Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) [✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
Super update
[+] 1 user Likes Dumeelkumar's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக நீங்கள் கதை சொல்லிய கதாபாத்திரத்தை மிகவும் எதார்த்தமாக தெளிவாக சொல்லியது நன்றாக இருக்கிறது. இப்போது கதையில் கிருபா கதாபாத்திரம் வந்து கதையில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
ப்ரொபஸர் மால்ஸ் புருஸனுக்கு இப்படி ஒரு பேக் ஸ்டோரி இருக்கும் என நினைக்கவில்லை. லவ் பெயிலியர், அதுவும் தன் உயிர் நண்பனிடம் மனைவியாகிய காதலி. அடுத்து அவன் பிறந்த நாள் விழாவில் மீட் செய்ய போகிறார்களாம், அதுவும் அவளுக்கு பிடித்த வைனும் ஆறாக ஓடுமாம். என்ன நடக்க போகிறது என நிச்சயமாக கெஸ் செய்ய முடியவில்லை, ஆனால் அதே சமயம் ஆர்வத்தையும் அடக்க முடியவில்லை நண்பா. எங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள் என நம்புகிறேன்.

அடுத்து கதை தலைப்பு படி அண்ணியை மேட்டர் செய்ய வேண்டாம் என நீங்கள் நினைக்கிறீர்கள் போல உள்ளது. ம்ஹூம், அப்படி செய்தால் கதை முழுமை பெறாதது போல இருக்கும் என்பது என் கருத்து. வளன் போட்ட மத்தள குண்டிகளில் நளனும் விளையாடினால் தான் கதை நிறைவு பெறும் என நம்புகிறேன். நிச்சயமாக இது உங்களுக்கு ஒரு "புலி வாலை பிடித்த மொமெண்ட்" தான். ஆனால் நம்பகதன்மை அப்பட்டமாக கெடாமல் கொண்டு செல்ல உங்களால் முடியும் நண்பா.

அது போக, ரொம்பவும் லாஜிக்குகாக மெனக்கெட வேண்டாம் நண்பா. பொதுவாக (காமம் இல்லாத) கதை எழுதும் ஆசிரியர்களுக்கு கற்பனை என்ற பெயரில், கண்ணை உறுத்தாத அளவில் லாஜிக் மீற உரிமை உண்டு. அதுவே காமக்கதை என வரும் போது, கொஞ்சம் அதிகமாகவே உரிமை எடுத்துக் கொள்ளலாம். அதீத கற்பனை + முழுக்க முழுக்க நம்பவே முடியாதபடி இல்லாத பட்சத்தில் கண்டிப்பாக சில லாஜிக் ஜம்ப் செய்வதில் தவறே இல்லை நண்பா, அதுவும் குறிப்பாக மேட்டர் கொண்டு வரும் சீனுக்காக ரொம்பவும் லாஜிக் மெனக்கெட வேண்டியது இல்லை நண்பா. அடி மேல் அடி வைத்து, அம்மியும் மெல்ல மெல்ல நகர்வதைப் போல நீங்கள் கொண்டு செல்வதால் லாஜிக் உதைக்கிறது என்று சொல்ல வாய்ப்பே இல்லை என்பதை கூற விரும்புகிறேன். மற்றபடி உங்கள் விருப்பம் நண்பா.
  sex  happy  
[+] 2 users Like dubukh's post
Like Reply
(12-07-2024, 10:28 AM)dubukh Wrote: அடுத்து கதை தலைப்பு படி அண்ணியை மேட்டர் செய்ய வேண்டாம் என நீங்கள் நினைக்கிறீர்கள் போல உள்ளது. ம்ஹூம், அப்படி செய்தால் கதை முழுமை பெறாதது போல இருக்கும் என்பது என் கருத்து. வளன் போட்ட மத்தள குண்டிகளில் நளனும் விளையாடினால் தான் கதை நிறைவு பெறும் என நம்புகிறேன். நிச்சயமாக இது உங்களுக்கு ஒரு "புலி வாலை பிடித்த மொமெண்ட்" தான். ஆனால் நம்பகதன்மை அப்பட்டமாக கெடாமல் கொண்டு செல்ல உங்களால் முடியும் நண்பா.

