Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) [✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
டேய்! வாய்ப்பு கிடைக்கும் போது அந்த பொண்ண போய் பாரு.. செட் ஆனா ட்ரை பண்ணு.

வளன் : ஏய்! இங்க வாடி. ஏண்டி, அவன இந்த பாடு படுத்துற..

மீண்டும் கிச்சனில் தன் கணவனுக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு பேசினாள்..

டேய்! ஓக்க தெரிஞ்ச நீயே ஒண்ண வச்சி சமாளிக்க கஷ்டப் படுற. இதுல உன் தொம்பிக்கு ஒம்போது கேக்குது என மாலினி சொன்ன விசயங்கள் மற்றும் என்ன உண்மையில் நடந்திருக்கும் என தான் யூகித்த விஷயத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

என்னடி சொல்ற. ரெண்டு பொண்ணுங்கள கிஸ் பண்ணுனத பார்த்து எனக்கு "பிளே பாய்" பட்டம் கொடுத்த அந்த வாத்திக்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சா ஏங்கியே செத்து போய்டுவான்..

ஹா ஹா. பாவம் தான் உன் தொம்பி, நீ உண்மையிலேயே பிளே பாய்னு நினைச்சுட்டு கல்யாணத்துக்கு முன்ன உன்னோட கவுண்ட்ட பீட் பண்ண ட்ரை பண்றான் போல.

வளன் : அடப்பாவமே..!!

நீ இதைப்பற்றி என்ன நினைக்குற "பிளே பாய்"  என கையிலிருந்த தோசை கரண்டியை மைக் போல வளன் வாயருகில் நீட்டினாள்.

வளன் : சும்மா இருடி.

எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு மாலினி அவளது வீட்டுக்கு கிளம்ப வளன் தன் நண்பர்களை பார்க்க கிளம்பினான்.

மாலினியை பைக்கில் ஏற்றிக் கொண்டு அவளது பைக் பார்க் செய்திருந்த இடத்திற்கு வந்தான். தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் செய்தாள்.

வீட்டுக்கு வர்றியா?

ஃபிரண்ட்ஸ பார்க்க போறேன்.

அப்ப ஜட்டி சைஸ் பார்க்க விருப்பம் இல்லையா?

வீட்ல யாரும் இல்லையா?

வாய மூடு. எல்லா பல்லும் தெரியாது. அம்மா இருக்காங்க.

அப்புறம் எப்படி?

ரூம்க்கு வா, வாஷ் பண்ணுன ஜட்டி எடுத்து தர்றேன். சைஸ் பார்த்துக்க.

இப்ப போட்டுருக்க ஜட்டிய கழட்டி பார்த்து அளவு பார்க்க அலவ் பண்ணுனா ரிஸ்க் எடுக்கலாம்..

மூஞ்சி.. போடா..

மாலினிக்கு காவலாக வீட்டுக்கு சென்றவன் அவளுக்கும் அவளது அம்மாவுக்கும் "பை" சொல்லிவிட்டு நண்பர்களை பார்க்க கிளம்பினான்...
[+] 6 users Like JeeviBarath's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
This story is awesome nanba. It is like a novel. If you try some poetic lines the story will be like santilyan's stories. Very erotic nanba. I like this type of stories
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply
ovoru update um sema interesting ah iruku

Malini anni nama hero va overa kalaikara, one day nama hero anni ah potu pothu thala poran
[+] 1 user Likes Kingofcbe007's post
Like Reply
thanks for the lots & lots of updates. but sadly all are veg. But it is needed for moving the story forward.

But why new Mals is helping him (aal set panna for marriage) is beyond me? Small Mals Amma character is also very very confusing.

Anni and annan as usual comedy couple. But what happened to the neighborhood beauty, who is also in the scene?

Anna told "Vaathi paavam". Who is that ?

Also Something tragic has happened to Aarthi's ex it seems, which Siva can only inform him.

So many questions in our mind.

Regarding the ULTRA positive things,
Aarthi and new Mals marriage with Aarthi's co-brother is a nice twist. This means she wants to use him as Boy Bestie only.
Investigation of Aarthi and Kaus are vera level nanba. 
Comedy of Anna Anni was amazing. 
Chat was very long, but not boring, especially Aarth investigation and Video Chat masturbation part helped that.

Please continue nanba.
  sex  happy  
[+] 3 users Like dubukh's post
Like Reply
Quote:thanks for the lots & lots of updates. but sadly all are veg. But it is needed for moving the story forward.

Next part Mals husbands birthday. It will have a bit of Non Veg.

Most likely 1 out of 3rd/4th day will be NV going forward.

Quote:But why new Mals is helping him (aal set panna for marriage) is beyond me?

She asked whether his plan is to do love marriage. If that's the case then she thinks that girl who is her junior and living in her street is much more suitable.


Quote:Small Mals Amma character is also very very confusing.

She just told her daughter to warn Nalan as she knows about Aarthi family & what happened to the guy who cheated Aarthi.

"ஒரே ஆளு" - if you are referring to this then lot of people do discuss among themselves who the person is. If he/she is from which c**** etc. It's more like Malini overheard what her parents discussed and told the same to Nalan by Mistake.

Quote:Anni and annan as usual comedy couple. But what happened to the neighborhood beauty, who is also in the scene?

As of now, Rathika comes to the house only if no males are there. She will be a slow burner for now.

Quote:Anna told "Vaathi paavam". Who is that ?

Vaathi gave the pet name play boy to Valan. The reason for the same will be covered in next part.

It's a very small part. These are all biggen up by Anni character to make Nalan jealous of his brother. Nothing more.

Quote:Also Something tragic has happened to Aarthi's ex it seems, which Siva can only inform him.

I have a little bit of confusion on this as I'm still looking for justifiable reason. I may completely ignore this avoid Nalan character fearful of ஆர்த்தி.
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
Naa padicha storys laye ipdi oru screen play padichathu illa bro spr writing....
And big update ku thanks....
[+] 1 user Likes Babybaymaster's post
Like Reply
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக நீங்கள் கதை ஒவ்வொரு பதிவு மிகவும் தெளிவாக கதாபாத்திரத்தை அருமையாக திரைக்கதை அமைத்து வாசகர்கள் ஆகிய எங்கள் மகிழ்வித்தற்கு மிக்க நன்றி நண்பா. அதிலும் மாலினி அண்ணி  சிந்தனை திறன் மற்றும் கற்பனை செய்து கதை சொல்லிய விதம் அருமை இருந்தது.
[+] 2 users Like karthikhse12's post
Like Reply
Super JeeviBarath bro. You just cleared almost all the confusions and clearly told few answers will get revealed in coming updates, which made this story even more exciting nanba.

