Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
நான் காலிங் பெல்லை அழுத்த, மால்ஸின் முதல் மகள் கதவைத் திறந்தாள்.
ஹாய் அங்கிள் என வரவேற்று, வாங்க அங்கிள் உட்காருங்க என என்னை உட்கார வைத்தாள் l.
ட்ரெஸ் எப்படியிருக்கு என பாவாடையை பிடித்தபடி வட்டமடித்தாள்.
குட் குட். அப்பா பிறந்த நாளைக்கு உனக்கு புது ட்ரெஸ். சூப்பர் சூப்பர். அம்மா அப்பா எங்க.?
அப்பாவும் தங்கச்சியும் கேக் வாங்க போனாங்க.. "அம்மா குளிக்கிறாங்க.."
ஷோபாவில் உட்கார்ந்த என் மனம் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல மால்ஸ் எப்படி குளிப்பாள், அம்மணமாகவா இல்லை பாவாடை எதுவும் அணிந்தா என யோசித்தது.
பெட்ரூம் உள்ளே நுழைந்த மால்ஸின் மகள் வள் கதவை சரியாக மூடவில்லை. எனக்கு மால்ஸின் குரல் கேட்டது..
யாருடி?
நளன் அங்கிள் மா..
ஓஹ்! அங்கிள்க்கு கேக் குடுத்து உட்கார வைம்மா.. நான் இதோ வந்துடறேன்..
‘சரிம்மா’ என வெளியே வந்த மால்ஸ் மகள் கிச்சன் உள்ளே ஓடினாள்.
நான் மீண்டும் மாலதியை நினைத்து கற்பனையில் கிறங்கினேன். என் தண்டு விறைத்தது. மால்ஸ் மகள் கொண்டு வந்த கேக்கை சாப்பிட்டபடி மால்ஸ் உடலை மனதுக்குள் கற்பழித்துக் கொண்டிருந்தேன்..
மால்ஸ் சிறிது நேரத்தில் குளித்து முடித்து நைட்டியில் வெளியே வந்தாள். தலைக்கு குளித்து ஈரத்தலையை துவட்டியபடி என்னைப் பார்த்தாள். என் கண்கள் அவளின் மேடுகளை மேய்ந்தன..
7 மணிக்கு மேல தான் வருவேன்னு நினச்சேன். சீக்கிரமே வந்துட்ட. கொஞ்சம் இரு.. நான் இதோ வந்துடறேன்..
ஓகே .. நோ பிராப்ளம்..
மால்ஸ் திரும்பி பெட்ரூமுக்குள் போனாள். குண்டிக்கு சற்று மேலே முடிகள் இருக்க அதிலிருந்து விழுந்த நீர்த்துளிகள் பட்டு குண்டிப் பகுதியில் இருந்த ஈரங்களை பார்த்து ரசித்தேன்.
"விர்ரென சத்தம் கேட்டது. கிட்டத்தட்ட கால் மணி நேரம் கழித்து சேலை அணிந்து முடியை சற்று விரித்து போட்டபடி வந்தாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் கண்கள் விரிய வியந்து போய் அவளைப் பார்த்தேன்...
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
"என்னடா" அப்படி பார்க்குற என கேட்டவள் பதிலுக்காக காத்திருக்காமல் கிச்சன் சென்று கையில் பூக்களுடன் மீண்டும் பெட்ரூம் உள்ளே சென்று சிறிது நேரத்தில் மெலிதான மேக்கப்புடன் அழகாக வந்தாள்..
தலையில் பிரஷ்சான மல்லிகைப் பூவும் நெற்றியில் மெலிதான பொட்டுமா வந்தவளைப் பார்த்துப் பிரமித்தேன்.
சற்று நேரத்துக்கு முன் நிர்வாணமாகக் கற்பனையில் ரசித்து மயங்கியதை விட அழகாக இருந்தாள்.
வெளியே எங்கேயும்..
இல்லை இல்லை. அவரோட ஃபிரண்ட்ஸ் வருவாங்க. அப்புறம் பக்கத்து வீட்டுல இவ ஃபிரண்ட் ஃபேமிலி. அப்புறம் எதிர் வீட்டுக்காரங்க..
ஓஹ்! ஓகே. நானும் பூஜை எதுவும்..
அதெல்லாம் காலையிலே முடிஞ்சுது.. எல்லாரும் வந்தவுடனே கேக் கட் பண்ணிட வேண்டியது தான்..
சாருக்கு என்ன கிப்ட்..
பாதி கிழவன் ஆன பின்ன என்ன கிப்ட். ஜஸ்ட் கேக் ஊட்டிவிட வேண்டியது தான்.
ஹம்.. இந்த சேலை உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு..
ஓஹ்! தேங்ஸ் அவரு செலக்ஷன் என சிரித்தாள்..
சற்று நேரத்தில் மாலதியின் கணவர் வந்தார்.. சாப்பாடு சரியாக எட்டு மணிக்கு வந்துடணும் எனப் பேசினார்.
சற்று நேரத்தில் அவரது நண்பர் கிருபா-சுகன்யா இருவரும் வந்தனர். எனக்கு அறிமுகம் செய்து வைத்த பிறகு அவர்களுக்குள் ஜாலியாக பேச, நான் ரொம்ப தனிமையாக உணர்ந்தேன்.
மால்ஸ் தன் மகளை அனுப்பி பக்கத்து மற்றும் எதிர் வீட்டுக் காரர்களை அழைத்து வர சொன்னாள். எல்லோரும் வந்த சில நிமிடங்களில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினோம்..
எல்லோரும் கிப்ட் கொடுக்க, நான் எதுவும் கொடுக்காமல் இருப்பதைப் பார்த்த சுகன்யா "அந்த பேக்ல பெருசா" எதுவும் இருக்கும் போல என கிண்டல் செய்து என்னுடைய பேக் உள்ளே இருந்த பியர் பாட்டிலை வெளியே எடுத்தாள்.