அப்படி இல்லைன்னா, தலைப்பு பார்த்து படிக்கிறவங்களை ஏமாத்துற மாதிரி இருக்கும்..
[+] 1 user Likes KaamamInithu's post
Like Reply
Nice writing
[+] 1 user Likes Gitaranjan's post
Like Reply
Too hot bro
[+] 1 user Likes Babybaymaster's post
Like Reply
Good one
[+] 1 user Likes Pattaasu Balu's post
Like Reply
Super updates
[+] 1 user Likes Rockket Raja's post
Like Reply
சில விநாடிகளுக்கு கணவனின் செயல் பிடிக்காதது போல இடம் வலமாக அசைந்து கொஞ்சம் முரண்டு பிடித்தாள்.

முலைக்காம்புகளை ஆடைகளுக்கு மேலாக கடித்த கணவன் கண்களைப் பார்த்ததும் வெட்கம் கொண்டாள்.

அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் எண்ணம் இருந்தாலும் உதட்டை தான் முதலில் சுவைப்பேன் என சற்று மேலே வந்து உதட்டை கவ்விய கிருபாவுக்கு கம்பெனி கொடுக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில் உனக்கு மட்டும் தான் கிஸ் பண்ண தெரியுமா? நான் உன்னை என்ன பண்றேன் பார் என்பதைப் போல சுகன்யா பதில் தாக்குதலை ஆரம்பிக்க கிருபா சற்று நிலைகுலைந்து போனான். என்ன இருந்தாலும் பெண்ணிடமிருந்து எதிர் தாக்குதலுடன் கிடைக்கும் முதல் முத்தமல்லவா..!!

முத்தம் கொடுத்தபடி முலைகளை பிசைய ஆரம்பித்தான். இருவரும் நல்ல மூடில் இருந்தனர். ஆடைகளை கழட்ட முயற்சி செய்தவனை "வேண்டாம்" என தடுத்தாள்.

ஹே, பிளீஸ் பா. பார்த்துக்கிறேன் என மனைவியிடம் கெஞ்சிய படி முத்தங்களை கொடுத்தான்..

நீ பார்த்தா சும்மா இருக்க மாட்ட. எக்ஸாம் முடியற நாள் எல்லாம் உனக்கு தான் என மறுத்தாள்.

நேரம் செல்ல செல்ல சுகன்யா மனமிரங்கி வந்தாள். பார்க்க மட்டும் தான் செய்யணும். நீ வேற எதாவது பண்ணுனா அப்புறம் நீ நினைச்சாலும் கிடைக்காது.

அப்ப 1 மினிட் முழுசா பார்க்கணும்.

ஏன்?

கிருபா சிரித்தான்..

ச்சீ.. என்னால முடியாது போடா. பேட் பாய்..

என்னப்பா நீ.. தொடக்கூடாதுன்னு சொல்லிட்டு இப்ப இதுவும் கூடாதுன்னு சொன்னா..

நீ ரெண்டு பேரையும் தொடக்கூடாது..

மனைவியை நிர்வாணமாக பார்க்கும் எண்ணத்தை விடவும் வாழ்வில் முதன் முறையாக ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்க்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த கிருபா தன் தலையை "உன் விருப்பம்" என்பதைப் போல அசைத்தான்.

ஒரு டவல் எடுக்க சொல்லி அவன் கண்களை கட்டணும் என உட்கார சொன்னாள்.

ஏன்ப்பா இப்படி பண்ற..

உனக்கு சம்மதம் சொன்னதே பெரிய விஷயம்.. வேண்டாம்னா போ...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
எதுக்கு இவ்ளோ டென்ஷன் என கன்னத்தை தடவினான்.

சுகன்யா தலை நிமிரவில்லை.

ஓஹ்! வெட்கமா!! சரி சரி பரவாயில்லை என கண்களை கட்ட சொன்னான்..

நல்ல புள்ளையா இருக்கணும் என சொல்லிக் கொண்டே கண்களை கட்டினாள்.