Eagerly waiting for the Non-Veg part nanba. But knowing him and Prof. Mals, it will most probably be again going to be just touching and amukking the boobs and may be touching her Pundai over her panty. That will be very good as this is the limitaion imposed by the excellent Character building of both of them. But at this point, even if they wanted to go for a full ON hardcore fuck, that is also understandable, since she is looking her ex (the one who touched her first) in his face. Not only that, in his last attempt, she was in periods pain and so that bad mood. So, the ball is in your court Nanba. It is totally a win-win situation, if you select either of the plot.

---

The best part of your story is even after introduction of so many new characters, there is no single boring or redundant part. You are handling all characters like a veteran master juggler. Hats off to you for that excellent screenplay nanba. I am very interested in Radhika part as well, as only betrayal of Valan with Radhika will only move Anni to have sex with Kolunthan (so that will make the title apt), else she will always behave like a wonderful Preacher for him.

I am loving this type of interaction with author. These types of active discussions + comments will make this website a great place to visit.
  sex  happy  
[+] 5 users Like dubukh's post
Like Reply
நன்றி "Dubukh" அவர்களே.

சூப்பர் அப்டேட், க்ரேட் என ஒற்றை அல்லது இரட்டை வார்த்தையில் பதில் போடுபவர்களை விட, கேள்வி கேட்பவர் நிச்சயமாக அனைத்து பதிவையும் படிக்கிறார் என நான் உளமாற நம்புகிறேன்.

நீங்கள் கதையில் உள்ள குழப்பங்கள் குறித்த கேள்விகள் கேட்டதில் எனக்கு சந்தோஷம். ஆகவே உங்களுக்கு பதில் சொல்வது என் கடமை என நினைக்கிறேன்.

சில நேரங்களில் நான் சொல்ல வரும் விஷயத்தை சரியாக வெளிப்படுத்தாமல் இருக்கலாம். எனக்கு சரியென தோன்றும் விஷயம் உங்களுக்கு தவறாக தோணலாம். இந்த மாதிரி உரையாடல்கள் கதையில் இருக்கும் குழப்பத்தை தெளிவுபடுத்த உதவும்..

காமக் கதையில் என்ன லாஜிக், எதுக்கு லாஜிக் என நினைப்பதால் கேள்வி கேட்பதை நிறைய பேர் தவிர்க்கிறார்கள். அப்படியே கேட்டாலும் "நீ ஏண்டா" கேள்வி கேட்குற மாதிரி பதில்கள் கொடுக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
-----

கணவன் பிறந்தநாளுக்கு வரும் நளன், மேத்ஸ் மால்ஸுடன் உறவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு எனக்கு சரியான காரணம் இன்னும் கிடைக்கவில்லை. எனக்கு சரியான காரணம் தோன்றும் பட்சத்தில் அவர்களுக்குள் ஹார்ட்கோர் காமக் களியாட்டம் இருக்கும்.

கணவன் சரக்கு நிறைய போட்டான், சோ அவன் தூங்கிட்டான், நம்ம ஹீரோ கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அவன் பொண்டாட்டி மேல ஏறிட்டான் என எழுதுவது சரியாக இருக்காது என நினைக்கிறேன்.

காமக்கதை என்பதாலோ என்னவோ நேர்மையான நல்ல குடும்பப் பெண்களை போல பாவிக்கப்படும் கதாபாத்திரங்கள் கூட "கேட்டான் குடுத்துட்டேன்" என என்ஜாய் பண்ணுவது போல எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி எழுதினால் மேத்ஸ் மால்ஸுக்கு பில்ட்அப் குடுத்துட்டு அசிங்கப் படுத்துவது போல இருக்கும்.
-----

நீங்கள் "அப்போ நளன் எப்போ" என கேட்கும் முன்னர் நானே சொல்லி விடுகிறேன். நளன் அவனது மூன்றாவது செம் முடியும் வரை கன்னி கழிய மாட்டான்.  அதுவரையில் படிப்படியாக அவனுடைய பிற ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேறும்..
-----

செக்ஸ் கதையில் பெரிதாக செக்ஸ் ஸீன் இல்லாமல் கொண்டு செல்வது மொக்கையாக இருக்கும். 

ஆகவே இடைப்பட்ட காலத்தில் கணவன் மனைவிகளுக்கு இடையிலான செக்ஸ் ஸீன்கள் வரும்.
  • புது ஜோடி அறிமுகத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் நினைத்ததை விட பெரிய பதிவு. ஆகையால் செக்ஸ் காட்சிகளை உட்படுத்தவில்லை. அதற்கடுத்த பகுதியில் புது ஜோடி செக்ஸ் இருக்கும்
  • மால்ஸ் ஹஸ்பண்ட் பர்த்டே கொண்டாட்டம் & செக்ஸ்.
  • வளன் - மாலினி இரண்டாவது மகள் பர்த்டே & செக்ஸ்.
  • ராதிகா-கார்த்திக் & செக்ஸ். 
இந்த பதிவுகளுக்கு நடுவில் நளன் சம்மந்தப்பட்ட பகுதிகள் வரும். 

இவை முடிந்த பிறகே Adultery பார்ட்டை துவங்கும ஐடியா.
-----

ராதிகா

ஓஹ்! பாய் நீங்கள் கதையை வெளிப்படுத்த முயற்சிக்கிறீர்கள். ஹா ஹா.

நீங்கள் நினைப்பது மாதிரியே ராதிகா இன்னும் சில மாதங்களில் வளனை (அண்ணன்) டார்கெட் செய்வாள். 

இடுப்பு விஷயம் தவிர்த்து, தூக்கி காட்டினாள், அவுத்து கட்டினாள், வளன் விழுந்துட்டான் என எழுதாமல் புதுமையாக முயற்சிக்க விருப்பம். இப்போதைக்கு எதுவும் மண்டையில் இல்லை. அந்த பகுதிகள் வரும்போது வேறு ஐடியா இல்லையென்றால் பெரும்பாலான கதைகளைப் போலவே பிள்ளை கொடுக்க தயாராகி விட்டான் என்றே எழுத வேண்டியிருக்கும்.

அண்ணி
ராதிகா-வளன் பகுதிகளுக்கு பிறகு அண்ணியை வைத்து முதலில் அண்ணனுக்கு செருப்படி கொடுப்பதா இல்லையா என முடிவு செய்யவில்லை.

