Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
டிசம்பர் 31ஆம் தேதி காலையிலிருந்து அமைதியாக இருக்கும் மனைவியை பார்க்கும் போது "என்னடா இது" என கிருபாவுக்கு தோன்றியது..
குமாருக்கு கல்யாணம் முடிந்த பிறகு கர்ப்பம் தரிக்க உகந்த நாட்களில் உடல் சூடு குறைவாக இருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் காலையில் 5 மணிக்கெல்லாம் தானும் குளித்து தன் கணவனையும் குளிக்க வைத்து முதலாவது ரவுண்டை ஆரம்பிக்கும் சுகன்யா இன்று அமைதியாக இருந்தது அவனுக்கு ஷாக்காக இருந்தது..
கிருபா : ஹே! இன்னைக்கு சரக்கு அடிக்கவா? இல்லை வேண்டாமா?
நாலு மணிக்கெல்லாம் போலாம். ரெண்டு அல்லது மூணு ரவுண்ட் 6 மணிக்குள்ள அடிச்சுக்க. நாளைக்கு காலையில பண்ணனும்.
ஹம்.
சென்னைக்கு வந்த புதுசுல ரெண்டு பேரும் சேர்ந்து மேட்டர் படம் பாத்துட்டு "கை அடிப்போம்னு சொன்ன மாதிரி" எதாவது பண்ணுன அப்புறம் கொன்னுடுவேன்.
படம் பார்க்கக் கூடாது அவ்ளோதான..?
நடக்குற கதைய பேசு. கடைசியா நீ சரக்கு அடிச்சுட்டு மேட்டர் படம் பார்க்காத நாள சொல்லுடா.
கண்களை சிமிட்டி முத்தம் கொடுப்பது போல வாயைக் குவித்தான்..
இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. என்ன படத்தையும் பார்த்து தொலை. ஆனா அது மட்டும் போக வேண்டிய இடத்துக்கு போகணும் என கணவனின் நெற்றியில் முத்தமிட்டாள்..
மூன்று மணி தாண்டும் போதே கிருபா-சுகன்யா இருவரும் குமார் வீட்டுக்கு வந்தார்கள். பெண்கள் இருவரும் சைடு டிஷ்களை ரெடி செய்தார்கள்..
என்னக்கா இவ்ளோ சீக்கிரம் எனக் கேட்ட மாலதியிடம் விஷயத்தை சொல்ல, "ஆஆஆ" என வாயைப் பிளந்தாள் மாலதி.
இதுக்கே இப்படி வாயைப் பிளக்குற! ரெண்டு ரவுண்ட் போனதும் ரெண்டு "மேட்டர் படம்" பார்க்க உருண்டுட்டு வருவானுங்க. உங்க வீட்டுல டிவி வேற பெருசா இருக்கு.
"ச்சீ, அய்யய்யோ"
என்ன ச்சீ, என்ன அய்யய்யோ எனக் கேட்டபடி கிச்சனுக்குள் ஆண்கள் இருவரும் வந்தார்கள்.
சுகன்யா : உங்க வண்டவாளத்த தண்டவாளத்துல ஏத்திட்டு இருக்கேன்டா...
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
குமார் : அது பரவாயில்லை. மாலதி கொஞ்சம் என சொன்னான். மாலதி ஒதுங்கிக் கொள்ள சரக்கடிக்க மூன்று கண்ணாடி கப்களை எடுத்தான்.
சுகன்யா : உன் பொண்டாட்டிக்கு?
மாலதி : எனக்கு வேணாம்.
மாலதியைப் பார்த்தவன். "வேணும்னா ட்ரை பண்ணு" என தோள்களை தூக்கி கைகளை விரித்து காட்டியபடி இன்னொரு கண்ணாடி கப் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றான்.
நால்வரும் ஒன்றாக உட்கார்ந்து கதையடிக்க ஆரம்பித்தனர். ஹாட் ட்ரிங்க்ஸ் கப்களில் அளந்து ஊற்ற சிறியதொரு அளவியை கிருபா எடுத்தான்.
சுகன்யா : ரெண்டு பேரும் சரியான குடிகாரனுங்க, எப்படி அளவெடுக்க வாங்கி வச்சிருக்கானுங்க பாரு.
கிருபா : லிமிட் தெரியாம இருக்கக் கூடாது பாரு. உன்ன மாதிரி ஃபுல் பாட்டில அப்படியே ஊத்த முடியுமா?
கையில் இருந்த வைன் பாட்டிலை கணவனை நோக்கி ஓங்கி "மண்டையில போட்டுருவேன் பார்த்துக்க" என மிரட்டினாள்.
எல்லோரும் கையில் கிளாஸ்களை எடுக்க, மாலதி மட்டும் தன் கணவன் குமாரை பார்த்தாள்.
குமார் : எடுத்து சீயர்ஸ் சொல்லிட்டு ஒரு சிப் பண்ணிட்டு வேணாம்னா வச்சிடு.
மாலதி கணவன் சொன்ன மாதிரியே சீயர்ஸ் சொல்லி ஒரு சிப் அடித்தாள். சும்மா ட்ரை பண்ணு இதெல்லாம் ஒரு விஷயம் இல்லை என நச்சரித்து 5 மணியை நெருங்கும் போது மாலதியை பாதி கிளாஸ் குடிக்க வைத்து விட்டாள் சுகன்யா.
எல்லோரும் இரண்டாவது அடிக்க துவங்கினர். கணவன் உருண்டு கொண்டு வருவதைப் பார்த்தவள் "என்ன படம் பார்க்கணுமா" என தன் கணவனை கிண்டல் செய்தாள் சுகன்யா.