ஒவ்வொரு வினாடியும் ஒரு நிமிடம் போல கிரு‌‌பாவுக்கு இருந்தது. இப்ப எந்த டிரஸ் கழட்டுவாள், எப்படி கழட்டி எடுப்பாள் மனதில் ஆயிரம் எண்ணங்கள்.

ஆடைகளை கழட்டி அம்மணமாக பெட் மேல் படுத்த சுகன்யா, அருகில் கிடந்த போர்வை ஒன்றை எடுத்து உடலை முழுவதுமாக மூடினாள்.

"ஏங்க" என தயங்கித் தயங்கி கூப்பிட முயற்சி செய்தாள். வெறும் காற்றுதான் வெளிவந்ததே தவிர குரல் வெளிவரவில்லை..

தொண்டையை செருமினாள்..

எப்படா சிக்னல் வரும் எ‌ன்று‌ காத்திருந்தவன் "கழட்டவா" எனக் கேட்டான்.

ஹம்..

கண் கட்டை அவிழ்த்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி. என்ன செய்ய? முழுதாய் பார்க்கும் ஆசையில் இருந்தவனுக்கு முழுதாய் மூடிய நிலையில் இருக்கும் உடம்பை பார்த்தால் என்ன தோன்றும்.

கணவன் முகம் வாடியதைப் பார்த்த சுகன்யா இடுப்புக்கு மேல் பகுதியில் போர்வையை விலக்கி மெல்ல தன் உடலை வெளிப்படுத்த ஆரம்பித்தாள்..

சொன்னது மாதிரி ஆடையில்லாமல் தான் இருக்கிறாள் போல என நினைத்துக் கொண்டே கட்டிலின் அருகே கீழே கிடந்த ஆடைகளை எட்டிப் பார்த்தான்..

சுகன்யாவின் கைகள் போர்வையால் உடலை மீண்டும் மூடிக் கொண்டது.

ஏய்! என்னப்பா நீ..

ஹம்.. என்ன?

திரும்பவும் மூடிட்ட..

"நீ இங்க வர்றியோன்னு" என வெட்கப்பட்டாள்..

அப்ப நான் உன்கிட்ட வந்தா காமிக்க மாட்ட?

ஆமா.

அதையும் பார்க்கலாம் என மனைவியின் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த ஆடைகளை தூக்கி சற்று தூரமாக வீசினான்..
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
getting hot more
[+] 1 user Likes veeravaibhav's post
Like Reply
எதுக்குடா இப்படி பண்ற என்பதைப் போல கணவனைப் பார்த்து முறைத்தாள்.

அவளது கால் அருகே கிடந்த போர்வையின் மீது கையை வைத்தான்.

தொட மாட்டேன்னு சொன்ன.

நா‌ன் உன்னை தொடவே இல்லை என போர்வையை பிடித்து இழுத்தான்.

அவளது போராட்டம் நோற்றது. தன் கணவன் முன்னழகைப் பார்த்து ரசிக்கிறான் என தெரிந்ததும் வெட்கத்தில் குப்புறப் படுக்கத் தோன்றியதே தவிர எழுந்து சென்று ஆடைகளால் உடலை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் வரவில்லை.

கிருபா கட்டிலில் கையை வைத்தான்.

தன் கணவன் தன்னை நெருங்குகிறான் என சுகன்யாவின் உள்ளுணர்வு சொல்ல தலை மட்டும் கணவன் சற்றுமுன் நின்றிருந்த திசையை பார்த்தாள். ஒரு கையும் காலும் கட்டிலில் இருப்பதைப் பார்த்ததும் கட்டிலில் இருந்து எழுந்து ஓட முயற்சி செய்தாள்.

எங்கு சென்றாலும் "கேட்" போடுறானே என்பதைப் போல ஆடைகளை எடுக்க விடாமல் தடுத்தான்.

தன் கைகளாலும் உடலை குறுக்கியும் தன் முக்கிய உறுப்புகளை மறைக்க முயற்சி செய்தாள் ல்.

