Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(29-07-2024, 11:13 PM)krishkj Wrote: Brother again and again thappu panringalo thonudhu
Views and response kagah apo apo ninga story oda flow miss panringa thonudhu
Ennavo unga virupam
Ipo kuda arumaiya kadhai nagarvum tha soluven
Edhir pakatha twist vislasini karpam agurathu
Ipdi views varalanu manasu vidama mudinja varai padikraaa readers kaga
Time eduthu aachi kadhai sirpah kondu poeye mudika paarunga dude
Vita kurai thotta kurai pola pannida venam tha soluven
Donot mind about views please
Ninga kadasiya sonnathanalah kadhai pathee solradhu kuda marunthuten
Unexpected varnanai about vilasini pundai patri
Enna oru rasnai oda avala rasichu irukinga unga varanipu la nallanvae teridhu avaloda udal seipu
Patri arumaiya solli irukinga
Vera level writing idha padika koduthu vaikathavanga oru naal padichutu varutha paduvanga so ipo
Views varalah response kammi feel pannama as usual rock pannunga
Time kuda eduthukonha but flow and story move ah damage pannathinga pls
Bro, சத்தியமா சொல்றேன்.நீங்க மற்றும் இன்னும் ஒரு சிலர் போடும் பதிவுகளால் தான் நான் தொடர்ந்து எழுதிட்டு இருக்கேன்.ஆனால் நான் update போட்டு ஒருமணிநேரம் ஆகியும் views ஏறவே இல்ல.ஆனால் comment போட்ட கதைகள் மட்டும் views இதை விட கூட போகுது.ஒருவாரம் சரியான வேலை.உட்க்கார கூட நேரம் இல்ல.இன்னிக்கி எப்படியாவது விலாசினி பாகம் முடித்து விட வேண்டும் என நினைத்து எழுதி போட்டேன்.சகோச்சியை எப்படி காத்தவராயன் தந்திரமாக ஏமாற்றுகிறான்? லிகிதா,பிரியங்கா சந்திப்பு,time trvael கொஞ்சம் விளக்கமாக சொல்லலாம் என்று நினைத்தேன்..மதிவதனி எப்படி காத்தவராயன் உடலில் இருந்து அவன் உயிரை முற்றிலும் பிரிக்கிறாள் என்று சொல்ல வேண்டும் என்பதே என் ஆசை..குறைந்தபட்சம் update போடும் போதாவது views வந்தால் சந்தோஷம்..
Posts: 42
Threads: 1
Likes Received: 72 in 30 posts
Likes Given: 273
Joined: Dec 2023
Reputation:
0
Posts: 1,548
Threads: 4
Likes Received: 1,103 in 872 posts
Likes Given: 2,522
Joined: Jun 2019
Reputation:
6
29-07-2024, 11:40 PM
(29-07-2024, 11:25 PM)snegithan Wrote: Bro, சத்தியமா சொல்றேன்.நீங்க மற்றும் இன்னும் ஒரு சிலர் போடும் பதிவுகளால் தான் நான் தொடர்ந்து எழுதிட்டு இருக்கேன்.ஆனால் நான் update போட்டு ஒருமணிநேரம் ஆகியும் views ஏறவே இல்ல.ஆனால் comment போட்ட கதைகள் மட்டும் views இதை விட கூட போகுது.ஒருவாரம் சரியான வேலை.உட்க்கார கூட நேரம் இல்ல.இன்னிக்கி எப்படியாவது விலாசினி பாகம் முடித்து விட வேண்டும் என நினைத்து எழுதி போட்டேன்.சகோச்சியை எப்படி காத்தவராயன் தந்திரமாக ஏமாற்றுகிறான்? லிகிதா,பிரியங்கா சந்திப்பு,time trvael கொஞ்சம் விளக்கமாக சொல்லலாம் என்று நினைத்தேன்..மதிவதனி எப்படி காத்தவராயன் உடலில் இருந்து அவன் உயிரை முற்றிலும் பிரிக்கிறாள் என்று சொல்ல வேண்டும் என்பதே என் ஆசை..குறைந்தபட்சம் update போடும் போதாவது views வந்தால் சந்தோஷம்..
Bro apdi paartha naan la post aey poda kudathu bro
Ennoda adutha comments paarthu irupinga nenaikren
for 120th page
Nalla kadhaiku views oru naal varum enna Inga irukavanga padikanum nenaikraa story vera pola
Views varum bro epovum pola time kedaikura apo unga followers kagah kadhai
Sirpana murai la kondu ponga dude
Ipdi upset agee padikuraa engalaium kasta padutha venam
Already oru story writer 5 years ta izuthu adicathku theetituten adhu la Avan gaandu anathu kuda ok tha anaah theetinatha karthu solinaan semma verupu aiduchu...
