Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) [✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
குழந்தை நிச்சயமாக இருக்கும். அதுவும் இரட்டை குழந்தைகளாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.  ஆனால் சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றான். அதற்கு செலவு நிறைய ஆகும் என்றான்.

கணவன் மனைவி இருவரும் தற்போது இருக்கும் வீட்டில் இருந்தால் குழந்தை பிறக்க தாமதம் ஏற்படலாம். அதனால் அந்த வீட்டை விட்டுவிட்டு குறிப்பிட்ட வாஸ்து அமைப்பில் இருக்கும் வீட்டிற்கு சென்று தான் பரிகாரம் செய்து தரப் போகும் "சக்கரத்தை" வீட்டில் வைத்தால் செல்வமும் கொழிக்கும் என்றார் அந்த ஜோசியர்.

தகவல் கிடைத்த சில நாட்களில் ராதிகாவின் கணவன் அந்த ஜோசியர் சொன்ன அமைப்பில் இருக்கும் வீட்டை தேட ஆரம்பித்தான். அவர்களது சொந்த வீட்டை காலி செய்து விட்டு இந்த கல்வியாண்டின் துவக்கத்தில் தான் வளன் மற்றும் மாலதியின் எதிர் வீட்டுக்கு குடிவந்தார்கள்.

குழந்தைகள் என்றால் அலாதி பிரியம் உள்ள ராதிகாவுக்கு, மாலதியை அவளுடைய இரண்டாவது மகளுடன் பார்த்த பிறகு தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் நல்ல நெருக்கத்தையும் ஏற்ப்படுத்திக் கொண்டாள்.

⪼ வளன், மாலதி & ராதிகா ⪻

ராதிகா தன்னுடைய கணவன் வீட்டில் இல்லாத நேரங்களில் நளன் மற்றும் வளனும் வீட்டில் இல்லை என தெரிந்தால் மாலதி வீட்டுக்கு வந்து இரண்டாவது குழந்தையுடன் விளையாடுவார். நளன் அல்லது வளன் யாராவது ஒருவர் வீட்டுக்குள் வந்தாலும் தன்னுடைய வீட்டுக்கு சில நிமிடங்களில் கிளம்பிவிடுவாள்.

குழந்தையுடன் விளையாடும் நேரங்களில் வளன் வீட்டுக்குள் வந்தவுடன் தரையில் உட்கார்ந்திருந்த ராதிகா கையை ஊன்றி குனிந்து எழுந்த போது அவளது முலைப்பிளவு தெரிந்தது. முலைப்பிளவை பார்த்த தன் கணவன் வளனைப் பார்த்து உன்னை "தொலைச்சிடுவேன்" என வாயை அசைத்தாள் மாலதி.

நான்கு வாரங்களுக்கு முன்பு, வெள்ளிகிழமை காலை மகளை பள்ளி வேனில் ஏத்திவிட்டு வீட்டுக்கு வரும்போது ராதிகாவும் அவளது கணவனும் வளனை ஓவர் டேக் செய்தார்கள். அவர்கள் பின்னாலேயே 2-3 நிமிடங்கள் காற்றில் சற்று ஒதுங்கிய முந்தானையின் வழியே தெரிந்த ராதிகாவின் கொழு கொழு முலையை  பார்த்தபடி வந்தான் வளன்.

பார்க்கிங் லாட்டில் பைக்கிலிருந்து இறங்கும் போது ஒரு கையை கணவனின் தோளிலும் மறு கையை சீட் அருகிலும் பிடித்து இறங்கினாள் ராதிகா. முந்தானையை இடுப்பில் இடுப்பு தெரியாமல் எப்போதும் பிடித்துக் கொள்ளும் ராதிகா அப்படி செய்யாமல் இறங்கினாள்... 
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
காலை நேர சூரிய வெளிச்சத்தில் வழ வழவென இருந்த ராதிகாவின் இடுப்பு வளன் கண்களுக்கு நல்ல விருந்தாக இருந்தது. தொப்புள் குழியை அவனால் பார்க்க முடியவில்லை. ஆனால் இடுப்பை பார்த்த சில விநாடிகளில் வளனுக்கு நட்டுக் கொண்டது.  

அன்று வீட்டுக்கு வந்தவுடன் வளன் "வேலை நிறைய இருக்கு" என மனைவி சொல்ல சொல்ல கேட்காமல் அவளுடன் கிச்சனில் வைத்தே செக்ஸ் வைத்துக் கொண்டான். வளன்-மாலதி தம்பதி தங்கள் இரண்டாவது மகள் பிறந்த பிறகு காலை நேரத்தில் முதன் முறையாக அன்றுதான் உறவு கொண்டார்கள்.

மேட்டர் செய்து முடித்த பிறகு காரணத்தை சொன்ன கணவனைப் பார்த்து இனி இப்படி அடுத்தவள பார்த்துட்டு வந்து என்கூட செக்ஸ் பண்ணுனா "வெட்டி விட்டுருவேன்" என சொன்னாள் மாலதி.

மாலதிக்கு தன் கணவன் காலையிலேயே மேட்டர் செய்தது கல்யாணமான ஆரம்ப காலங்களை நியாபகப்படுத்தியது. "வெட்டி விட்டுருவேன்" என்பது விளையாட்டுக்கு என்பதை கணவனும் அறிவான்.

அந்த சனிக்கிழமை தாரளமாக தெரிந்த ராதிகாவின் முலைப்பிளவை பார்த்த தன் கணவன் வளனைப் பார்த்து "தொலைச்சிடுவேன்" என்பதைப் போல பார்த்து முறைத்தாள். ராதிகா கிளம்பியவுடன் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் அணுகுவான் என நினைத்த மாலதியை அவளது கணவன் எந்த தொல்லையும் செய்யவில்லை.

மூன்று வாரங்களுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை மீண்டும் நளனுக்கு பார்க்கிங் லாட்டில் ராதிகாவின் இடுப்பை பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. அன்றும் தன் மனைவியை காலையிலேயே புணர்ந்தான். மேட்டர் எல்லாம் முடிந்த பிறகு விஷயத்தை சொன்ன கணவனைப் பார்த்து "உனக்கு அவ இடுப்பு மேல ஃபெட்டிஷ் (Fetish) பீலிங் இருக்கு . இப்படியே பார்த்துட்டு அவ இடுப்புல கைய வச்சு என்ன அசிங்கப்படுத்துறதுக்கு முன்ன இத கடிச்சு அல்லது வெட்டி விட்டுருவேன்" என கிண்டலாக குஞ்சை கடித்தாள் மாலதி.

