Posts: 999
Threads: 11
Likes Received: 6,577 in 1,246 posts
Likes Given: 182
Joined: Mar 2024
Reputation:
210
அவனும் இதுதான் சரியான நேரம் என நினைத்து அவன் சுண்ணி தலையை அவள் புண்டை மீது வைத்து மெதுவாக தேய்த்தான். கண்களை மூடிக்கொண்டு தொடைகளை இன்னும் விரித்தாள்.
அவன் மீண்டும் மீண்டும் சுண்ணியால் தேய்க்க, உள்ளே விட்டு விடுவான் என்ற பயத்தில் வேணாம்ம்.. டா பிளீஸ் டா என அவனை தள்ளி விட முயன்றாள்.
அவனுக்கு விலக விருப்பமில்லை. இருந்தாலும் என்ன செய்ய. அவளருகில் அவனும் மல்லாக்க படுத்தான். எப்போதும் தன்னை புரிந்து நடந்து கொள்ளும் அவனை சந்தோஷத்தில் முத்தமிட்டாள்.
எழுந்து உட்கார்ந்து, அவள் கையைப் பிடித்து இழுத்து தன் மடியில் அமர்த்தினான். ஏற்கனவே நல்ல விறைப்பு நிலையில் இருந்த அவன் சுண்ணி அவள் குண்டியில் குத்த, அவன் கழுத்தில் கைகளை போட்டு இறுகக் கட்டிக் கொண்டு கண்ணத்தில் முத்தமிட்டாள். அவன் தன் கைகளால் அவளை இடையை சுற்றி வளைத்து அணைத்திருந்தான்.
அவன் உதடுகளைக் கவ்வி மெல்ல மெல்ல சுவைத்தாள். அவன் அவளது குண்டியை பிசைந்தான். அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். உதட்டைக் கவ்வி சுவைக்கத் தொடங்கினான். அவளது முலைக்காம்பில் வாயை வைத்து சுவைத்தான்.
விடுடா. பாட்டி வந்துரும் எனச் சிணுங்கினாள்.
கதவை தட்டும் சத்தம்.
கருநாக்கு என சொல்லி அவளை விட்டுவிட்டு ஓரமாக படுத்தான்.
பாட்டியா தான் இருக்கும்டா எனச் சொல்லி முத்தம் கொடுத்து பிரா & நைட்டி அணிந்து வெளியே போனாள்..
மதி வந்தானா என பாட்டி கேட்க, இல்லை என தலையாட்டி, அவனுக்கு போன் பேசுவது போல் காதில் வைத்து பக்கத்துல இங்கதான் இருக்கானாம். இன்னும் 5 நிமிசத்துல வருவானாம் என சொன்னவள் அவளது பாட்டியுடன் கதவை மூடாமல் போய்விட்டாள்..
மதிக்கு மிஸ்டு கால் கொடுத்தாள். அவன் வீட்டுக்குப் போனதும் அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தாள். எப்படி இருந்தாலும் நீ எனக்கு தான என அவள் காதில் கிசு கிசுத்தான்.
கவி : ச்சீ போடா, நான் உனக்கு இல்லை. வேற யாரையாவது கட்டிப்பேன்.
பாட்டி அவளை கூப்பிட்டு சாப்பாடு எடுத்து வைக்க சொன்னாள். அவளும் சாப்பாடு எடுத்து வைத்தாள்.
உன்ன சுண்ணிய சப்ப சொல்லணும்னு நினைச்சேன்.
கவி : ச்சீ போடா... என் தலையில் தட்டினாள்.
நீ சாப்பிட்டியாடி?
கவி : சாருக்கு இப்போதான் கேக்கணும்னு தோணுது போல?
பாட்டி தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து நீயும் சாப்பிடுடி என மதி சொல்ல, கவி தன் வீட்டுக் கதவை பூட்டிவிட்டு வந்து உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அவளது அப்பா அம்மா வரும்வரை பாட்டி மற்றும் மதியுடன் உட்கார்ந்து டிவி பார்த்தாள்...
Posts: 999
Threads: 11
Likes Received: 6,577 in 1,246 posts
Likes Given: 182
Joined: Mar 2024
Reputation:
210
⪼ அரவிந்த் & அர்ச்சனா ⪻
அர்ச்சனா தன் பெரியம்மா மகனான அரவிந்தை "டேய் உன்னை எத்தனை மணிக்கு வரச் சொன்னேன். இன்னும் நீ வரலை" என போன் செய்து கத்தினாள். அவள் பேசுவதை அவளின் மாமியார் கேட்டுக் கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரம் கழித்து அரவிந்த் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
பாரு எத்தனை மணிக்கு வந்திருக்க என கத்தினாள்.
மழை பெய்யும் போது முன்னா பின்ன தான் இருக்கும். இப்ப என்ன ஆச்சு என்று கேட்டான்.
உன் மருமகன் கிட்ட அதை சொல்லு. டிரஸ் எல்லாம் மாத்துன பிறகு எப்படி பால் கொடுக்க..? உன்னால பெரிய கஷ்டம்.
மகனா இல்லை மருமகனா?
எல்லாம் ஒண்ணுதான். இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. அம்மா வேற வெளிய போகணும்னு சொன்னாங்க..
ஆமா தெரியும். அதெல்லாம் சித்தி கிளம்பி போய்றுப்பாங்க..
அப்போ பிளான் பண்ணிட்டுதான் லேட்டா வந்தியா?
இல்லை. இல்லை. அப்படியில்லை..எல்லாம் அதுவா நடக்குது.