உன் பொண்டாட்டி முழுசா குடிச்சா போவேன், இல்லைன்னா "நோ சான்ஸ்" என சொல்ல. கமான் மாலதி என எல்லோரும் அவளை என்கரேஜ் செய்து ஒரு வழியாக கப்பை காலி செய்ய வைத்தார்கள்.
இரண்டாவது ரவுண்ட் ஊற்றப்பட்ட கப்புடன் கொஞ்சம் தடுமாற்றத்தில் இருந்த மாலதியை அழைத்துக் கொண்டு பெட்ரூம் சென்றாள் சுகன்யா.
மாஸ்டர் பெட்ரூம் உள்ளே பெண்கள் பேசிக் கொண்டிருக்க, வெளியே ஹாலில் மேட்டர் படம் பார்க்க ஆரம்பித்திருந்தனர் ஆண்கள் இருவரும்..
வேணுமா என சுகன்யா கேட்க, வேண்டாம் என மாலதி மறுத்தாள். சும்மா இன்னும் கொஞ்சம் அடி, வீட்டுலதான இருக்கோம் என கதவைத் திறந்து வெளியே வந்தாள் சுகன்யா...
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
டிவி பவர் பட்டன் அழுத்தி ஆஃப் செய்திருந்த டிவியை பார்த்த சுகன்யா "அடேய் பயந்தாங்கொள்ளி பசங்களா" என கிண்டல் செய்துவிட்டு மாஸ்டர் பெட்ரூம் சென்றாள்..
சுகன்யாவுக்கு போதை ஏற ஏற குழந்தை பற்றியே பேசினாள்.
ரொம்ப டிலே பண்ணாத, கருக்கலைப்பு மட்டும் பண்ணவே பண்ணாத அப்புறம் என்ன மாதிரி ஆனா கஷ்டம். படிக்கிறது எப்போ வேணும்னாலும் பண்ணலாம். ஆனா புள்ளை அப்படியில்லை. ரொம்ப லேட் பண்ணாம பெத்துக்க என அட்வைஸ் செய்தாள்.
போதை கொஞ்சம் ஏறிய மாலதி, தானும் அவரும் இதுவரை மேட்டர் செய்ததில்லை என்ற விஷயத்தை உளறினாள்.
சுகன்யா : பழைய ஆளை நினைச்சிட்டு இருக்கியா?
இல்லக்கா..
இவன பிடிக்கலையா?
அய்யோ அக்கா.
அப்புறம் என்ன?
பெண் பார்க்க சென்ற நேரத்தில் குமார் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் சொன்னாள் மாலதி..
அட லூசு! என மாலதி தலையில் தட்டினாள் சுகன்யா.
அக்கா..
அப்புறம் என்னடி? உன்ன கல்யாண வீட்டுல பார்த்து பிடிச்சு போய் தான பார்க்க வந்தான்..
ஓஹ்!
உனக்கு தெரியாதா?
தெரியாது. ஆனா வயசு வித்யாசம் வேண்டாம்னு என்கிட்ட சொன்னாங்க..
அவங்க வீட்டுல உன்ன எல்லாருக்கும் பிடிச்சு போனதா சொல்லி உங்கப்பா கிட்ட பொண்ணு கேட்டுருக்காங்க. விஷயம் தெரிஞ்ச உங்கப்பா அவங்க அம்மா கிட்ட அவசரப் படுத்திருக்காங்க. உனக்கு லவ் ஃபெயிலியர்ன விஷயம் அதான் ஒருவேளை அவசர கல்யாணம்னு அவனுக்கு தகவல் கிடச்சிருக்கு.
ஓஹ்!
உன்னை அவங்க வீட்டுல அசிங்கப்படுத்தக் கூடாதுன்னு "வயசு வித்யாசம்" வேணாம்னு அம்மாகிட்ட சொல்லிப் பார்த்தான். அவங்க அம்மா வாக்கு குடுத்துட்டேன்னு சொல்லி உன்ன பெண் பார்க்க கூட்டிட்டு வந்தாங்க.
மாலதி தன் விழிகளை இமைக்காமல் சுகன்யாவையே பார்த்தாள்...
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
உங்க அப்பா எப்படியும் யாரு தலையிலயும் கட்டுற முடிவுல இருக்காருன்னு புரிஞ்சிகிட்டான். உனக்கு படிக்க வேண்டும் விருப்பம் இருந்திருக்கு, அப்புறம் என்ன நடந்துச்சுன்னு உனக்கே தெரியும்..
அவங்க என்ன பிடிச்சு போய் தான் கல்யாணம் பண்ணுனாங்களா?
அவன் பிடிக்கலைன்னா ஒரு விஷயமும் செய்ய மாட்டான்னு உனக்கு புரியலையா?
சுகன்யா சுகன்யா என கதவை தட்டினான்..
என்னடா எனக் கேட்டு கிருபாவை துரத்திவிட்டாள்..
என்னக்கா?
மேட்டர் படம் பார்த்து மூடாகி ஏற வந்துட்டான். எல்லாம் காலையிலன்னு துரத்தி விட்டுட்டேன்..
அய்யோ ச்சீ...
என்னடி ச்சீ?
புருஷன் பொண்டாட்டின்னு இருந்தா வாய்ப்பு கிடைக்குமான்னு அலைவானுங்க..
அவங்க அப்படியில்லை..
நீ ஒரு நேரம் குடுத்து பாரு, அப்புறம் அவனும் அப்படிதான்..
