Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐(discontinued)
(13-07-2024, 11:33 AM)Prabhas Rasigan Wrote: So nice update

Thanks
[+] 2 users Like snegithan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(13-07-2024, 12:01 PM)Viswaa Wrote: Update please

Now
[+] 2 users Like snegithan's post
Like Reply
(15-07-2024, 06:08 PM)Vandanavishnu0007a Wrote: Relax nanba

take ur own time pls

just give some rest for ur mind

Thanks for sharing your thoughts bro
[+] 2 users Like snegithan's post
Like Reply
பாகம் - 99

நிகழ் காலம்

காளிங்கனை அனன்யா கட்டி கொண்டாலும்,இன்னும் உள்ளுக்குள் தடுமாற்றம் இருந்தது..

"டாக்டர் எனக்கு ரொம்ப குளிருது.."அனன்யா உடல் நடுங்கியது .

காளிங்கன் அவள் முதுகை மென்மையாக வருடிக் கொண்டே"இன்னிக்கி இரவு முழுக்க அப்படி தான் இருக்கும்.அனன்யா..ஏன்னா நீ சாப்பிட்ட மூலிகை அப்படி..!உன் உடம்பு சூடேற ஒரே வழி தான் இருக்கு.."என்று அவன் சொல்ல

"என்ன டாக்டர் அது..?"அவன் அணைப்பில் இருந்து விலகமாலே கேட்டாள்.

"நதிக்கரை ஓரம் நீ நச்சுன்னு ஒன்னு கொடுத்தியே..அதை நான் உனக்கு இப்போ திருப்பி தந்தால் சரியா இருக்கும்..இப்போ நான் உனக்கு அதை தரப்போறேன்.."

"வேண்டாம் டாக்டர்..முதல் தடவையே என்னால் என்னோட உணர்வுகளை அடக்க முடியல..மீண்டும் முத்தம் கொடுத்தால் எங்கே நாம ரெண்டு பேரு தப்பு பண்ணிடுவோமோ என்று பயமா இருக்கு..! நான் இப்படியே கட்டி பிடிச்சுக்கிட்டு இருக்கிறேன்..அது போதும் இப்போ" என கூறினாள்.

ஆனால் காளிங்கன் அவள் பேச்சை  கேட்கவில்லை..அவன் மனசுக்குள்"நாம ரெண்டு பேரும் தப்பு பண்ணனும்னா, லட்டு மாதிரி கிடைச்ச சந்தர்ப்பத்தை எப்படி விடுவேன்.."

நல்லா பன் போன்று மெத்து மெத்தென்ற அவள் கன்னத்தை அழுத்தி பிடித்தான்.அவள் உதடுகள் o வடிவில் குவிந்தன.

குவிந்த வாய்க்குள் இருந்து "வேணாம் டாக்டர்" என அரைகுறையாக வார்த்தைகள் வந்து விழ,காளிங்கன் அவள் இதழுக்கு நேராக அவன் நாக்கை வெளியே நீட்டினான்..

அனன்யா புரியாமல் பார்த்தாலும்,அவள் மேனி என்ன செய்ய வேண்டும் என அவளுக்கு சொன்னது.குலாப் ஜாமூன் போல ஊறி இருந்த உதடுகளை பார்த்ததும் அவன் தம்பி அவள் புண்டை மேட்டை அழுத்த,பொந்துக்குள் இருந்து பாம்பு எட்டி பார்ப்பதை போல அவள் நாக்கு குலாப் ஜாமூன் உதடுகளை பிளந்து லேசாக வெளியே வந்தது .அவள் நுனி நாக்கை தொட்டவுடன் அவள் மேனி சூடேற,இன்னும் கொஞ்சம் நாக்கை வெளியே நீட்டினாள்.நுனி நாக்கில் இருந்து நீந்தி கொண்டே வெளியே வந்த அவள் நாக்கின் பகுதி வரை நக்கினான்..அவள் நாக்கின் இரு ஓரமும்,நாக்கின் கீழ்புறமும் நாக்கால் தீண்ட அனன்யா உடம்பு சூடேறியது..

