Adultery இது எங்கள் வாழ்க்கை!![✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
The story is looking like dragging.
[+] 1 user Likes Gajakidost's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
⪼ ராஜி ⪻

இன்று வேலை நேரம் முடிந்த பிறகு ராஜன் என்னை வெயிட் பண்ண சொன்னார். ராஜன் தன்னுடைய வீட்டிற்கு சென்று தனது மகளை அழைத்துக் கொண்டு அவரது நண்பர் ஒருவரின் காரில் வந்தார். எனக்கும் முதன் முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பாப்பா என்னுடன் நன்றாக பேசுவாள் எ‌ன்று‌ நான் எதிர்பார்க்கவில்லை,

சிலமணி நேரங்களுக்கு பிறகு எங்களைப் பற்றி பேச ஆரம்பிக்க, நாளை மறுநாள் (ஞாயிறு) என் தந்தையுடன் நடக்கும் மீட்டிங் எல்லாம் ஓகே என்றால் புதன்கிழமை கல்யாணம் செய்ய தேவயான டாக்ககுமென்ட்ஸ் ரிஜிஸ்டர் ஆபீஸில் குடுக்கலாம் என்றும் சொன்னார்.

குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு அவரது நண்பர் காரில் என்னை பேருந்து நிலையத்தில் கொண்டு விடுகிறேன் என்று சொல்ல நானும் சரி என்றேன்.

ஆனால் மீண்டும் ஜூஸ் கடை ஒன்றுக்கு அழைத்து சென்றார். என் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் கொஞ்சம் கூட இல்லை.

ராஜன் என் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசும் போது என் மனதுக்கு ரொம்ப நிம்மதியாக இருந்தது. ஜூஸ் குடித்து மீண்டும் கிளம்ப கொஞ்சம் இருட்டிவிட்டது.

காரை போகும் வழியில் மீண்டும் நிறுத்தினார். நானும் அவர் ஏதோ கேட்க போகிறார் என்று நினைத்தேன். ஆனால் வண்டியை திரும்பவும் எடுத்துக் கொண்டு என்னை பேருந்து நிலையத்தில் விட்டார்.

முதன்முறையாக "ஐ லவ் யூ," நிறைய இதயம் சிம்பல், முத்தம் ஸ்மைலி என எல்லாம் அனுப்பினார்.

நானும் பதிலுக்கு சிரிப்பு ஸ்மைலி அனுப்பினேன். பதிலுக்கு அவரும் மெசேஜ் செய்தார். மீண்டும் முத்தம் கொடுப்பது போல ஸ்மைலி.

இதுக்கு தான் நடுவுல வண்டிய ஸ்டாப் பண்ணுனீங்களா என்று கேட்க, ஆமா என்று ரிப்ளை செய்தார்.

ஸ்டார்ட்டர்ட்?

நோ, ஸ்டில் வெயிட்டிங்.

ஏன்..?

எங்க ஊருக்கு போற பஸ் இன்னும் வரல..

ஓஹ்! எப்போ வரும்..?

30-45 மினிட்ஸ்..

அவ்ளோ நேரம் ஆகுமா?

ஆமா.. நீங்க எங்கே இருக்கீங்க..?
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
அப்படியே உன்ன டிராப் பண்ணுன இடத்து பக்கத்துல இருக்குற ஷாப்ல நிக்கிறேன் (சிகரெட் ஸ்மைலி).

என்ஜாய்..

ராஜன் : வரீங்களா..?

எங்க..?

இங்கே தான்.

ஹம் வரேன்.

நா‌ன் அங்கு செல்ல, வடை வேண்டுமா என்று கேட்டார். அவர் சிகரெட் அடித்து முடிக்க இருவரும் காரில் ஏறி உட்கார்ந்தோம்..

ஸ்மைலி பயங்கரம்..

அது ஈசி..

வேற எதுவும்..?

அவ்வளவுதானா வேற எதுவும் இல்லையா..?

புரியலை..

ஹம். ஒண்ணுமில்லை. சாரி.

தன் மொபைல் எடுத்து ஏதோ டைப் செய்தார்.

எனக்கு நிறைய முத்தம் கொடுப்பது போல் ஸ்மைலி சென்ட் பண்ண, நான் அவரைப் பார்த்து சிரித்தேன். நானும் பதிலுக்கு அதே ஸ்மைலி திருப்பி அனுப்ப..

காருக்குள் பயங்கர நிஷப்தம். நாங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இருவருக்கும் முத்தங்கள் பறிமாறிக் கொள்ள ஆசை. ஆனால் இந்த இடம் சரி வராது. கொஞ்ச நேரம் ரவுண்ட்ஸ் போகலாமா என்றார். நான் எதுக்கு என்று கேட்க, அவர் சும்மா என்றார்.

எனக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. எதற்கு என்று தெரியும் இருந்தாலும் என்ன பண்ண.. மீண்டும் காரில் கிளம்பி கொஞ்ச தூரம் செல்ல, ஆட்கள் பெரிதாக இல்லாத சிறிய சாலையில் கொஞ்ச தூரம் சென்று ஒரு இடத்தில் நிறுத்தினார். வலது புறம் தென்னை மரங்கள், இடதுபுறம் தண்ணீர் செல்லும் பெரிய கால்வாய்.

மீண்டும் 2-3 நிமிடங்களுக்கு ரொம்ப அமைதி..

நேரில் பேச தயங்கி மெசேஜ் அனுப்பினார்..

ஹாய்..

ஹாய்..

ஒரு கிஸ்..

கிஸ் பண்ண தெரியுமா..?

தெரியும் கேட்க தான் பயம்..

ஓஹ்! அப்படியா?
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
கைகள் நடுங்கியபடி என் கன்னம் பிடித்து முத்தம் கொடுத்தார். இந்த தோப்பு எங்களுடையது என்றார்..

நானும் அப்படியா என தலையாட்டிக் கொண்டேன்.

இதைப் பார்க்க கூட்டிட்டு வர்ற நேரமா இது..?

ஹம்.. என்ன பண்ண..?

எதுக்கு ஆசைப்பட்டு என்னென்ன செய்ய வேண்டி இருக்கு..

அவ்ளோ பயமா..?

இல்லை. ஐ லவ் யூ..

ஐ லவ் யூ டூ..

தயங்கி தயங்கி ஒரு கிஸ் பண்ணலாமா?

இவ்ளோ நேரம் என்ன பண்ணுனீங்க..?

அது சும்மா..

இனி..?

காரை ஸ்டார்ட் செய்து கொஞ்சம் அவரது தோப்புக்குள் கொண்டு வந்தார். நாங்கள் இருவரும் காரை விட்டு வெளியே வந்தோம். மீண்டும் கொஞ்சம் அமைதி.. நெருங்கி வந்தார். அவர் வேறு எதுவும் செய்யவில்லை. நான் அவரது நெஞ்சில் சாய, அவர் என்னை அணைத்தார்.

என் உதட்டில் முத்தம் கொடுக்கும் போது அவரது கைகள் என் இடது முலையை பிசைந்தது. ஆண்களின் குணமே அப்படிதான் போல. முத்தம் கொடுத்தால் முலைகளை அமுக்காமல் விடுவதில்லை. மூன்று முறை லிப் டு லிப் அடித்துக் கொண்டோம்.