மாலதி : அவங்க ஒண்ணும் அப்படியில்லை..
ஹலோ என்ன? அப்படியில்லையா? உனக்கு 7-8 மாசமா அவன தெரியும். நான் அவனோட எக்ஸ் லவ்வர், நியாபகம் இருக்கட்டும்..
அக்கா தண்ணி வேணும் என மாலதி சொல்ல இருவரும் வெளியே வந்தார்கள். மீண்டும் டிவி பவர் ஆஃப் செய்திருப்பதை பார்த்தாள் சுகன்யா.
சுகன்யா : டேய், இப்படி கிளி மாதிரி பொண்டாட்டிகளை வச்சிட்டு மேட்டர் படம் பார்க்குறீங்களே வெட்கமே இல்லையா?
கிருபா : அது சும்மா..
சுகன்யா : த்ரீசம்மா இல்லை குரூப் செக்ஸா?
கிருபா : அதெல்லாம் இல்லை.
அப்புறம் என்ன மயிருக்கு அத பாக்குறீங்க. உங்களுக்கு எங்களை பார்த்தா மூடு வராதா? வீடியோதான் பார்க்கணுமா..
கிருபா : ஏய்! சும்மா இருடி என மனைவியின் தோள் மேல் கையை வைத்தான். சாரிம்மா என மாலதியிடம் மன்னிப்பு கேட்டான்..
"டேய், நீ இங்க வாடா" என குமாரை அழைத்தாள் சுகன்யா.
குமாரை காதலிக்கும் காலங்களில் அழைக்கும் அதே உரிமையான குரல் தன் மனைவியிடமிருந்து வந்ததை கேட்டதும் கொஞ்சம் குழம்பிப் போனான் கிருபா..
என்ன சுகன்யா எனக் கேட்டு அருகில் வந்தவனை கட்டிபிடித்து "ஐ லவ் யூ டா" என சொல்லி முத்தம் கொடுத்தாள் சுகன்யா..
கிருபா மற்றும் மாலதி இருவரும் "அப்படியே ஷாக் ஆயிட்டேன்" என்பதைப் போல சுகன்யாவையும் அங்கே நடக்கும் விசயங்களையும் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்..
சில நிமிடங்களுக்கு முன் சுகன்யா கேட்ட "த்ரீசமா இல்லை குரூப் செக்ஸா" என்ற கேள்விதான் ஆண்கள் இருவரின் மனதிலும் ஓடியது...
Posts: 411
Threads: 5
Likes Received: 208 in 158 posts
Likes Given: 900
Joined: Sep 2022
Reputation:
2
Posts: 1,755
Threads: 0
Likes Received: 675 in 601 posts
Likes Given: 401
Joined: May 2019
Reputation:
5
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக சுகன்யா இப்போது தான் கதையில் திருப்பங்கள் கொண்டு வருவது மிகவும் அருமையாக உள்ளது. இதில் மாலதி மற்றும் கிருபா ஒன்று சேர்ந்தால் இந்த நால்வரும் வாழ்க்கையில் நடக்கும் கூடல் நிகழ்வு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
Posts: 967
Threads: 0
Likes Received: 335 in 301 posts
Likes Given: 398
Joined: Aug 2019
Reputation:
2
15-07-2024, 06:33 AM
(This post was last modified: 15-07-2024, 06:33 AM by Arul Pragasam. Edited 1 time in total. Edited 1 time in total.)
Super sago
Posts: 104
Threads: 0
Likes Received: 56 in 39 posts
Likes Given: 24
Joined: Nov 2022
Reputation:
0
Very interesting but story vera engayo pora maathiri iruku ellam end la meet aaguma?
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
என் மேல இன்னும் கோபத்துல இருக்கியா? என நெஞ்சில் சாய்ந்தபடி சொன்னாள் சுகன்யா.
அப்படியில்லை.
மாலதி : அக்கா..
சுகன்யா : பயப்படாத மாலதி அவன ஒண்ணும் கொத்திட்டு போகமாட்டேன்.
அப்புறம் ஏண்டா, நான் எவ்வளவோ சொல்லியும் சந்தோஷமா இருக்குற மாதிரி நடிச்சு என்னை ஏமாத்துற..?
குமார் : என்ன சொல்ல வர்றேன்னு புரியலை என சுகன்யாவின் பைசெப்ஸ் மேல் கைவைத்து பிடித்து தன் நெஞ்சில் இருந்தவளை சற்று விலக்கினான். "நல்லா பாரு, நான் ஹாப்பியா இருக்கேன்"..
ஏண்டா பொய் சொல்ற? உனக்கு நான் பண்ணுன துரோகத்துக்குதான் எனக்கு குழந்தை தங்க மாட்டேங்குதுன்னு சொன்னேன். அப்படியிருந்தும் என்ன ஏமாத்திட்ட என குமார் நெஞ்சில் மீண்டும் சாய்ந்தாள்.
என்ன என்பதைப் போல கிருபாவைப் பார்த்து தலையை அசைத்தான் குமார். எனக்கும் புரியலை என வாயை அசைத்தான் கிருபா.
தன் கணவனை தன் முன்னால் கட்டிப் பிடித்து நெஞ்சில் சாய்ந்திருக்கும் சுகன்யா மேல் மாலதிக்கு கோபம் வந்தது.
கிருபாவோ, "ஓவர் போதை.. மன்னிச்சுக்கம்மா, பிளீஸ்" என மாலதியிடம் சொல்வதை குமார் கவனித்துக் கொண்டிருந்தான்.