அவன் தோளின் இருபுறமும் பத்து விரல்களால் அழுத்தி பிடித்தாள்.நேற்று வரை இல்லாத ஏதோ மோகம்,ஏதோ தாகம் உள்ளுக்குள் உண்டானது..அவள் ஈரமூச்சு சூடாகியதால் அவன் தோள்களில் விரல் நகங்களால் காயங்களை உண்டாக்கினாள்.

இதற்கு மேல் காளிங்கனால் பொறுக்க முடியவில்லை.அவள் உள்நாக்கின் சுவையை தேடி குலாப் ஜாமூன் உதடுகளை கவ்வினான்.தேன் சுரக்கும் அவள் வாய்க்குள் நாக்கை உள்ளே விட்டு அவள் நாக்கோடு முறுக்கி கொண்டான்.

[Image: IMG-iler82.gif]

அவன் விரல்கள் அவள் இடுப்பு ஓரத்தில் இருந்து நகர்ந்து தொப்புளை வட்டம் போட்டன..அனன்யா கூச்சத்தில் நெளிந்தாள்.அவள் உதட்டை பிதுக்கி எடுக்க சுகம் உச்சிக்கு போனது.தொப்புளுக்குள் விரலை விட அனன்யா இரத்தம் சூடாகியது..காளிங்கன் தன் அனுபவத்தை காட்டினான்..மெல்ல அவள் ஜட்டியை தொட்டு,அனன்யா உணர்ந்து தடுப்பதற்குள் அவன் விரல்கள் அவள் மன்மத சுரங்கத்தை தொட்டு விட்டன..லேசாக அரும்பு விட்டு இருந்த அவளின் புண்டை முடிகள் கம்பி போல உணர்ச்சியில் குத்திட்டு நின்றன..அதை மென்மையாக வருடி அவள் புண்டை இதழை மேலும் கீழும் தடவ அனன்யா அதற்கே துடித்து விட்டாள்.கத்தவும் முடியாமல் அவள் இதழ்கள் அவன் வாய்க்குள் சிறைப்பட்டு இருந்தன.

வழக்கத்தை விட சின்ன பதிவு தான்.இன்னும் பழைய மனநிலைக்கு வரவில்லை..ஆனால் இந்த கதையை எழுத எழுத தான் பழைய நினைவுகளை மறந்து புது கதையில் ஒன்றி எழுத முடியும்..அடுத்த பதிவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பதிவின் நீளத்தை கூட்டி கொள்கிறேன்.அடுத்து மன்னர் கால விலாசினி பாகம்


[Image: IMG-yo4dsx.gif]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 10 users Like snegithan's post
Like Reply
Welcome back bro
[+] 3 users Like Viswaa's post
Like Reply
சூப்பர் நண்பா சூப்பர்
[+] 2 users Like omprakash_71's post
Like Reply
Super update bro
[+] 2 users Like Ragasiyananban's post
Like Reply
Good come back ...good flow and as usual cinematic visual narration...
Take ur time and rock nanba
[+] 2 users Like krishkj's post
Like Reply
Nice update
[+] 2 users Like Priya99's post
Like Reply
(16-07-2024, 11:15 PM)Viswaa Wrote: Welcome back bro

Thank you
[+] 1 user Likes snegithan's post
Like Reply
(17-07-2024, 05:14 AM)omprakash_71 Wrote: சூப்பர் நண்பா சூப்பர்

நன்றி நண்பா
[+] 2 users Like snegithan's post
Like Reply
(17-07-2024, 06:25 AM)Ragasiyananban Wrote: Super update bro

Thank you bro
[+] 2 users Like snegithan's post
Like Reply
(17-07-2024, 06:52 AM)krishkj Wrote: Good come back ...good flow and as usual cinematic visual narration...
Take ur time and rock nanba

