பதன் சாட்சியாக அந்த சோகத்திலும், அழகாக இருந்தாள், இந்த வயதிலும் முன்னழகு தளராமல், அவளோட ப்ராவுக்குள் புடைத்துக்கொண்டு இருந்தது, அவளும் சேலையில் இருந்தாள்.
மனோஜும் மாதவியும் ஒரு நிமிட இடைவெளியில் அழுவதை கவனித்தார்கள், மாதவி டைலரிங் wheel பிடித்து நிறுத்தி உடனே வாஞ்சையுடன் கேட்டாள் “அம்மா அழுகிரியா? என்னாச்சி?”
மனோஜும், காமெராவை வைத்துவிட்டு, “என்னம்மா என்னாச்சு ?“
இரண்டு பேரும் செய்யும் வேலையை விட்டு விட்டு, பாய்க்கு வந்து அவள் அருகில் அமர்ந்து, என்னமா என்ன திடீர்னு அழுவுறே? அப்பா ஞாபகம் வந்திடிச்சா?
நர்மதா, கண்களை துடைத்துக்கொண்டு, கொஞ்சம் கோபமும், வேதனையுமாய் பேச தொடங்கினாள்
உண்மையிலே கடவுள் இருக்கிறானா டா?
கடவுள்னு ஒருத்தன் இந்த உலகத்தில இருக்கிறானா டீ?
இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்து கேட்டாள்
மனோஜும், மாதவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, அம்மா என்ன சொல்ல வருகிறாள் என்பதை புரியாமல் புதிராக பார்த்துக்கொண்டார்கள்.
The following 16 users Like lifeisbeautiful.varun's post:16 users Like lifeisbeautiful.varun's post
• ananth1986, Balaprabaharan1, bzxtczxydzxy, hornyfromchennai, Mak060758, omprakash_71, Punidhan, Rajkumarplayboy, raspudinjr, Sanjukrishna, Saro jade, sexluver_007, silver beard, tmahesh75, udhaya1104, Vandanavishnu0007a
Posts: 379
Threads: 6
Likes Received: 1,038 in 297 posts
Likes Given: 260
Joined: Nov 2021
Reputation:
28
09-08-2024, 09:33 PM
(This post was last modified: 09-08-2024, 10:52 PM by lifeisbeautiful.varun. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஒரு புதிய தொடர், உங்கள் ஆதரவை நோக்கி .
Posts: 485
Threads: 1
Likes Received: 374 in 268 posts
Likes Given: 273
Joined: May 2022
Reputation:
5
10-08-2024, 11:32 AM
(This post was last modified: 10-08-2024, 11:36 AM by Muthukdt. Edited 1 time in total. Edited 1 time in total.)
நல்ல அருமையான ஆரம்பம்..முடிவு வரைக்கும் விடாமல் அப்படியே ஃபுல் போர்சுடன் எழுதினால் நன்றாக இருக்கும்..
கதையில் நடக்கும் சம்பவங்கள் சரியா தப்பா என்பதை கதையின் போக்கை பார்த்தால் தான் சொல்ல முடியும்..
ஏதோ அவ்வப்போது பதிவு செய்யாமல் தொடர்ந்து பதிவு செய்து வந்தால் நன்றாக இருக்கும் நண்பா
Posts: 74
Threads: 0
Likes Received: 68 in 48 posts
Likes Given: 2,634
Joined: Jan 2023
Reputation:
2
Posts: 379
Threads: 6
Likes Received: 1,038 in 297 posts
Likes Given: 260
Joined: Nov 2021
Reputation:
28
10-08-2024, 04:58 PM
(This post was last modified: 10-08-2024, 05:02 PM by lifeisbeautiful.varun. Edited 2 times in total. Edited 2 times in total.)
நர்மதா: நாம யாருக்கு என்ன பாவம் பண்ணோம்? எல்லாரையும் விடுங்க, நான் என்ன பாவம் பண்ணேன்? ஏன் என் குடும்பத்தையே, எல்லா கஷ்டமும், தேடி தேடி இடைவிடாம இந்த 20 வருஷமா துரத்துது ?