இதை குடுக்கதான் பயமா? அதெல்லாம் அவன் நல்லா ஒரே "கல்ப்ல" அடிப்பான். இந்தா குடு என என் கையில் பியர் பாட்டில்களை கொடுத்தாள் சுகன்யா..
நானும் குமாரிடம் அந்த பாட்டில்களை கொடுத்து அவருக்கு வாழ்த்து சொன்னேன்..
அந்த நிமிடத்தில் மால்ஸ் தவிர என்னை எல்லோரும் ஏளனமாகவும் கிண்டலாகவும் பார்க்கும் உணர்வு.. மால்ஸ் மட்டும் கடுப்பில் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்..
Posts: 337
Threads: 0
Likes Received: 148 in 116 posts
Likes Given: 177
Joined: Sep 2019
Reputation:
2
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
கைக்குழந்தையுடன் வந்திருந்த அக்கா மட்டும் சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து சாப்பிட்டார்.
ஆண்கள் என்ன ப்ராண்ட் என ஆலோசனையில் இருந்தனர். சிறிது நேரத்தில் என்னைத் தவிர மூவரும் வைன் ஷாப் சென்றனர். கைக்குழந்தையுடன் வந்திருந்த அக்காவும் அவரது கணவரும் அவர்களது வீட்டுக்கு சென்றார்கள்..
ஷோபாவில் உட்கார்ந்திருந்த என் தலையில் அடிப்பது போல இலேசாக தட்டி "எல்லாம் இவனால, சரக்கு வாங்க போய்ட்டாங்க" என்றாள் மால்ஸ்.
சுகன்யா : அட அவன ஏன்ப்பா குறை சொல்ற . இந்த வயசுல இப்படி ஆட்களை கூட்டி வச்சு பிறந்த நாள் கொண்டாடுவீங்கன்னு அவனுக்கு எப்படி தெரியும் என நளனின் அருகில் உட்கார்ந்து அவன் தோளில் கை போட்டாள்.
சுகன்யாவின் முலைகள் நளன் கைகளில் உரசியது. சுகன்யா அதைப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் நளனின் உணர்ச்சிகள் தூண்டப்பட அதுவே போதுமானதாக இருந்தது.
மால்ஸ் : திருட்டு முழி முழிக்கிறான் பாரு..
சுகன்யா : நீ பண்றத பார்த்தா, "வைன்" அடிக்க முடியாதுன்னு பண்ற மாதிரி இருக்கு.
ஆஹா! நீங்க வைன் அடிப்பீங்களா? என இன்னொரு அக்கா கேட்க, மூவரும் அவர்களுக்குள்ளாக பேச ஆரம்பித்தார்கள்.
சரக்கு வாங்க போனவர்கள் வந்த பிறகு, ஆண்கள் மட்டும் மெல்ல சரக்கடிக்க ஆரம்பித்தோம். 9 மணிக்கெல்லாம் குழந்தைகளை அவர்களது அறைக்கு அனுப்பிவிட்டு இன்னொரு பெட்ரூம் உள்ளே பெண்கள் அனைவரும் இருந்தார்கள். இரண்டு வைன் அண்ட் நான் வாங்கி வந்த இரண்டு பியர் பாட்டிலை சுகன்யா எடுத்துக் கொண்டாள்..
கைக்குழந்தையுடன் வந்திருந்த அண்ணா மனைவி சாப்பிட்டு முடித்த பிறகு வரவில்லை. ஆனால் அந்த அண்ணா மட்டும் சரக்கடிக்க வந்தார். அவரும் முதல் பாட்டில் வெளிநாட்டு சரக்கு முடிந்தவுடன் கிளம்பினார். நாங்கள் நால்வரும் இரண்டாவது பாட்டிலை முடித்தோம்.
மூன்றாவது பாட்டில் ஹாட் டிரிங்க்ஸ் ஓபன் செய்தார்கள். ஹாட் ட்ரிங்க்ஸ் அடித்து பழக்கமில்லாத எனக்கு எல்லோரையும் விடவும் போதையின் உச்சத்தில் இருந்ததால் எனக்கு இதுக்கு மேல வேண்டாம் என்றேன்.
மூன்றாவது பாட்டில் ஆரம்பிக்கும் போது பெண்களும் வெளியே வந்தனர். மால்ஸ் சேலையை கழட்டி சுடிதாரில் இருந்தாள். கணவர்கள் கையில் சரக்கு கப்பை வைத்துக் கொண்டு அவரவர் மனைவிகளை கட்டிப் பிடித்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஜாலியாக இருந்தது....
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
11 மணியை நெருங்கும் நேரத்தில் இப்ப சோலோ சாங்க் என சுகன்யா சொல்ல மூன்று ஜோடிகளும் அவர்களுக்கு பிடித்த குத்துப் பாட்டுக்கு தனித்தனியாக ஆடினர்..
சுகன்யா : ஏய் அவன் பாவம்பா. ஜோடி இல்லை.. நீ யார் கூட டான்ஸ் ஆடுற? டேய் நளன், சூஸ் யுவர் பார்ட்னர்..
சுகன்யா : பயப்படாதடா சும்மா சூஸ் பண்ணு. கைஸ்(Guys) உங்களுக்கு ஓகே தான?
மூன்று பேரின் கணவன்களும் ஒரு சேர "நோ ப்ராப்ளம்" என்றார்கள்..
போதையில் இருந்த எனக்கு யாரை தேர்வு செய்வது என தெரியவில்லை. மூணு பேரும் என சொன்னேன்..
எல்லோரும் சிரித்தார்கள்..
சுகன்யா : அவனுக்கு மூணு பார்ட்னர் வேணுமாம். வாங்கடி..