Avan update podama vitathku kuda vartham illama avaloo readers request panninalum kenathula potaa kal maari guest views la parthutu silent ah irunthean solraan
Semma kadupu Avan edho kaaaviyam ezunthina maari buildup
Adhu vidunga
Unga fantasy story ku sanathanam solraa pola Naa oru adimai so
Sivaji la solraa pola uyirku onnum abathu illaey pola
Intha kadhai ninga porumaiya time eduthu update podunga
2025 la mudincha kuda enaku santhosham tha
So take your time and keep rocking bro
Anna pls views response illa vartha padathinga
Naa la suggestions kettlae evanum kandukla adhku nu ennoda story vidavum manasu illa
Ungala inspiration vachi tha tamil writing start panen due to personal issues continue panna delay agthu
Ithanaikum antha story ku oru sila friends tha comments panringa
Oru like kuda varalah adhula nenacha Naa adha delete pannitu poedunum pola irukum
So unga regular readers and followers kagah time eduthu panna unga
Na expect panradhu atigam tha I want second part too
Posts: 1,548
Threads: 4
Likes Received: 1,103 in 872 posts
Likes Given: 2,522
Joined: Jun 2019
Reputation:
6
29-07-2024, 11:42 PM
(This post was last modified: 29-07-2024, 11:44 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
[quote pid='5678187' dateline='1722272226']
:s[ yr): :Ca): :heart: பாகம் - 103
மன்னர் காலம்
விலாசினியின் தங்க முக்கோணத்தை கண்டதும் காத்தவராயன் வாயில் எச்சில் ஊறியது.அவள் உடம்பில் இருந்து சுரந்த வியர்வை துளிகள் அவள் தங்க முக்கோணத்தை சுற்றி இருந்த அழகிய மயிர்காடுகள் மீது உருண்டோடியதை பார்க்கும் பொழுது புல்வெளியில் ஒட்டி இருக்கும் பனித்துளி போல் காத்தவராயன் கண்களுக்கு தெரிந்தது.அவள் மூச்சு விடும் பொழுது அழகிய வயிறு மேலேறி கீழ் இறங்க,அந்த வியர்வை துளிகள்,அரும்பு விட்டு இருந்த அவள் மயிற்காடுகளுக்கு இடையே இங்கும் அங்கும் உருண்டு ஓடியது.அதை ரசித்த காத்தவராயன் வியர்வை துளியை நாக்கால் இங்கும் அங்கும் ஹாக்கி பிளேயர் பந்தை நகர்த்துவது போல தள்ளி கொண்டே வந்தான்.அவன் நாக்கின் உரசலால் ஈரம் பட்டு அவளின் இலையுதிர் காடுகள் சிலிர்த்து எழுந்தன.மெல்ல மெல்ல நகர்த்தி ஒட்டி இருந்த அவள் தங்க முக்கோணத்தின் இதழ்களிடம் அவள் வியர்வை துளியை விட்டான்..அந்த வியர்வை துளி உள்ளே செல்லாமல் பாறை இடுக்கில் தேங்கிய நீர் போல அவள் இதழ்களின் பிளவில் தேங்கியது.அவள் தங்க முக்கோணத்தின் கதவுகள் இன்னும் திறக்கவில்லை.ஆனால் வியர்வையில் இருந்த உப்பு அவள் புண்டையை அரிக்க வைத்தது..காத்தவராயன் முன்பு செய்ததை போல மேலும் இரண்டு,மூன்று சொட்டு வியர்வை சொட்டுக்களை அவள் தங்க முக்கோண இதழில் கொண்டு போய் சேர்த்தான்.அவள் தங்க முக்கோண இதழ்களில் சேர்ந்து இருந்த ஒட்டு மொத்த வியர்வை துளிகளை ஒரே வீச்சில் ஊறுகாய் நக்குவதை போல அவன் நக்கினான்.அவன் நாக்கின் அழுத்தமான உரசல் அவள் தங்க முக்கோண இதழ்கள் பட்டதும் விலாசினிக்கு குப்பென்று வியர்த்தது விட்டது.அவளின் தங்க முக்கோண இதழ்கள் அவன் நாக்கின் அழுத்தத்தில் லேசாக அமிழ்ந்து ஒன்றையொன்று விலகின.
என்னவென்று விளங்க இயலாத ஒரு சுகந்த நறுமணம் அவள் வியர்வையில் வெளிப்பட்டது.மலர்களின் வாசம் ஒவ்வொன்றுக்கும் வேறுபடும்.அதுபோல காமத்தின் பொழுது ஒவ்வொரு பெண்ணில் இருந்து வெளிவரும் நறுமணம் அது ஆணை மோகம் கொள்ள செய்து உடலுறவை ஆற்றலோடு நீண்ட நேரம் புணர வழிவகுக்கும்.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் வயாக்ரா மாதிரி.காத்தவராயன் அவள் வெளியிட்ட நறுமணத்தை ஆழ்ந்து உள்ளுக்குள் சுவாசித்தான்.அவனுக்கு பித்து பிடித்தது போல ஆனது..மீண்டும் ஒருமுறை அவள் தங்க முக்கோண இதழ்களை நக்கிய பொழுது ஒட்டி கொண்டு இருந்த அவள் இதழ்களை பிரித்து லேசாக அவன் நாக்கு உள்ளே சென்றது.. விலாசினி துடிக்க அறை முழுக்க அவளின் நறுமணம் பெருகியது.இதே போன்று அடர்ந்த நறுமணத்தை காத்தவராயன் உணர்ந்தது மதிவதனியிடம் மட்டுமே..ஆனால் மதிவதனியின் நறுமணம் வேறு, விலாசினி நறுமணம் வேறு என்றாலும் நறுமணத்தின் அடர்த்தி ஒன்று போல தோன்றியது அவனுக்கு.
விலாசினியின் தங்க முக்கோண இதழ்கள் துடிக்க ஆரம்பிப்பதை பார்த்து அவளுக்குள் தேன் ஊற தொடங்கி இருப்பதை காத்தவராயன் உணர்ந்து கொண்டான்.
அவளின் கீழ் இதழ்களை உரசி கொண்டு,காத்தவராயன் நாக்கை உள்ளே விட்டான்.கட்டிலில் விலாசினி துடிதுடித்து எழுந்து கொள்ள ஆரம்பிக்க,காத்தவராயன் அவள் இடுப்பை கெட்டியாக பிடித்து கொண்டு நகர விடாமல் செய்தான்.நாக்கை உள்ளேவிட்டு குடைந்து அவள் புதையலை தேடினான்..அவளின் தங்க முக்கோண இதழ்களின் சுவரை உள்ளே இருபக்கமும் அவன் நாக்கு உரச உரச விலாசினி தன்னிலை மறந்து கட்டிலில் முனகினாள்."போதும்.. விராடா...விட்டுடு..எனக்கு கூச்சமா இருக்கு..."என கத்தினாள்..