"வா உட்காரு" என சுகன்யாவை உட்கார வைத்தான். கணவனுக்கு மறுபுறம் மாலதி உட்கார்ந்து கொண்டாள்.
குமார் : இப்ப சொல்லு.
டேய், நீ சந்தோஷமா இருக்கேன்னு ஏண்டா பொய் சொன்ன.
அப்படியில்லை சுகன்யா. நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கோம்.
ஏண்டா பொய் சொல்ற? அவ எல்லாமே சொன்னா. நீ சந்தோஷமா இருந்து குழந்தை பெத்துக்காம எனக்கு எப்படிடா குழந்தை பிறக்கும்? என அழத் துவங்கினாள் சுகன்யா.
மாலதி படிச்சு முடிக்கட்டும்னு தான்.
ஏண்டா இப்படி திரும்பத் திரும்ப பொய் சொல்ற.?
மாலதி தன் கணவனை தள்ளி உட்கார சொல்லிவிட்டு சுகன்யாவை சமாதனம் செய்ய முயற்சி செய்தாள்...
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
சுகன்யா : என்ன நீ பழி வாங்குறியா?
குமார் : சத்தியமா அப்படியில்லை
சுகன்யா : அப்புறம் ஏன்டா இப்படி பண்ற?
Suganyat: "உனக்கு இந்த உடம்பு தான் முதல்ல வேணும்னா எடுத்துக்கடா. கிருபா ஒண்ணும் சொல்ல மாட்டான்" .
சுகன்யா : எனக்கு குழந்தை வேணும். அதுக்கு நீங்க ரெண்டு பேரும் முதல்ல ஒண்ணா சேரணும். உன் குழந்தை அவ வயித்துல உருவாகாம என் வயித்துல புழு பூச்சி கூட தங்காது என மனநலம் பாதிக்கப்பட்டவள் போல பேச ஆரம்பித்தாள் சுகன்யா.
குமார் : சத்தியமா சொல்றேன் சுகன்யா. உன்னை பழி வாங்குற எண்ணத்துல எதுவும் பண்ணல. அவ (மாலதி) விருப்பத்துக்கு மாறா எதுவும் பண்ணக்கூடாதுன்னு தான் படிச்சு முடிக்கிறதுக்கு முன்ன எதுவும் வேணாம்னு நினைச்சேன்..
சுகன்யா : "நீ நினைச்சா எல்லாம் நடக்கும். எனக்கு குழந்தை வரம் குடு பிளீஸ்" என மாலதி காலில் விழுந்தாள் சுகன்யா..
சுகன்யா : "நீ குழந்தை பெத்துக்கிட்டு படிச்சுக்க. எல்லா செலவையும் நானே பாத்துக்குறேன், எங்க ரெண்டு பேர் அக்கவுண்ட்லயும் சேர்த்து ** லட்சம் இருக்கு, உனக்கு அதையும் தர்றேன். குழந்தை பெத்துக்க பிளீஸ்" என மாலதி காலில் விழுந்த சுகன்யா கேவிக் கேவி அழுதாள்..
கிருபா : சாரிம்மா. விபத்துக்கு பிறகு சில நேரம் ரொம்ப எமோஷனல் ஆயிடுவா.. மன்னிச்சுக்க பிளீஸ் என தன் மனைவியைத் தூக்க முயற்சி செய்தான்.
ஹே சுகன்யா, பிளீஸ் எழும்பு, கால்ல விழாத என குமார் ஒரு கையைப் பிடிக்க, மறு கையை கிருபா பிடித்துக் கொண்டான். இருவரும் சுகன்யாவை தூக்கி ஷோபாவில் உட்கார வைத்தனர்..
கிருபா : சாரி டா..போதையில தேவையில்லாம ஏதேதோ பேசிட்டா என சொல்லி மனைவியை தன் தோழில் சாய்த்து சமாதானம் செய்தான்..
குமார் : "அவளுக்கு என்ன தேவைன்னு, அவளுக்கு நல்லாவே தெரியும்னு நம்ம ரெண்டு பேருக்கும் தெரியும்" என தன் மனைவி மாலதியைப் பார்த்தான்.
மாலதி..
ஹம்..
கர்ப்பம் ஆனா அப்படியே காலேஜ் போறதுக்கு உனக்கு ஓகேவா?
மாலதி "ஹம்" என தலையை அசைத்து குனிந்து கொண்டாள்..
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
16-07-2024, 08:19 PM
(This post was last modified: 16-07-2024, 08:25 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
மாலதியின் சம்மதம் காதில் ஒலித்ததும் புத்துணர்ச்சி பெற்றவள் போல எழுந்த சுகன்யா, மாலதிக்கு முத்தங்களை வாரி வழங்கினாள்.. ஆர்வக்கோளாறில் மாலதியின் உதட்டைக் கவ்வினாள்.
கிருபா : பிள்ளை பெத்துக்கன்னு சொல்லி களேபரம் பண்ணிட்டு இப்ப லெஸ்பியன் பண்ண ட்ரை பண்றா. கொடுமை..!!
அந்த படத்துல இதைத் தான பாக்குற. நேருல பார்க்க கசக்குதா என கணவனைப் பார்த்து சிணுங்கினாள்..
சுகன்யா : கடைக்கு போய் பூ வாங்கிட்டு வாடா.
கிருபா : எதுக்கு?
சுகன்யா : இன்னைக்கு அவங்க ரெண்டு (குமார்-மாலதி) பேருக்கும் ஃபர்ஸ்ட் நைட். அலங்காரம் பண்ண வேண்டாமா.