Comment Regarding Title being Opt
Ha ha, Not necessarily. Anni has nice butt after hitting the Gym. So both has "மத்தளக் கு‌ண்டி" now.

Anyways, Why write a story, if you don't want the hero to play those "மத்தளக் குண்டி"  owner's right?
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
Like jeevibarath universe... happy

yourock
[+] 1 user Likes Babybaymaster's post
Like Reply
⪼ மாலினி ⪻

காலையிலேயே எதுக்குடி அவன பார்க்க போனேன்னு கேட்ட அம்மாவிடம் தான் சம்பந்தப்பட்ட செக்ஸ் சாட் தவிர அனைத்தையும் சொன்னாள். பாதி கதையில் சேர்ந்து கொண்ட அப்பாவும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.

நளனின் அண்ணி மற்றும் அண்ணாவைப் பற்றி பேசும்போது மகளின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை காண தவரவில்லை.

நளன் இங்க வந்த புதுசுல அவங்க அண்ணா அடிக்கடி அண்ணிகிட்ட சண்டை போடுற மாதிரி கத்துவான், அப்பப்ப சண்டை போடுவாங்கன்னு சொன்னான். ஆனா இன்னிக்கு கடைக்கு போயிட்டு வந்த அண்ணன் நாங்க என்ன பேசுனோம்னு எந்த விஷயமும் தெரியமா அண்ணி கூட சேர்ந்து டிராமா பண்ணி என்னை அழற அளவுக்கு கொண்டு போய்ட்டாங்க.

அம்மா அப்பா இருவரும் சிரித்தனர். மாலினியின் அப்பாவுக்கு ஒரு ஓரத்தில் சிறு கலக்கம் வேறு. என்னதான் நளனை அண்ணா என்று சொன்னாலும் இந்த காலத்து புள்ளைங்க, பசங்க புடிச்சு போனா உறவை மாற்றிக் கொள்ளும் என தெரியாதவரா?

மாலினியின் தாயார், மாலினி பிறந்த பிறகு அவளுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் வந்தது எனவும் மீண்டும் வேலைக்கு போக ஆரம்பித்த போதும் கொஞ்ச நாள் அப்படிதான் இருந்தது. இத்தனைக்கும் பாட்டி கூடவே ரொம்ப நாள் இருந்தா.

அப்ப எல்லாரும் இப்படிதான் சண்டை போடுவாங்களா என்பதைப் போல பார்த்தாள் மாலினி..

குழந்தை பிறந்த பிறகு சிலருக்கு ரொம்ப மனச்சோர்வு மன அழுத்தம் இருக்கும். அந்த டைம்ல யாரும் எதாவது பிடிக்காத விஷயம் சொன்னா கோபம் வரும். குழந்தைங்க சில நேரம் அழுதுட்டே இருக்கும், அது ஏன்னு கண்டுபிடிக்க யாராலும் முடியும்.?

வேலைக்கு போயிட்டு வர்றவங்களால சரியா தூங்க முடியாது. தூங்காம வேலை சரியா ஓடாது. எது தப்பா போனாலும் நிறைய குடும்பங்களில் அந்த நேரத்துல சண்டை வரும் என மகளுக்கு புரிய வைத்தாள்.

ஹம். ஆனா அவனுக்கு அவங்க அண்ணா பத்தி கூட தெரியலை.

9 வயசு வித்யாசம்னு தான முன்னால ஒரு நாள் சொன்ன.

ஆமா...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
அண்ணன்காரனோட முத லவ் பிரேக்-அப் ஆனப்ப 1 வது படிச்சிருப்பான். அண்ணன் அப்ப சண்டை போட்டுருக்கலாம். அண்ணன் காலேஜ் ஹாஸ்டல்ல தங்கி படிச்சப்ப மூன்றாவது அல்லது நான்காவது படிக்கிற தம்பி. கூட படிக்கிற பசங்க அவன ஒரு வழி பண்ணிருப்பாங்க. இதுல லவ் வேற. சோ அண்ணன்  வீட்டுல அடிக்கடி சண்டை போட்டுருப்பான். தம்பியையும் திட்டிருப்பான். காலேஜ் முடிச்சு கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டு வீட்டுல சண்டை போட்ருப்பான்.

இப்படி அடிக்கடி சின்ன வயசுல பார்த்த அண்ணன சண்டை போடுற ஆளா நினைக்குறது நார்மல் தான.

என்னவோ சொல்றம்மா என சொன்ன மாலினி மொபைலில் நளன் அனுப்பிய மெசேஜை பார்த்து சிரித்துக் கொண்டே தன்னுடைய அறைக்கு சென்றாள். மகளைப் பார்த்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார் மாலினியின் அப்பா.

⪼ மாலினியின் அப்பா & அம்மா ⪻

என்ன யோசிக்குறீங்க?

அவளுக்கு (மாலினிக்கு) அந்த குடும்பத்த ரொம்ப பிடிச்சு போச்சு.

அவ சொல்ற கதைய கேட்டு எனக்கும் தான் பிடிச்சு போச்சு. ஏன் உங்களுக்கு பிடிக்கலையா?

பிடிச்சிருக்கு. பட் எதும் ப்ராப்ளம் வருமோன்னு யோசிக்குறேன்.

ச்சே. அவன லவ் பண்ண வாய்பில்லை. அண்ணான்னு தான கூப்பிடுறா..அவனும் ஒண்ணும் கவர்ந்து இழுக்குற அளவுக்கு ஆணழகன் இல்லையே..

ஹம்..

மனசுல இருக்குறத சொல்லுங்க..

அவன பத்தி பேசுறத விட அண்ணா-அண்ணி ஃபேமிலி பத்தி பேசறப்ப அவளுக்கு அவ்ளோ சந்தோஷம். குடும்பத்த பிடிச்சு போய் அந்த குடும்பத்துக்கு போனா நல்லா இருக்குமோன்னு மனசுல வந்துருமோன்னு யோசிக்குறேன்.

எதாவது சேஞ்ச் தெரிஞ்சா பார்க்கலாம். நாமளா எதையும் பேசி அவளுக்கு ஆசை வந்துட போகுது..

⪼ நளன் ⪻

நண்பர்களுடன் வெளியே சென்ற நளனக்கு அம்மா மட்டும்தான வீட்ல இருந்தாங்க. அழகா வீட்டுக்குள்ள போய்ருந்தா ஜட்டியை கழட்டி பார்த்திருக்கலாம்.