ஆனால் காத்தவராயன் விடவில்லை.அவளின் இடுப்பை இருபுறமும் அழுத்தி கொண்டே அவள் தங்க முக்கோணத்தின் அடி ஆழம் வரை நாக்கால் உழவு செய்ய விலாசினி உடம்பில் இரத்தம் கொதித்தது.அவளின் மேனி சிவந்தது.தங்கம் நெருப்பில் வாட்டும் பொழுது மின்னுவதை போல அவள் மேனி மின்னியது.
அவளின் மயிர்காடுகள் எல்லாம் மழையில் நனைந்த புல்வெளி போல அவன் எச்சில் பட்டு ஈரம் ஆனது.அவனின் சொரசொரப்பான நாக்கு அவள் தங்க முக்கோண இதழ்களுக்குள் சுழல,அவள் உடம்பு முழுக்க மயிர்கூச்செரிந்தது. கட்டில் மேல் தரையில் போட்ட மீனை போல துள்ளினாள்.மேலும் கீழும் அவள் பருப்பை நாக்கின் நுனியால் தள்ளி தள்ளி விளையாட,கடைசியாக விலாசினி உச்சம் அடைய அமிழ்தினும் இனிய அவளின் தித்திக்கும் மதனநீர் காத்தவராயனுக்கு கிடைத்தது..
காத்தவராயன் அவளின் மதனநீரை முழுக்க உறிஞ்சி விட்டு முன்னேறி மேலே வந்தான்.
அவனின் மீசையில் ஒட்டி இருந்த மதன நீரை பார்த்ததும் விலாசினிக்கு வெட்கம் வந்தது.காத்தவராயன் குஞ்சை பிடித்து அவளின் தங்க முக்கோண இதழ்களில் தேய்க்க,சிவந்து இருந்த முகத்தின் மீது இருந்த கைகளை விலக்கி,"விராடா,இதுவரை நடந்தது போதுமே..இதற்கே என் தந்தை ஒப்புக்கொள்வார்.."என கெஞ்சினாள்..
ஆனால் விராடன் உடம்பில் இருந்த காத்தவராயன்,"ம்ஹூம்...மாட்டேன்விலாசினி,உன் தந்தை ஒருவரை நேரில் பார்த்தாலே என்ன நடந்தது என முழுக்க தெரிந்து கொள்வார். நாளை இன்னொருவன் கையில் நீ போகும் முன், இன்றே உன்னை என்னுடையவளாக மாற்றி கொள்ள போகிறேன்.."என மெல்ல அவன் தடியை உள்ளே நுழைத்தான்.தங்க முக்கோண இதழில் அவன் தடி பட்ட உடனே அவள் மேனி பாம்பு போல நெளிந்தது..அவள் மேனியின் அசைவுகளுக்கு ஏற்ப அவன் தடியும் அவளுக்குள் பிரவேசம் புரிந்தது.அவளின் கன்னித்திரை சவ்வை தொட்ட உடன் அவன் ஆண்குறியில் பனிக்கட்டியை தொட்டது போல ஜில்லென்று உணர்ந்தான்.
விலாசினிக்கோ சூடான இரும்பு ராடு உள்ளே நுழைந்தது போல உணர்வு.மேலும் அவள் கன்னித்திரையை தொட்ட உடன் சூடான பந்து வந்து மோதியது போல உணர்ந்தாள்.
இருவர் கண்களும் ஒன்றையொன்று சந்தித்தன.மான் போன்ற விழிகளை கொண்ட விலாசினியின் கண்களை பார்த்த காத்தவராயன் மனதில் புலியை போன்று வேட்டையாட எண்ணம் தான் தோன்றியது.லேசாக இடுப்பை மேலே தூக்கி வேகமாக அவன் ஆண்குறியை உள்ளே விட்டான்.விலாசினி தாங்க முடியாத வலியை உணர்ந்தாள்.அவன் ஆண்குறி,அவள் பெண்மை முழுக்க அடைத்து கொண்டு நின்றது..விலாசினி கண்களில் நீர் வழிந்தது,அவளால் நகர கூட முடியவில்லை.அவள் அழகிய தொடைகள் இரண்டும் உணர்வு அற்றது போல் ஆனது.காத்தவராயன் இடுப்பை மேலே தூக்க,அவன் ஆண்குறியை அவளின் பெண்மை கெட்டியாக பிடித்து கொண்டு இருந்ததால் அவள் உடம்பும்,அவனோடு ஒட்டிக்கொண்டே வந்தது.. காத்தவராயன் மீண்டும் அவள் இதழில் முத்தம் கொடுத்து,கன்னங்களில் காக்காகடி கடிக்க,அவள் தங்க முக்கோண இதழ்களில் உள்ளே,அவன் சுன்னி மீது பன்னீர் சொரிந்தன..அதன் வெம்மையை காத்தவராயன் அனுபவித்து கொண்டே ,விலாசினியின் இடுப்பை இறுக பற்றி கொண்டே அவள் மேனியை கீழே இறக்கினான்.
அவன் தங்க முக்கோண இதழ்களுக்குள் கொஞ்சம் வழவழப்பு உண்டாக அவன் சுன்னி விடுபட்டு கொஞ்சம் வெளியே வந்தது.காத்தவராயன் அவள் கழுத்தில் நங்கூரமிட்டு மீண்டும் தன் தடியை உள்ளே செலுத்த விலாசினி அவன் இறுக கட்டி கொண்டாள்.
காத்தவராயன் மெல்ல மெல்ல இயங்க தொடங்கினான்.அவள் தங்க முக்கோணத்தை அவன் தடி அங்குல அங்குலமாக ருசித்தது.அவள் தங்க முக்கோண இதழ்கள் அவன் தடியை பலமுறை கவ்வி பிடித்து இழுத்தாலும்,அது காத்தவராயன் வலுவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்றது..காத்தவராயன் அவளுடன் உறவாடி கொண்டே அவளின் மல்கோவா மாம்பழத்தை ருசிக்க,அதில் இருந்து ஆச்சரியத்தில் ஆச்சரியமாக பால் சுரந்தது.."எப்படி? என்று காத்தவராயன் விழிகளால் அவளிடம் கேட்டான்..