இந்த முறை பஸ் நிலையம் செல்லாமல் என்னை வீட்டில் விடும் எண்ணத்தில் எனது ஊருக்கு செல்லும் வழியில் வண்டியை ஓட்டினார். பாதி வழியில் எங்கள் ஊருக்கு செல்லும் பஸ் போவதைக் காட்டி அடுத்து வரும் பேருந்து நிலையத்தில் இறக்கி விட சொன்னேன், நான் பஸ் பிடித்து வீட்டுக்கு வந்தேன்.

வீட்டிற்கு வந்தபிறகு ஒருபுறம் ராஜன் என் நினைப்பில் வந்து போக மறுபுறம் அரவிந்த் அதே நினைவில் என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தாள்.

அப்பா வீட்டிற்கு வந்த பிறகு ராஜனை சந்திப்பது பற்றிக் கேட்டார். அரவிந்த் பற்றி எதுவும் ராஜனிடம் பேச வேண்டாம் என்றார். இதுக்கு மேலயும் (கள்ள தொடர்பு) எதுவும்னா, நாங்கள் உயிரோடு இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை மீண்டும் சொன்னார்.

மனவருத்தம் நிறைந்து என் அறைக்கு சென்றேன். நான் மெசேஜ் அனுப்ப ராஜனிடமிருந்து எனக்கு ஃபோன்கால் வந்தது. அவரிடம் பேச ஆரம்பித்த பிறகு எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது...
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
Nice update. One by one each character life should turn good.
[+] 1 user Likes Rockket Raja's post
Like Reply
⪼ ஜீவிதா ⪻

கடந்த பல மாதங்களாக வார இறுதியில் சேர்ந்து இருக்க செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. ஒருவழியாக இந்த மாதம் எல்லாம் கைகூடி வந்தது.

நான் என் பெற்றோரிடம் ஏற்கனவே ட்ரைனிங் இருப்பதாக சொல்லியிருந்ததால், அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்தில் ஆட்டோவில் கிளம்பினேன். பக்கத்து ஊர் வரை ஆட்டோவில் செல்வதாகவும் அங்கிருந்து அரவிந்த் என்னை காரில் பி‌க்கப் செய்வான் என சொன்னேன்.

நானும் அரவிந்தும் ஏற்கனவே திட்டமிட்டபடி, 3 இரவுகள் & 2 பகல் அவன் வாடகைக்கு இருக்கும் வீட்டில் தங்குவது எனவும் வெளியில் எங்கும் சுற்றித் திரியாமல் செக்ஸை மட்டுமே அனுபவிக்கும் திட்டம்.

நாங்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் என் இடுப்பை பிடித்து இழுத்து அணைத்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். என் உதடுகள் அவனது உதடுகளுக்குள் நடுவில் சிக்கியது. என் முலைகளை பிடித்து மெல்ல தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான், என் முலைச்சதைகளை பிடித்து கடினமாக அழுத்த.. நானும் ஹம்-ம்ம்ம் என முனக துவங்கினேன்..

என்னை திருப்பி பின்னால் வந்து என் குண்டி சதைகளில் அவனது சுண்ணி உரசியபடி, என் காதுமடலை சுவைத்துக் கொண்டே, முலைகளை நன்றாக அழுத்தி பிசைந்தான்.

நா‌ன் திரும்பி அவன் நெற்றியில் முத்தமிட,அவன் குனிந்து சுடிதார் மேல் தெரியும் என் சதைகளில் முத்தமிட்டு, அவசர குடுக்கை மாதிரி என் மேலாடைகளை கழட்டி, ஒரு பக்க முலையை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான். இன்னொரு முலையை கையால் பிடித்து பிசைந்தான். ஒரு காம்பை உதடுகள் வைத்து உறிஞ்சிக்கொண்டே, அடுத்த காம்பை விரல்களுக்குள் வைத்து நசுக்க...

ஜீவி : கொஞ்சம் பொறுமையா தான் பண்ணேன்டா..

அரவிந்த் : ஏன்? இதுவே லேட்.. அம்மணமா தான் நீ திங்கள் கிழமை காலை வரைக்கும் இருக்கணும்.

ஜீவி : அய்யோ!!! எல்லாத்துக்கும் ஓகே சொன்னது என் தப்பு..

அரவிந்த் : எப்படியும் ரெண்டும் பேருக்கும் ஜாலிதான், அப்புறம் என்ன..?

ஜீவி : போடா ராஸ்கல்..

என் உதடுகளை அவனது நாக்கால் வருடி சப்பினான். என் இடது முலைமேல் அவன் வலது கை இருக்க, அவன் இடது கை என் வலது குண்டி கன்னங்களை பிசைந்து கொண்டிருந்தது...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
ப்ராவுக்கு மேலே தெரிந்த என் முலைப் பிளவை ரசித்தபடி குனிந்து அதில் முத்தமிட்டான். பின்னர் அந்த பிளவில் நாக்கை விட்டு தடவினான். நாக்கு தன் விளையாட்டை தொடர, என் இரண்டு முலைகளையும் தாங்கிப் பிடிப்பது போல இறுக்கிப் பிடித்து, என் முலைகளை பிராவோடு கசக்கத் தொடங்கினான்.

காஞ்ச மாடு மாதிரி என் இரண்டு முலைகளையும் பிராவோடு சேர்த்து வெறித்தனமாகப் பிசைந்து கொண்டே இருந்தான். பிராவுடன் ஒரு பக்க முலையை வாயில் வைத்து மெதுவாய் கடித்தான். ஜட்டிக்குள் கையை விட்டு குண்டியை பிடித்து கசக்கினான்.

நைட் சாப்பிடுறதுக்கு முன்ன ரெண்டு ரவுண்ட் என சொல்லி தன் ஆடைகளை கழட்ட தொடங்கினான்.

அய்யய்யோ..

என்னடி அய்யய்யோ..?

ச்சீ.. போடா என என் வாய் சொல்லியதே தவிர எனக்குள் ஒரு சந்தோஷ புன்னகை..
உனக்கு நல்ல ஸ்பெசல் பிரா வாங்கணும்டி..
இதுக்கு என்னடா குறைச்சல்..? நல்லாதான இருக்கு..
நான் நல்லா இல்லைன்னு சொன்னேனா...?

ஹம்.

அரவிந்த் அம்மணமாக நின்றபடி, என் இரண்டு முலைகளையும் ப்ராவோடு பிடித்தான்.

இங்க பாருடி, நாலுல ஒரு பங்கு வெளிய தெரியுது. இங்க வரும் போது பாதிக்கு மேல என் கண்ணுக்கு விருந்தாகணும் என சொல்லி முலை சதைக்களுக்கு மேல் இருந்த பிரா கப்பை கொஞ்சம் கீழே இறக்கி முலை காம்புக்கு அருகில் வைத்தான்.
நான் குனிந்து பார்க்க, என் முலைக்காம்பின் கருவளையம் தெரிந்தது.