குமார் அதெல்லாம் வேணாம் என்றான். மாலதிக்கு வெட்கம் இன்னும் அதிகமாக அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை..
நியூ இயர் கொண்டாட வெளியே போகாமல் இரண்டு ஜோடிகளும் தங்கள் துணைகளுடன் காமக் களியாட்டம் நடத்தினர்..
மாலதியும் கர்ப்பம் தரிக்க உகந்த காலத்தில் இருந்தாள். மாலதி மற்றும் சுகன்யா இருவரும் கர்ப்பம் ஆனார்கள்.
மாலதி-குமார் தம்பதிக்கு குழந்தை பிறந்த மறுநாள் சுகன்யா-கிருபா தம்பதிக்கும் குழந்தை பிறந்தது.
குழந்தைகளுக்கு இரண்டாவது பிறந்த நாள் வரும் சில வாரங்களுக்கு முன்னர் சுகன்யா-கிருபா தம்பதி வெளிநாடு சென்றனர். 6 வருடங்கள் முடிந்தது இந்த கல்வியாண்டின் துவக்கத்தில் ஊருக்கு திரும்ப வந்தனர்.
மாலதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, உங்க வீட்டுல உங்க மாஸ்டர் பெட்ரூம்ல வச்சு பண்ணுனாதான் எனக்கு ரெண்டாவது குழந்தை இருக்கும். சோ இனி எல்லாம் பிளான் பண்ணிட்டு வரணும் என சுகன்யா அடிக்கடி சொல்வது வழக்கம்..
இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு மாலதி-குமார் செக்ஸ் உறவில் கொஞ்சம் விரிசல் ஏற்பட்டது. சுகன்யா இப்படி டிரஸ் பண்ணு அப்படி பண்ணு, இந்த மாதிரி பண்ணு அந்த மாதிரி பண்ணு என நிறைய அட்வைஸ் செய்வாள்.
சிவாவின் நண்பன் மாலதியிடம் டியூஷன் படிக்க வந்த காலகட்டம். கணவனை தன் வழிக்கு கொண்டு வரும் முயற்சியில் இருந்த மாலதி சிவாவின் நண்பனை ஒரு சில நேரங்களில் கவனிக்க தவறிவிட்டாள். பாவம் அந்த சிறுவனோ நெருங்கிய நண்பர்களிடம் தம்பட்டம் அடித்தான். அதன் விளைவு தான் சிவாவுக்கு மாலதி மேல் "க்ரஷ"
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
16-07-2024, 08:22 PM
(This post was last modified: 16-07-2024, 08:27 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
குமார் "வைன்" வாங்கிக் கொண்டு வந்து காரில் ஏறியவுடன் அந்த வைன் மற்றும் இன்னொரு பாட்டிலை எடுத்துக் கொடுத்தான்..
மாலதி : இன்னைக்கு நம்ம வீட்டுல தான் தங்குவாங்களா?
ஹம். அப்படிதான் நினைக்கிறேன்.
ஓஹ்!.
என்னாச்சு?
அதான் ஏற்கனவே சொன்னனே.
ஓஹ்! அந்த மேட்டரா..!!
வீட்டுக்குள் வந்ததும் "அம்மாவும் அப்பாவும் கொஞ்ச நேரம் தூங்க போறோம். யாராவது காலிங் பெல் அடிச்சா கூப்பிடுங்க" என சொல்லிவிட்டு கணவனுக்கு தன்னை "பிறந்த நாள் பரிசாக" கொடுக்க தயாரானாள் மாலதி..
இரவு சுகன்யா-கிருபா வீட்டில் இருந்தால் எதுவும் நடக்காது என்பதால் இப்பவே என கணவனும் ரெடியானான்.
பாத்ரூம் சென்று திரும்பிய மாலதி தன்னுடைய நைட்டியை தூக்கி கழட்டியபடி ஸ்ட்ரிங்க் டைப் ஜட்டி மற்றும் பாதி முலைகளைக் கூட மறைக்காத ப்ராவை அணிந்த படி கட்டிலில் ஏறி வந்தாள்.
இத தான் உனக்கு அவ கிப்ட் பண்ணுனாளா?
சிரித்துக் கொண்டே கணவன் மேல் வந்து முத்தம் கொடுத்தாள்..
ஏன் பிடிக்கலையா?
நான் ஏண்டி அப்படி சொல்ல போறேன் என மனைவியை பிடித்து கீழே தள்ளி அவளது வயிற்றின் இருபுறமும் கால்களை வைத்தான்.
கழுத்தில் முத்தம் பதித்தான்.
கதவை தட்டும் சத்தம் கேட்டது. "இந்த புள்ளைங்க " என சலித்துக் கொண்டே ஆடைகளை அணிந்து வெளியே வந்து இருவரையும் சமாதனம் செய்து மீண்டும் பெட்ரூம் உள்ளே சென்ற போது கணவன் சிரித்தான்.
ஏன் சிரிக்கிறீங்க?
அடுத்து யாரு கதவை தட்டுவான்னு..
யாரு கதவை தட்டுனாலும் அடி வாங்குவாளுங்க..
குயிக்கி ஓகே வா?
ஹம்.. வேற வழி என நைட்டியை தலைவழியே தூக்கி கழட்டிவிட்டு மீண்டும் கட்டிலில் ஏறிப் படுத்தாள்...
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
முதல்ல யாரு முழுசா என்ஜாய் பண்ண விடாம வந்து தடுப்பா எனக் கேட்டுக் கொண்டே மனைவியின் மீது கவிழ்ந்து படுத்து முத்தம் கொடுத்தான் குமார்..