தன் கைகளை "நீ எங்கேயும் போக முடியாது" என்பதைப் போல தன் விரித்தான்.

தப்பிக்கும் முயற்சியில் அவனது கைகளைத் தொட்டால் நிச்சயமாக இதுதான் வாய்ப்பு என தன்னைத் தேடுவான் என்பதும் மறுபுறம் இருக்கும் கட்டிலில் ஏறி குதித்து ஓடினாலும் குறுக்கே வருவான் என அவளுக்குத் தெரியும்.

கணவனின் மூச்சுக் காற்று தன் மேல் படும் அளவுக்கு நெருங்கிய கணவனிடம் "பிளீஸ்" என்றாள்.

"எல்லாம் பார்த்த பிறகும் இன்னும் என்னத்த மறைக்கிற" என காதில் ஓதிவிட்டு தன் மனைவிக்கு வழியை விட்டான்.

தன் ஆடைகளை எடுத்து அணியும் எண்ணத்தில் இரண்டடி எடுத்து வைத்தாள் சுகன்யா.

"இப்ப பின்னால எல்லாம் தெரியும்" என சிரித்தான்.

"ச்சீ போடா "என கணவனை கட்டிப் பிடித்தாள்.

அடுத்த சில விநாடிகளில் மனைவியை அப்படியே தூக்கி கட்டிலில் போட்டான்.

"தொடமாட்டேன்னு" சொன்ன என்றவளிடம் "நீதான" எல்லாம் ஸ்டார்ட் பண்ணுன என சொல்லியபடி தன் மனைவியின் கால்களுக்கு நடுவில் வந்து லுங்கியை நழுவ விட்டான் கிருபா...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
என்ன பண்ணனும்னு தெரியுமாடா என நக்கலாக் கேட்டாள்.

ஏதோ கொஞ்சம் தெரியும். அதுக்கு மேல நீ சொல்லித் தரமாட்டியா என மனைவியின் முலைகளைப் பிடித்து பிசைந்து சப்பி சப்பி பால் குடித்தான்.

சுகன்யா துடியாய் துடித்தாள். சிணுங்கினாள்.

எத்தனை வருட ஆசை. உன்னை இன்னைக்கு சும்மா விட்டேனா பார் என்று தனக்குத் தெரிந்த காம விளையாட்டுக்களை தொடர்ந்தான்.

ஆசைகள் அதிகமான நேரத்தில் கணவனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாளே தவிர அவளால் வேறு முயற்சிகளை செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் தன் உடலில் எல்லைகள் அனைத்தையும் மீறிக் கொண்டிருக்கும் கணவனையும் தடுக்கவில்லை..

தன் மனைவி தன்னை தடவி சுண்ணியை சப்பி எல்லாம் செய்து முன் விளையாட்டுக்களை என்ஜாய் பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை.

மனைவியின் தொடைகளை விரித்து புண்டையை தடவினான். அவளோ தன் இடுப்பை எக்கியபடி முனகினாள். போர்ன் வீடியோ பார்த்த அனுபவங்களில் சுண்ணியை பிடித்து புண்டையில் தடவி சொருகினான்..

உயிரே போவது போல வலியை உணர்ந்த சுகன்யா கத்த முடியாமல் தன் வாயை கைகளால் மூடிக் கொண்டாள்.

தன் இடுப்பை அசைத்து சுண்ணியை வெளியே இழுத்து பின்னர் மீண்டும் உள்ளே தள்ளி தன் மனைவியை புணர்ந்தான்.

தன் மனைவிக்கு ரொம்ப வலிக்கும் என்ற எண்ணத்தில் மெதுவாக செய்தான்.

வலியில் சீக்கிரம் முடிச்சு தொலைடா என்ற எண்ணத்தில் இருந்தவள் "கொஞ்சம் சீக்க்கிரமா பண்ண்ணுடா" என்றாள்.