அவன் தலையை மார்போடு அழுத்தி கொண்டே அவள் முக்கல்,முனகலுடன்,"விராடா..என்னோட அணுக்களில் தேவமங்கை மேனகாவின் அணு கலந்துள்ளது..தேவர்களுக்கு மட்டும் உடலுறவின் பொழுதே பால் சுரக்க ஆரம்பித்து விடும்..மேலும் தேவர்களின் மகப்பேறு காலம், மானிடர்களை போல 300 நாட்கள் அல்ல,வெறும் 100 நாட்கள் மட்டுமே..மேலும் எங்கள் கருமுட்டைகள் மிகவும் வீரியமானவை.ஒரேயொரு உடலுறவின் பொழுதே நாங்கள் கருத்தரித்து விடுவோம்.."என அவள் கூற ,காத்தவராயன் உற்சாகம் அடைந்தான்..தேவ உடலும்,அசுர உடலும் ஒன்று சேர்ந்ததை எண்ணி புத்துணர்ச்சி பெற்றவனாக அவளுடன் பிண்ணி பிணைந்து புணர்ந்தான்.விலாசினியின் காது மடல்களை கடித்து அவளின் உணர்ச்சியை கூட்டினான்..அவள் கொழுத்த கால்கள் இரண்டையும் அவன் இடுப்பில் பிண்ணி கொண்டு அவனுக்கு ஒத்துழைத்தாள்..அவளின் பால் கலசங்களில் ஊறிய அமிர்தத்தை மாறி மாறி உறிஞ்சி,அவள் இதழில் வாய் வைத்து அவளுக்கும் சுவைக்க கொடுத்தான்..அவளின் கழுத்துக்கு முத்தத்தால் ஆரம் செய்து கொண்டே வேகமாக எக்கி எக்கி அவன் குத்த இருவரும் ஒரு சேர உச்சம் அடைந்தனர்..அசுரனின் விந்து தேவ மங்கையின் தங்க முக்கோண இதழ்களுக்குள் பள்ளத்தை நோக்கி பாயும் வெள்ள நீர் போல பாய்ந்தது..விலாசினி உடனடியாக கருவுற்றாள்.
காத்தவராயனை முற்றிலும் அழிக்க மதிவதனிக்கு தேவையான ஒரு சக்தி அங்கே உருவாகியது..காத்தவராயன் தனக்கு தானே சவக்குழியை வெட்டி கொண்டான்.
என்ன தான் முயற்சி செய்து எழுதினாலும் நாளுக்கு நாள் views and comments குறைவதால் இந்த கதையை சீக்கிரம் முடிக்க போகிறேன்..அதனால் நான் எழுத நினைத்த சில காட்சிகளை தவிர்த்து விட்டு கதையை மட்டும் வேகமாக நகர்த்தி முடிக்கலாம் என்று நினைத்து உள்ளேன்..அதாவது இன்னும் 20 எபிசோட் வரை நீட்டிக்க நினைத்தேன்.அதை சுருக்கி இரண்டே பாகத்தில் முடித்து விடலாம் என்ற எண்ணம்.
உங்கள் கருத்துகளை கூறுங்கள்.views வந்தால் பார்க்கலாம்
[/quote]
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
29-07-2024, 11:50 PM
(This post was last modified: 29-07-2024, 11:51 PM by snegithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Posts: 555
Threads: 0
Likes Received: 206 in 179 posts
Likes Given: 308
Joined: Oct 2019
Reputation:
1
Hot update. By this time, her father instinct would have told what has happened? because he is a powerful munivar. he would have known her jadagam when she born. nothing can be changed. everything happens for a damn good reason.
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
30-07-2024, 08:38 AM
(This post was last modified: 30-07-2024, 08:39 AM by snegithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(30-07-2024, 05:24 AM)chellaporukki Wrote: Hot update. By this time, her father instinct would have told what has happened? because he is a powerful munivar. he would have known her jadagam when she born. nothing can be changed. everything happens for a damn good reason Well done.super question.நடந்ததை அடுத்த பாகத்தில் முனிவருக்கு தானே அவரது உள்ளுணர்வு உணர்த்தும்..மேலும் எந்த சக்தி வாய்ந்த முனிவரும் எதிர்காலத்தை பற்றி யோசிக்க மாட்டார்கள்.அவர்களுக்கு தெரியும்,விதியை மாற்ற முடியாது என.உணர்ந்து கொள்ள வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்த மாட்டார்கள்.என் நண்பன் ஜாதகம் பார்ப்பான்.ஆனால் ஒரு மிக நெருக்கமான நபர்களுக்கு மட்டும்.ஏனெனில் ஒருவரின் ஜாதகம் பார்த்து உண்மையான பலன் நல்லது, கெட்டதை சொல்லும் பொழுது அது அவனுடைய வாழ்க்கையை பாதிக்கும் என சொல்வான்.என் தந்தையின் இறப்பை சரியாக சொன்னவன் அவன்.ஜாதகம் பார்ப்பதற்கு கூட காசு அவன் வாங்குவது இல்லை.எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொண்டால் நிகழ் காலம் நரகமாகி விடும் என்பது சக்தி வாய்ந்த முனிவர்கள் எண்ணம்.