ச்சீ.. பொறுக்கி ராஸ்கல்..

ஏண்டி..? நல்லா செக்ஸியாதான இருக்கு..

அதுக்கு..? கொஞ்சம் குனிஞ்சு நிமிர்ந்தா எல்லாம் வெளிய விழுந்திரும்..

விழுந்தா பரவாயில்லை, நான் மட்டும் பார்க்க தான..

சார் மட்டும் பார்த்தா அது ஸ்பெஷல்..?

ஆமாண்டி.. இப்படி இருந்தா செம செக்ஸி.. நீயே பாரு..

ச்ச்சீ போடா..

முக்கியமா இந்த பாட்டி காலத்து ஜட்டிய மாத்தணும். பார்க்க கண்றாவியா இருக்கு...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
மூணு நாள் அம்மணமா இருக்குறதுக்கு எந்த ஜட்டி போட்டா என்ன.?

தெரியுதுல்ல, அப்புறம் எதுக்கு இன்னும் போட்டுருக்க..?

என் உதட்டை கவ்விக் கொண்டே என் முதுகை தடவி, பின்னர் என் ப்ரா கொக்கிகளை அவிழ்த்தான்.. முத்தங்கள் முடிய என் தோள்களில் இருந்து பிராவினை கழட்டி எடுத்தான்.

எப்படி இருக்கு பாரு இந்த ரெண்டும் என்று சொல்லி முலைக்காம்புகள் மீது முத்தம் கொடுத்து குண்டியில் ஓங்கி அடித்தான். என் ஜட்டியை கழட்டி எடுத்தான்.

கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா..?

ஆமா, அது மட்டும் தான் குறை..

என் கைகளைப் பிடித்து அவன் பக்கமாக இழுத்தான்.
கட்டிலில் உட்கார்ந்து என்னை அவன் கால்களுக்கு நடுவில் நிற்க வைத்து முலைகளை அழுதத்தமாய் பிடித்து பிசைய ஆரம்பித்தான். என் முலைகளை கசக்கிப் பிழிந்தான், காம்புகளை பிடித்துத் திருகினான்.

முலைகளை திருகும் போது ஏற்பட்ட வலி கலந்த சுகத்தில் ஏதேதோ முனகினேன். எனக்கு அதிகமாக வலிக்கும் போதெல்லாம் பிளீஸ் ஸ்லோவா என்று அவனிடம் சொன்னேன்.

என் குண்டியை தடவியபடி, நாக்கால் தொப்புள் குழியைச் சுற்றி முத்தம் கொடுப்பது, தடவி எடுப்பது என செய்ய ஆரம்பித்தான். அவன் தலையை சுகத்தில் தடவிக் கொடுத்தேன்.

மெல்ல நிமிர்ந்து என் முலைக் காம்புகளை உதட்டால் கவ்வி இழுத்தான். என் முலைக் காம்புகளை மாறி மாறி இழுத்து சுவைத்தான். நானும் அவன் தலையை இறுகப் பிடித்துக் கொண்டு சுகத்தில் முனகிக் கொண்டிருந்தேன்.

அரவிந்தின் போன் ரிங் ஆகும் சத்தம் கேட்டது. அவன் என் வலது முலையை இடது கையால் பிடித்து நக்கிக் கொண்டே அவனுடைய வலது கையால் என் புண்டை இதழைப் தேய்த்துவிட ஆரம்பித்தான்.

நா‌ன் அவனுடைய கையை தடுக்க முயற்சித்தேன். ஆனால் ஆள்காட்டி விரலை என் புண்டையில் நுழைத்து விட்டான். அவனது வாய் விளையாட்டும் கை விரல் விளையாட்டும் என்னை அடுத்த கட்டம் நோக்கி கூட்டி செல்ல, நான் அவனது தலையைத் தூக்கி நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு கட்டிலில் படுத்தேன்.

அவனுக்கு மீண்டும் ஃபோன்கால் வந்தது. "ஹே! ஒரு நிமிஷம். யாருன்னு பாத்துட்டு வர்றேன்" என்ற படி அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் எடுத்து என்னிடம் காட்டினான். அவனை அழைத்திருந்தது அவனது மாமி...
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
Super update
[+] 1 user Likes Sakshi Priyan's post
Like Reply
ஃபோன் டிஸ்ப்ளே பெயர் மற்றும் "மாமி" என்ற உறவை காட்டினாலும், அவன் பேசுவது என்னவோ ரொம்ப சலித்துக் கொண்டே ஒரு ஆணுடன் பேசுவதைப் போலவே இருந்தது

நானும் அவனை கொஞ்சம் வெறுப்பேற்றி பார்க்கும் எண்ணத்தில் என் கால்களை விரித்து வைத்து என் உதட்டை நாக்கால் தடவிக் கொண்டே, என் புண்டை இதழில் என் விரலால் தடவ ஆரம்பித்தேன்.

உதட்டை குவித்து முத்தம் கொடுப்பது போல செய்தேன். வேணுமா என்று கேட்டேன். என் புண்டையில் இருந்த ஒரு விரலை எடுத்து நாக்கில் வைத்தேன்.

அவன் சுண்ணியை தடவிக் கொண்டே என்னருகில் வந்தான். என் இடுப்பை தொட் டு பிசைந்தான். என்னருகில் உட்கார்ந்து பேச, அவன் இடுப்பை சுற்றி என் கைகளை போட்டேன். ஃபோன் கால் பேசி முடித்து விட்டு இருவரும் ஒருக்கழித்து படுத்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தோம்.

என்னை மல்லாக்க படுக்க வைத்து மீண்டும் என் முலைகளை கசக்கி சப்பினான். அவன் என்னிடம் "பண்ணலாமா" என்று கேட்டு என் கால்களுக்கு நடுவில் முட்டி போட்டபடி, அவனது வலது கையால் சுண்ணியை பிடித்தபடி என் புண்டையில் தேய்த்தான்.

அவனது ஃபோன் மீண்டும் ரிங் ஆனது. இது வேற தொல்லை என எடுத்துப் பார்த்தவன், "மாமா, சுஷ்" என அவனது உதட்டின் குறுக்கே கையை வைத்தவன், அந்த அழைப்பை அட்டென்ட் செய்து ஃபோன் பேச ஆரம்பித்தான்.

வீட்டுக்கு வர 9 மணி ஆகும் என்று சொன்னது தவிர்த்து ஹம் ஹம் என்பது மட்டுமே என் காதில் விழுந்தது.

நா‌ன் அவனைப் பார்த்துக் கொண்டே என் முலைகளை ஒரு கையால் பிடித்து பிசைந்து, மறு கையால் அவனது சுண்ணியைப் பிடித்து புண்டையில் மெல்ல தடவிக் கொண்டிருந்தேன்.

அவன் ஏதோ சீரியஸாக பேசுவதைப் பார்த்த எனக்கு மூட் இறங்க துவங்கியது. அவன் பேசி முடித்த போது எனக்கு மூட் சுத்தமாக இறங்கி விட்டது.