மூச்சு வாங்க கோபமாய் கேள்வி கேட்டாள், தொடர்ந்தாள்
நர்மதா: எனக்கு ** வயசுல கல்யாணமாச்சு, ரொம்ப ஒழுக்கத்தோடு வளர்ந்தேன், இன்னைக்கு வரைக்கும், நான் முந்தானை விரிச்சது உங்க அப்பா, அதாவது என் புருஷனுக்கு மட்டும் தான், அவ்வளவு ஒழுக்கமா, கல்யாணத்துக்கு முன்னாடியும் இருந்தேன், கல்யாணத்துக்கு அப்புறமும் இருந்தேன்.
மாதவி: அம்மா, ப்ளீஸ் இதையெல்லாம் நீ சொல்லி தான் நாங்க தெரிஞ்சிக்கணுமா மா, நீ தங்கம் மா, இதையெல்லாம் யார் கேட்டாங்க இப்ப.
மனோஜ்: மா, உன்னை பத்தி யாரவது தப்பா பேசினாங்களா? சொல்லு மா வகுத்திடலாம்.
நர்மதா: யாரும் எதுவும் சொல்லல, என்னை முழுசா கொட்ட விடுங்க,
இருவரும் அமைதியானார்கள்
நர்மதா: உங்கப்பா, மாதவி ** வயசு இருக்கும்போது accident ல செத்து போயிட்டாரு, உனக்கு ** வயசு, நம்ம மைதிலிக்கு ** வயசு, அந்த சின்ன வயசுல பூவையும் பொட்டையும் இழந்து, மொத்த குடும்ப பாரம் சுமக்க வேண்டிய நிலைக்கு வந்துட்டேன்,
அப்படி அந்த வயசிலே, நீங்க உங்க அப்பாவையும், நான் என் புருஷனையும் இழக்க வேண்டிய அவசியம் என்ன, நான் என்ன பாவம் பண்ணேன், எனக்கும், நம்ம குடும்பத்துக்கும் இப்படி நடக்க?
அவர் போனபிறகு, கொஞ்சமா நஞ்சமா நம்ம கஷ்டம், அந்த கஷ்டத்திலயும், ஒழுக்கம் தவறமா, எத்தனை பேர் எப்படி எப்படியெல்லாம் என்னோட நிலைமையை பயன்படுத்த நினைச்சிருப்பானுங்க? இந்த ஆம்பளைங்க உலகத்தில் இருந்து என்னையும் பாதுகாத்து, உங்களையும் கரை சேர்க்க எவ்வளவு கஷ்டம்
மனோஜ்: அம்மா, இதெல்லாம், கேட்க ரொம்ப கஷ்டமா இருக்கு, அதெல்லாம், விடுமா, இப்போ தான் நான் வளந்திட்டேன் இல்லை, இப்போ நானும் கொஞ்சம் சம்பாரிக்கிறேன், ரொம்ப இல்லனாலும், ஓரளவுக்கு சம்பாரிக்கிறேன், அக்காவும் tailoring ல சம்பாரிக்கிறா, நம்ம மைதிலி நல்லா படிக்கிறா, இந்த கஷ்டத்திலும், நம்ம குடும்பத்தில மத்தவங்க படிக்க முடியாளானாலும், அடலீஸ்ட் கடைசி பொண்ணு, படிக்க வைக்கிற அளவுக்கு நாம வளந்திட்டோம், அவளும், ஆர்வமா படிக்கிறா, அதுவும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறா, அவளும் இன்னும் ஒரு வருஷத்தில் வேலைக்கு போயிடுவா, நல்லதை நினைச்சி ஆறுதல் அடைஞ்சிக்க மா, ப்ளீஸ், ரொம்ப கஷ்டப்படாதே
நர்மதா: (கோபமாய்) டேய் , நான் என்ன சொன்னேன்?? என்னை கொஞ்சம் புலம்ப விடு டா, குறுக்க புகுந்து பேசாதே
மனோஜ்: சரி மா நீ பேசு