கண்டிப்பா அலவ் பண்ணிருப்பா. அவளுக்கு விருப்பம் இல்லாமையா அவளா வர்றியான்னு கேட்டா? தானா அமைந்த வாய்ப்ப மிஸ் பண்ணி தப்பு பண்ணிட்டியேடா நளன் என யோசனையில் இருந்தான்...
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
"வீட்டுக்குள்ள வந்திருக்கணும்.".நான் வராததால உங்க அம்மா ஒருவேளை தப்பா நினைச்சிருப்பாங்க என மெசேஜ் அனுப்பினான்.

மாலினி : ரொம்ப அலையாத. உன்னை யாரும் இங்க தேடல. அப்பாவும் வீட்லதான் இருக்காங்க.

நளன் : ஓஹ்! ஒரு சோகமான எமோஜி.

மாலினி : ஃப்ராடு. வீட்டுக்கு கிளம்பும் போது மெசேஜ் பண்ணு. பை.

பை..

மாலினி தன்னுடைய ஜட்டி ஒன்றை எடுத்து பெட் ஷீட் மேல் வைத்து போட்டோ எடுத்தாள்.

அதை நளனுக்கு அனுப்பி வைக்கும் எண்ணத்தில் அப்லோட் செய்தாள். "சைஸ் தெரிஞ்சுக்க உனக்கு விருப்பம் இல்லையா" என டைப் செய்தாள். சற்று யோசித்தவள், இப்போ நண்பர்களுடன் என்ஜாய் பண்ணட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் என மெசேஜ் மற்றும் போட்டோவை அனுப்பாமல் அந்த மெசேஜை டெலீட் செய்தாள்..

⪼ மால்ஸ் & குமார் @ நந்தகுமார் ⪻

காலையில் வழிபாட்டு தலங்களுக்கு போய் வந்த பிறகு கேக் தின்னும் ஆசையில் இருந்த மகள்களின் தொல்லை தாங்காமல் மதியத்திற்கு முன்பே கேக் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து பிறந்த நாளை கொண்டாடினார்கள்..

இரண்டு மணியளவில் ஹோட்டலுக்கு சென்றார்கள். வயிறு முட்ட கேக் தின்ன மகள்களால் சாப்பிட முடியவில்லை. இதனால தான் ஈவினிங் கேக் வெட்டலாம்னு சொன்னேன். இப்ப பாரு ஆர்டர் பண்ணினது எல்லாம் வேஸ்ட்.

மகள்கள் சாப்பிடாமல் விட்ட அனைத்து ஐட்டம்களையும் பார்சல் பண்ண சொல்லிக் கேட்டாள்.

குமார் : ராத்திரிக்கு சைடு டிஷ்ஷா?

மால்ஸ் சிரித்தாள்.

வீட்டுக்கு திரும்ப வரும் வழியில் எலைட் ஷாப் இருக்கும் இடத்தை நெருங்கும் போது "வைன்" (Wine) வேணுமா என மனைவியிடம் கேட்டான்.

சற்று நேரம் யோசித்த மால்ஸ் வேண்டாம் என்றாள்.

எலைட் ஷாப்பிற்கு கொஞ்ச தூரத்தில் வண்டியை நிறுத்திய கணவனிடம் தனக்கு எதுவும் வேண்டாம் என மீண்டும் சொன்னாள்.

உங்ககிட்ட ஃபிரண்ட் குடுத்த பாட்டில் இருக்கே அப்புறம் என்ன?

ஒருவேளை நளன் வந்தா?

அவனுக்கெல்லாம் ஒண்ணும் வேணாம் என கணவனை முறைத்தாள்.

சுகன்யா வைன் குடிப்பான்னு கிருபா சொன்னான்.

சரக்கு போட்டு ஜாலியா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்க. அதான?

எஸ். "சுகன்யாவுக்கு என்ன தேவைன்னு அவளுக்குத் தெரியும்" என சிரித்துக் கொண்டே காரை விட்டு இறங்கி எலைட் ஷாப் நோக்கி சென்றான் குமார்...
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
⪼ குமார், கிருபா & சுகன்யா ⪻

குமார் (மால்ஸ் கணவன்) மற்றும் கிருபா இருவரும் கல்லூரி தோழர்கள். இருவருக்கும் ஹாஸ்டலில் ஒரே அறை. கொஞ்ச நாட்களில் இருவரும் ரொம்ப நெருக்கம் ஆகி விட்டார்கள்.

முதலாம் வருடத்தின் விடுமுறையில் கிருபாவின் முதல் அக்கா திருமணத்திற்காக ஒரு நாள் முன்பே கிருபாவின் ஊருக்கு வந்திருந்தான் குமார்.

குடும்பத்தில் புது தலைமுறையின் முதல் திருமணம் என்பதால் எல்லோரும் ஒரு சில நாட்களுக்கு முன்பே வர ஆரம்பித்திருந்தனர். அங்கும் இங்கும் பாவாடை தாவணியிலும், மிடியிலும், பாவாடை ஜாக்கெட்டிலும் பல இளம் பெண்கள். எல்லாம் என்னோட மாமா பொண்ணுங்க தான் என்றான் கிருபா.

எனக்கு 6 அத்தைங்க. அப்பா சைடு எல்லாருக்கும் முத பிறந்தது பெண் புள்ளைங்க. எங்க வீட்ட மாதிரியே எல்லா மாமாவும் ஆண் புள்ளைங்க வேணும்னு ஓவரா ட்ரை பண்ணிட்டாங்க. சோ எனக்கு நிறைய முறைப் பெண்கள் என கிருபா ஏற்கனவே சொல்லியிருந்தான். ஆனாலும் இத்தனை பேரா அதுவும் கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் தங்களைவிட ஐந்தாறு வயது குறைந்தவர்கள் என்பதால் கிருபா மீது பொறாமை வந்தது.

எல்லோரையும் விட துரு துருவென வாயைப் பிளந்தபடி சுகன்யாவைப் பார்த்த குமாரிடம், "டேய் அவ சுகன்யா. என் முறைப் பொண்ணுதான். இனி பத்தாவது. அவளதான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்" என்றான் கிருபா. அவன் கிண்டல் செய்கிறான் என்பது குமாருக்கு தெரியும்.

சுகன்யாவுடன் சேர்ந்து மற்ற முறைப் பெண்களையும் குமாருக்கு அறிமுகம் செய்தான் கிருபா. சுகன்யாவுக்கும் மற்ற முறைப் பெண்களுக்கும் ஒரே ஒரு வித்யாசம். சுகன்யா மட்டும் அம்மா வழி முறைப்பெண்.