மாமாவுக்கு கட்சி மீட்டிங் விஷயமா வெளிய போகணமாம். அதான் எங்க இருக்க, எப்ப வருவன்னு கேட்டாங்க. அதான் வெளியே இருக்கேன். வீட்டுக்கு வர 9 மணி ஆகும்னு சொன்னேன். ஆனாலும் வர சொல்றாங்க..

பயங்கர வெறுப்பில் இருந்தவன், கையை பிசைந்துபடி அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தான். உன்னை எப்படி இங்க தனியா விட்டுவிட்டு போக முடியும். அருகில் வேற வீடுகளும் இல்லை என புலம்பல். என்ன பண்ண என என்னிடமே கேட்டான்...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
அரவிந்தின் மாமா அழைத்தால் போயே ஆகவேண்டும் என்பான். நான் இங்கே என்ன எதிர்பார்த்து வந்தேன் என்பதை நியாபகப்படுத்த, எங்கள் இருவருக்கும் சின்ன வாக்குவாதம் வந்தது.

இங்கே நிச்சயமாக தனியாக இருக்க முடியாது. இந்த நேரத்தில் தனியாக சென்று ஹோட்டலில் தங்குவதும் சரி வராது. அதனால் மதியை காவலுக்கு வர சொல்லவா என்று கேட்டான், எனக்கும் வேறு வழியில்லை. நானும் சரி உன் விருப்பம் என சொன்னேன்..

சில நிமிடங்களுக்குப் பிறகு மதிக்கு அரவிந்த் கால் செய்து ஒரு பெரிய உதவி என்று பேச ஆரம்பித்தான். 20 நிமிடங்களில் நாங்கள் இருவரும் நர்சரிக்கு சென்றோம். அரவிந்த் அவனுக்கு அழைத்து பேச தனக்கு 10-15 நிமிட வேலை இருக்கிறது வெயிட் பண்ணுங்கள் என மதி சொல்லிவிட்டான். .

சரிடா வேலையை முடிச்சுட்டு கால் பண்ணு என்று சொல்லிய அரவிந்த் என்னைப் பார்த்து சிரித்தான். இவ்வளவு நேரம் டென்ஷனில் இருந்து அரவிந்த் இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தான்.

இப்பதான் நிம்மதியா இருக்குடி என முத்தம் கொடுத்தான். மீண்டும் என் முலைகளைப் பிடித்து பிசைய ஆரம்பித்தான்.

அரவிந்த் : அந்த புல் தரைக்கு போலாமா.. ?

ஜீவிதா : எதுக்கு..?

அரவிந்த் : எதுக்கு போவாங்க? எல்லாம் அதுக்கு தான்.

ஜீவிதா : டேய் சும்மா இருடா.. நீ பாட்டுக்கு என்னை மூடு ஏத்தி விட்டுட்டு போயிடுவ, அப்புறம் நான் தான் கஷ்டப்படணும்.

அரவிந்த் : அதான் மதி இருக்கானே!!

ஜீவிதா : டேய், உன்ன பத்தி தெரியாதா? எப்படியும் அவன எதுவும் பண்ண விடமாட்டேன்னு தெரிஞ்சுதான் காவலுக்கு வர சொன்ன. உனக்கும் அவன் என்ன எதுவும் பண்ண மாட்டான்னு நம்பிக்கை. இதுல இந்த வெட்டி டயலாக் வேற..

அரவிந்த் : ஹா ஹா, என்ன பண்ண? மேடம் அவனோட கனவு தேவதையா போயிட்டீங்க.. சோ எதுவும் செய்ய மாட்டான்..எனக்கும் டென்ஷன் இல்லை.

த்ரீசம் த்ரீசம்னு பேசிட்டு இப்போ என்னடா பயம் என நக்கலாக சொன்னேன்

அதெல்லாம் அப்படிதான் என சொன்னவன் "வெறி வந்தவன் போல் என் டீஷர்ட்டை கழுத்துவரை தூக்கி முலையை கசக்கிப் பிழிந்தான். அவன் அப்படி பிசைந்தது எனக்கு ரொம்ப வலித்தது...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
ஜீவிதா : அவன் (மதி) சொல்ற கதையை நீ நம்புற? என அப்பாவி போல கேட்டேன்.

அரவிந்த் : எனக்கு பெருசா நம்பிக்கை இல்லை. ஆனா இப்ப அது எனக்கு உதவுது பாரு. அவனுடைய பலவீனம் நமக்கு பலம்.

ஜீவிதா : என்னடா? திடிர்னு பேச்செல்லாம் வில்லன் மாதிரி இருக்குது.

அரவிந்த் : நான் எப்பவும் வில்லன்தான். உனக்கு தான் தெரியல.

மீண்டும் முலைகளை ரொம்ப அழுத்தமாகக் கசக்கினான். நாங்கள் மீண்டும் மீண்டும் முத்தமிட்டோம். அரவிந்த் என் முலைகளை தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்தான். எனது காம உணர்ச்சிகள் தாறுமாறாக பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தன.

சுண்ணியை சப்பி விடு என சொல்லி என் முலைகளை பிசைய, நானும் அவனுக்கு சப்பி விடலாம் என நினைத்தேன். ஆனால் மதி வருவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் மட்டுமே இருப்பதால் "முடியாது" எ‌ன சொன்னேன்.

வண்டியில் ஏசியை அதிகமாக்கியவன், வெளியில் போகும் எண்ணத்தில் டிரைவர் பக்க கதவை ஓபன் செய்தான்...

எங்கடா போற..?

அந்த பக்கம் வந்து உன்னை ஓக்க போறேன்டி..

வெளியே வந்தவன் என் பக்க கதவை ஓபன் செய்து என்னை வெளியே இழுத்தான்.

நா‌ன் சும்மா இருடா.. முடியாது என்றேன்.

என்னடி முடியாது,? இப்ப நான் உன்னை இங்கயே ஓக்க போறேன்டி..

என்னை வெளியே இழுத்து என் பக்க காரின் கதவை மூடினான். என்னை அதில் சாயும் படி நிறுத்தி முத்தம் கொடுத்தான். நான் சொல்ல சொல்ல கேட்காமல் என் முலைகளை மீண்டும் டீ-ஷர்ட் உள்ளே கை விட்டு அமுக்க, என் உதட்டை அவன் உதட்டில் இருந்து விலக்கினேன்.

சும்மா இருடா..

ஏண்டி..? இப்படி கொப்பும் குலையுமா, மப்பும் மந்தாரமுமா கொழுகொழுன்னு இருந்தா என்னடி நான் பண்ண..?

யாராவது வரப் போறாங்கடா..

இங்க எவனும் வர மாட்டான்..

ஒருவேளை மதி இங்க வந்தா..

அவனுக்கு ஃப்ரீ ஷோ...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
ச்சீ.. போடா.. நாய..

ஆமாடி, நான் நாய் தான். அதான் இப்ப இந்த பொட்ட நாயை இங்கயே வெட்ட வெளியில ஓக்கப் போறேன் என முலைகளைப் பிடித்து ஒரு முறை கடினமாக கசக்கிய பிறகு, என் ஜட்டிக்குள்ளே கையை விட்டு புண்டையை தொட்டு தேய்த்தான். அதன் ஈரத்தை உணர்ந்தவன் என்னடி செம மூட்ல இருக்க போல என உதட்டை கவ்வினான்.