Posts: 103
Threads: 3
Likes Received: 161 in 53 posts
Likes Given: 1
Joined: Mar 2024
Reputation:
5
super bro write it in 20 episodes if possible write more episodes
Posts: 395
Threads: 0
Likes Received: 278 in 224 posts
Likes Given: 468
Joined: Dec 2023
Reputation:
1
என்னை மன்னித்து விடுங்கள் நண்பா. விலாசினி பாகம் மட்டும் படிக்க எனக்கு நேரம் கூடி வரவில்லை. அது மட்டும் இல்லாமல் காத்தவராயனின் மகனை நினைத்தாலும் பாவமாக உள்ளது முதலில் தன் தாத்தா வாக நினைத்தவன் தான் தனக்கு தந்தை எனவும் இப்போது அவன் மூலமாக தான் தனக்கு வாரிசு கிடைப்பதும்
Posts: 111
Threads: 0
Likes Received: 115 in 88 posts
Likes Given: 30
Joined: Mar 2024
Reputation:
0
20 episodes oda completa mudinga bro
Short pannadhinga please
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(29-07-2024, 11:19 PM)krishkj Wrote: Enaku kathuvarayan vilasini kuda koodinalaum enaku viradan tha avalodu than udal mudlam sernthutaan feel achi
Deva mangai menagah sirpana reference
Gene ah solringa irunthalum ipdi apo apo reference la solli Gilli maari giliyoda podhu
Sex time la avalku paal sorakurathu semma anaah adhu kathuvarayan ku jackpot ah ennavo
Nalla rusichu kitu irukaan ivanah nalla ennai satti la konjam varukanum emaan ta solli
Avanoda ovoru ovoru udal pakuthi vetti varudhu edukanum
Sontha paiyan odamba use panni enna atuniyaam seiraan paadu paavi paiyaa
Hot erotic story tha anaah ipo kathuvarayan parthalae irritating aguthu enna achi terila
காத்தவராயனுக்கு நீங்கள் எதிர்பார்ப்பது போல் தண்டனை கிடைக்கும்.ஆனால் எண்ணெய் சட்டியில் வறுப்பது போல் அல்ல..ஆனால் அவன் அழிவு மிக கோரமாக இருக்கும்.அடுத்த பகுதி மதிவதனிக்கு ஒரு நன்மை கிடைக்கும் பதிவாக இருக்கும்.ஆண்டவன் கெட்டவனுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கடைசியில் கைவிட்டு விடுவான்.
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(30-07-2024, 03:34 PM)Samsd Wrote: 20 episodes oda completa mudinga bro
Short pannadhinga please
Ok நண்பா
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
30-07-2024, 11:45 PM
(This post was last modified: 31-07-2024, 12:08 AM by snegithan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(30-07-2024, 03:30 PM)Arun_zuneh Wrote: என்னை மன்னித்து விடுங்கள் நண்பா. விலாசினி பாகம் மட்டும் படிக்க எனக்கு நேரம் கூடி வரவில்லை. அது மட்டும் இல்லாமல் காத்தவராயனின் மகனை நினைத்தாலும் பாவமாக உள்ளது முதலில் தன் தாத்தா வாக நினைத்தவன் தான் தனக்கு தந்தை எனவும் இப்போது அவன் மூலமாக தான் தனக்கு வாரிசு கிடைப்பதும்
இது ஒரு கற்பனை கதை அவ்வளவே.உண்மை சம்பவம் அல்ல.அதனால் வருந்த வேண்டாம்.காத்தவராயன் செய்த பாவங்களே அவன் அழிவை தீர்மானிக்கும்..இராமாயணத்தில் இராவணன் செய்த ஒவ்வொரு பாவங்கள் தான் அவன் அழிவை தீர்மானிக்கும்.நந்தி தேவரை குரங்கு என்று அவன் ஏளனம் செய்ததால் உனக்கு அழிவு வானரம் மூலம் உண்டாகும் என சபிப்பார்.குபேரனின் மருமகளான ரம்பையை வன்புணர்வு செய்வான்.குபேரன் என்பவன் இராவணனின் அண்ணன்.மாமனார் ஸ்தானத்தில் உள்ள இராவணன் தன் மருமகளிடம் தவறாக நடந்து கொண்டதால் அவளும்,எந்த பெண்ணையும் அவள் அனுமதி இன்றி தொட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும் என சாபம் கொடுப்பாள்.இப்படி தான் அவன் அழிவை அவனே தேடி கொண்டான்.அதை வைத்து தான் இந்த கதையை நான் வடிவமைக்கிறேன்.மேலும் உங்கள் பதிவு முழுமை பெறாமல் உள்ளது.
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(30-07-2024, 01:38 PM)damien123456 Wrote: super bro write it in 20 episodes if possible write more episodes
Ok bro
•
Posts: 11,677
Threads: 1
Likes Received: 4,262 in 3,858 posts
Likes Given: 11,577
Joined: May 2019
Reputation:
23
மிகவும் அருமையான கதையை தொடர்ந்து எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(31-07-2024, 04:47 AM)omprakash_71 Wrote: மிகவும் அருமையான கதையை தொடர்ந்து எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
நன்றி நண்பா
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
இன்று இரவு இந்த கதைக்கு update வரும்
Posts: 1,548
Threads: 4
Likes Received: 1,103 in 872 posts
Likes Given: 2,522
Joined: Jun 2019
Reputation:
6
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
பாகம் - 104
மன்னர் காலம்
வந்த வேலையை முடித்து கொண்டு அக்ரூரர் தன் வீட்டுக்கு விடியற்காலை 3 மணிக்கே கிளம்ப தயாரானார்.
"அப்புறம் சம்பந்தி,சீக்கிரமே நீங்க பொண்ணு கேட்டு வாங்க..உங்க வரவை நான் எதிர்பார்க்கிறேன்."என சொல்லிவிட்டு அக்ரூரர் கிளம்ப தயாரானார்..
மாப்பிள்ளை வீட்டார்"என்ன சம்பந்தி அவசரம்,இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து விடிந்ததும் காலையில் போகலாமே.."என கூறினார்கள்.
அக்ரூரர் அதை மறுத்து"நேற்று இரவு முழுக்க விலாசினி தனியா இருந்திருப்பா சம்பந்தி..நான் நேற்றே சென்று இருக்க வேண்டும்..இதுவே தாமதமாகி விட்டது.."என சொல்லிவிட்டு அவசரம் அவசரமாக கிளம்பினார்.