நர்மதா: த பாருடா, நம்மளை நாமே ஆறுதல் சொல்லிக்கலாம், ஆனா நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் நாம எல்லாம் ஒன்னும் அவ்வளவு நல்லா இல்லே, என் புருஷன இழந்தேன், உங்க மூணு பரையும் படிக்க வைக்க எனக்கு வக்கில்லை, மாதவியை படிக்க வைக்கல, உன்னையும் மேல படிக்க வைக்க முடியல, இந்த குடும்ப பாரத்தை உன் மேலே சின்ன வயசிலேயே தூக்கி வச்சிட்டேன், நீயும் தூக்க ஆரம்பிச்சிட்டே, இந்த குடும்பம் நல்லா இருந்திருந்தா, நீயும் படிச்சி ஒரு நல்ல வேலைக்கு போயிருப்பே, காலா காலத்தில் உனக்கும் கல்யாணம் ஆகி நீயும், உன் இளமையை வேஸ்ட் பண்ணாம நல்லா இருந்திருப்பே
ஆனா அப்படியா நடந்தது, இன்னைக்கி உனக்குன்னு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கா, தெரியல
நான் கஷ்டப்பட்டாலும், என் குழந்தைங்க நல்லா இருக்கணும்னு நினைச்சேன், நாம் மாதவிக்கு இவ்வளவு கஷ்டத்திலும் கல்யாணம் பண்ணி வச்ஹோம்,
அதற்க்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் நர்மதா, அழுதாள், நர்மதா பேசுவது மாதவியின் வாழ்க்கை தான் என்பதால், சுய பச்சா தாபத்தில், மாதவியின் கண்களில் கண்ணீர் கோற்றது
The following 12 users Like lifeisbeautiful.varun's post:12 users Like lifeisbeautiful.varun's post
• alisabir064, Babybaymaster, Balaprabaharan1, Muthukdt, omprakash_71, Punidhan, Rajkumarplayboy, raspudinjr, Sanjukrishna, silver beard, spspeed, Vandanavishnu0007a
Posts: 379
Threads: 6
Likes Received: 1,038 in 297 posts
Likes Given: 260
Joined: Nov 2021
Reputation:
28
10-08-2024, 05:15 PM
(This post was last modified: 10-08-2024, 05:23 PM by lifeisbeautiful.varun. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-08-2024, 11:32 AM)Muthukdt Wrote: நல்ல அருமையான ஆரம்பம்..முடிவு வரைக்கும் விடாமல் அப்படியே ஃபுல் போர்சுடன் எழுதினால் நன்றாக இருக்கும்..
கதையில் நடக்கும் சம்பவங்கள் சரியா தப்பா என்பதை கதையின் போக்கை பார்த்தால் தான் சொல்ல முடியும்..
ஏதோ அவ்வப்போது பதிவு செய்யாமல் தொடர்ந்து பதிவு செய்து வந்தால் நன்றாக இருக்கும் நண்பா
கண்டிப்பாக நண்பா , எழுத்தாளனுக்கு வரவேற்பு தான் பெட்ரோல் நண்பா , குறைந்த பட்ச ஆதரவும் , வாசிப்பும் இந்த திரியில் இருக்கும் வரை இதை கண்டிப்பாக எழுதுவேன் நண்பா . தொடர்ந்து படித்து உங்கள் வரவேற்பை லைக் மற்றும் கமெண்ட் மூலம் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே. குறிப்பாக, ஒவ்வொரு எபிசோட் பதிவிர்க்கும் உங்கள் லைக் மூலம் ஆதரவளியுங்கள்
Posts: 255
Threads: 2
Likes Received: 199 in 100 posts
Likes Given: 0
Joined: Jun 2021
Reputation:
6
nalla thodakkam thodarthu eluthunga thozhar
Posts: 485
Threads: 1
Likes Received: 374 in 268 posts
Likes Given: 273
Joined: May 2022
Reputation:
5
நண்பா குட்டி குட்டி அப்டேட்ஸ் போட்டால் படிக்க எந்த பெரிய ஆர்வமும் ஈடுபாடும் வராது..
அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமாக எழுதி சேமித்து வைத்துக் கொண்டு கொஞ்சம் பெரிய பதிவாக மாறிய பிறகு பதிவு செய்யுங்கள் நண்பா
எழுத்தாளர்கள் உங்களுக்கு இது போல சொல்லக் கூடாது இருந்தாலும் படிக்க ஆர்வத்தை தூண்டும் என்பதால் என் கருத்தை கூறி இருக்கிறேன் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
Posts: 2,988
Threads: 0
Likes Received: 1,090 in 986 posts
Likes Given: 432
Joined: Mar 2019
Reputation:
6
Posts: 324
Threads: 2
Likes Received: 446 in 199 posts
Likes Given: 37
Joined: Apr 2024
Reputation:
12
Posts: 11,678
Threads: 1
Likes Received: 4,266 in 3,862 posts
Likes Given: 11,577
Joined: May 2019
Reputation:
23
நல்ல அற்புதமான தொடக்கம் நண்பா சூப்பர்
Posts: 379
Threads: 6
Likes Received: 1,038 in 297 posts
Likes Given: 260
Joined: Nov 2021
Reputation:
28
11-08-2024, 05:23 PM
(This post was last modified: 11-08-2024, 05:24 PM by lifeisbeautiful.varun. Edited 1 time in total. Edited 1 time in total.)
மாதவி: அம்மா என் விதி அவ்வளவு தான் மா, அதுக்கு நீ என்ன பண்ணுவே?
நர்மதாவுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது,
நர்மதா: என்ன டீ உன் விதி?????? புடலங்கா விதி??? உன்னை படிக்க வைக்கலானாலும், ஒழுக்கமா வளர்த்தேன், ஒருத்தர் கூட குறை சொல்ல முடியாமல் வளர்த்தேன், நல்லபடியா ரொம்ப தேடி ஒரு நல்ல பையனை பிடிச்சி, இது வரை சேர்த்து வச்ச எல்லா பணமும், மனோஜ் சம்பாதிச்ச எல்லாத்தையும் போட்டு உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன், நீ என்ன பாவம் செஞ்சே? நான் என்ன பாவம் செஞ்சேன்? எனக்கு வந்த அதே விதி உனக்குணம்னா என்ன சொல்லுவேன்? இப்படி ஒரே வருஷத்தில் உன் புருஷனும் accident ல சாவணும்னு என்ன விதி? தண்ணி அடிக்கிறவனா இருந்தா கூட பரவாயில்லை, அவன் தப்பு பண்ணிட்டானு தேத்திக்கலாம், ஆனா எவனோ ரோட்ல பண்ண தப்புல உன் புருஷன் செத்து என்னை போலவே நீ இந்த சின்ன வயசுல தாலியறுக்கணும்னா, அந்த ஆண்டவன், எங்கடி இருக்கிறான்?
மாதவிக்கு சொந்த சோகம் கொப்பளிக்க, அவள் கண்ணிலும் கண்ணீர் ஓடியது,
மாதவி: எல்லாம் என் நேரம் மா
நர்மதா: என்னடி கடவுள் அவன், பக்கத்துக்கு தெரு, சுலக்ஷ்னா பொண்ணு, காலேஜ் படிக்கும் போதே, கற்பமானா , யாருக்கும் தெரியாம d & c பண்ணி விஷயத்தை மூடி இன்னைக்கி கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க, அவ அவளோட புருசனோட, US ல நல்லா வாழறா, ஒரு குழந்தையும் இப்ப பெத்திருக்கா, அவ நல்லா இருக்கட்டும் வேணான்னு சொல்லல, ஆனா நீ என்ன அவளை விட பெரிய பாவம் பண்ணிட்டே? உனக்கு ஏண்டீ இந்த நிலைமை ?
மனோஜ்: அம்மா ப்ளீஸ், உன்னோட வேதனை புரியுது, இப்படி யோசிச்சி ரொம்ப டீப்பா போனா, உன் உடம்புக்கு தான் மா பிரச்னை, மன உளைச்சல் வரும், தேவையில்லாம, ரொம்ப யோசிக்காத மா, விடு மா.