குமாருக்கு சுகன்யாவைப் பிடித்திருந்தது. அதைப் புரிந்து கொண்ட கிருபா, "டேய், அவளுக்கு படிப்பு தான் முக்கியம். லவ் பண்ண மாட்டா. ஏன்னா விஷயம் தெரிஞ்சா படிக்க விடமாட்டாங்க" என சொன்னான்.

அம்மா வழி முறைப் பெண் என தெரிந்த பிறகு "கிருபா, கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்" என சொன்ன விஷயத்தை உண்மை என நினைத்த குமார், மேற்கண்ட விஷயத்தை கிருபா சொன்ன பிறகு எந்த முயற்சியும் எடுக்கவில்லை..

நாட்கள் கடந்தன. குமார் மற்றும் கிருபா இருவரின் நட்பும் இன்னும் நெருக்கமானது. சுகன்யாவின் மீது குமாருக்கு ஆசை இருந்ததால் அவ்வப்போது சுகன்யாவைப் பற்றி கேட்பான்.

குமாரை வேண்டுமென்றே வெறுப்பேற்றும் எண்ணத்தில் பேசுவான் கிருபா. செல்போன் பெரிதாக புழக்கத்தில் இல்லாத காலம் என்பதால் "நேரில் சுகன்யாவிடம் ரொம்ப நேரம் பேசினேன்"  என நண்பன் சொல்வது உண்மையா பொய்யா என குமாரால் தெரிந்து கொள்ள முடியவில்லை...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
என்ன செய்ய? கிருபாவின் அம்மா அப்பா இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். சுகன்யா & கிருபா இருவரது வீடும் ஒரே தெருவில் அல்லவா இருக்கிறது. ஊருக்கு சென்ற கிருபா தன் முறைப் பெண்ணான சுகன்யாவிடம் பேசினேன் என்று சொன்னால் நம்பித் தான் ஆக வேண்டும்.

குமார் & கிருபா இருவரும் கேம்பஸ் இண்டர்வியூவில் ஒரே நிறுவனத்திற்கு செலக்ட் ஆனார்கள்.

நான்காம் வருட எக்ஸாம் முடிந்து லீவில் இருக்கும் போது கிருபாவின் இரண்டாவது அக்காவுக்கு திருமணம். லீவு என்பதால் ஒரு வாரத்துக்கு முன்பாகவே கிருபாவின் ஊருக்கு வந்திருந்தான் குமார்.

பன்னிரண்டாவது வகுப்பு முடித்து லீவில் இருந்த சுகன்யாவுடன் பேசும் வாய்ப்பு குமாருக்கு கிடைத்தது. நா‌ன் இவனை கட்டிக்க மாட்டேன். இவனுக்கு அவங்க அப்பா வழி மாமா பொண்ணுங்க தான் சரி என்றாள் சுகன்யா. அவளுடன் பேசிய பிறகு கிருபா  வெறுப்பேற்றியிருக்கிறான் என புரிந்து கொண்டான்.

சுகன்யாவின் மீது குமாருக்கு பப்பி லவ் மாதிரி காதல் இருந்தது. அவளுடன் பேச ஆரம்பித்த பிறகு இன்னும் அதிகமானது. ஆனால் சமீபத்தில் கிருபாவின் உறவினர் வீட்டில் பிற சமூகத்து நபரை காதலித்து திருமணம் கொண்ட பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என தெரிந்த பிறகு காதலை சொல்லும் அளவுக்கு அவனுக்கு தைரியம் வரவில்லை.

சுகன்யாவுக்கும் ஈர்ப்பு வந்தது. இதுநாள் வரை சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் கல்லூரியில் படிக்கும் எண்ணத்தில் இருந்தவள் சென்னைக்கு படிக்க செல்லலாம் என முடிவு செய்தாள்.

"செ‌ன்னை வேண்டாம்" என சொன்ன அம்மாவிடம் கேம்பஸ் இன்டர்வியூ, கிருபா அங்க இருக்கான் நல்லா பார்த்துப்பான் என சொல்லி சமாளித்தாள்.

குமார் & கிருபா ஒரே அறையில் இருந்து வேலைக்கு சென்றனர். சுகன்யா ஏன் சென்னைக்கு வந்திருக்கிறாள் என புரிந்த பிறகு குமார் தன் காதலை சொன்னான். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள். என்ன மாமா வேலை பார்க்க வச்சிட்டீங்க என கிருபா குறை பட்டுக் கொள்வான்.

சுகன்யா-கிரு‌‌பா இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதாக இருவரின் குடும்பமும் நினைத்தது..

மூன்றாவது வருட விடுமுறையில் ஊருக்கு சென்ற சுகன்யா கையில் செல்போனுடன் மாட்டிக் கொள்ள விஷயம் பெரிதானது. சுகன்யா-கிரு‌‌பா காதலிப்பதாக நினைத்தவர்களுக்கு பேரதிர்ச்சி.

சுகன்யாவை இனிமேல் நீ படிக்க வேண்டாம் என கல்லூரிக்கு அனுப்பாமல் நிறுத்தப் போவதாக சொன்னார்கள்.

இரண்டு நாட்களில் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகும் அளவுக்கு குமார் தாக்கப்பட்டான். அவளது காலும் உடைக்கப்பட்டிருந்தது. நெக்ஸ்ட் டைம் என்ன நடக்கும்னு உன் ஃபிரண்ட்க்கு சொல்லு என கிருபாவுக்கு கொடுத்த தகவலை அவனிடம் சொன்னான்...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
அவன்(குமார்) கூட பேச மாட்டேன், லவ் பண்ண மாட்டேன் என்னை படிச்சு முடிக்க விடுங்க என எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள் சுகன்யா.

எதுக்கு? அவன்கூட ஓடிப் போக பிளான் பண்றியா அதெல்லாம் தேவையில்லை என சொன்னார்கள்.

"நா‌ன் படிக்கணும், வேற எதுவும் வேணாம்" என திரும்ப திரும்ப சொல்லிய சுகன்யா தற்கொலை முயற்சி செய்தாள். பயமுறுத்தும் எண்ணத்தில் கொஞ்சம் விஷ மருந்து எடுத்தாள்.