என் ஜட்டிக்குள் இருந்து கையை எடுத்தவன், என் கையை எடுத்து அவன் ஜட்டிக்குள் விட்டான். அவன் சுண்ணியில் ஏற்கனவே ஜிவ்வென ரத்தம் பாய்ந்து முழு விறைப்பில் இருந்தது. நானும் அதை இறுக்கிப் பிடித்தேன்.

மீண்டும் என் ஜட்டிக்குள் கையை விட்டு புண்டை உதடுகளை பிளந்து விரலை புண்டையின் உள்ளே விட்டு இடித்தான். நா‌ன் அவன் நெஞ்சில் என் முகத்தை வைத்து "ஸ்ஸ்ஸ்" என லேசாக முனகி தேய்த்தேன். என் பேண்ட் மற்றும் ஜட்டியை தொடை வரை இறக்கிவிட்டான்.

விரலை நன்கு ஆழமாக புகுத்தி ஓத்து பின்னர் கையை உருவி, ஈரமாக பிசுபிசுப்புடன் இருந்த விரலை வாயில் வைத்து சூப்பினான். நா‌ன் அவனது சுண்ணியை தொடர்ந்து தடவ, மீண்டும் "சப்புடி, பிளீஸ்" என சொன்னான். ஒரு கையால் மீண்டும் என் புண்டையை குடைய, இன்னொரு கையால் என் டீஷர்ட் மற்றும் பிராவை கழுத்துவரை தூக்கினான். அவன் வாயை என் முலையில் வைத்து சப்ப ஆரம்பித்தான்..

அவனது செயல்கள் என்னை இன்னும் மூடாக்கியது.  எனக்கென்னவோ "இப்போது இங்கேயே ஓக்க மாட்டானா என்ற எண்ணம் ஓங்க என் உடல் அந்த சுகத்துக்காக ஏங்கி துடித்தது".  என் புண்டைக்குள் இருந்த விரலை மீண்டும் எடுத்து சூப்பினான். எனக்கு மீண்டும் உதட்டில் முத்தம். என்னால் என் புண்டையிலிருந்து வெளிவரும் மணத்தை அவன் கைகளில் உணர முடிந்தது.

என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை.. ஜட்டிக்குள் கூடாரமடித்திருந்த அவன் சுண்ணியை வெளியே எடுத்து, இறுக்கி பிடித்து என் பக்கம் இழுத்தேன். புரிந்து கொண்டவன் சுண்ணியை லேசாக நீர் வழிந்த என் புண்டையின் வாசலில் வைத்து தடவினான்.

சுண்ணித் தலையை மட்டும் கொஞ்சம் சொருகி, இடுப்பை மேல் நோக்கி தூக்கி இடிக்க, ஏற்கெனவே ஈரமாகி சொத சொதவென்று இருந்த என் புண்டையில் அவன் சுண்ணி தடையில்லாமல் உள்ளே சென்றது. நான் ஸ்ஸ்ஸ் ம்ம்ம் என்று பல்லை கடித்தேன்.

அவனால் முடிந்தவரை வேகமாக இடுப்பை தூக்கி இடித்தான் . ஒவ்வொரு அடிக்கும் என் குண்டி காரின் கதவில் மோதி சத்தத்தை எழுப்பியது.இந்த மாதிரி நின்றபடி செய்ய முயல்வது எனக்கு வசதியாக இல்லை...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
காரின் பின் கதவை திறந்த சத்தம் கேட்க என் காதில் சீட் பிடிச்சு திரும்பி நிற்கச் சொன்னான்.. நானும் பூசணிக்காய் போன்று உருண்டு திரண்ட என் குண்டியை அவனுக்கு காட்டி நின்றேன். எங்களுக்கு ரொம்ப நேரம் இல்லை, நான் ஏற்கனவே நல்ல மூடில் இருக்கிறேன் என்பதை கூட யோசிக்காமல் முட்டாள் போல கீழே உட்கார்ந்து என் குண்டியின் நடுவில் முகத்தை வைத்து தேய்த்தான்..

என் குண்டியை விரித்து முத்தம் கொடுத்தான், பின்னர் அதில் நாக்கை விட்டான். எனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. ஆனால் எனக்கிருந்த மூடுக்கு அது போதவில்லை.. இருந்தாலும் என் குண்டியை கொஞ்சம் தூக்கி கொடுத்து அவனுக்கு ஒத்துழைப்பு அளித்தேன்.

கொஞ்ச நேரம் நக்கி விட்டு என் புண்டையில் முத்தமிட்டான். மெல்ல என் புண்டையில் நாக்கை விட்டான். நன்றாக நாக்கைப் போட்டான். நேரமில்லை.. என்ன செய்ய? டேய் இப்போதைக்கு இது போதும், உள்ளே விட்டு பண்ணுடா என சொன்னேன்.

எழுந்து நின்றான், என் குண்டியைத் தொட்டான், பிசைந்தான். என் குண்டி பிளவில் விரலை விட்டு ஆசன வாயில் தடவினான். என் சூத்தில் இதுவரை யாரும் விட்டது இல்லை. அவன் சுண்ணியை என் ஆசன வாயில் தேய்த்து சூத்தடிக்க போறேன் என சொல்லி குண்டி ஓட்டைக்குள் விட முயன்றான். என் டைட்டான சூத்து ஓட்டைக்குள் அவன் சுண்ணி போகவில்லை. மீண்டும் சுண்ணியை பிடித்து தடவி என் சூத்தில் விட முயற்சிக்க, அதே நிலைமை.

அவனது செய்கையால் எனக்குள் எரிச்சல் வந்தது, பளார் என அடி கொடுக்கும் எண்ணம் என் மனதில் வந்தது. கையில் எச்சி துப்பி அவன் சுண்ணியில் தடவி என் சூத்தில் விட முயன்றான். டேய் அங்க இன்னொரு நாள் பண்ணு, இப்ப புண்டையில் பண்ணு என சொல்ல, அரவிந்த் போன் ரிங் ஆகும் சத்தம் வந்தது. போன் எடுக்காமல் என் பின்னாலிருந்து குண்டியை தடவினான். கொஞ்சம் கொஞ்சமாக என் புண்டைக்குள் அவன் சுண்ணியை உள்ளே தள்ளினான்.

அரவிந்த் என் இடுப்பை பிடித்து மெல்ல புணர ஆரம்பித்தான். மீண்டும் போன், அவன் இந்த முறையும் எடுக்கவில்லை. என் இடுப்பில் கை வைத்து வேகத்தை கூட்டி இழுத்து இழுத்து இடித்தான். என் உடல் இன்பத்தை மெல்ல அனுபவிக்க ஆரம்பித்தது.

இந்த மாதிரி வெளிப்படையாக யாரும் இல்லையென நினைத்து செய்வதில் இருக்கும் த்ரில் அவன் சாதாரணமாக ஓப்பதில் கிடைக்கும் சுகத்தைவிட நன்றாக இருப்பது போல் எனக்கு தோன்றியது..