நர்மதா: டேய் , என் கவலை அவளை மட்டும் இல்லை டா, உன்னையும் சேர்த்து தான், இந்த குடும்பத்தை நீ உன் தலையில் தூக்கி வச்சிருக்கிற வரைக்கும், உனக்கு விடிவு வராது, அக்காக்கு கல்யாணம் ஆயிட்டா, அப்புறம் மைதிலி படிச்சிட்டா, நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னே, இப்ப இவளே வாழ்க்கையை தொலைச்சி வந்திட்டா, இப்போ அக்காக்கு வயசாகலா மா, இன்னொரு கல்யாணாம் பண்ணலாம் னு சொல்றே, நீ இவங்களை எல்லாம் கரை சேத்துட்டு தான் நீ கல்யாணம் பண்ணனும் நா, இது அலை எப்போ ஓயறது , எப்ப குளிக்கிறது என்ற மாதிரி தாண்டா. நானும் சொல்லிட்டேன் உன்கிட்ட, நீ போய் உனக்குன்னு ஒரு வாழ்க்கையை பார்த்துக்கோனு உனக்கும் 26 வயசு ஆச்சு.
மனோஜ்: இலை மா அது வந்து
நர்மதா: என்ன சொல்ல போறேன்னு தெரியாதா?, அதையே தான் சொல்லுவே,
மீண்டும் அழ ஆரம்பித்தாள் நர்மதா
நர்மதா: என் வாழ்க்கை நாசமா போனாலும், என் பிள்ளைகளாவது நல்லா இருப்பாங்கன்னு பார்த்தேன், ஆனா எதுவும் நடக்கல, இந்த உலகத்தில், நல்லதுக்கே காலமில்லை, கடவுள் என்றவன் இல்லவே இல்லை, ஒழுக்கத்துக்கும், நேர்மைக்கும், நல்ல விதமா வாழரத்துக்கும் இங்க எந்த மதிப்பும் இல்லை, என் கண்ணு முன்னாடி நீங்க ரெண்டு பெரும் படர வேதனையை நான் பார்க்கறதுல, என் நெஞ்சே வெடிச்சி போயிடற மாதிரி இருக்கு, கடவுள்னு ஒருத்தன் இருந்தானா , எங்களுக்கு நல்ல வாழ்க்கையை அவனால குடுக்க முடியலைன்னா, அவன் எனக்கு ஒரு நல்ல சாவையாவது சீக்கிரம் கொடுத்தானா, நான் உங்க கஷ்டத்தை எல்லாம் பார்க்காம பட்டுனு கண்ணை மூடிடுவேன்
மனோஜும், மாதவியும் உடைந்தார்கள்,
The following 12 users Like lifeisbeautiful.varun's post:12 users Like lifeisbeautiful.varun's post
• alisabir064, ananth1986, Babybaymaster, Muthukdt, omprakash_71, Punidhan, Rajkumarplayboy, raspudinjr, Sanjukrishna, silver beard, spspeed, Vandanavishnu0007a
Posts: 379
Threads: 6
Likes Received: 1,038 in 297 posts
Likes Given: 260
Joined: Nov 2021
Reputation:
28
(10-08-2024, 07:06 PM)Muthukdt Wrote: நண்பா குட்டி குட்டி அப்டேட்ஸ் போட்டால் படிக்க எந்த பெரிய ஆர்வமும் ஈடுபாடும் வராது..
அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமாக எழுதி சேமித்து வைத்துக் கொண்டு கொஞ்சம் பெரிய பதிவாக மாறிய பிறகு பதிவு செய்யுங்கள் நண்பா
எழுத்தாளர்கள் உங்களுக்கு இது போல சொல்லக் கூடாது இருந்தாலும் படிக்க ஆர்வத்தை தூண்டும் என்பதால் என் கருத்தை கூறி இருக்கிறேன் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா , தொடர்ச்சியாக நிறைய எழுத நேரம் வேண்டும் , அதிக நாட்கள் காத்திருக்க வைக்காமல் , முடிந்த அளவு , குறைந்த கால கட்டத்தில் , தொடர்ச்சியான அப்டேட் கொடுக்க முயற்சி பண்றேன் நண்பா .
Posts: 485
Threads: 1
Likes Received: 374 in 268 posts
Likes Given: 273
Joined: May 2022
Reputation:
5
ஒரு தாயாக மகனும் மகளும் படும் பாட்டை பார்த்து நர்மதாவுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று தெரிகிறது..