அன்று ஃபெட்டிஷ் (Fetish) என விளையாட்டாக சொன்னாலும் ராதிகாவின் முலைப்பிளவை பார்க்கும் நாட்களிலும், துப்பட்டா இல்லாமல் முலைகளின் ஷேப்பை பார்க்கும் நாட்களிலும் அமைதியாக இருக்கும் வளன் ராதிகாவின் இடுப்புப் பகுதியை பார்க்கும் போது ஃபெட்டிஷ் போன்ற உணர்வு வருகிறது என்பதை புரிந்து கொண்டாள் மாலதி.

அதன் பிறகு வளன் காலை நேரங்களில் வெளியே சென்று வீட்டுக்கு வந்து தன்னை தொட்டாலே அவளை (ராதிகாவை) சேலையில பார்த்தியாக்கும் என தன் கணவனை மாலதி கிண்டல் செய்வது வழக்கமாகிவிட்டது...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
செக்ஸ் வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் இன்று அணுகிய போதே இன்றும் ராதிகாவின் இடுப்பை கொஞ்சமாவது பார்த்திருக்கிறான் என புரிந்து கொண்டாள்.

முன்னால் காதலி பெயரான "மாலதி" என்ற பெயரின் மேல் கணவனுக்கு obsession இருப்பதைப் போல ராதிகாவின் இடுப்பின் மேல் obsession உருவாகிக் கொண்டிருக்கிறது இது நல்லதல்ல என்பதை நன்கு அறிவாள்.

எக்காரணம் கொண்டும் செக்ஸ் விஷயத்தில் வளன் தனக்கு துரோகம் செய்ய மாட்டான் என்று மாலதிக்கு நன்றாகவே தெரியும். முன்னாள் காதலி மால்ஸ் மீது இருக்கும் obsession காரணமாகவே அவளைப் பார்க்க கோவிலுக்கு மீண்டும் ஒருமுறை சென்றான். இனி அவளை பார்க்கும் வாய்ப்புகளும் பெரிதாக இல்லை. 

இப்போது எதிர் வீட்டில் இருக்கும் ராதிகாவின் இடுப்பின் மேல் ஏற்பட்டுள்ள இந்த புதிய ஃபெட்டிஷ் obsession வளனுக்கு மிகவும் ஆபத்தானது என்பதையும் ஆர்வக் கோளாறில் இடுப்பில் கை வைக்க ஒரு நொடி போதும் என்பதும் மாலதிக்கு நன்றாகவே தெரியும்.

⪼ நளன் & மாலினி ⪻

வெள்ளிக் கிழமை இரவு செக்ஸ் சாட் செய்ய முயற்சித்த வளனிடம் "உன் தேவை எனக்கு புரியுது, ஆனா இப்படி டெய்லி அதைப் பற்றி பேசுறது எனக்கு போரடிக்குது. கொஞ்சம் கேப் விடு". இப்படி வாரத்துக்கு ஒருநாள் பேசலாம் என்றாள். அடிப்பாவி இப்படி பண்றியே என சொன்னதை தவிர நளனால் எதுவும் சொல்ல முடியவில்லை.

⪼ சனிக்கிழமை... ⪻

"கான்பரன்ஸ் கால்" எப்போ என தொல்லை செய்தான்.

"ரொம்ப அலையாதடா, கேவலமா இருக்கு, கொஞ்சம் வெயிட் பண்ணு"

ஏய்! ஃப்ராடு. அவளுங்க நம்பர் குடுக்க ரெடி. நீதான நம்பர் குடுக்காதீங்கன்னு பேசிட்டு இருக்க?

ஆமா. இவரு பெரிய ஆணழகன். எல்லாரும் நம்பர் குடுக்க லைன்ல நிக்குறாங்க.

மாலையில் மீண்டும் மேற்கண்ட விஷயங்களை ரிப்பீட் செய்தார்கள். அன்று இரவு...

ஏய் ஃப்ராடு, என்னை ஏமாத்திட்ட.

கவுஸ் அவ ஆள் கூட வெளியே போய்ருக்கா. அவ வீட்டுக்கு வந்தவுடன் கான்பரன்ஸ் கால் போடுறேன்.

ஆர்த்தி கூட கான்பரன்ஸ் கால் போடு.

முடியாது போடா என சொன்ன பிறகு இருவரும் கொஞ்ச நேரம் வெட்டியாக பேசிக் கொண்டு இருந்தார்கள். சுண்ணியை தடவியபடி வெட்டிக் கதை பேசியவனுக்கு விறைக்கவில்லை...
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
ஓய்!

சொல்லுடா..

ஐ நீட் யூ..

போடா..

ஐ நீட் யூ பேட்லி நவ்..

பார் வாட்?

பார் எவ்ரிதிங்..

பொய் சொல்லாத..

இதுல என்ன பொய்.

பார் எவ்ரிதிங்னு பொய் தான சொல்ற..

சரி, மேட்டர்க்கு..

ச்சீ.. பொறுக்கி. இதுக்கு மட்டும் நான் வேணும்.

ம்ம்ம்.

வேற எல்லாத்துக்கும் அவளுங்க வேணும்.

அப்படி இல்லப்பா. சும்மா பேசதான.

அதென்ன உனக்கு பேசுறதுக்கு மூணு பேர் தேவைப்படுது.

தங்கச்சி பேச மாட்டேன்னு சொன்னா, பேச ஆளு வேணும் பாரு.

அப்ப உனக்கு நாங்க தேவையில்லை. மேட்டர் கதை பேச ஆள் வேணும்.

ஏய்! அப்படியில்லை.

கவுஸ் கால்ல வர்றா, டாக் டு யூ லேட்டர்.

⪼ நளன், மாலினி, ஆர்த்தி & கவுஸ்  ⪻

மாலினி தானும் ஆர்த்தி மற்றும் கவுஸ் மூவருக்குமாக புதிய குரூப் ஒன்றை உருவாக்கினாள். "Nalan wants to be your friend. If you guys are okay with it then please message him" என மெசேஜ் அனுப்பிவிட்டு நளனி‌ன் காண்டாக்ட் நம்பரை அனுப்பி வைத்தாள்.

மாலினி அந்த குரூப்புக்கு அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நளனுக்கு அனுப்பி வைத்தாள்.