சுதா (எதிர் வீட்டு அக்கா) : மூணு பேர சமாளிக்க முடியுமா இவனால?
சுகன்யா : என் ஹஸ்பண்ட் சான்ஸே இல்லை..
சுதா : என் ஆளும் வாய்ப்பே இல்லை..
சுகன்யா : நீ எப்படி குமார்..?
குமார் : ஒண்ணு கூட ஆட்டம் போடவே நாக்கு தள்ளுது. இதுல மூணு வேறயா?
சுகன்யா : நானும் டான்ஸ சொன்னேன்..
குமார் : நானும் டான்ஸ தான் சொன்னேன்..
ஆமா! ஆமா! ரெண்டு பேரும் டான்ஸ் பத்தி மட்டும் தான் பேசுனாங்க என கிருபா அண்ணா சொல்ல எல்லோரும் சிரித்தார்கள்.
நான் ஷோபாவில் இருந்து எழுந்து நிற்க முயன்றேன். என்னால் நிமிர்ந்து நிற்கக்கூட முடியவில்லை.
கிருபா : ஏய்! அவனுக்கு எதுவும் காலையில நியாபகம் இருக்கப் போறதில்லை. அப்புறம் எதுக்கு இதெல்லாம். நான் வர்றேன்.
சுகன்யா : உன் சான்ஸ் ஓவர். நீ பயந்து என்கூட மட்டும் ஆடுன. அவன் புத்தி சாலி.
கிருபா : அடிப்பாவி! இப்படி சின்ன பய்யன் கூட ஆட்டம் போட எப்படியெல்லாம் பிளான் பண்றா..
சுகன்யா : ஆமாடா.. உன்னை மாதிரி கிழவன் கூட ஆட்டம் போட்டு ரொம்ப போரடிக்குது..
கிருபா : சரி சரி என்ஜாய் பண்ணு. நாளைக்கு டிவோர்ஸ் பண்ற மாதிரி ஆகாம இருந்தா சரி...
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
கிருபா அண்ணா டிவோர்ஸ் என சொன்னதைக் கேட்ட எல்லோரும் சிரித்தார்கள்.
குமார் : இப்ப என்ன பாட்டு?
சுகன்யா : இவனால (நளன்) ஆட முடியாது. சோ மரம் மாதிரி நிக்க வச்சு நாங்கதான் ஆடணும்.
அப்ப இந்த பாட்டு ஓகே வா என குமார் அண்ணா டிவியில் பாட்டை ஸ்ட்ரீம் செய்தார்..
சுகன்யா : இந்த சாங்கா. ஹா ஹா. இந்த சிச்சுவேஷன்ல இவனுக்கு கரெக்ட்.
மூவரும் என்னை சுற்றி ஆடினார்கள். சுகன்யா என்மேல் தன் உடலை நன்றாக தேய்த்து என் நெஞ்சில் கைவைத்து ஆட ஆரம்பித்த சில விநாடிகளில் எனக்கு நட்டுக் கொள்ள ஆரம்பித்தது.
என்னை நன்றாக சுத்தி சுத்தி ஆடிய சுதா & சுகன்யா மேல் என் சுண்ணி இடிப்பதை நன்றாக உணர முடிந்தது. அவர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை. மால்ஸ் மட்டும் முதன் முறை என் சுண்ணி அவள் மேல் உரசிய பிறகு கொஞ்சம் தள்ளியே நின்றாள்..
எது என்னவோ, பாடல் முடிந்த நேரத்தில் என் தம்பி விந்தை கக்க தயாராக இருந்தான்.
நான் விந்தை சுய இன்பம் செய்து வெளியேற்றும் எண்ணத்தில் ஹாலில் இருந்த பாத்ரூம் செல்ல நினைத்தால் "சுதாவின் கணவன்" உள்ளே இருந்தான்.
வாந்தி எடுக்கவோ யூரின் போகவோ சென்றிருப்பான் என எனக்கு நம்பிக்கையில்லை. என்னைப் போல சுய இன்பம் செய்யவே போயிருக்கலாம்..
அங்க போடா என மால்ஸ் அவளது மாஸ்டர் பெட்ரூமை கை காட்டினாள். நான் டாய்லெட் கதவை திறக்கும் போது "டேய், நான் முதல்ல போறேன்" என சத்தம் போட்டுக் கொண்டே சுதா என்னருகில் வந்தாள்.
அக்கா, நா இப்ப உடனே வந்துருவேன்..
நீ எதுக்கு அவசரமா போறேன்னு தெரியும். முதல்ல நான் முடிச்சுடுறேன். அப்புறம் பொறுமையா எல்லாம் பண்ணிட்டு வா என பாத்ரூம் உள்ளே நுழைந்தாள்..
அவளது வார்த்தைகளால் எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்ததால், நான் அவளுக்கு பதில் எதுவும் சொல்லவில்லை..
சில விநாடிகளில் மாலினியை பிடித்து கசக்கியது போல சுதாவையும் பிடித்து கசக்கியிருக்கலாம் என்ற எண்ணம் தான் வந்தது...
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
சுய இன்பம் செய்யும் எண்ணம் மறந்து ஒவ்வொரு வினாடியும் சுதா அக்காவை எதாவது செய்யலாம் என்ற எண்ணம் என்னை ஆட்கொணடது.
வெளியே வந்தவுடன் அவளது முலைகளை பிடிக்கலாமா? கத்தி சத்தம் போட்டு எல்லோரும் வந்துவிட்டால் அசிங்கமாச்சே..!!மால்ஸ்க்கு தவறாக நடந்து கொண்ட விஷயம் தெரிந்தால் பேச மாட்டாளே..