ஹம்.. சின்னது தான்..
என்ன திடிர்னு இதெல்லாம்? என முலைச் சதைகள் மீது தன் முகத்தைப் பதித்து முத்தம் கொடுத்தான்..
சாருக்கு பிடிக்கலைன்னா கழட்டிரலாம் என மாலதி சிரித்தாள்..
குயிக்கி பண்ண இதுக்கு மேல என்னத்த கழட்ட என இடுப்பை பிடித்தபடி கழுத்தில் உதட்டை பதித்தான்.
கணவன் மனைவி இருவரும் மெல்ல உதடுகளை கவ்வி சுவைத்தனர். மனைவியின் மூக்கில் மூக்கைத் தேய்த்தபடி கிசுகிசுப்பாகச் சொன்னான்..
மேடம்க்கு என்ன பயம்?
எனக்கென்ன பயம்..
இது ஆசையில நடக்குற மாதிரி இல்லை என இடுப்புக்கு கீழே தன் ஆடைகளை கழட்டினான்.. மீண்டும் அவள் மேல் வந்து உதடுகளைக் கவ்வியது..!!
அதான் ஏற்கனவே சொன்னனே..
ஏய்! அதெல்லாம் அவ கிண்டலுக்கு பேசுவா..
யாருக்கு தெரியும்.. செக்ஸ் லைஃப் இப்ப சுவாரஸ்யமா இல்லைன்னு அடிக்கடி சொல்றாங்க..
நீயும் அப்படி தான பீல் பண்ற என ஜட்டியை மெல்ல ஒதுக்கி தன் தண்டை அவள் புண்டை மேட்டில் வைத்து தேய்த்தான்..
ஆனா, அவங்க அளவுக்கு இல்லை..
ஹம்.. த்ரீசம் குரூப் செக்ஸ்னு எதாவது பேசுவா.. அதெல்லாம் கண்டுக்காத.. அப்படி ஒண்ணும் நடக்காது..
பண்றீங்களா இல்லை?
டைம் இருக்கா?
தெரியலை என கணவனின் சுண்ணியின் மீது தன் கையை வைத்தாள். தன் வாயை நோக்கி வர சொல்லி சிக்னல் கொடுப்பது போல பிடித்து இழுத்தாள்..
மேலே வந்த கணவனின் சுண்ணியை மெல்ல வாய்க்குள் எடுத்து ஊம்ப ஆரம்பித்தாள்..
மாலதியின் ஊம்பல் வேகம் கூடியது.
ஸ்ஸ்ஸ் ம்ம்ம் என குமார் மெல்ல முனகினான்..
ஏய் வந்துரும்..பொறுமையா...
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
மாலதி தன் விழிகளை உயர்த்தி கணவனைப் பார்த்தாள்.. "வந்தா வாய்லயே விட்றுங்க.."
"அதெல்லாம் வேணாம். பண்ணலாம்" என கீழே வந்து ஜட்டியை ஓரமாக ஒதுக்கி தன் சுண்ணியை புண்டையில் நுழைத்தான்.. சுண்ணியை நன்கு ஆழமாக திணித்தவன், தன் மனைவியின் கால்களை தூக்கி தோள்களில் போட்டுக் கொண்டு ஓக்க ஆரம்பித்தான்..
ப்ராவுக்கு வெளியே முலைகளை எடுத்து அழுத்தி பிடித்தபடி இடிக்க ஆரம்பித்தான்.. ஆவேசமான தாக்குதல்களால் மூச்சு வாங்க ஆரம்பித்தான். தன் மனைவி மேல் கவிழ்ந்து படித்தான். மாலதியும் மூச்சு வாங்கினாள். ஏறி இறங்கிக் கொண்டிருந்த முலைகள் மீது தன் முகத்தை புரட்டினான்.
மேலும் கொஞ்ச நேரம் இயங்கிய பிறகு விந்தை கக்கிய குமார் தன் மனைவியின் மீது கவிழ்ந்து படுத்தான்.. சற்று நேரத்தில் விலகி மல்லாக்க படுத்தான்..
சாரிப்பா உன்னை கவனிக்க முடியல. (மனைவியை திருப்தி படுத்தவில்லை)
பரவாயில்லை..
இன்னுமா அவளைப் பத்தி யோசிக்குற..?
ஹம்.. நளன் இங்க தங்கினா என்ன பண்ண?
ஏய்! அவ பேசுறத நம்புற? உன் கண்ணு முன்னால புருஷன் அவ இருக்கும் போதே "என்ன முதல்ல பண்ணுறியான்னு" கேட்டா, "பால் வேணுமா இந்தா குடிச்சுக்கன்னு சொன்னா", "த்ரீசம் பண்ணலாம்", "குரூப் செக்ஸ்" பண்ணலாம்னு வர்ற நேரமெல்லாம் சொல்றா. இதுவரைக்கும் எதாவது ட்ரை பண்ணிருக்கா?
நீங்க சொல்றது சரி தான். ஆனா வைன் பத்தி சொன்ன பிறகு எனக்கு என்னவோ "ஏதோ தப்பு நடக்க போற மாதிரி அளவளப்பா இருக்கு.."
அவ "வைன்" சாப்பிட்டா உனக்கு தான் ஆபத்து. எங்களுக்கு இல்லை.. ஏற்கனவே லிப் கிஸ் வேற அடிச்சா. அதைப் பத்தி பேசவே மாட்டா. சோ தப்பு பண்ற எண்ணம் இருக்குது. அதான் அதைப்பத்தி மட்டும் வெளிப்படையா பேச மாட்டா. சோ கவனமா இருந்துக்க..