சுகன்யா-கிரு‌‌பா காதல், சென்னையில வச்சு எல்லாம் பண்ணிட்டு கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்றான் என்ற வதந்தி ஊரெல்லாம் பரவியது. உண்மையான விஷயம் வெளியில் தெரிந்தால் அசிங்கம் என நினைத்த குடும்பமும் சுகன்யா-கிரு‌‌பா காதல் முறிவு தான் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்பதைப் போல பேசினர்.

கிருபாவை கல்யாணம் செய்து கொள்ள சொல்லி அவனது அம்மாவும் சுகன்யாவின் அம்மாவும் காலில் விழாத குறையாக கெஞ்சினர்.

கிருபாவை கல்யாணம் பண்ணிட்டு வேணும்னா படிக்க போ என சுகன்யாவின் அம்மா அப்பா சொன்னார்கள். அதெல்லாம் வேணாம், எனக்கு காதல் முக்கியமில்லை. படிப்புதான் முக்கியம் என சொன்னதை அவளது பெற்றோர் நம்பவில்லை. எது சொன்னாலும் நம்பலன்னா நான் ஏன் வாழணும் என மீண்டும் தற்கொலை முயற்சி செய்தாள். இந்த முறை சாக வேண்டும் என நினைத்தாள்.

கிருபா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் சுகன்யாவைப் பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு வந்தான். கிருபா காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி தன் மாமியிடம் அனுமதி வாங்கினான்.

கிருபா & குமாருடன் அறைக்குள் வராமல் சில நிமிடங்கள் கழித்து வந்த தாயார் எப்படியும் தன் அப்பாவுக்கு குமார் வந்திருக்கும் விஷயத்தை சொல்லியிருப்பாள் என யூகித்துக் கொண்டாள்..

குமாரை காப்பாற்றும் எண்ணத்தில் "நம்ம காதலை முறித்துக் கொள்ளலாம். இல்லைன்னா என்னை படிக்க விடமாட்டாங்க" என தன்னுடைய தாயார் முன்னாலேயே சுகன்யா சொன்னாள்.

சுகன்யாவின் யூகம் சரிதான். சுகன்யாவின் அம்மா குமார் ஹாஸ்பிட்டல் வந்திருக்கும் வந்த விஷயத்தை சுகன்யாவின் அப்பாவுக்கு தெரிவித்திருந்தாள். அவளுடைய அப்பா ஒருவேளை தன்னுடைய மகளை குமார் பார்க்க வரலாம், அப்படி வந்தால் ஆளை தூக்க வேண்டும் என சொல்லி வைத்திருந்தார். தகவல் தெரிந்ததும் அவசர அவசரமாக அந்த ஆட்களை கூப்பிட்டுக் கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி விரைந்தார்.

சுகன்யாவின் அப்பா ஆட்களை கூட்டிக் கொண்டு செல்லும் விஷயம் தெரிந்த கிருபாவின் அப்பாவும் ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்தார். ரோட்டில் குமாரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்த சுகன்யாவின் அப்பாவைப் பார்த்து முட்டாள் மாதிரி எதுவும் பண்ணாத உன் பொண்டாட்டி புள்ளைய யாரு பார்த்துப்பா? என கடிந்து கொண்டார்...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
மனவருத்தத்தில் ஹாஸ்பிட்டலை விட்டு வெளியேறிய குமாரையும் தன் மகன் கிருபாவையும் பார்த்தார் கிருபாவின் அப்பா. இருவரையும் ஹாஸ்பிட்டலுக்கு வெளியே கூ‌ட்டிக் கொண்டு வந்து "அங்க பாருஙக" என சொல்ல, கிருபாவின் அப்பா சொன்ன இடத்தை இருவரும் பார்த்தனர். சுகன்யாவின் அப்பாவும் கூடவே நிறைய பேர் இருப்பதை பார்த்ததும் கிருபாவுக்கு விஷயம் புரிந்தது.

குமாரிடம், நீயும் எனக்கு பய்யன் மாதிரி தான். இந்த வயசுல இதெல்லாம் சகஜம். ஆனா அவன (சுகன்யாவின் அப்பா) மாதிரி ஆளுங்களுக்கு அது புரியாது. அவனுங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் மானம் மரியாதை அவ்ளோதான் என அங்கே இருக்கும் நிலைமையை எடுத்துச் சொன்னார். 

எனக்கு உன் உயிரும் முக்கியம் சுகன்யா உயிரும் முக்கியம். அதனால உன்னை ஊருக்கு அனுப்பிட்டு கிரு‌‌பாவுக்கு அவளை கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்.

அப்பா, என்னப்பா நீ, இப்படி பேசுற.

கிருபா, அப்பாவுக்கு தெரிஞ்சத சொல்றேன். நீயே முடிவு பண்ணிக்க..

அப்பாவும் மகனும் தொடர்ந்து பேசினார்கள்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த குமார். அப்பா சொல்ற விஷயம் தான் சரி. சுகன்யா நல்லா இருக்கணும் என சொன்னான். குமார் சொன்ன விஷயத்தையும் கிரு‌‌பாவின் சம்மதத்தையும் சுகன்யா அப்பாவிடம் சொல்லி அவரை சமாதானப் படுத்தினார். அதன் பிறகு குமாரை பத்திரமாக சென்னைக்கு வழியனுப்பி வைத்தார்.

ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன முதல் முகூர்த்தத்தில் கிருபா-சுகன்யா திருமணம் நடந்தது. எனக்கு லீவு இல்லை என அவசரமாக மறுநாளே சென்னைக்கு கிளம்பினான் கிருபா.

தன் நண்பன் குமாரிடம் "எங்களுக்குள்ள எதுவும் நடக்கலை, நீ சென்னைக்கு வந்த பிறகு கல்யாணம் பண்ணிக்க" என்றான் கிருபா.

இப்படி முட்டாள் மாதிரி பேசாத கிருபா என குமார் மறுத்தான். தியாகம் பண்ணுனா உன்னையும் சேர்த்து கொலை செய்ய போறானுங்க. அதெல்லாம் தேவையில்லாத ஓவர் திங்கிங் என சொன்ன குமார் அந்த வாரத்திலேயே அவசர அவசரமாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வெளியேறினான்.

சென்னைக்கு திரும்ப வந்து ஹாஸ்டலில் சுகன்யாவை கொண்டு விடும் நாளில் குமாரிடம் பேசிய அதே விசயத்தை கிருபா அவளிடமும் சொன்னான்.

சுகன்யா : இனி உன்னையும் சேர்த்து வெட்டுவாங்க உனக்கு ஓகே வா?

ஹம்.