அவசரமாக கிளம்பிய அக்ரூரரிடம் மாப்பிளை வீட்டார்"முக்கியமான விசயம் சம்பந்தி,தாங்கள் விலாசினியை மணம் முடித்து தரும் பொழுது சியாமந்தகா ரத்தினத்தை சீதனமாக தர வேண்டும் என கோரிக்கை விடுக்க,
அக்ரூரர் தயக்கத்துடன்,"நானே இதுவரை அதை உபயோகிக்கவில்லை சம்பந்தி,அதை நல்லதிற்காக மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று தான் வம்சாவளியாக நாங்கள் பாதுகாத்து வருகிறோம்.அந்த ரத்தினத்தை தன் நலனை கருதாமல் பொது நலனுக்காக யார் நல்ல வழியில் பயன்படுத்த விரும்புகிறாரோ அவரிடம் மட்டுமே கொடுக்க எனக்கு உத்தரவு இருக்கு.விலாசினி மணம் முடிந்து சில காலங்கள் போகட்டும்,நானே உங்களுக்கு அந்த ரத்தினத்தை தருகிறேன்."
சியாமந்தகா ரத்தினம் என்பது சூரிய பகவான் அணிந்து இருந்த ரத்தினமணி.அது பார்ப்பதற்கு கோகினூர் வைரம் போல ஆனால் அதை பெரிதாக இருக்கும்.அதை சத்திரஜித் என்ற மன்னன் சூரிய பகவானை நோக்கி தவம் இருந்து பெற்றான்.அந்த ரத்தினத்தை அணிந்து இருப்பவருக்கு தோல்வியே கிடையாது.அதை அணிந்து வந்தால் அணிந்து வரும் நபர் ஜொலிப்புடன் சூரிய பகவானே நடந்து வருவது போல தோன்றும்.முக்கியமாக அந்த சியாமந்தக ரத்தினமணி மூலம் நாம் கடந்த காலம் ,மற்றும் எதிர் காலத்தை பார்க்க முடியும்.ஒருநாள் சத்திரஜித்திடம் அதை யாதவ மன்னருக்கு கிருஷ்ணன் கொடுக்க சொன்னார்.ஆனால் அதை அவன் மறுத்துவிட்டான்.சத்திரஜித்தின் தம்பி ஒருநாள் வேட்டைக்கு அந்த ரத்தினத்தை அணிந்து செல்லும் பொழுது வேட்டையில் சிங்கம் அவனை கொன்றுவிட்டது.சியாமந்தக ரத்தினமணிக்கு ஆசைப்பட்டு கிருஷ்ணர் தான் தன் தம்பியை கொன்று விட்டான் என்ற செய்தியை சத்திரஜித் நாடு முழுவதும் பரப்ப அது கிருஷ்ணருக்கு இழுக்கு ஆகி விட்டது.உடனே சத்திரஜித் தம்பி கடைசியாக சென்ற காட்டை நோக்கி கிருஷ்ணர் சென்றார்.ஆனால் கரடிகளின் ராஜாவான சிரஞ்சீவி ஜாம்பவான் சிங்கத்தை கொன்று அந்த சியாமந்தக ரத்தினத்தை கொண்டு சென்று தன் மகள் ஜாம்பாவதிக்கு அணிவித்து அழகு பார்த்தார்.கிருஷ்ணர் காட்டுக்கு வந்து பார்க்கும் பொழுது சத்திரஜித் தம்பி ஒட்டி வந்த குதிரை அருகே அவன் சடலம் இருப்பதை பார்த்தார்.அவனை கொன்றது சிங்கம் என அவரால் எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.
அவன் சடலத்திற்கு சற்று தூரத்திலேயே சிங்கத்தின் சடலத்தையும் அவர் கண்டுபிடித்தார்.சிங்கத்தை கொன்ற விலங்கின் கால் தடத்தை பின்பற்றி தொடர்ந்து போக அது ஒரு குகையில் சென்று முடிந்தது.அந்த குகைக்குள் உள்ளே சென்ற உடன் குகை முழுவதுமே ரத்தினத்தின் ஒளியால் மிக பிரகாசமாக இருந்தது..ரத்தினத்தை அணிந்து இருந்த பெண்ணின் அருகில் அவர் செல்ல,சிரஞ்சீவி ஜாம்பவானை கிருஷ்ணர் எதிர்கொள்ள நேர்ந்தது.இருவருக்குள் துவந்த யுத்தம் ஆரம்பமாகியது..21 நாட்கள் தொடர்ந்து நடந்த போரில் இருவருக்குமே வெற்றி,தோல்வி கிட்டவில்லை..ஆனால் ஜாம்பவான் களைப்பு அடைந்தார்.இதற்கு மேல் தன் பக்தனை சோதனைக்கு உள்ளாக்க விரும்பாத கிருஷ்ணர் தன் முந்தைய அவதாரமான ராமர் உருவை எடுக்க ஜாம்பவான் உடனே கண்களில் கண்ணீர் தளும்ப ,"பிரபு..!என்னை மன்னித்து விடுங்கள்.எப்பேர்பட்ட இழிவான காரியத்தை செய்து விட்டேன்."என கிருஷ்ணன் கால்களில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்..ஜாம்பவான் இராமரின் சேவகன்.ராமர் இராவணனுடன் போர் புரிந்த பொழுது அனுமனோடு சேர்ந்து போர் புரிந்தவர் தான் ஜாம்பவான்.