இப்படி வினாடிக்கு வினாடி என்ன செய்யலாம் என நினைத்த எனக்கு சுதா பாத்ரூம் கதவை அன்லாக் செய்த சத்தம் கேட்ட வினாடியில் பயம் தொத்திக் கொள்ள எனக்கு எதுவும் வேண்டாம் என்ற எண்ணம் வந்தது. என் குரங்கு புத்தியை என்ன சொல்ல?
என்னடா பாத்ரூம்க்கு காவலா எனக் கேட்டுக் கொண்டே வெளியே வந்தாள்..
அவளைப் பார்த்தவுடன் எனக்கு முலைகளைப் பிடித்து அமுக்கும் எண்ணம் தான் முதலில் வந்தது.
"இப்ப போடா" என யூரின் போய்விட்டு வெளியே வந்த சுதா என்னிடம் சொன்னாள்..
"ஹெல்ப் பண்றது" என ஏதோ ஒரு தைரியத்தில் கிண்டலாக சொல்லிவிட்டு பாத்ரூம் உள்ளே நுழைந்தேன்..
"என்ன ஹெல்ப் வேணும்" என பாத்ரூம் கதவை லாக் செய்ய விடாமல் கதவைத் தள்ளிவிட்டு உள்ளே சுதா காலடி எடுத்து வைக்க, என் உடல் பயத்தில் நடுங்கியது..
என்ன இதுக்கே இப்படி நடுங்குற..?
அது.. அது.. என இழுத்தேன். வார்த்தைகள் வெளிவர மறுத்தன..
சுகன்யா : எது?
எனக்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை..
இதுவா என பெரு விரலை மற்ற விரல்களின் நுனியில் வைத்து உருளை வடிவத்தை உருவாக்கி சுண்ணியை குலுக்குவது போல செய்தாள்..
நான் வாயைப் பிளந்தபடி அவளைப் பார்த்தேன்..
உருளை வடிவத்தில் வைத்திருந்த அந்த கையை வாயின் அருகே கொண்டு சென்று ஊம்பி விடுவது போல வாயை அசைத்தாள்..
அவளது செய்கையை பார்த்த எனக்கு என் சுண்ணியில் ஜிவ்வென சூடான ரத்தம் பாய்ந்தது போல உணர்வு..
சுதா எனக்கு க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாள் என்ற எண்ணம் மேலோங்க அவள் தலையின் இருபுறமும் கையை வைத்து என்னை நோக்கி இழுத்து உதட்டைக் கவ்வினேன்...
Posts: 1,755
Threads: 0
Likes Received: 675 in 601 posts
Likes Given: 401
Joined: May 2019
Reputation:
5
மிகவும் அருமையான சூடான பதிவு அதிலும் பிறந்தநாள் பார்ட்டி இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்க வில்லை மிகவும் அருமையாக இருந்தது. கடைசியாக கதை சொல்லிய விதம் பார்க்கும் போது பாத்ரூம் உள்ளே சுதா உடன் இணைந்து நடக்கும் கூடல் நிகழ்வு அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..... நண்பா
Posts: 582
Threads: 0
Likes Received: 207 in 183 posts
Likes Given: 306
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 89
Threads: 0
Likes Received: 53 in 44 posts
Likes Given: 4
Joined: Dec 2019
Reputation:
0
சூப்பர் சார். கதை அருமையாக போகுது. உண்மையிலேயே படிக்கும் போது real feel வருது.
•
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
சுதா மாஸ்டர் பெட்ரூமில் நுழையும் போதே அடுத்து நான் என கத்திக் கொண்டிருந்தான் கிருபா.. ஏய், இதெல்லாம் போங்கு. எங்களுக்கு ஒண்ணு அவனுக்கு மட்டும் மூணா?
சுகன்யா : அதெல்லாம் முடியாது.. உன்னை எவன் கல்யாணம் பண்ண சொன்னான்..?
கிருபா : ஏய்! பிளீஸ்ப்பா..
சுகன்யா : டேய் இப்பவே மணி 12 இருக்கும். நாளைக்கு ஆபீஸ் போக வேணாமா? வா தூங்கலாம் என கையை பிடித்தாள்..
கிருபா : 11 தான்ப்பா ஆகுது. எல்லோரும் ஓகே சொன்னா எனக்கொரு 5 மினிட்ஸ் அப்புறம் குமாருக்கு ஒரு 5 மினிட்ஸ் அவ்ளோ தான..
சுகன்யா : அப்ப அவனுக்கு என சுதாவின் கணவன் சென்ற டாய்லெட்டை கை காட்டினாள்..
கிருபா : அவனுக்கு அடுத்த கால் மணி நேரத்துக்கு எதுவும் தேவைப்படாது..
மால்ஸ் "ச்சீ" சொல்ல, குமார் சிரித்தான்..
சுகன்யா : இவரு பெரிய இவரு.. உனக்கு முன்ன அவனுங்க ரெண்டு பேரும் (டாய்லெட்) போய்ட்டாஙகன் உனக்கு சான்ஸ் இல்லைன்னு தான "அடுத்து நான்னு சொல்ற" என ஷோபாவில் குமாரின் அருகில் உட்கார்ந்திருந்த தன் கணவன் தோளில் கைகளை சப்போர்ட்டுக்காக வைத்தபடி கணவன் மடியில் ஏறி உட்கார்ந்தாள்..
கிருபா : அவனுங்க சின்ன பசங்கடி.. எங்களுக்கு அதெல்லாம் போதாது..
சுகன்யா : பாருடா.. அப்ப சாருக்கு என்ன வேணும் என கணவன் தோளில் இருந்த கைகளை நன்கு அழுத்திப் பிடித்து முலைகளை கணவன் முகத்தில் தேய்த்தபடி எழுந்தாள். அப்படியே முலைகளை கீழ் நோக்கி கிருபா முகத்தில் தேய்த்தபடி மீண்டும் மடியில் உட்கார்ந்தாள்.. இரண்டு முறை அப்படியே கணவனை ஷோபாவில் வைத்து மேட்டர் செய்வது போல ஏறி இறங்கினாள்..