Thank you bro
[+] 2 users Like snegithan's post
Like Reply
(17-07-2024, 07:36 AM)Priya99 Wrote: Nice update

Thank you
[+] 1 user Likes snegithan's post
Like Reply
வா நண்பா வா,ரொம்ப காக்க வச்சிட்டீங்க
[+] 1 user Likes அசோக்'s post
Like Reply
Waiting for period portion
[+] 1 user Likes Samsd's post
Like Reply
Good update
[+] 1 user Likes kangaani's post
Like Reply
(17-07-2024, 08:11 PM)kangaani Wrote: Good update

Thank you
Like Reply
பாகம் - 100

மன்னர் காலம்

இருவரும் எங்கே போனார்கள்..?என புரியாமல் விலாசினி குழம்பினாள்.

பாழடைந்த அரண்மனையா இது..?என்று எண்ணி அரண்மனையின் அழகை விலாசினி வியந்து பார்த்து கொண்டே,"ஆரா,கனகா,,மற்றும் விராடன் பேர் சொல்லி மீண்டும் மீண்டும் அழைத்தாள்..ஆனால் அவள் குரல் மட்டுமே சுவர்களில் பட்டு எதிரொலித்தது..அப்பொழுது அங்கு இருந்த ஒரு பெண்ணின் ஓவியம் அவளை நிற்க வைத்தது..

"இவள் தான் மதிவதனியோ...!என்னை விட அழகான பெண் இந்த உலகில் இல்லை என்று நினைத்து இருந்தேனே..!இன்றோடு என் கர்வம் அழிந்தது..இப்பேர்பட்ட அழகுள்ள பெண்ணை பார்த்தால் யாருக்கு தான் மோகம் வராது..?கிழவனான காத்தவராயன் உன்மேல மோகம் கொண்டதில் சற்றும் தவறு இல்லை.உன்னோட அழகு தான் விராடனுக்கு கிடைத்து உள்ளது.."என அவள் தனக்குள் சொல்லி கொண்டாள்..

அதே நேரத்தில் ஆராவும்,கனகாவும் ஏதோ ஒரு அறையில் இருந்தனர்..

"என்ன ஆச்சு நமக்கு..நாம் எப்படி இங்கே வந்தோம்"என இருவரும் குழம்பினார்கள்..

அது ஒரு நிலவறை..சுற்றிலும் இருள் மங்கி இருந்தது..கனகாவிற்கு பயத்தில் உதறல் எடுக்க ஆரம்பித்தது..

"யோவ்..நான் சொன்னேனே நீ கொஞ்சமாவது கேட்டீயா..இப்போ பாரு..எங்கே கொணர்ந்து விட்டு இருக்கே..இங்கே இருந்து உயிரோடு போக முடியுமா என்று தெரியலயே"என புலம்பினாள்..

ஆராவும் பயந்து கொண்டு,"காத்தவராயா...காத்தவராயா...என குரல் எழுப்பினான்..

கொஞ்சம் கூட பதில் இல்லை..தூரத்தில் கதவு இடுக்கு வழியே மெல்லிய வெளிச்ச கோடு தெரிய அதை நோக்கி இருவரும் தட்டு தடுமாறி இருளில் விழுந்து எழுந்து நடந்தனர்..

கஷ்டபட்டு அந்த கதவை நகர்த்த,உள்ளே கொட்டி வைக்கப்பட்டு இருந்த தங்க காசுகள் விளக்கொளியில் ஜொலித்தன.அதை பார்த்த இருவர் கண்கள் பேராசையால் மின்னியது.பயம் எல்லாம் பறந்து போய் ஆசை முந்தி கொண்டு வர இருவரும் அதை பார்த்து ஓடி கைகளால் அள்ளி அள்ளி மேலே போட்டு விளையாடினார்கள்..அங்கங்கே கொட்டி வைக்கப்பட்டு இருந்த வைர வைடூரியங்கள்,நவரத்தினம் பதித்த ஆரங்கள்,பல மன்னர்களின் தங்க மணி மகுடங்கள் இவற்றை எல்லாம் பார்த்து பார்த்து அவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கியது..இந்த உலகத்தையே மறந்தனர்.காத்தவராயன் மணி மகுடத்தை ஆரா எடுத்து தலையில் அணிந்து கொண்டு "இது எப்படி இருக்கு கனகா" என கேட்க,