கிருஷ்ணர் தான் வந்த காரணத்தை உரைக்க,ஜாம்பவான் தன் மகளை அவருக்கு மணம் முடித்து சியாமந்தக ரத்தினத்தையும் பரிசாக கொடுத்தார்.அந்த சியாமந்தக மணியை சத்திரஜித்திடம் ஒப்படைத்த கிருஷ்ணர் நடந்த உண்மையை சொல்ல,சத்திரஜித் தன் தவறை உணர்ந்தான்.பின் அவன் மகள் சத்ய பாமாவை கிருஷ்ணருக்கு மணம் முடித்து சியாமந்தக மணியை கிருஷ்ணருக்கே சீதனமாக கொடுத்து விட்டான்..அந்த சியாமந்தக மணி தான் கிருஷ்ணர் மூலமாக அக்ரூரர் முன்னோர்களுக்கு கொடுக்கப்பட்டது.அதை யாருக்கும் விற்க கூடாது,சீதனமாக மட்டுமே கொடுக்க வேண்டும்.அந்த ரத்தினம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் புரிவார்.செல்வம் தழைத்தோங்கும்,முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.தவறான காரணத்திற்கு உபயோகித்தால் அந்த ரத்தினம் உபயோகித்தவரையே அழித்துவிடும்..அந்த ரத்தினத்தை தான் அக்ரூரரின் சம்பந்தி சீதனமாக கேட்கிறார்.ஆனால் அந்த சியாமந்தக ரத்தினம் யாரிடம் போய் சேர வேண்டும் என்ற நபரை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டது.
அக்ரூரருக்கு நேற்றில் இருந்து ஏனோ மனசே சரியில்லை..ஏதோ தவறு நடக்க போகிறது என இடக்கண் தொடர்ந்து துடிப்பதை வைத்து உணர்ந்து கொண்டார்.
போதாக்குறைக்கு அவர் வாசற்படியில் காலடியை வைத்த நேரம் அவர் பின்னந்தலையில் பல்லி விழுந்து நெருக்கமானவர்களுக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்த்தியது.
ஓட்டமும் நடையுமாக தன் இருப்பிடத்தை நோக்கி விரைந்தார்.அவர் தன் வீட்டை அடைவதற்குள் சூரியன் உச்சியை நெருங்கி விட்டு இருந்தது.அவர் நினைத்தது போலவே விலாசினி அங்கு இல்லை.சுற்றும் முற்றும் விசாரிக்க அவள் நேற்று மாலை இருந்தே காணவில்லை என கூறினர்.
வேறு வழியின்றி கதவை தாளிட்டு மறைத்து வைத்து இருந்த சியாமந்தக ரத்தின மணியை வெளியில் எடுத்தார்.
அக்ரூரர் சம்மணமிட்டு அமர்ந்து,ரத்தினமணியை முன்னே வைத்து அதன் முன் இரு கைகூப்பி,"சுயநலனுக்காக இந்த ரத்தினத்தை பயன்படுத்த கூடாது என்று எனக்கு தெரியும் ரத்தினமே,ஆனால் எனக்கு வேறு வழியில்லை.என் மகளுக்கு என்ன ஆயிற்று கூறு ரத்தினமே..!என்று வேண்டினார்.
அந்த ரத்தினத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அப்படியே படக்காட்சிகள் போல விரிந்தன.. ஆரா மற்றும் அவன் மனைவி, விலாசினியை அழைத்து சென்றதையும், விலாசினி காத்தவராயன் பிடியில் சிக்கி தன் விலாசத்தை இழந்ததையும் அவரால் கண்கூடாக பார்க்க முடிந்தது.
இந்த ஊரில் யாருக்கும் எது நடக்கக்கூடாது என சப்த கன்னியர்களை காவல் வைத்தாரோ,கடைசியில் எல்லாவற்றையும் மீறி அவள் பெண்ணே காத்தவராயனிடம் சென்று பலியாகி விட்டாள் என்று நினைக்கும் பொழுது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.
அவரது குடிசையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
உடனே அவசரம் அவசரமாக கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு வெளியே வர,அங்கு மகேந்திர்வர்மன் தன் படைகளோடு நின்று இருப்பதை பார்த்ததும் துணுக்குற்றார்.
அவர் முகத்தில் தெரிந்த கலக்கத்தை பார்த்த மகேந்திரவர்மன்,"முனிவரே, நான் தங்களிடம் தனிமையில் பேச விரும்புகிறேன்.."என்று கூறினார்.
ஏற்கனவே நொந்து போய் இருந்த அக்ரூரர்,"நான் தற்போது யாரையும் பார்க்க எண்ணமில்லை.."என சொல்லிவிட்டு கதவை தாழிட முயற்சி செய்ய மகேந்திரவர்மன் தடுத்தார்..
மகேந்திரவர்மன் உடனே கதவில் கைவைத்து,"நான் இங்கு மன்னனாக வரவில்லை..உங்களை போன்று காத்தவராயனால் பெண்ணை பறிகொடுத்த தகப்பனாக வந்து இருக்கிறேன்"என்று கூற அக்ரூரரின் தடை நின்றது.மகேந்திரவர்மனை மட்டும் உள்ளே அனுமதித்தார்..
"தாங்கள் மதிவதனியின் தந்தை மகேந்திரவர்மன் தானே..!"என அக்ரூரர் கேட்க,
"ஆம் முனிவரே..!என் மகளின் விருப்பப்படி உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்."
அக்ரூரர் விரக்தியுடன் சிரித்து கொண்டே,"என்னாலேயே என் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்..!"
"உங்களிடம் எல்லா சக்தி இருந்தும் ஏன் உங்கள் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை என கொஞ்சமாவது சிந்தித்தீர்களா முனிவரே..!"என மகேந்திரவர்மன் கிடுக்கிப்பிடி போட அக்ரூரர் திடுக்கிட்டு பார்த்தார்
மகேந்திரவர்மன் தொடர்ந்து பேசலானார்.
"முனிவரே..!காத்தவராயனால் பல பெண்கள் பாதிக்கப்படும் பொழுது,அதை தடுக்கும் சக்தி உங்களுக்கு இருந்தும்,உங்கள் இனம் சார்ந்த பெண்களை மட்டும் காப்பாற்ற சுயநலமாக ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி கொண்டீர்கள்..அதனால் தான் உங்கள் பெண் காத்தவராயனிடம் மாட்டி கொண்டாள்.."
"நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை தான் மன்னவா..என் சக்தியை கொண்டு முன்பே காத்தவராயனை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.என் இனம் மட்டும் பாதுகாப்போடு இருந்தால் போதும் என சுயநலமாக வேடிக்கை பார்த்ததால் வந்த வினை என்று உணர்ந்து கொண்டேன்."என்று அக்ரூரர் தொடர்ந்து அழுதார்.
"அழாதீர்கள் முனிவரே..! மேலும் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க காத்தவராயனை உடனடியாக கட்டுபடுத்த வேண்டும்.உடனே மாயமலை செல்லலாம் வாருங்கள்.."என்று மகேந்திரவர்மன் அழைத்தார்.
ஆனால் அக்ரூரர் அமைதியாக இருந்தார்..
"என்ன ஆயிற்று முனிவரே..உங்கள் பெண்ணை காப்பாற்ற வேண்டும்.உடனே கிளம்புங்கள்.."என மீண்டும் மகேந்திரவர்மன் அழைக்க,
அக்ரூரர் பொறுமையாக மன்னனிடம்,"காலம் கடந்து விட்டது மன்னா,காத்தவராயன் அவன் மகன் உடலிலேயே புகுந்து என் மகளிடம் உடலுறவு கொண்டதால்,இப்பொழுது விராடன் உடம்பில் இருந்து காத்தவராயனை பிரிப்பது மிக கடினம்.மேலும்...?என அக்ரூரர் பீடிகை போட்டார்.
"என்ன மேலும்..! தயங்காமல் கூறுங்கள் முனிவரே.."மகேந்திரவர்மன் கேட்க,
மாயமலையில் நடக்கும் நிகழ்ச்சிகளை நான் கண்கூடாக கண்டேன்..விலாசினி தற்பொழுது கர்ப்பம் அடைந்து உள்ளாள்.அவளை காத்தவராயன் மயக்கத்தில் ஆழ்த்தி படுக்க வைத்து உள்ளான்.மேலும் காத்தவராயன் ஆவிக்கும்,அவன் உடலுக்கும் இன்னும் நூலிழை தொடர்பு உள்ளது.அதனால் அவன் விராடன் உடலில் புகுந்து விலாசினியுடன் உடலுறவு கொள்ளும் பொழுது,விலாசினி மேனிக்கும்,விராடன் உடம்பு மூலம் காத்தவராயன் ஆவிக்கும் தொடர்பு உண்டாகி இப்போ அது நீண்டு காத்தவராயன் மேனி வரை தொடர்பு உண்டாகி விட்டது.இதனால்
விலாசினி உடம்பில் இருந்து சிசுவுக்கு செல்லும் ஆக்க சக்தியை காத்தவராயன் இறந்த மேனி உறிஞ்சி கொண்டு இருக்கிறது. சரியாக நூறாவது நாள் அவன் பிரேதம் மீண்டும் உயிர் பெற்று எழும்.இந்த நேரத்தில் அவனை நேரில் சென்று எதிர்ப்பது எமனை நேருக்கு நேர் சந்திப்பதற்கு சமம்.அவன் உயிர் பெற்று வந்து விட்டால் உங்கள் மகள் செய்யும் தவம் எல்லாம் வீண் தான்.."என்று அக்ரூரர் சொல்லி முடிக்க
இதை கேட்டு மகேந்திரவர்மன் வெகுண்டு எழுந்தார்.
"இல்லை அப்படி நடக்க நான் விடமாட்டேன்..நீங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை..என் மகளின் கட்டளைப்படி நான் மாயமலை சென்று என் உயிரை கொடுத்தாவது காத்தவராயனின் இந்த செயலை தடுத்து நிறுத்துவேன்"என சீறி கொண்டு மன்னன் கிளம்ப,மீண்டும் அக்ரூரர் தான் சுயநலமாக சிந்தித்ததை வெட்கி தலை குனிந்தார்.
"நில்லுங்க மன்னா..!எதிர்த்து நிற்பது எமன் என்று தெரிந்தும்
உங்கள் மகளுக்காக தங்கள் உயிரை கொடுக்க துணிந்து விட்டீர்கள்.உங்கள் தியாகத்தை பார்த்து என்மேல் எனக்கே வெறுப்பு வருகிறது.உலக நலனை சிந்திக்கக் வேண்டிய நான் மீண்டும் சுயநலமாக சிந்தித்ததை எண்ணி எனக்கே வெட்கமாக இருக்கிறது..நானும் உங்களுடன் வருகிறேன்..என் உயிர் போனாலும் காத்தவராயனை தடுக்க என்னால் ஆன எல்லா முயற்சியையும் செய்வேன்..என அவரும் மன்னனுடன் கிளம்பினார்..ஞாபகமாக சியாமந்தக ரத்தினமணியை எடுத்து கொண்டார்.
மாயமலையில்,
கார்கோடா என்று காத்தவராயன் அழைத்தான்..
ஒரு பிரமாண்ட உருவம் வளைந்து நெளிந்து வந்தது..அந்த உருவத்தை பார்த்த காத்தவராயன்,"என்னோட உடலை பெறும் நிகழ்வை தடுக்க வருபவர் யாராயினும் அவர்களை கொல்வது உன் பொறுப்பு" என்று அவன் கட்டளையிட பிரமாண்ட உருவம் அதற்கு அடிபணிந்து வந்த வழியே வளைந்து நெளிந்து சென்றது.
யார் இந்த கார்கோடன்? அக்ரூரரும்,மகேந்திரவர்மனும் சேர்ந்து காத்தவராயன் திட்டத்தை தடுப்பார்களா..!
Posts: 2,999
Threads: 26
Likes Received: 21,516 in 2,763 posts
Likes Given: 6,230
Joined: May 2021
Reputation:
2,358
•
|