அண்ணா என ஆபீஸ் வெளியே நின்று சத்தம் போட்டான் மதி.. அரவிந்த் 2 மினிட்ஸ்ல வரேன் என பதில் சொன்னான்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
அரவிந்த் தன் சுண்ணியை என் புண்டையிலிருந்து மெதுவாக வெளியே உருவ. ஏண்டா வெளிய எடுத்த என கேட்டு இன்னும் கொஞ்சம் பண்ணுடா என்றேன். அதற்க்கு அவன் மதி இங்கே வருகிறான் என்று. சொன்னான்.

இருவரும் ஆடைகளை சரி செய்து காரில் நர்சரி காம்பவுண்ட் வாசல் வழியே வெளியே வந்தோம். மதி வளாகத்தை லாக் செய்துவிட்டு, அவனது பைக்கில், அவனது வீட்டிற்கு செல்ல, நாங்கள் அவனை பின் தொடர்ந்தோம்.

நான் போகும் வழியில் அரவிந்திடம் எதுவும் பேசவில்லை. மதி அவன் வீட்டு முன் பைக்கை வீட்டில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். 10 நிமிடங்களில் கையில் ஒரு பேக் எடுத்து வந்து, காரில் ஏறிக் கொண்டான், அவன் காரில் ஏறும் வரை என்னை யாரும் பார்க்காத படி நான் பின் சீட்டில் படுத்திருந்தேன். நாங்கள் மூவரும் காரில் வீட்டுக்கு திரும்பினோம்.

காரில் வரும் வழியில் அரவிந்த் இருக்கும் சிக்கலை மீண்டும் சொல்லி இன்று இரவு எனக்கு காவலாக இருக்கச் சொன்னான்.

நாங்கள் வீட்டுக்கு வரும் வழியிலேயே அரவிந்த்திற்கு நிறைய போன் கால்கள் வந்து கொண்டே இருந்தது. அதில் அவன் தொடர்ந்து எங்கு இருக்கிறேன் எப்போது வருவேன் என்று பொய்யான தகவல்களை கொடுத்துக் கொண்டிருந்தான்.

ஏன் இப்படி பொய் சொல்லுகிறான் என்று நானும் நினைத்துக் கொண்டேன். வரும் வழியில் ஒரு பாஸ்ட் புட் கடையில் நிறுத்தி எனக்கும் மதிக்கும் உணவு வாங்கிக் கொண்டான்.

வீட்டிற்கு வந்த பின் அரவிந்த் என் காதில் குயிக் ஷாட் என்று சொன்னான். நான் இன்று நைட் எதுவும் வேண்டாம் எதுவாக இருந்தாலும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.

நா‌ன் மீண்டும் மீண்டும் வெளியே மதி இருக்கிறான், நீ கிளம்பு என்று சொன்னேன். பிளீஸ் பிளீஸ் என கெஞ்சி கூத்தாடி என் ஆடைகள் அனைத்தையும் கழட்டி என்னை அம்மணமாக்கினான். எனக்கு அவன்மேல் எரிச்சலாக இருந்தது.

அவனுக்கு மேலும் சில போன் கால்கள் வர அவற்றையும் தவிர்த்தான். என்னை கட்டில் ஓரத்தில், மிஷனரி பொசிஷனில் படுக்க வைத்து கால்களை தூக்கி பிடித்தபடி அவனது சுண்ணியை மீண்டும் என் புண்டை வாசலில் வைத்து மெதுவாக அழுத்தி இடிக்க, நான் என் குண்டியை வேண்டா வெறுப்புடன் நன்றாக தூக்கிக் கொடுத்தேன். ஒரு நாலைந்து குத்துக்களை வேகமாகவும் நல்ல அழுத்தமாகவும் குத்தியிருப்பான்.

செல்போன் மீண்டும் ரிங் ஆக 1 மினிட் என சொல்லி வேகமாக தன் பலம் முழுவதையும் திரட்டி என் புண்டையை பதம் பார்க்க தொடங்கினான். அவன் இடித்த வேகம் என கர்ப்பப்பையை தொடுகிறதோ எனும் அளவுக்கு இருந்தது. எனக்கு இன்னும் அதிகமாக தேவைப்பட்டதால் நான் எதுவும் சொல்லாமல் கண்மூடி அவனது குத்துக்களை வாங்கினேன்...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
ஸ்ஸ்ஸ்ஸ…ம்ம்ம்ம்..

அப்படித்தான் செல்லம்..

.ம்ம்ம்..இன்னும் வேகமா செல்லம்…

ம்ம்ம்..அம்மாஆஆஆஆ…என நான் கொஞ்சம் மூட் வந்து முனக..

இந்த முறை அவனது மாமாவிடம் இருந்து போன் வந்தது. அதையும் அவன் எடுக்கவில்லை. போன் ரிங் ஆகி முடிந்து மீண்டும் ரிங் ஆகும் வரை தொடர்ந்து வேகமாக இடித்துக் கொண்டே இருந்தான். எனக்கு கொஞ்சம் கொஞ்சமா என் உடம்பில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக காமத்தீ பரவ ஆரம்பித்தது.

மீண்டும் அவனது மாமா கால் பண்ண, இயங்குவதை நிறுத்தினான். நான் கண் திறந்து பார்க்க..

சாப்பாடு ஆர்டர் பண்ணிருக்கேன், இன்னும் 5 மினிட்ஸ்ல முடிஞ்சிரும் கிளம்பிடுவேன்.
என் உடல்தான் அவனுக்கு பிடித்த சாப்பாடு..

எப்படியும் முழுசா சாப்பிட்டு விட்டு போவான் என்று நினைத்தேன். அவனும் போனில் பேசும்போது புண்டையிலிருந்து சுண்ணியை ஃபோன் கால் கட் செய்த பிறகு நன்றாக உருவி விட்டு, என் புண்டைப்பருப்பை இடது கையால் தடவி அவசர அவசரமாக அவன் சுண்ணியை பிடித்து குலுக்கினான். அவனுக்கு விந்து வெளியேற அதை கீழே விழ விடாமல் உள்ளங்கையில் தாங்கியபடி
பாத்ரூம் சென்றான்.

வெளியே வந்தவன் துணிகள் எடுத்து வைத்திருந்த முதுகில் அணியும் அவனது பேக் எடுத்து கிளம்பினான். கையை அசைத்து பை சொன்னானே தவிர, ஒரு முத்தமோ இல்லை கட்டி பிடிக்கவோ இல்லை.

அரைகுறையாக உள்ளே சொருகி அடித்து அவன் தேவையை தீர்த்துக் கொண்டான். எனக்கு ஒருமுறை கூட உச்சம் வரவில்லை. என் காமத்தீயை கிளப்பி விட்டு இப்படி சென்றவன் மீது எனக்கு கோபமாக வந்தது.

நான் கட்டில் ஓரத்தில் என் கால்களை வைத்தபடி அவன் சுண்ணியை உருவி எடுக்கும்போது எப்படி இருந்தேனோ அப்படியே படுத்திருந்தேன். எனது மேற்பகுதி உடலை மட்டும் போர்வையால் மூடினேன்.