ஏய் இதெல்லாம் போங்கு. அவளுங்க எப்படி என்னை ஃபர்ஸ்ட் காண்டாக்ட் பண்ணுவாங்க என மெசேஜ் அனுப்பினான்.

மாலினியின் ரிப்ளை மெசேஜூக்காக காத்திருந்தவனை மாலினி அழைத்தாள்...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
ஹலோ!

வெயிட் பண்ணுடா.

கான்பரன்ஸ் காலில் நால்வரும் வந்தார்கள்.

"மாலினி : ஏய் ஒரு நிமிஷம் எல்லாரும் நான் சொல்றத அமைதியா கேளுங்க.

மிஸ்டர் நளன் உங்க கூட ஃபிரண்ட்ஸா இருக்க ஆசைப்படுறார். லவ் பண்ற ஐடியா இல்லையாம். ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ். உங்களுக்கு விருப்பம் இருந்தா நீங்களும் ஃபிரண்ட்ஸ் ஆகிக்கலாம்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். சார் கூட பேச உங்களுக்கு ஆசையாம் நான் தான் உங்களை பேச விடாம தடுக்குறனாம்"

கவுஸ் : அது உண்மை தான.

ஆர்த்தி : ஆமா.

நளன் : அடிப்பாவி.

" மாலினி : டேய் பைத்தியம்! அவளுங்க எது சொன்னாலும் நம்புவியாடா? லூசு.

அதான் நம்பர் குடுத்துட்டனே, கால் கட் பண்ணிட்டு பேசுங்கடி"

கவுஸ் : அண்ணன் கூட வேற யாரும் பேசுறது பிடிக்கல போல.

ஆர்த்தி : அதான.

நால்வரும் கிட்டத்தட்ட சுமார் அரை மணி நேரத்துக்கு ஒருவரை ஒருவர் கலாய்த்தார்கள்.

பேசி முடித்த பிறகு ஆர்த்தி & கவுஸ் இருவரும் மெசேஜ் அனுப்புவார்கள் என நினைத்த நளனுக்கு பயங்கர ஏமாற்றம்.

மாலினிக்கு இப்படி நடக்கும் என்பது நன்றாகவே தெரியும். இன்னும் சிலமுறை நளனுடன் பேசிப் பழகினாலும் மட்டுமே இருவரும் அவனுடன் மெசேஜ் மற்றும் ஃபோன் கால் மூலமாக பேசும் வாய்ப்புகள் உண்டு.

ஆர்த்தி மற்றும் கவுஸ் பற்றி எதுவும் கேட்காமல் சாட் பண்ணினாள் மாலினி. ஆனால் நளன் இன்னும் மெசேஜ் அனுப்பல என புலம்பினாள்.

வீடியோ கால் பண்ணவா?

எதுக்கு?

பார்க்கணும் போல இருக்கு.

என்னையா?

ஆமா.

உண்மையாவா?

நெஜமாத்தான்டி..

ம்ம்ம்..

10 செகண்ட்ஸ் மட்டும் தான்...
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
ஓகே.

வெயிட் என சொல்லி வீடியோ காலில் வந்தாள் மாலினி.

வாவ்..

என்னடா வாவ்?

செமையா இருக்க..

ரொம்ப ஐஸ் வைக்காத.

உண்மையா.

என்ன உண்மை. கட் பண்றேன்.

இன்னும் கொஞ்ச நேரம்.

ஏன்?

உன்னை பார்த்ததும் எனக்கு இங்க தூக்குதுடி..

வாட்?

ம்ம்ம்..
‘என்ன சொல்ற? புரியலை.

எனக்கு தூக்கிடுச்சுன்னு சொன்னேன்..

என்னது?

உனக்கு தெரியாதா?

தெரியாது. சொல்லு..

என்னோட…..

உன்னொட….?

சுண்ணி..

அய்யோ.. சீ.. போடா.. நான் போறேன்..

ஏய்..இருடி..

போடா நான் தூங்கப் போறேன்..

ஏய்! என தன்னுடைய மொபைலின் பின்பக்க காமிராவுக்கு ஸ்விட்ச் செய்து டிராக் சூட்டில் புடைத்துக் கொண்டிருக்கும் சுண்ணியை காட்ட முயற்சி செய்தான்.

நளனின் எண்ணத்தை புரிந்து கொண்டவள் "குட் நைட்" .என சொல்லி அந்த வீடியோ காலை கட் செய்தாள்.

போடி என ஆங்ரி எமோஜியை மெசேஜாக அனுப்பினான்...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
என்னடா? கோபமா?’

ஆமா?

எதுக்கு? வீடியோ கால் கட் பண்ணுனதுக்கா?

ஆமா.

ஓஹ்! நீங்க அவுத்து காட்டுனா நாங்க பார்க்கணும். அவுத்து காட்ட சொன்னா காட்டணும். அதான.?

அப்படியெல்லாம் இல்லை.

டர்ட்டி பெலோ..

சாரி..

சாரி எல்லாம் வேணாம். நார்மலா பேசு.

ஏய்!

சொல்லுடா..

வீடியோ கால்ல செமயா இருந்துச்சு..

எது?

உன்னோட கொழு கொழு முலை..

ஐயோ. இடியட்.

முலை மட்டும் இல்ல..

போதும்.. ப்ளீஸ்..

பிடிக்கலையா?

வேணாம்..

பிடிக்கலைனா சொல்லுடி..

போடா.. பிடிக்கலைன்னு எத்தனை நாள் சொல்ல..

இப்பவும் சொல்லு.

சொன்னா மட்டும் கேட்டுட போற. உன் இஷ்டம். எப்படியோ போ..

ம்ம்ம்.. அதுங்க என்னடி செய்யுது?

எது?

உன்னோட கொழுத்த ரெண்டு முலையும்தான்..

ச்சீ.. பொறுக்கி..

சொல்லுடி..

அதுங்க அமைதியா அதுங்க வேலைய பாத்துட்டு இருக்கு..
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
எங்க இருக்கு?

அது எங்க இருக்கணுமோ அங்க இருக்கு?

ப்ராவுக்குள்ளயா?

ம்ம்ம்..

என்னை தேடலையா?

உன்னை ஏன் தேடணும்?

சொல்லுடி..

இப்ப உன்னை தேடல போதுமா?

அப்ப இதுக்கு முன்ன என்னை தேடிருக்கு..

ம்ம்ம்.

எப்போ.?

அது எதுக்குடா?

மண்டேவா?

ம்ம்ம்..

உன்னோட முலை சைஸ் என்னடி?