தன் மனைவியின் முகத்தைப் பார்த்தவள் வலியை புரிந்து கொண்டான். இட்ஸ் ஓகே என மனைவியின் மூக்கில் முத்தம் கொடுத்து சுண்ணியை வெளியே உருவி எடுத்தான். கிருபா உருவி எடுத்த வினாடியில் உயிரே போவது போல உணர்ந்த சுகன்யா வலியால் சில வினாடிகள் துடித்த பிறகு கணவன் நெஞ்சில் தன் தலையை வைத்துப் படுத்தாள்.

"கோபமாடா" எனக் கேட்ட சுகன்யாவிடம் "ச்ச" என சொல்லி பேசினான். சற்று நேரத்துக்கு பிறகு இருவரும் அம்மணமாக தூங்கிப் போனார்கள்.

மறுநாள் காலை எழுந்தவளால் சரியாக நடக்க முடியவில்லை. வலியில் இருந்தவள் "எல்லாம் உன்னால" யாராவது கேட்டா என்ன சொல்ல? "என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க "என கணவனிடம் செல்லமாக கோபம் கொண்டாள்.

"சரியான மேட்டர்ன்னு நினைப்பாங்க" என கிண்டலான பதிலை சொன்ன கணவன் மடியில் ஏறி உட்கார்ந்து நெஞ்சில் அடிக்க ஆரம்பித்தாள்...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
டேய் வலிக்குது வேணாம் என சொல்ல சொல்ல கேட்காமல் வலியோடு இந்த வலியும் பறந்து போகட்டும் என சொல்லி காலையிலேயே விந்தை வெளியேற்றும் அளவுக்கு மனைவியை புணர்ந்தான்.

அதன் பிறகு விடுமுறை முடியும் வரை கிடைத்த வாய்ப்பை இருவரும் பயன்படுத்த தயங்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள்.

செ‌ன்னை வ‌ந்த சில நாட்களில் புதிதாக வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினர். தங்களால் முடிந்த அளவுக்கு தெரிந்த, தெரியாத, போர்ன் வீடியோக்களை பார்த்து தெரிந்து கொண்ட விஷயங்களை முயற்சி செய்தார்கள்.

இளமையின் மேகம். நேரம் காலம் பார்க்க தோணவில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக இருந்தார்கள்.

சுகன்யா கர்ப்பம் தரித்தாள். கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்டாகியிருந்த சுகன்யாவுக்கு வயிற்றை தள்ளியபடி ட்ரைனிங் செல்வதில் விருப்பமில்லை.

கணவனும் மனைவியும் கருவை கலைத்து விடுவது எனவும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்வது எனவும் ஒரு சேர முடிவெடுத்தார்கள்.

குமார் சென்னையில் இருக்க விருப்பமில்லாமல் பெங்களூரில் வேலை தேடி சென்று விட்டான் என்ற தகவல் கிடைத்தது. கிருபாவுக்கு கொஞ்சம் மன வருத்தம். ஆண்டுகள் கழிந்தன. கிருபா எந்த முயற்சி செய்தாலும் குமார் கிருபா-சுகன்யா தம்பதிகளிடம் பேசுவதை தவிர்த்தான்.

கிருபா-சுகன்யா ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். அவர்கள் பேசி வைத்த படி இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தார்கள்.

சுகன்யா மீண்டும் கர்ப்பம் தரித்தாள். குழந்தை தங்கவில்லை. நிறைய பேருக்கு இத்தகைய நிகழ்வுகள் நடப்பது சகஜம் தானே என நினைத்தனர்.

5 மாதங்களில் மீண்டும் கர்ப்பம் தரித்தாள் சுகன்யா. இந்த முறை ஊருக்கு செல்லும் போது நடந்த விபத்தில் கரு கலைந்து போனது.

கிருபா-சுகன்யா தம்பதியினர் ரொம்பவே நொந்து போனார்கள்.

தங்களின் திருமணம் நடந்த பிறகு, இதுநாள் வரை குமார் பற்றி எதுவும் தன் கணவனிடம் சுகன்யா பேசியதில்லை. கணவன் புலம்பும் நேரங்களில் அவனுக்கு சமாதானம் சொல்வதோடு சரி.