இரண்டாவது முறை சுகன்யா முலைகளை கவ்வுவது போல கிருபா வாயை கொஞ்சம் திறக்க, அவளது கொழு கொழு முலைகள் ஆடையுடன் வாயில் நுழைந்து மேலும் கீழும் வந்ததை பார்த்த குமாருக்கும் விறைப்பு அதிகமாகியது.. சுகன்யா செயலால் கணவனும் மூடாகிக் கொண்டிருக்கிறான் என்பதை மால்ஸும் கவனித்தாள்..
கிருபா : இதுக்கு மேல என்ன வேணும் என மனைவியின் கழுத்தில் முத்தம் கொடுத்து கவ்வினான்..
மால்ஸுக்கு வெட்கம் பீறிட்டது. இதுவரை யாரும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் எண்ணத்துடன் இவ்வளவு அன்னியோன்மாக இருந்ததை நேரில் பார்த்திராதவளுக்கு கூச்சமாகவும் இருந்தது..
சுகன்யா : அவசரக் குடுக்கை.. கொஞ்சம் பொறுடா.. என கணவன் தலையை பிடித்து நிமிர்த்தினாள்.. உனக்கு என்னடா வேணும் என குமார் தோள் மேல் கையை வைத்தாள்..
•
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
19-07-2024, 03:10 PM
(This post was last modified: 19-07-2024, 03:16 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
எங்கே தன் கணவன் மடியிலும் உட்கார்ந்து விடுவாளோ என்ற பயத்தில் மால்ஸ் அவசர அவசரமாக குமார் மடியில் உட்கார்நத வேகத்தில் அவளது மத்தளக் குண்டிகள் அவனது வயிற்றில் இடித்தது..
குமார் மனைவியின் மத்தளக் குண்டிகள் இடித்த வேகத்தில், "ம்மாமா..." என சத்தம் எழுப்பி மனைவியின் இடுப்பை பிடித்துக் கொண்டான்..
சுகன்யா : பயப்படாதடி உன் பர்மிஷன் இல்லாம எதுவும் குடுக்க மாட்டேன் என சிரித்தாள்..
அந்த 2BHK வீட்டிலிருந்த ஒரு டாய்லெட்டில் சுதாவின் கணவன் சுதாகர் தன் மனைவியையும் சுகன்யாவையும் ஒரே நேரத்தில் செய்வது போல கற்பனை செய்து தன் சுண்ணியை குலுக்கி உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தான்..
இன்னொரு டாய்லெட்டில் தன் உதட்டைக் கவ்விய நளனுக்கு கம்பெனி கொடுத்தபடி அவனது ஜீன்ஸ் பேண்ட்டை கழட்ட முயற்சி செய்தாள்.. டைட்டாக இருந்த ஜீன்ஸ் பேண்ட்டை கழட்ட முடியாமல் ஜிப்பை கீழே இறக்கி ஜட்டிக்குள் கையை விட்டு நளன் சுண்ணியை தடவினாள். நளன் கூச்சத்தில் இடுப்பை பின்னோக்கி இழுக்க, அவனது குண்டியில் இன்னொரு கையை வைத்து தன் பக்கமாக இழுத்தாள்..
சுதாகர் கடைசித்துளி விந்தை வெளியேற்ற சுண்ணியை மேலும் கீழும் அசைத்தான். சுதாகர் மனைவியோ தன் கையால் நளன் சுண்ணியை உருவி விட ஆரம்பித்திருந்தாள். நளன் கைகளில் சுதாவின் முலைகள் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்க, இருவரின் உதடுகளும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் சுவைத்த வண்ணம் இருந்தன..
சுதாவின் கணவன் வெளியில் வந்ததும் மனைவிகள் இருவரும் கணவன்கள் மடியில் இருப்பதைக் கவனித்தான். சிரித்துக் கொண்டே தன் மனைவியை தேடியபடி ஷோபாவை நெருங்க "டாய்லெட் போனா" என சுகன்யா அவனுக்கு தகவலை சொன்னாள்..
மால்ஸ் தன் கணவன் மடியிலிருந்து எழுந்தாள். ஷோபாவில் உட்கார்ந்த சுதாகர் மீண்டும் சுத்தி யாரையோ தேடுவது போல இருக்க, மால்ஸ் பதட்டம் நிறைய மாஸ்டர் பெட்ரூம் நோக்கி நடந்தாள்..
சுதாவின் கை வேலையால் உச்சத்தை நெருங்கிய நளன் புண்டையை நேரில் பார்க்கும் ஆசையில், "அக்கா புண்டைய காட்டுங்க" என சுடிதார் மேல் கையை வைத்து புண்டை மேட்டை தடவினான்..
"நீ பார்த்தது இல்லையா" எனக் கேட்டவளிடம் "இல்லை" என நளன் தலையை ஆட்டினான்..
சரிடா, வெயிட் என சுடிதார் டாப்பை மேல் நோக்கி தூக்கும் போது, மால்ஸ் பெட்ரூம் கதவை திறந்தாள்..
யாரோ வர்றாங்க! நான் வெளிய வெயிட் பண்றேன் என மேல் நோக்கி தூக்கிய டாப்பை கீழே இழுத்து விட்டுவிட்டு டாய்லெட் வெளியே வந்தாள்..
மாலதியின் கண்கள் நளனை தேடின. "டர்ரென" நளன் யூரின் போகும் சத்தம் பாத்ரூமிலிருந்து வந்தது. என்ன நடந்திருக்கும் என யூகித்த மால்ஸ் கோபத்தில் சுதாவை முறைத்தாள்...