போ.. சொல்ல மாட்டேன்..

சொல்லுடி..

அது எதுக்கு உனக்கு?

சொல்லுடி. நெக்ஸ்ட் பெர்த் டேக்கு கிப்ட் வாங்க வேணாமா?

நீ என்ன என் ஆளா? எனக்கு அந்த கிப்ட் வாங்கிக் குடுக்க?

உன்னோட ஆள்னா மட்டும் தான் வாங்கணுமா?

ஆமா..

ரொம்ப பண்ணாத.. சும்மா சொல்லு..

மாட்டேன்..

ப்ளீஸ் டார்லிங் டெல் மி..

ஏன் உனக்கு தெரியாதா?

எனக்கெப்படி தெரியும்.?

அய்ய.. ஒண்ணுமே தெரியாத பாப்பா.. அதான் அன்னைக்கு ஆசை தீர கைய வச்சி அளந்து பாத்துட்டு இப்ப கேக்குறத பாரு பொறுக்கி..

ஹாஹா.. பிடிச்சு அமுக்குனா சைஸ் எப்படிடி தெரியும்.. அளந்து பார்த்தா தான தெரியும்...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
ஹம்..

ஆனா கைக்கு அடக்கமா நல்லா பெரிசா இருந்துச்சு.

ம்ம்ம்..

சொல்லுடி..

"C" போதுமா?

"C" யா? என்னடி சொல்ற?

ஆமா. "C" தான்.

32, 34 அப்படி தான சொல்வாங்க...உனக்கு ப்ரா சைஸ் தெரியணுமா இல்லை அந்த சைஸா?

அந்த சைஸ்.

அது "C"..

அப்ப ப்ரா சைஸ்?

32 இன்ச் போதுமா?

குண்டி சைஸ்?

அய்யே போடா.. ரொம்ப ஓவரா போற..

ஏய் சொல்லு டி..

போதும் விடு வேற ஏதாவது பேசு.. பிளீஸ்..

நோ.. சொல்லுடி..

முடியாது. .

பிளீஸ்.

நாளைக்கு வீட்டுக்கு வந்து பார்த்துக்க.

நாளைக்கு ஃபிரண்ட்ஸ் கூட வெளிய போறேன்னு சொன்னேனே.

ஈவினிங் வா.

ஒரு பர்த்டே பார்ட்டி.

ஓஹ்!

ஓகே. வீட்டுக்கு வரும் போது அப்ப டிரஸ் தூக்கி பார்த்துடலாம்..

செருப்பால அடிப்பேன்.

வாவ்..

என்ன வாவ்?

உன்னோட பெரிய குண்டில செருப்பால அடிச்சா எப்படியிருக்கும்?
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
ச்சீ.. பொறுக்கி.. போதும் நான் போறேன். . குட் நைட்..

ஏய்! கொஞ்சம் வீடியோ கால்ல வாயேன்.

எதுக்கு?

வாப்பா பிளீஸ்.

எதுக்குன்னு சொல்லு வர்றேன்.

ப்ராமிஸ்...

அதுக்கு.

அதுக்குன்னா?

ரிலீஸ் பண்ண..

அதுக்கு எதுக்குடா நான் வீடியோ கால்ல வரணும்.

பிளீஸ்.

லூசு குட் நைட்

பிளீஸ்.. என மெசேஜ் அனுப்பியவன் இரண்டு நிமிடங்களுக்கு வெயிட் பண்ணினான்.  ஒரு முறை வீடியோ காலில் அழைத்த போது அவளும் எடுக்க வில்லை.

குட் நைட்.

வீடியோ காலில் வந்தாள் மாலினி.

டேய் பார்த்துட்டு, நீ பண்றத பண்ணு. ஆனா ஏடா கூடமா எனக்கு எதுவும் காமிக்க ட்ரை பண்ணுனா நான் உன்கிட்ட பேச மாட்டேன்.

நளன் சரியென சொல்லி சுண்ணியை பிடித்து குலுக்க ஆரம்பித்தான்.

அவனது வலது கையுடன் உடலும் அசைவதை பார்த்த மாலினிக்கும் உடலெங்கும் சூடு பரவியது.

மாலினி..

ஹம்..

கொஞ்சம் மேல காட்டேன்.

முடியாது.

ஏன்?

"முடியாது போ" என வாய் சொன்னாலும் புண்டை இதழ்களை தடவிக் கொண்டிருக்கும் கையை மேலே கொண்டு வந்து ஆடைகளை கழட்டியோ அல்லது தூக்கியோ காட்ட அவளுக்கு விருப்பமில்லை.

"கழட்டிட்டு, காட்டுடி.. பிளீஸ்"
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
டேய், அதை பார்த்து என்னடா பண்ண போற.

"போடி இவள" என கோபத்தில் வலது கையை தூக்கி "கொன்னுடுவேன்" என சொல்ல முயற்சி செய்தவனின் கைகள் இடது கையில் இடித்து மொபைல் கீழே விழுந்தது.

கட்டிலில் இருந்து கீழே விழுந்த மொபைலை எடுக்க சற்று நிமிர்ந்து கட்டிலின் ஓரத்துக்கு வந்து மொபைலை எடுத்தான்.

அந்த சில விநாடிகளுக்கு மாலினியால் நளனின் குஞ்சை பார்க்க முடிந்தது...

கீழே கிடந்த மொபைலை எடுக்கும் போது நளன் கையில் இருந்த பிசு பிசு ஃப்ரீ-கம் மொபைல் டிஸ்ப்ளேவில் பட்டுவிட்டது.

ஏய் ஒரு நிமிஷம். மொபைல் கீழே விழுந்துட்டு என தன் வயிற்றுப்பகுதியில் தேய்த்தான்.

சாரி. மொபைல் கீழே விழுந்துடுச்சி என சொல்லும் போது நளனின் சுண்ணி மொபைல் ஸ்கிரீனில் தெரிந்தது. வயிற்றுப்பகுதியில் தேய்க்கும் போது மொபைலின் பின்பக்க காமிராவுக்கு வீடியோ கால் ஸ்விட்ச் ஆனதை அவன் கவனிக்கவில்லை.

அய்யோ எல்லாம் போச்சே என்ற எண்ணத்தில் சாரி சொன்னவன் மாலினியைப் பார்த்தான்.

அவள் எச்சில் விழுங்கினாள்.

சாரிப்பா தெரியாம நடந்துடுச்சு.

என்னது என கேட்டவள் கண்களை சிமிட்டவில்லை.