அரவிந்த் தன் தேவை முடிந்ததும் கிளம்பி சென்று விட்டான். இப்படித்தான் பரத் கூட சில விஷயங்களில் சுயநலவாதி. ஆனால் செக்ஸ் விஷயத்தில் அப்படி அல்ல.

பரத் பணம் முக்கியம் என்று நினைத்து எல்லாம் இழந்தவன். வாழ்க்கையில் பணம் மட்டும் முக்கியமல்ல என்பதை நான் பிரிந்து வரும் வரை உணரவில்லை. பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் எங்களிடம் இருந்த பணத்தையும் இழந்தவன். என்னையும் என் மகனையும் சரிவர கவனிக்க தவறிவிட்டான்...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
பரத் மற்றும் அரவிந்த் இருவரையும் ஒப்பிட்டு பார்க்க பார்க்க எனக்கு கோபம் அதிகமாகிக் கொண்டிருந்தது. நான் அப்படியே படுத்தபடி என் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தேன்.

பாவம் மதி, இரவு நேரம் 9 தாண்டியதும் "அக்கா சாப்பிடலாமா" என்று கேட்டபடி பெட்ரூம் கதவை தட்டினான். ரொம்ப பசி எடுத்திருக்கும் போல,

அவனது சத்தம் கேட்டவுடனே என் கால்களை இறக்கி போர்வையை இடுப்புக்கு கீழே இறக்கினேன். எல்லா இடங்களும் மறைந்திருக்கிறது என உறுதி செய்த பின்னர் அவனை உள்ள வாடா என அழைத்தேன்.

மதியாகிய எனக்கு அறைக்குள் சென்று ஜீவிதா அக்காவைப் பார்த்த போது "அரவிந்த் மேட்டர் செய்ய ஆரம்பித்து பாதியில் விட்டுவிட்டு கிளம்பி போய் விட்டது" போல இருந்தது.

எனக்கு மதியின் பார்வை வித்தியாசமாக இருப்பது போல் தோன்றியது. அவனை குறை சொல்லி என்ன ஆகப் போகிறது? தவறு எல்லாமே என்மேல் தானே..

என்னடா?

அக்கா, சாப்பிடலாமா.?

பசிக்குதா..

ஆமா.. கொலை பசி..

எனக்கும் தான் (செக்ஸ் பசி என்று சொல்லாமல் சொன்னேன்)

என்னக்கா இங்கே? எனக் கேட்ட மதி நாக்கை கடித்தான். மதிக்கு எதற்காக ஜீவிதா இங்கே அரவிந்த் வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்று தெரியும். அதைபற்றி கேட்கக் கூடாது என்று நினைத்திருந்தான். ஆனால் ஆர்வக்கோளாரில் தன்னை அறியாமல் கேட்டு விட்டான்.

நான் சிரித்தேன்..

ஏன்க்கா சிரிக்கிறீங்க?

ஏண்டா பார்த்தா தெரியலையா?

ஓஹ்! அதுக்காக வந்தீங்களா..!!! சாரி..

நான் வெட்கத்துடன் தலை குனிந்தபடி, "ஆமா, எதுவும் தெரியாத மாதிரியே கேளு.."

எனக்குள் தடுமாற்றம் ஆரம்பித்தது. மதியிடம் செக்ஸ் பண்ண சொல்லலாமா என மனதில் சிறு தடுமாற்றம். நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். என் முகத்தில் ஒரு வெட்கம் கலந்த  புன்னகை. நான் பார்வையை கீழ்நோக்கி அவன் இடுப்புக்கு கீழ் பார்த்தேன். அவனுக்கும் விறைக்க தொடங்கியது போல இருந்தது. ஏற்கனவே காமத்தீ பரவியிருந்த எனக்கு மேலும் பாலியல் பதற்றம் உருவானது...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
சரிடா, போய் சாப்பாடை எடுத்து வா.. நாம சாப்பிடலாம்..

மதி பெட்ரூம் விட்டு வெளியே போக, நான் என் ஆடைகளை எடுத்து அணிய ஆரம்பித்தேன்.

[ஜீவிதா : தனி அறை, ஆடவன் ஒருவனிடம் தனிமையில். என்னுடைய மோகம் தாகம் எல்லாம் அதிகமாய் இருக்கும் ஒரு நிலை. ஒரு முறை செய்த தவறை இனி செய்யக் கூடாது என நினைகிறேன். ஆனால் என் உடல் என்னை வதைக்கிறது. "அனலில் இட்ட மெழுகு போல" உடலுறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னை துடிதுடிக்க வைக்கிறது.]

[மதி : அவள் உடலுறவு கொள்ள வேண்டும் என்று கோரப் போகிறாள் என்பதையும், என் காமம் என்னை அதைத் தடுக்க சக்தியற்றவனாக ஆக்கப் போகிறது என்பதையும் அவளது முகபாவத்திலிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இன்று ஆசைதீர எந்த பயமும் இல்லாமல் அனுபவிக்கும் வாய்ப்பு என நினைத்தேன்]

மதி மீண்டும் பெட்ரூம் உள்ளே வரும் போது, வீட்டிலிருந்து வந்த போது அணிந்த சுடிதார் டாப், பிரா மற்றும் ஜட்டி எடுத்து அணிந்திருந்தேன். சுடி பேண்ட் அணியும் முன்பே சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். ஏற்கனவே உடலுறவு வைத்துக் கொண்ட ஒருவன் முன்னால் அப்படி இருப்பதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை.

நானும் மதியும் சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருந்த போது என்னையும் அரவிந்த் பற்றியும் மதி பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். அவன் கண்கள் அவ்வப்போது என்னை மேய, நான் எதுவும் சொல்லவில்லை.

அக்கா நீங்க அண்ணாவ கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?

ஹம்.. ஆமாடா..

அவங்க உங்களுக்கு செட் ஆகுவாங்களா?

ஏன் இப்படி கேக்குற..?

இல்ல அது வந்து அவங்க உங்களுக்கு செட் ஆகுவாங்கன்னு எனக்கு தோணல..

ஏன் இப்படி பேசுற?

இல்ல தோணுச்சு, அதான் சொன்னேன்.
சும்மா சொல்லு..

நீங்க அழகா இருக்கீங்க. என்று வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல அரவிந்த்க்கு பிற பெண்கள் தொடர்பு பற்றி சொல்ல முயற்சி செய்தான்..

அரவிந்த்தை தன்னுடைய கலங்கரை விளக்கமாக நினைத்துக் கொண்டிருக்கும் அவளுக்கு மதி என்ன சொல்கிறான் என புரிந்து கொள்ளும் தன்மை இல்லை. அரவிந்த் விஷயத்தில் மிக மிக முட்டாளாக இருக்கிறாள்.

[ஒருவேளை உளவியல் ரீதியாக கட்டுப்படுத்துவான் எ‌ன்று‌ ராஜி சொன்னது உண்மைதானா? என மதிக்கு தோன்றியது..]
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
சாப்பிட்டு முடித்த பிறகும் அதே விசயத்தை பேச..