சென்னைக்கு வந்த மறுநாளே "குமாருக்கு நாம செய்த துரோகம் தான் எல்லாத்துக்கும் காரணம்" என புலம்ப ஆரம்பித்தாள் சுகன்யா...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
Good one
[+] 1 user Likes Kamalesh Nathan's post
Like Reply
விபத்து பற்றிய தகவல் கிடைத்த மறு நிமிடமே கிருபா மற்றும் சுகன்யா இருவரிடமும் பேசினான் குமார்.

அடுத்து கிடைத்த வாய்ப்பில் இருவரையும் நேரில் சந்தி்த்து ஆறுதல் சொன்னான்.

கணவன் கிருபா முன்னால் கட்டிபிடித்து "உனக்கு செய்த துரோகம், என் வயித்துல குழந்தை கூட தங்க மாட்டேங்குதே" என புலம்பிய சுகன்யாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என ரொம்பவே தடுமாறிப் போனான்.

சென்னைக்கு வா, என்னையே நினைச்சுட்டு இருக்காம கல்யாணம் பண்ணு. நீ நல்லா இருந்தாதான் என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் என வெளிப்படையாகவே குமாரிடம் பேச ஆரம்பித்தாள் சுகன்யா.

சுகன்யாவுக்காக சென்னைக்கு வந்தான். நீ நல்லவன் ஒரு பாவப்பட்ட புள்ளைக்காவது வாழ்க்கை குடேண்டா என பல மாதங்கள் சுகன்யா  வற்புறுத்திய பிறகு கல்யாணம் செய்யும் முடிவுக்கு வந்தான் குமார். குமார் தன்னுடைய வீட்டில் பெண் பார்க்க சொன்னான்.

உதவினர் திருமணம் ஒன்றில் தன்னுடைய தூரத்து உறவான மாலதியை பார்த்த குமாரின் அம்மா, மாலதியை பெண் கேட்டாள். மாலதியின் பெற்றோர் வயது வித்யாசம் ஒரு விஷயமல்ல என்றார்கள்.

வயது வித்யாசம் எதைப் பற்றியும் சொல்லாமல் அந்தப் பெண் எப்படியிருக்கா, பெண் பார்க்க போகலாமா எனக் கேட்ட தாயாரிடம் நல்லா இருக்கா சரியென சொன்னான் குமார். ஆனால் பெயர், ஊர், வயது 18 என தெரிந்த பிறகு "முடியவே முடியாது" என்று மறுத்தான்.

நா‌ன் வாக்கு குடுத்துட்டேன். பொண்ணு பார்க்க மட்டும் வா. அப்புறம் வேணாம்னு சொல்லலாம் என சொன்னா அம்மாவின் சொல்லைக் கேட்டு பெண் பார்க்க சென்றான்..

மாலதியிடம் தனியாகப் பேசும் போது வயது வித்யாசம் பற்றி சொல்லி, இது செட் ஆகாது என சொன்னான் குமார்.

கல்யாணத்தை எப்படியாவது தவிர்க்க நினைத்த மாலதி, வளனுடனான காதல் மற்றும் தற்கொலை முயற்சி பற்றிய விசயங்களை சொன்னாள். அதனால எங்க வீட்டுல வயசு வித்யாசம் ஒரு பெரிய விஷயமில்லைன்னு சொல்வாங்க என சொன்னாள்.

சுகன்யா ஏழைப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கலாமே என அடிக்கடி சொல்வது அந்த கணத்தில் அவன் மனதில் வந்து போனது. தனக்கும் காதல் தோல்வி இருப்பதாகவும் அதனால் இதெல்லாம் ஒரு விஷயமல்ல என்று சொன்ன குமார் "என்னை கட்டிக்க சம்மதமா" எனக் கேட்டான்.

காதல் தற்கொலை முயற்சி மட்டுமில்லை வேறு சில விஷயங்கள் இருக்கு என அவற்றையும் சொல்ல ஆரம்பித்தாள் மாலதி...
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
Even after getting good life from kumar, the itch of malathy has not subsided. bloody bitch she is.
[+] 1 user Likes Raja Velumani's post
Like Reply
கர்ப்பம் கருக்கலைப்பு என மறைத்த விசயங்களையும் சொன்னாள்.