தன் குஞ்சை பார்த்துக் கொண்டிருக்கும் மாலினிக்கு வீடியோ காலில் "சுண்ணியை ஆட்டுவது எப்படி" என்ற பாடத்தின் ப்ராக்டிக்கல் வகுப்பை எடுக்க ஆரம்பித்தான்.

மாலினி.

காமி பிளீஸ்.

மாலினி தன் டீ-ஷர்ட்டை இடது கையால் கழுத்து வரை தூக்கி விட்டாள். அப்படியே ப்ராவையும் தூக்கி முலைகளுக்கு விடுதலை கொடுத்தாள்.

முதலில் நளன் உச்சம் அடைந்தான். கட்டியாக கட்டியாக திரவத்தை பார்த்தாள் மாலினி.

விறைப்பு குறைய ஆரம்பித்த குஞ்சை பார்த்தபடி விரல் போட்டு உச்சம் அடைந்து நீரை வெளியேற்றிய அந்த நொடியே "பை" என அந்த அழைப்பை துண்டித்தாள்.

"குட் நைட், மை டர்ட்டி அண்ணா"

"குட் நைட் மை ஸ்வீட் டியர் தங்கச்சி"
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
நளன் மற்றும் மாலினி இருவரும் ஆஃப்லைனில் அடுத்தடுத்த நிமிடங்களில் போனார்கள்.

இன்று மாலினி கிரியேட் செய்த புது குரூப்பில் ஒரு மெசேஜ் வந்தது.

ஆர்த்தி : அண்ணனும் தங்கச்சியும் சரியில்லை.

கவுஸ் : என்னாச்சு.

ஆர்த்தி : பாச மழைய பொழிஞ்சி முடிச்சுட்டாங்க..

கவுஸ் : ஓஹ்! கதை அப்படி போகுதா.

ஆர்த்தி : அப்படி போனா பரவாயில்லை. இது அந்த மாதிரி போகுது..

பாத்ரூம் போய் தன் உறுப்பை கழுவிக் கொண்டு வந்த மாலினிக்கு கையும் களவுமாக மாட்டிய உணர்வு...

"ச்சீ" வளன்கிட்ட சாட் பண்ணுனேன். ஆனா அவன் எனக்கு அண்ணாதான் வேற மாதிரி எதுவும் இல்லை என சமாளிக்க ஆரம்பித்தாள். ஆனால் ஆர்த்தியும் கவுசியும் நம்பவே இல்லை.

கவுஸ் : மால் உண்மைய சொல்லு. இல்லைன்னா ஆர்த்தி இப்ப அவனுக்கு மெசேஜ் பண்ணுவா.

ஆர்த்தி : ஆமா. உனக்கு 5 மினிட்ஸ் டைம்.

மாலினி : ஹே சீரியஸ். நான் உண்மைய சொல்றேன்.

கவுஸ் : ஆர்த்தி ரெடியா?

ஆர்த்தி : எஸ், கிவ் மீ எ மினிட்.

ஆர்த்தி ஸ்கிரீன் ஷாட் ஒன்றை அனுப்பி வைத்தாள்.

அதை ஓபன் செய்த மாலினிக்கு நளன் மேல் பரிதாபம் வந்தது. இதுவரை நண்பன், அண்ணன், தம்பி என பேச ஆரம்பித்த எவரும் ஆர்த்திக்கு ஏதோ ஒரு ரூபத்தில் தங்கள் காதலை சொல்லாமல் விட்டதில்லை. பாவம் இவனும் அந்த லிஸ்ட்ல சேரப் போறானே என நளனுக்காக பரிதாபப் பட்டாள் மாலினி.

"Hi Nalan, This is Aarthi" என ஸ்கிரீன் ஷாட் காட்டியது.

மாலினி : அப்பாடா. இனி நீயாச்சு, அவனாச்சு எனக்கு நிம்மதி.

ஆர்த்தி மற்றும் கவுஸ் இருவருக்கும் மாலினி உண்மையை ஒத்துக் கொள்ள மறுக்கிறாள் என்ற கோபம்.

அவன குரூப்ல ஆட் பண்றேன் என கவுஸ் ஆர்த்திக்கு தனியாக மெசேஜ் அனுப்பினாள். அடுத்த சில விநாடிகளில் மாலினி கிரியேட் பண்ணுன குரூப்பில் நளன் சேர்க்கப்பட்டான்...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
கவுஸ் : ஹாய் நளன், திஸ் இஸ் கவுஸ்.

ஆர்த்தி :  welcome வெல்கம் டு தி குரூப் நளன்.

மாலினி : ஹாய் அண்ணா!!!

கவுஸ் டூ ஆர்த்தி : என்னடி இவ அவன பிடிச்சிருக்குன்னு ஒத்துக்கவே மாட்டேன்றா...

ஆர்த்தி டூ கவுஸ் : பார்த்துக்கலாம். விடுடி..

கவுஸ் டூ ஆர்த்தி : என்ன பண்ண போற?

ஆர்த்தி டூ கவுஸ் : ஹாய் ஹலோ போதாதா?

கவுஸ் டூ ஆர்த்தி : ஏய்!  மாலினி பாவம்டி.

ஆர்த்தி டூ கவுஸ் : பயப்படாத. அவ உண்மைய சொல்ற வரை சும்மா கலாய்க்கலாம். தேவைப்பட்டா கொஞ்சமா ஃபிளிர்ட் பண்ணலாம்.

கவுஸ் டூ ஆர்த்தி : ஏய்!  வேணாம்பா. மாலினி பாவம். நீ பேசுனாலே பின்னால நாக்க தொங்க போட்டுட்டு வருவானுங்க. இதுல ஃபிளிர்ட் பண்ணுனா அவ்ளோ தான். அவனும் பாவம்.

"ஹலோ எவரிபடி" என சிரிக்கும் எமோஜி ஒன்றை அனுப்பினான் நளன்.

அதைப் பார்த்ததும் "நாயி.. நாயி.. நாக்கை தொங்க போட்டுட்டு வந்துடுச்சு" என நளன் மேல் மாலினிக்கு கோபம் வந்தது"

"ஏண்டா இப்படி வழியுற மாதிரி மெசேஜ் பண்ற" என நளனுக்கு மெசேஜ் அனுப்பிய மாலினி அவனது பதிலுக்கு காத்திராமல் கால் செய்து பே‌சினா‌ள்.