' என்னோட மணி மகுடத்தை கழட்டி வைடா தீவட்டி பயலே.."என்று கர்ணகடூர குரலில் கனகா சொல்ல.. ஆரா புரியாமல் "ஏய் கனகா என்ன குரலை மாத்தி பேசறே..."என்று கேட்டான்..

"நான் கனகா இல்லடா...காத்தவராயன்....." என அவன் நெஞ்சில் ஓங்கி ஒரு குத்து குத்தினான்..அவன் குத்திய வேகத்தில் கை ஆராவின் நெஞ்சை துளைத்து முதுகுபுறம் வெளியே வந்து விட்டது..வாயில் இரத்தம் வடிய அவன் ஆவி உடனே பிரிந்தது...

காத்தவராயன் ஆவி கனகா உடலில் இருந்து வெளியே வர, தன் கணவன் இறந்து கிடப்பதை பார்த்து "நான் அப்பவே சொன்னேன் கேட்டீயா.."என தலையில் அடித்து கொண்டு அழுதாள்.இதற்கு மேல் இங்கிருந்தால் ஆபத்து என எழுந்து ஓட,கால் தடுக்கி தலை குப்புற கீழே விழுந்தாள்.வேட்டையாடிய எருமை தலை தரையில் புதைந்து கொம்பு மட்டும் வெளியே நீட்டி கொண்டு இருந்தது..அதன் கொம்பு சரியாக கனகாவின் நெற்றியில் இறங்கி அவள் ஆவியும் உடனே பிரிந்தது.
ஏற்கனவே விதி இருவருக்கும் அவரவர் உடம்பில் சுட்டிக்காட்டிய படி அடிபட்டு உயிர் பிரிந்தனர்..
அதே போல விலாசினிக்கு இரு தொடைகளுக்கு இடையே ஊறல் எடுப்பது போல விதி ஏற்கனவே குறிப்பால் உணர்த்தியது..ஆனால் அவளும் அதை சட்டை செய்யாமல் மாயமலை உள்ளே நுழைந்து உள்ளாள்.

மதிவதனி ஓவியத்தை தன்னந்தனியாக நின்று கொண்டு இருந்த விலாசினிக்கு மீண்டும் விராடன் மற்றும் இருவரின் ஞாபகம் வர கூப்பிட்டு கொண்டே ஒவ்வொரு அறையாக தேடினாள்..

அரண்மனைக்குள் இருந்து அந்தப்புரத்திற்குள் நுழைந்தாள்.அரண்மனை விளக்குகளால் மட்டுமே அலங்கரிக்கப்பட்டு இருந்தது.ஆனால் அந்தப்புரமோ பூக்களால் முழுக்க முழுக்க வண்ணமயமான அலங்காரத்தில் இருந்தது..

உள்ளே நுழைந்த உடன் பூக்களின் நறுமணம் அவளை இனிதே வரவேற்றது.யார் இந்த அலங்காரத்தை எல்லாம் செய்தது..?என தேடி கொண்டே உள்ளே நுழைந்தாள்..அவள் மேனியில் அங்கங்கே காமத்தின் தூண்டுதல் ஏற்பட விலாசினி காமவயப்பட்டாள்.அது அவள் கண்களில் நன்றாக தெரிந்தது.

காத்தவராயன் அறை அருகே வரவும்,பின்னால் இருந்து யாரோ அவள் கண்களை பொத்தினார்கள்..