ச்சீ..
என்ன ச்சீ.. அவகூட தனியா இருக்க பயமா இருந்தா சொல்லு, நான் ஜாயின் பண்ணிக்கிறேன்..
பண்ணுவீங்க, பண்ணுவீங்க.. எப்படா இன்னொரு ஆளு கிடைக்கும்னு அலைய வேண்டியது..
ஆமா.. ஆமா.. ஆம்பளைங்க நாங்க மட்டும்தான் அலையறோம்.. மேடம்க்கு இதுவரைக்கும் யார் மேலயும் ஆசையே வந்ததில்லை பாரு என மனைவியின் மேல் வந்தான்.. "இன்னொரு ரவுண்ட்?"
நான் குளிச்சிட்டு ரெடி ஆகணும். வெளிய போங்க..
அடிப்பாவி, வேலை முடிஞ்சதும் "கள்ளப் புருஷன" துரத்தி விடுற மாதிரி துரத்தி விடுற..
இப்படி ஒரு கள்ளப் புருஷன் (திருப்தி படுத்த முடியாத) இருக்குறதுக்கு இல்லாமயே இருக்கலாம் என மாலதி சொல்ல இருவரும் சேர்ந்தே சிரித்தார்கள்...
Posts: 596
Threads: 0
Likes Received: 205 in 183 posts
Likes Given: 360
Joined: Aug 2019
Reputation:
3
Posts: 1,755
Threads: 0
Likes Received: 675 in 601 posts
Likes Given: 401
Joined: May 2019
Reputation:
5
மிகவும் அருமையான பதிவு அதிலும் மாலதி படுக்கை காட்சிகள் பார்க்கும் போது அவள் மனநிறைவு இல்லாமல் இருப்பதால் அவள் அதற்கு வேறு ஒருவருடன் கூடல் நிகழ்வு நடைபெறும் என்று நினைக்கிறேன்
Posts: 19
Threads: 0
Likes Received: 14 in 12 posts
Likes Given: 220
Joined: Jun 2024
Reputation:
0
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
⪼ நளன் & மாலினி ⪻
மாலையில் காய்கறி வாங்க தன் தாயாரை அழைத்து சென்ற மாலினி, அம்மாவை பழமுதிர்ச்சோலையில் இறக்கி விட்டுவிட்டு கொஞ்ச தூரத்தில் உள்ள ஃபேன்ஸி ஸ்டோருக்கு கம்மல் வாங்க சென்றாள்.
பைக்கை பார்க் செய்தவளைப் பார்த்து "ஹலோ சீனியர்" என ஒரு பெண்ணின் குரல். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.
காலேஜ் போன பிறகு பயங்கர பிசியா? கண்டுக்கவே மாட்டேன்றீங்க..
ச்ச, அப்படியெல்லாம் இல்லை. காலையில கூட அம்மா உன்னை பத்தி பேசுனாங்க..
கண்டுக்கலன்னு சொன்னவுடனே அடிச்சு விடுறீங்களா?
ஏய் இல்லப்பா. உன் ஸ்கூல் போற வழியில அந்த பாங்க் பக்கத்துல **** கடை இருக்குல்ல.
ஆமா..
அங்க என்னோட சீனியர் பஸ்ல வருவாங்க. அவங்க ஊரு பேரு சொன்னேன். அம்மா அவங்க ஊரும் உங்க ஊரும் பக்கத்துலன்னு சொன்னாங்க.
அதான பார்த்தேன்.. நீங்களாவது என்ன தேடுறதாவது..
அப்புறம் என்ன இந்த பக்கம்?
ஃபிரண்ட் கூட வந்தேன். அதோ நிக்கிறா பாருங்க. உங்களைப் பார்த்ததும் நா இங்க வந்தேன். நீங்க.?
கம்மல் புது மாடல் வரும்னு லாஸ்ட் வீக் சொன்னாங்க . அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்..
தன்னுடைய வீட்டுக்கு சென்று கொண்டிருந்த நளன் Fancy store பார்க்கிங்கில் மாலினி ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தான்.
நந்தினி தன்னுடைய ஜூனியர் என அறிமுகம் செய்து வைத்தாள் மாலினி..
கிப்ட் வாங்கிட்டியா?
இன்னும் இல்லை..
அப்ப வெறுங்கை வீசிட்டு போகப் போறியா?
நந்தினி பார்க்காத நேரத்தில் கையை தூக்கி சரக்கு என்பதைப் போல கைகாட்டி விட்டு கிளம்பினான்.
சற்று நேரத்தில் மாலினியை அவளது அம்மா அழைத்தாள்.. இப்ப வர்றேன் என அம்மாவிடம் சொன்னாள்.
டிராப் பண்ணவா?
இல்ல வேணாம். பைக்ல தான் வந்தோம். அப்படியே ஸ்நாக்ஸ் வாங்கிட்டு ஃபிரண்ட்ட வீட்ல டிராப் பண்ணனும்..
ஓகே பை.
பை...
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
⪼ நளன் & அண்ணி ⪻
என்னடா ஃபிரண்ட்ட பார்த்தியா?
ஆமா.
Back பார்க்கலையா என மொக்கை ஜோக் அடித்தாள்.
கிப்ட் வாங்கலையா?
போற வழியில வாங்கலாம்னு..?
பியர் வாங்கிட்டு போகப் போறியா?
ஸ்நாக்ஸும்..