"டேய் அவளுங்ககிட்ட நீ அண்ணன் மட்டும் தான் நமக்குள்ள வேற எந்த உறவும் இல்லைன்னு சொல்லி வச்சிருக்கேன். தயவு செய்து என் மானத்தை வாங்கிடாத பிளீஸ்"

அதெல்லாம் எப்படி உன்கிட்ட கேக்காம என்கிட்ட கேட்பாங்க.

உனக்கு தெரியாது டா. ஆர்த்தி போட்டின்னு வந்தா எந்த எல்லைக்கும் போவா.

இதுல என்னடி போட்டி?

இப்ப போட்டி எதுவும் இல்லை. அவுங்களுக்கு ஜஸ்ட் டவுட் மட்டும் இருக்கு. இன்னும் கொஞ்ச நாள் இப்படியே மெயின்டெயின் பண்ணுனா ஆர்த்தி அத சேலஞ்ச் மாதிரி எடுத்துட்டு உன்கிட்ட ஃபிளிர்ட் பண்ணுவா. ஒரு வேளை கவுஸ் கூட ஃபிளிர்ட் பண்ணலாம்.

எக்ஸலன்ட்! அது நல்ல விஷயம் தான...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
இல்லை.

என்னப்பா.

டேய் ஒரு நிமிஷம்.

...

நளன். லைன்ல இருக்கியா?

ஆமா. சொல்லுடி.

எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணு.

விசயத்தை சொல்லு.

நோ. எனக்கு ப்ராமிஸ் பண்ணு.

ஓகே. ப்ராமிஸ்.

ஆர்த்தி & கவுஸ் என் கண்முன்னால உன்கிட்ட ஃபிளிர்ட் பண்ணுனா நீயும் அவங்க கூட ஃபிளிர்ட் பண்ணிக்க. நம்ம ரெண்டு பேர் நடுவுல நடந்த சாட் அண்ட் வேற விஷயங்கள் யாருக்கும் தெரியக்கூடாது. சரியா.

கண்டிப்பா. ப்ராமிஸ்.

வெயிட் பண்றா. நா இன்னும் பேசி முடிக்கலை.

எக்காரணம் கொண்டும் ஆர்த்தி அண்ட் கவுஸ் லவ் வலையில மட்டும் சிக்கிட வேணாம்.

ஏய் என்னப்பா நீ. ஆர்த்தி உனக்கு செட் ஆக மாட்டா. கவுஸ ட்ரை பண்ணுன்னு சொல்லிட்டு இப்ப இப்படி சொல்ற?

ரெண்டு பேருல கவுஸ் பெட்டர். அவ்வளவு தான்.

ஆர்த்தி விர்ஜின் இல்லைன்னு அப்படி சொல்றியா.

அய்யோ சத்தியமா இல்லை.

அப்புறம்.?

நா‌ன் சொல்ற விசயத்தை தப்பா எடுத்துக்க மாட்டதான?

எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.

ஆர்த்தியும் நானும் ரிலேட்டிவ்ஸ். அவளோட பெரியப்பா பய்யன் தான் என்னோட வருங்கால மாப்பிள்ளை.

வாட்?

சாரி.

ஓஹ்! அதான் உன்னைப் பத்தி அவளுக்கு எதுவும் தெரியக் கூடாதுன்னு நினைக்குறியா?
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
ஹம்.

அப்ப பழைய லவ்?

அது அவளுக்கு தெரியும். ஆனா வேற விஷயங்கள் தெரியாது. அவ காதுக்கு போன விஷயத்தையும் வதந்தின்னு சொல்லிட்டேன்.

சோ நீ ஆர்த்தி ரிலேட்டிவ்வ கட்டிக்க போறதால, நான் அவள கரெக்ட் பண்ணுனா உனக்கு பிரச்சனைன்னு யோசிக்குற.

சத்தியமா இல்லை. என்னை நம்பு.

விஷயத்தை சொல்லாம அவ செட் ஆக மாட்டான்னு சொன்னா எப்படி?

ஆர்த்தி மேட்டர் பத்தி சொன்ன அந்த பய்யன் நிலமை என்னன்னு சிவா கிட்ட கேளு. அதுக்கு பிறகு முடிவு பண்ணிக்க.

சரி அவன்கிட்ட கேக்குறேன். அப்ப கவுஸ் ஏன் வேண்டாம்?

அவ லவ் பண்றது மாமா பய்யன. அப்படியே அவ யார லவ் பண்ணினாலும் கடைசியா அவன தான் கட்டிப்பா.

குழப்புற. சோ உனக்கு ஆள் இருக்கு. அப்புறம் ஏன் என்கிட்ட பழகுன.

எனக்கு ஆள் எல்லாம் இல்லை. அவன கல்யாணம் பண்ணிக்க போறேன். நான் உன்கிட்ட அண்ணான்னு சொல்லி தான பழகுனேன்.

கடைசியா நீ என்ன சொல்ல வர்ற?

அவங்க ரெண்டு பேர் கிட்டேயும் வாய்ப்பு கிடைச்சா யூஸ் பண்ணு. லவ் பண்ணிட்டு அப்புறம் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டாம்னு சொல்றேன்.

உன்... சாரி.

சாரி தேவையில்ல. கரெக்ட். என்கிட்ட பழகுற மாதிரியே. சான்ஸ் கிடைச்சா யூஸ் பண்ணிக்க.

அடிப்பாவி! லவ் பண்ற பிளான்ல இப்படி தீய வச்சிட்டியடி.

ஏன்? உங்க அண்ணன் மாதிரி லவ் மேரேஜ் பண்ண ஆசையா?

அப்படி எதுவும் இல்லை. ஆனா லவ் பண்ண ஆசை.

அப்படின்னா உனக்கு இன்னொரு பொண்ணு இன்ட்ரோ குடுக்குறேன்.

ஆள விடுடி. என்னை பைத்தியம் ஆக்காம நீ விடமாட்ட போல...
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
ஏய்! அவ உங்க ஆளுடா.

வாட் தி ஃபக்.

சாரி.

நா‌ன் யாருன்னு உனக்கெப்படி தெரியும்?

சாரி சாரி, என்னை மன்னிச்சுடு பிளீஸ்.

ஓஹ்! நான் உங்களை விட குறைஞ்ச ஆளு. அதான் எதுவும் செட் ஆகாதுன்னு சொல்ற போல. இட்ஸ் ஓகே. இனி நாம பேசிக்க வேணாம் என கால் கட் செய்தான்.