விலாசினி உடனே கைகளை எடுத்து திரும்பி பார்க்க அங்கே விராடன் நின்று இருந்தான்..இல்லையில்லை விராடன் உடலில் காத்தவராயன் நின்று இருந்தான்.

" இந்த மாயமலை என்ன பாக்கியம் செய்ததோ இந்த தேவதையின் பாதம் பட.. "என்று அவன் கூற விலாசினி உடனே இலவம் பஞ்சு முலைகள் நசுங்க அவனை கட்டி கொண்டாள்.

"இப்படியா...! என்னை அலைகழிப்பீர்கள்.."என செல்லக்கோபத்துடன் சிணுங்கினாள்..

காத்தவராயன் அவள் கழுத்தில் இருந்து பெருகும் அவள் வாசனையை ஆழமாக முகர்ந்தான்."என் தேவியை வரவேற்பதற்காக கொஞ்சம் சிரமப்பட்டு இந்த ஏற்பாடுகளை செய்தேன்.அதில் உண்டான களைப்பு தீர கொஞ்சம் நீராடி விட்டு வந்தேன்."என்று அவன் சொல்ல..

"ம்ம்...! பார்த்தேன்,பார்த்தேன்..அலங்காரங்கள் மிக மிக அருமை.பூக்களின் நறுமணம் ஆளையே கொல்கிறதே..! எனக்காக மிகவும் சிரமப்பட்டு இருப்பதை கண்கூடாக தெரிகிறதே. "என்று அவளும் ரசித்து சொல்ல

காத்தவராயன் அவளிடம்"என்ன இருந்தாலும்,என் தேவியின் மேனியில் உள்ள அலங்காரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இந்த அலங்காரம் இல்லையே..!உலகத்தில் உள்ள அத்தனை மலர்களின் வாசத்தை ஒன்று சேர்த்தாலும் என் தேவியின் மேனியில் இருந்து வாசத்திற்கு ஈடேது..கண்ணே..."என்று அவன் சொல்ல அவள் வெட்கத்தில் தலை குனிந்தாள்.

காத்தவராயன் அவளை அவன் அறைக்குள் நடத்தி செல்ல,அங்கே முதல் இரவு அலங்காரம் செய்யபட்டு இருந்தது.அதை பார்த்த விலாசினி துணுக்குற்றாள்.

"என்ன இது..!"அதிர்ச்சியோடு அவள் கேட்க,

"நாம் இருவரும் இணை சேர நான் உருவாக்கிய அலங்காரம் தேவி.."

விலாசினி மறுப்புடன்"இல்லை...என் கழுத்தில் மங்கள நாண் ஏறாமல் நான் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன்" என முரண்டு பிடித்தாள்.

காத்தவராயனுக்கு மங்கள நாண் கட்டி பழக்கமே இல்லை.அந்த வழக்கம் அவன் வம்சத்திலேயே கிடையாது..அவன் மதிவதனிக்கு  கூட மங்கள நாண் கட்டவே இல்லை.இவளுக்கு மட்டும் எப்படி கட்டுவான்..அவளை மங்களாதேவி போல பலவந்தபடுத்த நினைத்தான்..ஆனால் மங்களாதேவிக்கு உண்டான முடிவு இவளுக்கும் ஏற்பட்டால் தனக்கு முழுமையாக சுகம் கிடைக்காது என அவனுக்கு தெரிந்தது..கொஞ்சம் பேசி பார்ப்போம்,இல்லையெனில் மோக வலையில் வீழ்த்த வேண்டியது தான் என சொல்லி கொண்டான்..இந்த தேன் வடியும் அதரங்களை பொறுமையாக ஆற அமர சுவைக்க வேண்டுமே..அதற்கு கொஞ்சம் பொறுமை தேவை என்று உணர்ந்தான்..