Posts: 949
Threads: 0
Likes Received: 336 in 296 posts
Likes Given: 412
Joined: Jul 2019
Reputation:
3
•
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
தேவிடியா முண்டை என்னல்லாம் பண்ணுனான்னு தெரியலையே..!! என சுதாவையும் நாயீ நாயீ என நளனையும் மனதுக்குள் கருவினாள்..
"என்னக்கா, நளனை தேடுறீங்களா" என செம கூலாக எதுவும் நடக்காதது போல டாய்லெட் கதவின் அருகே இருந்த சுவரில் சாய்ந்தபடி மால்ஸிடம் கேட்டாள் சுதா.
கையும் களவுமா மாட்டுன பிறகும் இவ்ளோ ரிலாக்ஸ்டா பதில் சொன்ன சுதாவின் நடத்தையின் மீது அவசரப்பட்டு சந்தேகப்பட்டுட்டமோ என்ற எண்ணம் மால்ஸ்க்கு வந்தது..
"ஆமா" நளனைத் தான் தேடி வந்தேன் என பொய்யாக தலையை அசைத்தாள் மால்ஸ்..
"உள்ள இருக்கான்" என நளனுக்கும் கேட்கும் அளவுக்கு சத்தமாக பதில் சொல்லிய சுதா, "கை வேலை பண்றான்" என கைகளை குவித்து குலுக்குவது போல காட்டினாள்..
மால்ஸ்க்கு "உனக்கெப்படி தெரியும்? நீதான் செய்து விட்டியா" என கேட்கவேண்டும் போல இருந்தது. இருந்தாலும் பொறுமையாக "உங்க ஹஸ்பண்ட் தேடுறாங்க" என்றாள்..
"அக்கா, அவன் கூப்பிட்டா உள்ள போய் ஹெல்ப் பண்ணுங்க" என பெட்ரூம் கதவை நோக்கி நடந்தாள் சுதா.
வாட்? என மால்ஸ் சுதாவிடம் கேட்டாள். சுதாவோ அதைக் கண்டு கொள்ளாமல் பெட்ரூம் கதவை திறந்தாள்..
என்ன ஹெல்ப்? என ஒரு வினாடி பதைபதைப்புடன் சுதாவையே பார்த்தாள்..
"இப்ப வர்றேன்" என கதவைத் திறந்த சுதா சொல்ல, அவள் கணவன் சுதாகர் சரியென தலையை அசைத்தான்..
பாத்ரூம் உள்ளே நளன் பாதி யூரினை கழிப்பறை கம்மோட் மீதும் மீதியை தரையிலும் என அடித்து விட்டு சுண்ணியை மீண்டும் குலுக்க ஆரம்பித்தான். போதையில் கை வேலை எண்ணத்தில் இருந்தவன் கதவு திறந்திருப்பதைப் பற்றி கவலை கொள்ளவில்லை..
சுதாவிடம் என்ன கேட்பது என மால்ஸ்க்கு தெரியவில்லை. அமைதியாக இருந்தாள்..
"அக்கா, நான் ஃபர்ஸ்ட் டாய்லெட் போறேன்னு" என சுதா மால்ஸிடம் சொல்லும் போதே கதவைத் திறந்து சுகன்யா வந்தாள்.
சுகன்யா : "ஏய்! என்ன விட்டுட்டு அவன்கூட என்னடி பண்றீங்க?" எனக் கிண்டலாக கேட்டுக் கொண்டே டாய்லெட் அருகில் நின்று கொண்டிருந்த மால்ஸ் & சுதாவை நெருங்கி வந்தாள்...
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
சுதா : அக்கா அவன் இதுக்கு (மீண்டும் கை விரல்களை இணைத்து கைவேலை செய்வது போல குலுக்கினாள்) தான் டாய்லெட் போறான்னு நினைச்சு அவன வெயிட் பண்ண சொல்லிட்டு நான் ஃபர்ஸ்ட் டாய்லெட் போனேன். வெளிய வந்தா ஆளு தட்டு தடுமாறி கீழே விழுற மாதிரி ஆயிட்டான். அதான் டாய்லெட் உள்ள கொண்டு விட்டுட்டு வெயிட் பண்ணுனேன்..
ஏய் ஃப்ராடு என்பதைப் போல சுதாவைப் பார்த்து முறைத்தாள் மால்ஸ்..
சுதா : ஒரு சத்தமும் கொஞ்ச நேரத்துக்கு வரல. சரி, ஆளு தெளிவாதான் இருக்கான். ஒருவேளை நம்ம டான்ஸ நினைச்சி பண்றான் (கை வேலை பண்றான் என கையை குலுக்கினாள்). இதுக்கு மேல எதுக்கு காவல்னு நினைச்சு வாசல் பக்கம் நடந்தா சுதான்னு சத்தம் கேட்டுது..
அப்புறம் என்பதைப் போல சுகன்யா மற்றும் மால்ஸ் இருவரும் பார்த்தனர்..
சுதா : நானும் ஹெல்ப்க்கு கூப்பிடுறான்னு நினைச்சு உள்ள போனா குலுக்கிட்டு இருந்தான் என மீண்டும் கையை அசைத்து காட்டினாள்..
சுகன்யா : எல்லாம் பார்த்துட்டியா?
சுதா : ஹம் என தலையை அசைத்தாள்.
சுகன்யா : எவ்ளோ பெருசு?
சுதா : ச்சீ, கை அசையுறத தான் பார்த்தேன். அதை சரியா பார்க்கலை என வெட்கப்பட்டாள்..
சுதா உண்மையைத் தான் சொல்கிறாளோ என நினைத்தது மால்ஸ் உள்ளம்.. எது எப்படியோ நளன் தவறு செய்யவில்லை என்ற சந்தோஷம்..