மாலினி நளனுக்கு மெசேஜ் அனுப்பினாள்..

மாலினி : சாரி என்ன மன்னிச்சுக்க..

மாலினி : அப்பா அம்மா பேசிட்டு இருந்தாங்க.

வாட்?

மாலினி : சண்டே ஆர்த்திய பார்த்து நீ ரொம்ப ஜொள்ளு விட்டேன்னு சொல்லிட்டு இருந்தேன்.

மாலினி : அம்மா உன்கிட்ட ஆர்த்தி வேண்டாம்னு சொல்லுடின்னு சொன்னாங்க. நீயும் எங்க தெருவுல மூணாவது வீட்டு ஆளுங்களும் ஒரே மாவட்டம் ஒரே ஆளுங்களா இருக்கலாம். ஆர்த்தி வீட்டுல தெரிஞ்சா லவ் பண்றேன்னு ஏமாத்துனானே ஒரு பய்யன் அதே நிலமைதான் இவனுக்கும். அதனால வேண்டாம்னு சொல்ல சொன்னாங்க.

நளன் : என்னை மெண்டல் ஆக்க ட்ரை பண்றியா?

சத்தியமா இல்லைடா. அம்மா சொன்ன அந்த அங்கிள் மகள் எனக்கு ஜூனியர். வேற ஸ்கூல். டியூஷன் ஃபிரண்ட்ஸ். ஆளு நல்லா இருப்பா. அந்த பொண்ண வேணும்னா இன்ட்ரோ குடுக்குறேன்.

நளன் : ஆளை விடு மாலினி. என்னை மெண்டல் ஆக்கிடாத. பிளீஸ்.

மாலினிக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. "ஹே மாலினி", "ஓய் மாலினி", "மாலினி" என கூப்பிடுவானே தவிர, பதில் சொல்லும் போது மாலினி என ஓரளவுக்கு நெருக்கம் ஆன பிறகு சொன்னதில்லை. "ஆளை விடு மாலினி. என்னை மெண்டல் ஆக்கிடாத. பிளீஸ்." என்ற மெசேஜ் பார்த்து கண்ணீர் விட்டாள்.

மாலினி "அண்ணா" என்று தான் நளனுடன் பேச ஆரம்பித்தாள். நளன் லவ்வர் இருக்கானா இல்லையா என்று கேட்ட போது இல்லையென்று உண்மையை தான் சொன்னாள். மாலினிக்கு நளனுடன் பேசப் பிடித்தது. சில நாட்களில் ஏடா கூடமாக பேச ஆரம்பித்த பிறகு கல்யாணம் செய்து கொள்ளப் போகும் நபரை பற்றி எதுவும் சொல்லவில்லை... 
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
நா‌ன் தா‌ன் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடு என 16 மெசேஜ்கள் அனுப்பினாள் மாலினி. ஆனால் நளன் எந்த பதிலும் அனுப்பவில்லை.

மறுநாள் காலை 8 மணிக்கு நளன் வீட்டு காலிங் பெல் அடித்தது. மாலதி அண்ணி கதவை திறந்த போது மாலினி நின்று கொண்டிருந்தாள். வெளியே நின்று கொண்டிருந்த எதிர் வீட்டு ராதிகா "கொழுந்தனோட ஆளா" என வாயை அசைத்தாள்.

உள்ள வா மாலினி என அழைத்துச் சென்றாள் மாலதி.

மாலினி பேசத் தயங்குவதைப் பார்த்த மாலதி தன் கணவனை சிக்கன் வாங்கிட்டு வா என வெளியே போக சொன்னாள்.

நளன் வெளியே போய்ட்டானா எனக் கேட்டு சாட் (செக்ஸ் சாட் என சொல்லவில்லை) செய்த விஷயம், அதன் பிறகு நடந்த விஷயங்கள் அனைத்தையும் அண்ணியிடம் சொன்னாள் மாலினி.

அட இதுக்கு தான் வந்தியா. நானும் பெருசா என்னவோன்னு நினைச்சேன்.

ஏன்க்கா.

அட நீ வேறம்மா. இன்னும் ரெண்டு நாள்ல அய்யய்யோ எதுவும் இல்லாம போய்டும்னு நாக்க தொங்க போட்டுட்டு வருவான். நீ கிளம்பு.

அக்கா.. பிளீஸ்..

இப்ப என்ன? அவன்கிட்ட நேருல சாரி கேக்கணுமா?

ஹம்..

அதெல்லாம் தேவையில்லை. இதுக்கு நீ சாரி கேக்காத. சரியா. ரொம்ப ஓவரா போனா நான் பார்த்துக்கிறேன் என நளன் அறையை நோக்கி சென்ற அவனது அண்ணியை பார்த்துக் கொண்டிருந்தாள் மாலினி.

அண்ணி பயங்கர ஷார்ப். சூப்பரா என்ன நடக்குதுன்னு நமக்கு புரியாத மாதிரியே சிச்சுவேஷன உருவாக்கிட்டு கலாய்ப்பாங்க என ஏற்கனவே நளன் சொல்லியிருந்தான். அண்ணி நார்மலாக பேசுகிறாளா இல்லை கலாய்க்கும் எண்ணத்தில் சூழ்நிலையை செட் பண்ணுகிறாளா என குழப்பத்துடன் நளன் அறையின் வாசலைப் பார்த்தாள் மாலினி.

அரக்க பரக்க பதட்டத்தில் வந்தான் நளன். மாலினியைப் பார்த்தான். அவளை பெரிதாக கண்டு கொள்ளாமல் வேறு யாராவது இருக்கிறார்களா என தேடுவதை போல இருந்தது.

நளன் : நீ மட்டும் தான் வந்தியா?
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
அண்ணி சிரித்த படி வெளியே வந்தாள்.

மன்னிப்பு கேட்டா பதில் சொல்ல மாட்டியா? அவ்ளோ பெரிய ஆளா நீ என கொழுந்தனை மிரட்டுவது போல பேசினாள்.

போடா.. போய் அவகிட்ட மன்னிப்பு கேளு.

சாரி மாலினி.

கால்ல விழு..

மாலினி : அய்யோ அக்கா.

அண்ணி..

சொல்றத செய். எத்தனை சாரிம்மா அவனுக்கு அனுப்புன..

மாலினி : அது அக்கா..

சும்மா கவுண்ட் பண்ணி சொல்லு.

மாலினி : 16

இன்னும் 15 பாக்கி இருக்கு. 15 நேரம் கால்ல விழுடா.