அவங்க மேல ஆசைப்பட்டேன். அது நடக்கலை. அதுக்காக என்னையும் உன்னையும் எல்லாரையும் அசிங்கப்படுத்தி பார்க்குற அளவுக்கு நான் கொடுமைக்காரி இல்லை.

ச்சே, நான் அப்படி சொல்லல.

தெரியும். எதுவா இருந்தாலும் படிச்சு முடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணு...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
எதுக்கு வெயிட் பண்ணனும்?

டிவோர்ஸ்டா. நான் வேண்டாம்னு நீ நினைச்சாலும் படிச்சு முடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணு. ஓகே வா.

ஓகே.

மூவருக்கும் உள்ளுக்குள் சோகம். குமார் மட்டும் அதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். கிருபாவுடன் பேசுவதை தவிர்த்தான்.

கிருபா-சுகன்யா இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் ஏற்கனவே நன்கு அறிந்தவர்கள். நாட்கள் செல்ல செல்ல கணவன் மனைவி இருவரும் காதலில் விழுந்தனர். சுகன்யா படித்து முடிக்கும் வரை செக்ஸ் எதுவும் வேணாம் என முடிவு செய்தனர்.

கடைசி செமஸ்டரில் ப்ராஜக்ட் ஒர்க் மட்டுமே என்பதால் ப்ராஜக்ட் சென்று வருவதற்கு வசதியாக ப்ராஜக்ட் செய்யும் இடத்திற்கு அருகில் இருந்த ஹாஸ்டலில் தங்கினாள்.

தலைப் பொங்கலுக்கு இருவரும் ஊருக்கு சென்றார்கள். அந்த வார இறுதியில் நடைபெறும் கிருபாவின் மாமா மகள் திருமணத்தையும் சேர்த்தே அட்டென்ட் செய்ய முடிவு செய்தார்கள். ஒரு வாரம் தங்க வேண்டியது இருக்கும் என்ற நிலை வந்ததால் தலைத் தீபாவளி மாதிரி நல்ல புள்ளையா இருக்கணும் என சுகன்யா சொல்லியிருந்தாள்..

தலைத் தீபாவளிக்கு ஊருக்கு சென்றவர்கள் இரண்டு நாட்களில் திரும்ப வந்ததால் ஆசைகள் இருந்த போதும் நிலைமையை சமாளித்துக் கொண்டார்கள். சுகன்யா நல்ல புள்ளையா இருக்கணும் என சொன்னத்துக்கு கிருபா சரியென்று சொன்னான்..

தலைப் பொங்கல் சிறப்பாக முடிந்தது. விஷயம் தெரிந்த குடும்பத்தார் அனைவருக்கும் தீபாவளிக்கு பார்த்ததை விட இப்போது நெருக்கமாக இருப்பவர்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்..

மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் ரொம்ப bore அடிப்பது போல பீல் பண்ணிய இருவரும் டவுன் போகலாம். டிக்கெட் கிடைச்சா படம் பார்க்கலாம் இல்லை ஷாப்பிங் போகலாம் என முடிவு செய்தார்கள்.

மேட்னி ஷோ பார்த்துவிட்டு வீடு திரும்பும் வேளையில் ஐஸ் கிரீம் ஷாப் உள்ளே சென்றார்கள். அவர்கள் உட்கார்ந்த இடத்திற்கு சற்று தூரத்தில் இருந்த ஜோடி ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை பார்க்கும் போது, அந்தப் பெண் வேண்டுமென்றே அவளது ஐஸ் கிரீமை ஒழுக விட்டு நாக்கால் நக்கி எடுத்துக் கொண்டிருந்தாள். உனக்கு விந்து வரவச்சி இப்படி தான் நக்கி எடுப்பேன் என அந்த பய்யனை உசுப்பேற்றுகிறாள் என்ற எண்ணம் தான் கிருபாவுக்கு வந்தது.

என்ன செய்ய? இப்படி வாயில் ஐஸ் கிரீம் ஒழுக ஒழுக சாப்பிடும் பெண்களைப் பார்த்தால் அவனுக்கு முதன் முறை பார்த்த போர்ன் வீடியோவில் "சுண்ணியின் மீது ஐஸ் கிரீம் தடவி சப்பியே கஞ்சியை வரவைத்து, கஞ்சியை வாயில் ஒழுக ஒழுக வாங்கிய காட்சியல்லவா நியாபகத்திற்கு வரும்..
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
இன்றும் விதிவிலக்கல்ல. போர்ன் வீடியோ நியாபகம் வந்தது கிருபாவுக்கு. ஐஸ் கிரீமை நக்கிய பெண்ணையே பார்த்தான்.

சுகன்யாவுக்கு தன் கணவன் பார்வையின் அர்த்தம் புரிந்தது. அவளது தோழிகளில் ஒருத்தி "என்னமா சப்புறா பாரு, இதையே இப்படின்னா அதை எப்படி சப்புவா" என ஒரு ஜோடியை ஐஸ் கிரீம் ஷாப்பில் கிண்டல் செய்தது நியாபகம் வந்தது.

என்ன வேற ஏதோ நினைப்பு வருது போல கிண்டல் செய்தாள்.

இவர்கள் வாங்கிய ஐஸ் கிரீம் என்னவோ கப்பில் தான் வந்தது. சுகன்யா வேண்டுமென்றே கடைசி ஸ்பூன் ஐஸ் கிரீமை மட்டும் நன்றாக வாயை திறந்து உள்ளே தள்ளி, அந்த ஸ்பூனை நன்றாக சப்பி வெளியே இழுத்தாள்.

அதைப் பார்த்த கிருபாவுக்கு நன்கு விறைக்க ஆரம்பித்தது. எச்சில் முழுங்கினான்.

என்னடா அப்படி பார்க்குற என மனைவி கேட்ட கேள்விக்கும் அவனிடம் பதில் இல்லை.

பில் செட்டில் பண்ணிய கிருபாவிடம் அத்தை மாமாவுக்கு ஐஸ் கிரீம் வாங்கலாம் என்றாள்.

ஏய்! வீட்டுக்கு போறதுக்கு முன்ன உருகிப் போய்டும் என கிருபா எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை.

ரெப்ரிஜிரேட்டர்ல வச்சா கெட்டியா ஆயிடும் அப்புறம் நான் "சப்பி" சாப்பிடுவேன். எனக்காவது வாங்கிக் கொடு என சொல்லி அடம்பிடித்தாள்.