அரவிந்த்க்கு திமிரு அதிகம். உங்களை அவனுடைய தேவைகளுக்காக கட்டுப்படுத்துகற மாதிரி இருக்குது..

டேய், அப்படி எல்லாம் இல்லை. த்ரீசம் ஆசைப்பட்டு என்னை உன்கூட படுக்க சொன்னதால இப்படி பேசுறியா.?

இல்லை அக்கா. அவங்கள பார்த்தா வேறு பொண்ணு கூட.... என்று இழுத்தான்..

அதெல்லாம் தெரியும்டா, காதலி உண்டு, கல்யாணம் ஆன வேறு பெண் தொடர்பு ஒருவேளை உண்டு.. ஆனால் இப்போது அப்படி இல்லை என்றாள்..

ஹம்..

நா‌ன் மட்டும் ஒழுக்கமா,.? உன்கூட..

ஹம்.

உனக்கு என்னை புடிச்சிருக்கா? லவ் பண்றியா?

ரொம்ப பிடிக்கும். நீங்க அக்கா, லவ்வர் இல்லை..

அப்புறம் எதுக்கு அவனைப் பத்தி நெகட்டிவ்வா, எங்களை பிரிச்சு விடுற மாதிரியே பேசுற?

அப்படியில்லை, நான் பார்த்த விஷயங்களை வைத்து சொன்னேன்..

இவ்வளவு நாளா நானும் அவன் செய்யறது பண்றது எல்லாம் நானும் பார்த்துட்டு தானடா இருக்கேன்..

ஹம் புரியுது, ஆனால் எனக்கு என்னவோ அரவிந்த் மேல் நம்பிக்கை இல்லை..

இப்படியே பேச்சுக்கள் நீண்டன, எனக்கு புணர்ச்சி தேவைப்படும் இந்த நேரத்தில் மதி இப்படி பேசுவது எரிச்சலை தர, "ஏண்டா... உன் கூட படுக்க சொன்னான், நானும் உன்னை நம்பி படுத்தேன் பாரு என்னை சொல்லணும். உன் கூட வந்துடுவேன்னு நினைச்சு இந்த மாதிரி பேசுறியா?" என கோபம் நிறைந்து கேட்டேன்.

அக்கா அப்படி எல்லாம் சொல்லாதீங்க. அக்கா.. என மதி மன்னிப்பு கேட்டான்.

ஜீவிதாவின் வார்த்தைகள் முற்றியது. இதுதான உனக்கு வேணும் என கால்களை விரித்தான். வா வந்து எடுத்துக்க.." அக்கா பிளீஸ், சாரி" என மதி சொன்னாலும் அவனை கரித்துக் கொட்டினாள்..

என்னை தேவிடியான்னு நினைக்குற. அதனால இங்க செக்ஸ் பண்ண வந்திருக்கா.. ஒண்ணும் தெரியாத முட்டாள்னு நினைச்சுதான இப்படி பேசுறான்னு நினைக்குற? இனி அரவிந்த் பற்றி என்னிடம் இனி பேசாத. நீயும் என்கிட்ட பேசாத என சொல்லி சுவரின் ஓரமாக சாய்ந்து அழத் தொடங்கினாள். 

கொஞ்ச நேரம் கழித்து மதி அவள் கைகளைப் பிடித்து அக்கா மன்னிச்சுக்கோங்க என்றான்.

இந்த ஆம்பளைங்க எல்லாரும் இப்படித்தான் என சொல்லி அவனைப் பார்த்து கோபத்தில் வெளியே போடா நாயே, இங்க இருக்காதே திட்டினாள்..

ஜீவிதாவின் வார்த்தைகளால் மனமுடைந்த மதி என்ன செய்வது என்று தெரியாமல் பெட்ரூமை விட்டு வெளியேறினான். வீட்டின் முன் கதவு மூடும் சத்தம் கேட்டது...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
அய்யோ என்ன காரியம் செய்து விட்டோம் என்று நினைத்தவள், அப்படியே மதி மதி கூப்பிட்ட படி வாசல் நோக்கி ஓடினாள். மதி வாசலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தான்.

அவனை கட்டிப் பிடித்தாள். சாரிடா மதி என்றாள். அவன் காதில் மெல்ல ஏண்டா இங்க வந்து நிக்கிற என்று கேட்டாள்.

நீங்க வெளியே போக சொல்லிட்டீங்க, போகலாம்னு பார்த்தேன். அப்புறம் நீங்க மட்டும் இங்க தனியா இருப்பீங்க. அதான் போகாம வாசல்ல காவல் இருக்கலாம்னு நினைச்சேன் என்றான். அவன் சொன்னதைக் கேட்ட எனக்கு மனதில் சந்தோசம்.

சாரிடா, அரவிந்த் கிட்ட வேணான்னு சொல்ல சொல்ல கேட்காமல் என்னை நோண்டி மூடு ஏத்தி விட்டுட்டு போயிட்டான். அவன் மேல இருந்து கோபத்தில் உன்னை திட்டிட்டேன்.

எனக்கு புரியுதுக்கா. நான் பெட் ரூம் வரும்போது நீங்கள் இருந்ததை பார்த்தே புரிந்து கொண்டேன்.

மீண்டும் அவள் சாரிடா என்றபடி சிறிது நேரம் அப்படியே கட்டிப்பிடித்தபடி இருக்க. அவனது பாம்பு படம் எடுத்து ஆட தொடங்கியதை என்னால் உணர முடிந்தது.

எல்லாம் பார்த்துட்டியா.?

இல்லை என சிரித்தான்..

அதான் எல்லாம் ஏற்கனவே பார்த்துட்டியே, அப்புறம் என்ன..

ஹம்..

என்ன ஹம்..?

இன்னைக்கு எல்லாம் பார்க்கலயே..

அதானே, உனக்கெப்படி ஆசை இல்லாமல் இருக்கும்..

மதியின் பாம்பு படம் எடுத்து என் அடிவயிற்றில் முட்டிக் கொண்டிருந்தது. , அவளுக்கு அரவிந்துடன் வீட்டுக்கு வெளியே போட்ட ஆட்டம் ஞாபகம் வந்தது. மதி வீட்டுக்கு உள்ளே போகலாமா என்று கேட்டான். ஆனால் அவள் இங்கேயே இருக்கலாம் என்று சொல்லியபடியே நன்றாக மேலும் இறுக்கி அணைத்து கட்டிப்பிடித்தாள்.அவளுக்கு மதி மேல் தம்பி பாவம் என்ற எண்ணம் மறந்து தன் உடலில் இருந்த காம வெப்பம் அதிகரிக்க,...

இப்பவே பாக்கணுமாடா..?

நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன்..

அவனது கன்னம் கழுத்து காது மூக்கு என்று முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்.. உதட்டில் ஆழமாக ஒரு முத்தம் கொடுத்து, அவன் உதட்டை உறிஞ்சி எடுத்தேன். வாடா என அவன் கைகளைப் பிடித்தபடி வீட்டின் உள்ளே சென்றாள்...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply




Users browsing this thread: 53 Guest(s)