கடவுள் ஒரு நல்ல வழியை காட்டட்டும்
Posts: 379
Threads: 6
Likes Received: 1,038 in 297 posts
Likes Given: 260
Joined: Nov 2021
Reputation:
28
(10-08-2024, 05:17 PM)rishikumar490 Wrote: nalla thodakkam thodarthu eluthunga thozhar
நன்றி நண்பா
Posts: 379
Threads: 6
Likes Received: 1,038 in 297 posts
Likes Given: 260
Joined: Nov 2021
Reputation:
28
(11-08-2024, 06:56 PM)Muthukdt Wrote: ஒரு தாயாக மகனும் மகளும் படும் பாட்டை பார்த்து நர்மதாவுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று தெரிகிறது..
கடவுள் ஒரு நல்ல வழியை காட்டட்டும்
சீக்கிரம் வழி கிடைக்கும் நர்மதாவின் வலி குறைக்கும் .
Posts: 379
Threads: 6
Likes Received: 1,038 in 297 posts
Likes Given: 260
Joined: Nov 2021
Reputation:
28
கமெண்ட் செய்த Muthukdt,omprakash_71, siva veri, mahest75, rishikumar490 அனைவருக்கும் நன்றி
Posts: 140
Threads: 1
Likes Received: 273 in 115 posts
Likes Given: 173
Joined: Mar 2024
Reputation:
0
நடுத்தர குடும்ப பின்னணி , அவர்களின் சோகம் அவர்களின் புலம்பல் எல்லாம் யதார்த்தமா இருக்கு. நர்மதா அழும் போது கூட அவள் முன்னழகை வர்ணிக்க நீங்க தவறவில்லை ... நல்லா இருக்கு சகோ
Posts: 379
Threads: 6
Likes Received: 1,038 in 297 posts
Likes Given: 260
Joined: Nov 2021
Reputation:
28
(11-08-2024, 08:45 PM)Gurupspt Wrote: நடுத்தர குடும்ப பின்னணி , அவர்களின் சோகம் அவர்களின் புலம்பல் எல்லாம் யதார்த்தமா இருக்கு. நர்மதா அழும் போது கூட அவள் முன்னழகை வர்ணிக்க நீங்க தவறவில்லை ... நல்லா இருக்கு சகோ
நன்றி நண்பா , இந்த தடவை நான் இந்த தொடரை எழுத insipiration நீங்க தான். எனக்கு xossipy யில் எழுத அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டேன் , அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு , ஒரு தொடரை தொடங்குவது ஒரு பொறுப்பை ஏற்பது போன்று , முழுதாக எழுத வேண்டும். அது மட்டுமல்லாமல் , கொஞ்சம் அதிகம் கதை தன்மையை கொண்டு , உணர்வு ரீதியாக அணுகப்படும் , எழுதப்படும் கதைகளுக்கு , அதை உணர்ந்து அதை மெச்சும் வாசகர்கள் இங்கு உண்டா என்பது கொஞ்சம் டவுட்.
அனால் உங்கள் கதையை படித்தபின் , நல்ல ரசனையான கூட்டம் சிலர் இன்னும் இருக்கின்றனர் என்று புரிந்துகொண்டேன் , அதனால் , முழுக்க முழுக்க , எங்கும் மூக்கை நுழைக்காமல் , நானே எழுத முடிவு செயது இதை தொண்டாகியுள்ளேன் , கதையின் தலைப்பு கூட உங்கள் inspiration, அதாவது சிறியதாக இருக்கவேண்டும் , ஆர்வத்தை தூண்ட வேண்டும் . "ஒத்திகை" ஆர்வத்தை தூண்டும் , யார் ஒத்திகை செயகிறார்கள் ? என்ன ஒத்திகை , அது மாதிரி , ஒரு ஒரு சிறிய ஆர்வத்தை துளைக்கும் கேள்வி "இது தப்பா ? "
Posts: 335
Threads: 1
Likes Received: 172 in 138 posts
Likes Given: 24
Joined: May 2021
Reputation:
1
Good start to the story...
Try to give little bit big and regular updates... Just my suggestion
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY
[/b] DON'T HATE SPEECH
|