தன்னை உசுப்பேற்றிப் பார்க்க பேசுகிறாளா இல்லை எதேச்சையாக பேசுகிறாளா என கிரு‌‌பாவால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

"சப்பி" என்ற வார்த்தையை கேட்ட பிறகு எங்கே மறுப்பு சொல்ல? தலையாட்டி பொம்மை போல அந்த கடையில் இருந்த ஃப்ளேவர்களில் அவள் விரும்பியவற்றை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

இரவு உணவு முடிந்த பிறகு "நான் ஐஸ் கிரீம் சாப்பிட போறேன், உனக்கு வேணுமா" எனக் கேட்டாள்.

எனக்கு வேணாம். உனக்கும் வேணாம். பனி பெய்யுது. ஜலதோசம் வரும் என சொல்ல சொல்ல கேட்காமல் கிச்சன் சென்று அத்தைக்கு தெரியாமல் ஐஸ் எடுத்துக் கொண்டு வந்தாள்.

உனக்கு வேணுமா எனக்கேட்டு வெறுப்பேற்றிக் கொண்டே சப்பி சாப்பிட ஆரம்பித்தவளை பார்த்தவனுக்கு நட்டுக் கொள்ள ஆரம்பித்தது. அவளை பார்ப்பதை தவிர்க்க முயற்சி செய்தான்.

என்னடா டெம்ப்டேஷன தாங்க முடியலையா என விளையாட்டாக கன்னத்தை பிடித்து தன் பக்கம் திருப்பினாள்.

ஏய் சும்மா இருடி என அவன் திமிறினான். ஐஸ் உருகி சில சொட்டுக்கள் தயாராக இருந்த நிலையில் மீண்டும் அதை வாயில் வைத்தாள்.

ஒரு சொட்டு ஐஸ் உருகி நைட்டி ஜிப்புக்கு சற்று மேலேயும் அவளது கழுத்துக்கு கீழேயும் ஆடைகளால் மறைக்கப்படாத பகுதியில் விழுந்தது.

சுகன்யா கைகள் அதை துடைக்க முயற்சி செய்யும் முன்னரே எனக்கும் ஐஸ் வேணும் என அந்த துளியின் மீது தன் நாக்கை வைத்து உறிஞ்சி சுவைத்தான்...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
ஏய் என்னடா பண்ற என வாயிலிருந்த ஐஸை எடுத்தவள் கேட்க, வேஸ்ட் ஆகக் கூடாது பாரு. அதான் சாப்பிடுறேன் என சுகன்யா கைகளில் வழிந்த ஐஸையும் நக்க ஆரம்பித்தான்.

இங்கயும் ஐஸ் இருக்கு என உதட்டை சுற்றி இருந்த ஐஸையும் நக்கி சுவைக்க ஆரம்பித்தான். சில விநாடிகளில் இருவர் உதடுகளும் இணைந்தன.

அவள் கையில் இருந்த ஐஸ் உருகி ஒழுகி அவளது நைட்டியில் விழுந்து கொண்டிருந்தது.

முத்தங்கள் சில வினாடிகள் தான் நீடித்தது. இப்ப எல்லாம் கிளீன் ஆயிடுச்சு என சொன்ன கிருபாவையே அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருந்தாள் சுகன்யா.

ஏய் ஐஸ் உருகுது பாரு என சொல்லிக் கொண்டே ஏற்கனவே நைட்டியில் விழுந்த துளிகள் மீது தன் உதடு மற்றும் நாக்கை வைக்க துவங்கினான்.

தன் தொடைப் பகுதியில் இருந்த ஐஸை நக்கிய கணவனை நோக்கி நெஞ்சை சற்று உயர்த்தி பின் பக்கமாக சாய்ந்தாள் சுகன்யா.

கையில் இருந்த ஐஸை தொடர்ந்து சாப்பிட முடியாமல் கணவனையே பார்த்தாள் சுகன்யா. என்னப்பா இப்படி வேஸ்ட் பண்ற என அவள் கையிலிருந்த குச்சியை பிடுங்கி மிச்ச மீதி இருந்த ஐஸை சாப்பிட்டான் கிருபா.

கையில் ஒழுகியிருந்த மிச்ச மீதி ஐஸை நக்க துவங்கிய கணவனிடம் "எனக்கு" என்றாள்.

"இவ்ளோ தான் பா இருக்கு" என நாக்கை நீட்டினான் கிருபா.

ச்சீ என வெட்கத்துடன் சொன்னாலும் தன் கணவன் கிருபா நாக்கில் இருந்த ஐஸை சுவைக்கும் எண்ணத்தில் அவனை நோக்கி நகர்ந்தாள்..

ஐஸை நக்கி எடுத்தவள் உதட்டை மெல்ல கவ்வி சுவைக்க ஆரம்பித்தான் கிருபா..

கட்டுபாட்டை இழந்த நிலையில் இருந்த கிரு‌‌பாவின் கைகள் தன் மனைவியின் முலைகளைப் பிடித்து பிசைய ஆரம்பித்தது. சுகன்யாவின் கண்கள் மெல்ல மெல்ல சுகத்தில் மேல் நோக்கி சொருக ஆரம்பித்தது.

கிருபா தன் மனைவியை மல்லாக்க படுக்க வைத்து உதட்டை கவ்வி உறிஞ்ச ஆரம்பித்தான். கண்களை மூடியபடி கணவனை கட்டித் தழுவ ஆரம்பித்தாள் சுகன்யா..

முலைகள் மேல் கைவைத்து பிசைந்தவன் கைகள் மெல்ல ஜிப்பை கீழ் நோக்கி இழுத்தன..

டேய் இன்னொரு 6 மாசம் வெயிட் பண்ணு என ஜிப்பை மேலே தூக்கி விட்டாள்.

அவ்ளோ நாள் உருகுன ஐஸ் அங்க இருக்காது என மீண்டும் ஜிப்பை கீழ் நோக்கி இழுத்தான்.

அதெல்லாம் அங்க ஒண்ணும் இல்லை என தடுத்தாள்.

"Cherry on Top of Ice, உள்ளதான் இருக்கு" உனக்கு தெரியாதா என ஜிப்பை பிடித்து முழுமையாக இறக்கினான்.

அது "Cherry on Top of cake" டா.

அப்ப இது "Cherry on Top of ice cake" என ப்ராவுக்கு மேல் விறைத்து துருத்திக் கொண்டிருந்த தன் மனைவி சுகன்யாவின் செர்ரியை கடித்தான் கிருபா...
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply




Users browsing this thread: divine99, 70 Guest(s)