குமார் முகத்தில் எந்த ஷாக்கையும் வெளிப்படுத்தவில்லை.

உங்க வீட்டுல எப்படியும் கல்யாணம் பண்ணி வைக்குற முடிவுல இருக்காங்க. எங்க வீட்லயும் அதே நிலமை தான். ரெண்டு பேருக்கும் அதே டார்ச்சர் இருக்கும்.

மாலதி குமாரையே "என்ன சொல்ல வர்றீங்க" என்பதைப் போல பார்த்தாள்.

நீ நல்லா படிப்பேன்னு சொன்னாங்க. எப்படியும் இதுக்கு மேல உங்க வீட்டுல படிக்க வைக்க மாட்டாங்க. பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்க. நான் உன்னை படிக்க வைக்கிறேன். ஒரு வேலைக்கு போன பிறகு "எங்களுக்குள்ள செட் ஆகலைன்னு பிரிந்து போய்டலாம்"

குமார் கல்யாணத்துக்கு ஓகே சொன்னான். மாலதிக்கு சுத்தமாக விருப்பமில்லை. எப்படியாவது யார் தலையிலாவது தள்ளி விட்றலாம் என்ற எண்ணத்தில் இருந்தவளின் பெற்றோர் அவள் சொல்லை கேட்கவில்லை.

குமார்-மாலதி திருமணம் நடந்தது. வாய் கிழிய பேசினாலும் முதலிரவில் தன் தேவைகளை தீர்த்துக் கொள்ளும் எண்ணத்தில் அணுகுவான் என நினைத்தவளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தான் குமார். எப்போதும் கண்ணியமாக நடந்து கொள்ளும் குமார் மீது மாலதிக்கு நாளுக்கு நாள் மரியாதை பிறந்தது.

சுகன்யா பற்றிய விசயத்தை சொல்லி, உனக்கு மீட் பண்ண சம்மதமா எனக் கேட்ட பிறகே கிருபா-சுகன்யா தம்பதி ஏற்பாடு செய்து விருந்துக்கு  அழைத்து சென்றான். மாதத்திற்கு ஒருமுறையாவது வீட்டில் அல்லது ஹோட்டலில் மீட் பண்ணுவது என இரண்டு ஜோடிகளும் முடிவு செய்தனர்..

குமார் பெண் பார்க்க சென்ற நேரத்தில் சொன்ன மாதிரியே அவளுக்கு பிடித்த "மேத்ஸ்" டிகிரி படிக்க கல்லூரியில் சேர்த்தான். அட்மிஷன் துவங்கி பல வாரங்கள் ஆகிய நிலையில் நல்ல கல்லூரிகள் கிடைக்கவில்லை. தெரிந்தவர்களிடம் பேசி லஞ்சம் கொடுத்து சீட் வாங்கியிருந்தான்.

சில மாதங்களுக்குப் பிறகு சுகன்யா வீட்டிற்கு குமார்-மாலதி தம்பதி விருந்துக்கு சென்ற போது "அவன் (குமார்) கல்யாணம் பண்ணுன பிறகு என் வாழ்க்கைல மாற்றம் இருக்கும்னு நினைச்சேன்" என ரொம்ப புலம்பினாள் சுகன்யா..

அய்யோ அக்கா அப்படியெல்லாம் எதுவும் இல்லை என சுகன்யாவை சமாதனம் செய்தாள் மாலதி..

ஒருவேளை அவன் சந்தோஷமா இல்லைன்னு நினைக்கிறேன். அதான் எனக்கு எதுவும் நல்லது நடக்க மாட்டேங்குது போல என்ற வார்த்தைகள் மாலதியை ரொம்பவே பாதித்தது...
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply
தீபாவளி முடிந்த சில வாரங்களில் குமார் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடு ஒன்றை வாங்கினான்.