பாப்பாவுக்கும் ஸ்நாக்ஸ் வாங்கணும். அப்படியே வாங்கிக் குடுத்துட்டு ஆட்டோ அல்லது டாக்ஸில கிளம்பு.
ஆட்டோலயா?
வேணும்னா அவன (வளன்) டிராப் பண்ண சொல்றேன்.
அய்யோ அண்ணி என பதறினான்.
என்னடா இப்படி பதறுற.? சரக்கு மட்டும் தானா இல்லை வேற எதுவும் விவகாரம் இருக்கா?
அய்யோ அண்ணி, அதெல்லாம் எதுவும் இல்லை.
உன் மூஞ்ச பார்த்தாலே எனக்கு டவுட் வருது..
மாட்டிக்கிட்டோமோ என நினைத்தான். போவது மால்ஸ் வீடு என தெரிந்தால் அவ்ளோ தான் என்ற எண்ணம்.
ஆட்டோக்கு காசு இல்லைன்னா வாங்கிக்க. தண்ணிய போட்டுட்டு வீட்டுக்கு பைக்ல வரவேண்டாம்..
பக்கத்துல தான் அண்ணி.
பக்கத்துல தூரத்துல பேச்சு தேவையில்லை. சரக்கு அடிக்குறதா இருந்தா பைக்ல போகாத என ஸ்நாக்ஸ் வாங்க காசு கொடுத்தாள்.
பார்க் சென்று திரும்பிய அண்ணன் மகள் ஸ்நாக்ஸ் வாங்கப் போகிறான் என தெரிந்ததும் தொத்திக் கொண்டாள்.
பேக்கரியில் ஸ்நாக்ஸ் வாங்கும் போது "ஹாய் அண்ணா" என பெரிதாக பேசிப் பழகாத குரல். திரும்பிப் பார்த்தால் நந்தினி.
நளனின் அண்ணன் மகள்கள் இருவருடனும் ஹாய் சொல்லி ஹை ஃபை செய்தாள். அதன் பிறகு நந்தினி தன் தோழியை நளனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்...
.
Posts: 722
Threads: 7
Likes Received: 2,932 in 858 posts
Likes Given: 16
Joined: Mar 2024
Reputation:
22
"என்ன இந்த பக்கம்" எனக் கேட்ட நளனிடம் "அருகில் இருக்கும் ஸ்கூல் பெயரை சொல்லி அங்கே தான் படிப்பதாகவும், மொஸ்ட்லி இங்க தான் ஈவினிங் ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிடுவோம்" என்றாள். ஸ்நாக்ஸ் வாங்கிய நளன் அந்த இரண்டு பெண்களுக்கும் பை சொல்லி கிளம்பினான்.
மேத்ஸ் மாலதி கணவன் குமார் பிறந்தநாளுக்கு செல்ல பைக் டாக்ஸியை புக் செய்தவன் ஹாலில் உட்காந்து வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான்.
அண்ணி : யாருடா அந்த புது தங்கச்சி?
ஓஹ்! அதுவா..! மாலினி ஃபிரண்ட்.
காலையில அவ சொன்ன பொண்ணா?
தெரியலை. நான் அது எதுவும் கேட்கலை.
டேய்.
உண்மையா அண்ணி.
வளன் : என்ன பிரச்சனை.
பாப்பா : சித்தப்பாவ ஒரு அக்கா "ஹாய் அண்ணா" சொன்னாங்க. அம்மா கிட்ட அது யாருன்னு கேட்டேன்.
வளன் தன் மனைவியைப் பார்த்து ஸ்பை என வாயை அசைத்தான்..
நளனுக்கு பைக் டாக்ஸி டிரைவர் அழைக்க, "விஷம் விஷம்" என அண்ணன் மகள் தலையில் இலேசாக தட்டிவிட்டு "பை" என சொல்லிவிட்டு வெளியில் சென்றான்..
வளன் : ஏண்டி இப்படி பண்ற..
எனக்கு எப்படிடா தெரியும் அவன் பேக்கரிக்கு எவளயோ வர சொன்னான்னு..
வளன் : இவ கிட்ட எதுக்கு கேட்ட?
நா எங்க கேட்டேன். அவளா தான் எல்லாம் சொன்னா.
வளன் : விளங்கிடும். இப்பவே இப்படின்னா உன் வயசு வரும்போது கட்டுனவன் என்ன பாடுபடப் போறானோ..
பயப்படாத டா. உன்னை மாதிரி ஒரு இளிச்சவாயன் அவளுக்கு கிடைக்காமலா போய்ருவான்..
வளன் தன் மனைவியிடம் குயிக் ஷாட் என கண்ணை காட்ட, மூஞ்சி என சொல்லிவிட்டு யாருக்கெல்லாம் காபி வேணும் என மகள்களிடம் கேட்டாள்..
ஆமா, ஷோல்டர் பேக் எடுத்துட்டு போற அளவுக்கு என்ன கிப்ட்?
ஓந்தம்பி உன்ன மாதிரி தான இருப்பான்..
தம்ஸ் அப் செய்த வளன் கட்டை விரலை வாயை நோக்கி நகர்த்தி "சரக்கா" என சைகையில் கேட்டான்.
ஆமா என தலையை அசைத்தவள் கிச்சன் நோக்கி சென்றாள்.
பைக் டாக்ஸியில் சென்ற நளன் இடையில் நிறுத்தி இரண்டு பியர்களை வாங்கிக் கொண்டு 6 மணி தாண்டும் போது மால்ஸ் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்...
|