சுகன்யா : இப்ப என்ன பண்றான் என டாய்லெட் கதவைத் தள்ளினாள்.
சுண்ணியைப் பிடித்து குலுக்கிக் கொண்டிருந்த நளனின் மணிக்கட்டைப் பார்த்தாள். அவன் கைகள் அசையும் போது மணிக்கட்டுக்கு முன்னும் பின்னும் தெரிந்த சுண்ணியைப் பார்த்து "அதன் அளவை யூகித்தாள்". கம்மோட், தரையில் என எல்லா இடங்களிலும் சிதறிக் கிடக்கும் மஞ்சள் நிற யூரினையும் பார்த்தாள்..
சுகன்யா : இன்னும் என கையை கை வேலை செய்வது போல குலுக்கினாள்.
சுகன்யா : ஆளு, குலுக்கிகிட்டே யூரின் போய் கம்மோட், தரையிலன்னு எல்லா இடத்துலயும் அடிச்சு நாற வச்சுருக்கான். உனக்கு நிறைய வேலை என மால்ஸிடம் சொல்லி சிரித்தாள்..
சுதா : அக்கா, சைஸ் எவ்ளோ..?
சுகன்யா : சரியா தெரியல. ஆனா இவ்ளோ இருக்கும் என கைகளை குவித்தாள்..
இதுவரை சொன்ன பொய்களை மெய்யாக்க நினைத்த சுதா "அவ்ளோ பெருசா" எனக் கேட்டுக் கொண்டே ஆச்சரியப் படுவதைப் போல எச்சிலை முழுங்கினாள்...
Posts: 1,062
Threads: 0
Likes Received: 365 in 328 posts
Likes Given: 518
Joined: Aug 2019
Reputation:
2
Super. 3 aripedutha aunties um nalana vachi seivanga pola
•
Posts: 637
Threads: 0
Likes Received: 244 in 217 posts
Likes Given: 318
Joined: Sep 2019
Reputation:
1
•
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
19-07-2024, 07:05 PM
(This post was last modified: 19-07-2024, 07:47 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
⪼ சுதா ⪻
சுதா ஒன்றும் அரிப்பெடுத்து அலைபவள் அல்ல. அவள் கணவனிடம் இருப்பது நளனை விட பெரிய சைஸ் சுண்ணியாக இருந்த போதிலும், சுகன்யா நளன் சுண்ணி சைஸ் என கையை காட்டிய போது ஆச்சர்யம் கொள்வது போல நடித்தாள்.
சின்ன சபலத்தால் தவறு செய்து மால்ஸிடம் மாட்டிய பிறகு அதை மறைக்க பொய் மேல் பொய்யாக சொல்லவேண்டிய நிலமையில் இருந்தாள் சுதா. எங்கே தன்னை மால்ஸ் தவறாக நினைத்து விடுவாளோ, வெளியில் சொல்லி விடுவாளோ, அதனால் தன் வாழ்வில் வேறு எதேனும் பிரச்சனை வருமோ என்ற பயத்தில் தான் அத்தனை பொய்கள்.
சுதா-சுதாகர் இருவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். பேருகாலத்திற்க்காக ஊருக்கு செல்லும் வரை அவர்களுக்குள் செக்ஸ் விஷயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.
உறவினர் ஒருவரின் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்கள். மெடிக்கல் ரீதியான எந்த பிரச்சனைகளும் இல்லாத காரணத்தால், இன்னும் டைம் இருக்கு சுகப் பிரசவத்துக்கு வெயிட் பண்ணலாம் என வெயிட் பண்ண, பேருகால வலியில் பல மணி நேரம் காத்திருந்தவளுக்கு குழந்தை பிறந்த பிறகு அதை நினைக்கும் வேளைகளில் செக்ஸ் மீது ஒருவித வெறுப்பு உருவானது..
குழந்தை பிறந்த ஆரம்ப காலங்களில் மாதவிடாய் முடிந்து புண்டை பழைய நிலைக்கு திரும்பிய பிறகும் புண்டையில் செக்ஸ் வைக்க அனுமதிக்கவில்லை. கணவன் ஆசைக்காகவும் அவன் தேவைகளை தீர்த்து வைக்கும் எண்ணத்திலும் கை அல்லது வாயால் செய்து விடுவாள்.
தன்னுடைய அம்மா அல்லது மாமியார் ஹாலில் இருக்கும் நேரங்களில் கணவன் "கை", "வாய்" என சைகையில் கேட்பான். நாளடைவில் கணவனின் பார்வையின் அர்த்தம் புரியும் வேளைகளில் கணவனிடம் எது வேணும் என சைகையில் கேட்பதுண்டு.
கொஞ்சம் கொஞ்சமாக புண்டையில் செக்ஸ் செய்ய அனுமதித்தாள். ஆனால்
குழந்தையின் ஒன்றாவது பிறந்த நாளுக்குப் வந்த பலர் அடுத்த குழந்தை எப்போ என்று கேட்டார்கள். சுதாகர் அந்த பேச்சை ஆரம்பித்த பிறகு "என் பக்கத்துல வராத, எதுக்குமே வராத" என்ற அளவுக்கு சுதாவின் மனநிலை போய் விட்டது..
அடிக்கடி இருவருக்கும் தகராறு வர ஆரம்பிக்க உறவினர் ஆஸ்பத்திரியில் உள்ள சைக்காலஜிஸ்ட் உதவியை நாடினர். பிரசவத்தில் நடந்த விஷயம், மகப்பேற்றுக்கு பிறகான மன அழுத்தம். இப்ப குழந்தைய பார்த்துக்குற ஸ்ட்ரெஸ் என எல்லாம் தெரிந்த பிறகு குழந்தை பிறப்பதற்கு முந்தைய லைஃப் ஸ்டைல் கொஞ்ச நாள் ட்ரை பண்ணுங்க என அறிவுரை வழங்கினார் அந்த டாக்டர்.