அவள் தோளின் இருபுறம் கை வைத்து,அவள் கண்களை ஆழமாக உற்று நோக்கி,"நான் சொல்வதை கவனமாக கேள் தேவி,உன் கழுத்தில் மங்கள நாண் இங்கே இப்போ கட்டுவது ஒன்றும் எனக்கு பெரிய பிரச்சினை இல்லை..மங்கள நாணை சுபமுகூர்த்த வேளையில் மட்டுமே கட்ட முடியும்..இந்த வேளை சுபமுகூர்த்த வேளை அல்ல என்று உனக்கே தெரியும்..அதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன.ஆனால் நாளை காலையிலேயே உன் தந்தை இங்கு உன்னை தேடி வரக்கூடும்..உன்னை கடத்தி வந்த குற்றத்திற்காக என்னை அவர் சபிக்கவும் கூடும்..அப்படி அவர் சபித்தால் காலம் முழுக்க நாம் இருவர் சேரவே முடியாது.." என்று அவன் சொல்ல, விலாசினி மனம் தடுமாறியது..

காத்தவராயன் தன் முயற்சியை விடாமல்,"இங்கே வந்த பிறகு உன் தந்தை சொன்ன அனைத்தும் பொய் என்று இந்நேரம் உணர்ந்து இருப்பாய்..விலாசினி..!உனக்கு கிடைக்க போகும் சுகபோக வாழ்க்கைக்கு தடையே அவர் தான். அவருக்கு அவர் குலத்தை விட்டு வேறு குலத்தில் உன்னை மணம் முடித்து கொடுக்க அவருக்கு துளியும் விருப்பம் இல்லை..நாம் இப்போ இணை சேர வேண்டியது காலத்தின் கட்டாயம் கண்மணி.."என அவள் கழுத்தில் முகம் புதைத்தான்..

முதல்முறை அவள் மேனியில் ஒரு ஆணின் சூடான உதடுகள் பட்டதும் அவள் மேனி சிலிர்த்தது..அவன் கைகள் மென்மையான அவள் இடுப்பை அழுத்த விலாசினி உடம்புக்குள் தீப்பிடித்தது.

என்னடா சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றான் என்று நினைக்காதீங்க நண்பர்களே..!இந்த கதை 80 episode இல் முடிய வேண்டியது..ஆனால் நீங்கள் கொடுத்த ஆதரவால் இப்போ 100 வது பாகத்தை தொட்டு உள்ளது..இந்த கதை போன வருடம் செப்டம்பரில் ஆரம்பித்தேன்.இப்போ ஏறக்குறைய 10 மாதங்கள் ஆகி விட்டது..இவ்வளவு நாள் கதை பயணிக்க காரணம் நீங்க தான்..கமென்ட் வராமல் போய் இருந்தால் நான் எப்பொழுதோ கைவிட நேர்ந்து இருக்கும்.நீங்க கொடுத்த ஆதரவால் இப்போ 100 வது episode.எத்தனையோ தடங்கல்கள்,சில வசவுகள் எல்லாம் வந்தாலும் அதையும் மீறி எப்படியோ இந்த நிலைக்கு வந்து விட்டது.. அடுத்து வரும் பாகங்களை உங்கள் ரசனைக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும் என்பதே என்னோட பெரிய இலக்கு.

கொஞ்சம் பெரிய பாகமா போட வேண்டும் என்று ஆசை.ஆனா உண்மையா முடியல..பழைய மனநிலைக்கும் இன்னும் வரல..நேரமும் கிடைக்கல..ஆனா நேரம் கிடைக்கும் போது எல்லாம் கொஞ்ச கொஞ்சமாவது எழுதி போட்டு விடுகிறேன்..

[Image: Snapinsta-app-108213889-353673905641879-...n-1080.jpg]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 9 users Like snegithan's post
Like Reply
Congratulations for 100th part

தங்கள் 100வது பாகத்துக்கு வாழ்த்துக்கள் நண்பா
[+] 2 users Like Arun_zuneh's post
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)