புதுமனை புழு விழாவிற்கு வந்திருந்த கிருபாவிடம் நியூ இயர் தினத்தன்று தன்னுடைய வீட்டில் ட்ரீட் எனவும் 31ஆம் தேதி இரவே வீட்டுக்கு வரவேண்டும் எனவும் குமார் சொன்னான். "31ஆம் தேதி நைட், பார்ட்டிக்கு எங்கே போகலாம் எனி ஐடியா? "எனக் கேட்ட குமாருக்கு மனைவியிடம் கேட்டு சொல்வதாக கிருபா சொன்னான்.

அவ்ளோ நல்லவனா என கிண்டல் செய்த குமாரிடம் "இல்லடா, டாக்டர் சொல்ற நாட்கள அவ கரெக்ட்டா டிராக் பண்ணுவா. அதனால தான்" என இழுத்தான்.

ஓஹ்! ஓகே.

சுகன்யாவிடம் பேசிய கிருபா, ஆல் குட் நாம வெளிய போகலாம். லெட்ஸ் பிளான் என குமாரிடம் சொன்னான். 31ஆம் தேதி இரவு ரிசார்ட் ஒன்றில் நடைபெறும் பார்ட்டியில் கலந்து கொள்வது என முடிவு செய்தார்கள். அந்த ரிசார்ட்டில் தங்குவதற்கு அவர்களுக்கு ரூம் கிடைக்கவில்லை..

என்ன சரக்கு வீட்டில் வைத்து அடிக்க வாங்கலாம் என பேசும் போது "வைன்" எனக்கு வேணும் என்றாள் சுகன்யா. "ஆஆ" என வாயைப் பிளந்த மாலதியைப் பார்த்து இவளுக்கும் சேர்த்து என சுகன்யா சொன்னாள். பதறிய மாலதியுடம் "சும்மா ட்ரை பண்ணு, வேணாம்னா விட்று" என கூலாக சொன்னாள் சுகன்யா..

என்ன சரக்கெல்லாம் எனக் கேட்ட குமாரிடம், "நீ அடிக்கலாம். நான் அடிக்கக் கூடாதா" என எதிர்க்கேள்வி கேட்டாள்.

"சுகன்யாவுக்கு என்ன வேணும்னு சுகன்யாவுக்கு தெரியும்" என ஒருசேர சொல்லிய குமார் & கிரு‌‌பா சிரித்தனர். "டேய் இதெல்லாம் ஓவர் " என இருவரையும் திட்டிக் கொண்டிருந்தாள் சுகன்யா.

சுகன்யாவிற்கு இந்த முறை இரண்டு நாட்களுக்கு முன்பே பீரியட் வந்தது. 31ஆம் தேதி மூன்றாவது தினம் என்பதால் ஓகே சொன்ன சுகன்யாவிற்கு இப்போது பார்ட்டிக்கு செல்லவோ நியூ இயர் அன்று குமார்-மாலதி வீட்டில் தங்கவும் விருப்பமில்லை..

"குமாருக்கு பண்ணுன துரோகம் தான் நமக்கு எதுவும் நடக்கலன்னு சொல்றோம். ஒருவேளை அவன் வீட்டிலேயே" என கிருபா சொல்லி முடிக்கும் போதே தன் கணவனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து அழுதாள்.

உங்க வீட்டுல நாங்க தங்கனும்னா மாஸ்டர் பெட்ரூம் எங்களுக்கு தான் என மாலதியிடம் கிண்டலாக சொல்ல," உங்களுக்கு இல்லாததா "என சொல்லிவிட்டு கணவனிடம் விஷயத்தை சொன்னாள்.

கல்யாணம் ஆன நாளிலிருந்து உறவினர்கள் யாரும் வீட்டில் இல்லையெனில் தனியாக அந்த அறையில் மாலதி தூங்குவாள். தன் கணவன் தன்னுடைய அறையில் தூங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும் அவளது உடல் சிலிர்த்துக் கொண்டது.

இதுவரை நான்கைந்து முறை தன்னுடைய கணவன் அறையில் தூங்கிய நாட்களில் இப்படி அவள் உணர்ந்ததில்லை...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
Fantastic
[+] 1 user Likes Raja Velumani's post
Like Reply




Users browsing this thread: divine99, 44 Guest(s)