சுதாகர் தன்னுடைய அம்மாவையும் மாமியாரையும் ஊரிலிருந்து கூட்டிக் கொண்டு வந்தான். வார வேலை வார இறுதி நாள் என்ற கவலையில்லாமல் மனைவியுடன் எங்காவது வெளியில் சுற்றுவது என ஆரம்பித்து அவ்வப்போது பப் செல்வது மனைவியுடன் சேர்ந்து சரக்கடிப்பது என மெல்ல மெல்ல மனைவியை சாதாரண நிலைக்கு கொண்டு வந்தவன் தன் செக்ஸ் தேவைகளையும் மெல்ல மெல்ல மனைவியிடம் தீர்த்துக் கொண்டான்..
செக்ஸ் என்றாலே வெறுப்பில் இருந்தவளுக்கு நாளடைவில் போர்ன் வீடியோக்களில் பெண்கள் சுகத்தில் கத்தி கதறுவதைப் பார்த்த பிறகு மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகமானது. வீடியோக்களைப் பார்த்து விதவிதமான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
பெரும்பான்மையான ஆண்களைப் போல இரண்டு பெண்களை ஒரு ஆண் புணரும் வீடியோக்களை டவுன்லோட் செய்யும் சுதாகர், ஒரு பெண்ணை இரு ஆண்கள் புணரும் அல்லது குரூப் செக்ஸ் வீடியோக்களையோ டவுன்லோட் செய்யமாட்டான். ஆனால் ஸ்ட்ரீம் செய்யும் நேரங்களில் நேரங்களில் ஒரு பெண்ணை ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் புணரும் வீடியோக்களையும் சுதா பார்த்திருக்கிறாள்...
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
சுதாவுக்கு கணவன் இன்னொரு பெண்ணை செக்ஸ் உறவில் மூன்றாவதாக கொண்டு வர விரும்புகிறான் என புரியாமல் இல்லை. ஆனால் கணவன் இதுவரை எந்த முயற்சியும் செய்யவில்லை. அதைப்பற்றி பேசியது கூட இல்லை. கணவனைப் போல மனைவிக்கும் இன்னொரு ஆண் உறவில் வந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் இல்லாமல் இல்லை..
இன்று சுகன்யா செம போதையில் இருந்த நளனைப் பார்த்து "எதுவும் அவனுக்கு நியாபகம் இல்லை. அப்படியே தூக்கிட்டு போய், கதம் கதம்", "நான் மட்டும் தனியா இருந்தா" என பேசியதில் கொஞ்சம் சூடாக இருந்தாள்.
அதே சூட்டில் டான்ஸ் ஆடிய சுதா சுகன்யாவைப் போலவே பல நேரங்களில் எல்லை மீறிவிட்டாள்.. என்னதான் டான்ஸ் ஆடும் போது சீண்டினாலும், அவள் முதலில் மாஸ்டர் பெட்ரூம் வந்தது என்னவோ யூரின் போகும் எண்ணத்தில் மட்டும் தான்..
நளன் எதற்காக அவசரப்படுகிறான் என்பதை புரிந்து கொண்டு கிண்டல் செய்த பிறகு யூரின் போனவளுக்கு தான் பேசிய விஷயத்தை நினைத்து வெட்கமாக வந்தது. சுகன்யா சொன்ன வார்த்தைகளும் நியாபகம் வந்தன. ஆள் வேற தனியா இருக்கான், எதாவது முயற்சி செய்யலாமா என்ற குழப்பமான மனநிலையில் டாய்லெட் வெளியே இறங்கும் போது சற்று துள்ளிக் குதித்த முலைகளைப் பார்த்த நளன் "ஹெல்ப் பண்றது" எனக் கேட்க, ஆர்வக் கோளாறில் "கையா", "வாயா" என செய்கை செய்து விட்டாள்..
⪼ மால்ஸ், சுதா & சுகன்யா ⪻
சுதா இதுவரை சொன்ன விஷயங்களை உண்மை என நம்பினாள் மால்ஸ்.
ஏய் பார்க்குறீங்களாடி என கிண்டலாக கேட்டுக் கொண்டே கதவை இன்னும் நன்றாக திறந்து காட்ட முயற்சி செய்த சுகன்யாவின் கைகளை தடுக்க முயன்றாள் மால்ஸ்.
தடுக்கும் முயற்சியில் இருந்த மால்ஸ் கைகள் வேகமாக பாத்ரூம் கதவில் இடிக்க அது பின்பக்க சுவரில் "டப்" என்ற சத்தத்துடன் மோதியது..
சத்தம் வந்த திசையில் நளன் திரும்ப மூன்று பெண்களும் தன்னை கவனிப்பதைப் பார்த்தான். அவசர அவசரமாக தன் சுண்ணியை ஜட்டிக்குள் விட்டு ஜிப்பை மேலேற்றி ஜீன்ஸ் பேண்ட் பட்டனை மாட்டினான்.
தட்டுத் தடுமாறி வெளியே வர முயற்சி செய்தவனை. "எருமை மாடு.. கை கால் கழுவாம எங்க போற" என திட்டிக் கொண்டே, பாத்ரூம் உள்ளே சென்று தண்ணீரைப் பிடித்து கை கால் எல்லாம் ஊற்றி விட்டாள் சுகன்யா..
அங்க யாராவது கழுவி விடுறீங்களாடி? அப்புறம் கிளீனா "ஹம் ஹம்" என உதட்டைக் குவித்து அசைத்து மால்ஸ் & சுதா இருவரையும் பார்த்து கண்ணடித்தாள் சுகன்யா...
Posts: 637
Threads: 0
Likes Received: 244 in 217 posts
Likes Given: 318
Joined: Sep 2019
Reputation:
1
•
|