அண்ணி பிளீஸ்.

மாலினி : அக்கா அதெல்லாம் வேணாம்.

டேய் சொன்னா கேளு என மாலதி சொல்வது சிக்கன் வாங்கிக் கொண்டு வந்த கணவன் காதில் விழுந்தது.

வளன் : அவன ஏண்டி காலையிலேயே இப்படி கடுப்பேத்துற?

அப்ப என் கால்ல விழ சொல்லு..

வளன் : உன் கால்ல எதுக்குடி அவன் விழணும்..

அப்ப நீ விழு..

வளன் :  ரொம்ப ஓவரா போற. அப்புறம் அடி வாங்குவடி..

அடிடா பார்ப்போம்..

வளன் : சிக்கன வச்சிட்டு வர்றேன்..

மாலினி : அய்யோ அக்கா, பிளீஸ் என்னால சண்டை வேண்டாம் என சொல்லும் போது கண்கள் கலங்கியது.

நீ சும்மா இரும்மா. நானா இவனுங்களான்னு பார்த்துடுறேன். பொறுத்து பொறுத்து போனா ஓவரா போறானுங்க...
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply
நளன் : அண்ணி பிளீஸ்.

வா.. அப்ப வந்து கால்ல விழு..

வளன் : டேய் நீ மட்டும் இப்ப கால்ல விழுந்த உன்னை தொலைச்சிடுவேன் என ஹாலுக்கு வந்தவன் தன் மனைவியை க்ராஸ் செய்து தங்கள் பெட்ரூம் போனான்.

அடிக்கிறேன்னு சொல்லிட்டு இப்ப எங்கடா போற?

வளன் : ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன்டி. நீ பாட்டுக்கு நல்ல பனியன கிழிச்சு விட்டுட்டா நான் என்ன பண்ண?

டேய் பயந்தாங்கொள்ளி.. கதவைத் திற..

வளன் : உனக்கென்னடி அவ்ளோ திமிரா என கதவைத் திறந்து வெளியே வந்தான்.

டேய் இப்ப எங்கடா போற?

மாலினி அருகில் இருந்த சிங்கிள் ஷோபாவில் வந்து உட்கார்ந்தான் வளன்..

சாப்ட்டியாம்மா?

மாலினி : இன்னும் இல்லை என சொல்லி தலையை அசைத்தாள். ஆஹா! நம்மள வச்சு புருஷன் பொண்டாட்டி கேம் ஆடுறாங்க..

வளன் : அட! என்னடி நீ. வந்த விருந்தாளிய கவனிக்காம கத்திட்டு இருக்க.. வா தோசை சுடலாம் என மனைவியின் கையை பிடித்தான்..

வளன் : டேய் அண்ணி சொல்ற மாதிரி மன்னிப்பு கேட்டுறு.

நளன் : அண்ணா..

வளன் : அப்புறம் என்னடா? காலையில எட்டு மணிக்கு வயசுக்கு வந்த புள்ளைய வீட்டு வாசல்ல பார்த்தா யாருக்கா இருந்தாலும் அடி வயிறு தான் கலங்கும். ஏதோ அவளா இருக்கிறதால இதையும் யூஸ் பண்ணி உன்னை கலாய்க்குறா. அவ சொல்றத கேளு போ.

நளன் : அண்ணி.

என்னம்மா பண்ணலாம்.?

மாலினி : இந்த ஒரு நேரம் சும்மா விட்றலாம்க்கா.

தோசை சாப்டுறியா மாலினி..?

சரிக்கா..

கணவனும் மனைவியும் கிச்சன் போனார்கள்... 
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
மாலினி : டேய் உங்க அண்ணா நீ இங்க வந்த புதுசுல ரொம்ப சண்டை போடுவாங்கன்னு சொன்ன.

நளன் : சத்தியமா. எனக்கு ஒண்ணும் புரியலை. இங்க நடக்குற விஷயம் தெரியாம அண்ணி கூட சேர்ந்து இப்படி பண்றான்னு.

அடப்பாவி, உங்க அண்ணன பத்தியும் உனக்கு தெரியாதா?

ஆமா. அதான் ஏற்கனவே சொன்னனே 9 இயர்ஸ் டிஃபரன்ஸ்னு...

வளன் : ஏய்! அவ சைவம்..

மாலினி, முட்டை தோசை அடிக்கடி பண்ற கல்லு. உனக்கு ஓகேவா? இல்லைன்னா இட்லி ரெடி பண்றேன்.

மாலினி : நா‌ன் வீட்டுக்கு தெரியாம ஆம்லெட் சாப்ட்டுருக்கேன்..

சரிம்மா.. மன்னிப்பு கேட்டானா இல்லையா?

இல்லக்கா. அதெல்லாம் வேணாம்.

மாலினி : உங்க அண்ணி அங்க (பெட்ரூம்) வந்து என்ன சொன்னாங்க?

நளன் : நீ போலீஸ கூட்டிட்டு வந்திருக்க, போலீஸ் வெளிய வெயிட்டிங். சோ பண்ணுன தப்புக்கு  கால்ல விழ சொன்னாங்க.. எப்படியாவது புகாரை வாபஸ் வாங்க வச்சிடு. இல்லைன்னா குடும்பத்துக்கு அசிங்கம்னு சொன்னாங்க.

மாலினி : எல்லா விஷயமும் அண்ணிக்கு தெரியுமா?

நளன் : கெஸ் பண்ணிருப்பாங்க. நான் தான் ஏற்கனவே சொன்னேனே. அண்ணி பயங்கர ஷார்ப்..

ச்சீ.. அய்யோ. இப்ப என்ன பண்ண?

நளன் : நீ அவங்ககிட்ட என்ன சொன்ன?

அண்ணி : என்னம்மா என்கிட்ட என்ன சொன்னேன்னு கேட்குறானா எனக் கேட்டபடி கையில் தோசையுடன் வந்தாள்..

மாலினி ஆமா என தலையை அசைத்தாள்.

ஆர்த்தி, கவுசல்யா பத்தி கவலை வேணாம். இன்னொரு பொண்ணு இருக்குல்ல அத இவனுக்கு செட் பண்ணி விட்ரு.

நளன் : அய்யோ அண்ணி..

என்ன நொண்ணி? எப்படியும் எவ பின்னாலயாவது போகப் போற. அப்புறம் என்ன?

ஸ்ஸ் என பெருமூச்சு விட்டான்...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply




Users browsing this thread: divine99, 46 Guest(s)