நானும் அர்ச்சனாவும் அவளது மாமியார் மற்றும் மாமனாருக்கு பை சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினோம்.
இவளது அண்ணனும் இவளும் சேர்ந்து இருப்பதை நான் பார்க்க அண்ணன் தற்கொலை செய்து கொண்டான். அதன் பிறகு அவ்வப்போது நானும் அவளும் என்ஜாய் பண்ண அது சித்திக்கு தெரிந்து உடனே கல்யாணம் செய்து வைத்து விட்டாள். ஆனால் சித்தி இப்போது எதையும் கண்டு கொள்வது கிடையாது. தன் கடமை முடிந்து விட்டது என்ற நினைப்பு.
இவளது கணவன் ஆயில் இண்டஸ்ட்ரியில் வெளிநாட்டில் வேலை செய்கிறான். அவன் அங்கே இருக்கும் 45 நாட்களில் பெரும்பான்மையான நாட்களை அம்மா வீட்டில் கழிப்பது வழக்கம். நேற்று கணவன் வெளிநாடு போக இன்று அம்மா வீடு. கையில் 6 மாத கைக்குழந்தை வேறு.
வீட்டுக்குப் போகும் வழியில் சித்தப்பாவிடம் சாவியை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு 6 மணியளவில் வந்து சேர்ந்தோம்.
சித்திக்கு கால் பண்ணி பால் வாங்கி வைக்கவில்லையா எனக் கேட்டாள்.
டேய் பால் இல்லை என என்னைப் பால் வாங்கி வர சொன்னாள்.
நான் சிரித்தேன்...
Posts: 999
Threads: 11
Likes Received: 6,577 in 1,246 posts
Likes Given: 182
Joined: Mar 2024
Reputation:
210
போடா என என்னை வீட்டுக்கு வெளியே தள்ளி விடாத குறைதான். நான் வெளியே கிளம்ப, பக்கத்து வீட்டுக்காரர்கள் குழந்தையை பார்க்க வந்தனர். நான் பால் வாங்கி வந்த கொஞ்ச நேரத்தில் பக்கத்து வீட்டார் குழந்தை தூங்குவதால் கிளம்பினர்.
அர்ச்சனா கிச்சன் போக, நானும் போனேன். கதவை சாத்த சொல்ல, நானும் கதவை சாத்திவிட்டு கிச்சன் போய் கட்டிப் பிடித்தேன்.
என்னடா? பாங்க் மேனேஜர மடக்குன பிறகு கண்டுக்க மாட்டேன்ற...?
உன் புருஷன் வீட்டுலதான இருந்தான். என்ஜாய் பண்ணிருப்ப அப்புறம் என்ன?
என்ன இருந்தாலும் உன்னைப் போல வருமா?
பாருடா. புருஷன் ஊருல இல்லைன்னா இப்படி பேசு..
போடா, வேண்டாம்னா கிளம்பு..
டென்ஷன் ஆகாதடி என இறுக்கி அணைத்தேன். பால் இன்னும் வருதா?
ம்ம்ம், குழந்தைக்கு வேணும்..
அப்புறம் எதுக்கு பாக்கெட் பால்?
அது உனக்கு..
நோ, பாக்கெட் பால் அவனுக்கு, இது எனக்கு..
போடா லூசு.. மெல்லிய புன்னகை அவள் உதட்டில்..
குழந்தையைக் கொஞ்சுவது போல கொஞ்சி உதட்டை வைத்து அழுத்தி முத்தம் கொடுத்தாள்.
என்னடி டெய்லி மணி நேரம் தெரியாம விளையாடி பிசைந்து பெருசா ஆக்கிட்டான் போல என முலையில் கை வைக்க..
நீ இப்படி பண்ணும்போது, ஓனர் அவன் என்னவெல்லாம் பண்ணுவான்.
ஹம்.. அது சரிதான்.. என் சுண்ணி தண்டு விறைத்தது. இன்னும் கொஞ்சம் தடவ சுண்ணி முழு விறைப்பை எட்டியிருந்தது. தோளில் கைவைத்து மெதுவாக தடவினேன்.
டேய் சும்மா இரு என தலையை வேகமாக ஆட்டி, வாயை கோணினாள். அவள் உதடுகளைக் கவ்விக் கொண்டேன். அப்படியே கடித்து என் வாய்க்குள் இழுத்து உறிய, என்னை தள்ளிவிட்டு அடுப்பை அணைத்தாள். தொண்டையை செருமினாள்..
அவளின் முலைக் காம்பை சுடிதார் மேல் பிடித்து இழுத்தேன்.. இருடா டயர்டா இருக்கு. காபி குடிக்கணும் என்றாள். இருவரும் காபி குடித்து முடிக்க.
கொஞ்சம் இருடா டிரஸ் மாத்தணும் என சொல்லி பெட்ரூம் போனாள். டேய் இங்கே வா என்று என்னை கூப்பிட்டாள். நான் உள்ளே போகும் போது நிர்வாணமாக இருந்தாள். அங்கே உட்காரு என பெட்டை காட்டினாள்...
Posts: 999
Threads: 11
Likes Received: 6,577 in 1,246 posts
Likes Given: 182
Joined: Mar 2024
Reputation:
210
நான் உட்கார என் மடியின் மேல் ஏறி உட்கார்ந்தாள். நான் மெல்ல அவள் முலையில் வாய் வைத்து பால் குடிக்க ஆரம்பித்தேன்.
நான் நன்றாக முலைகளை நான் சப்பிச் சுவைத்து பால் குடித்தேன். கொஞ்ச நேரத்தில், "டேய் பண்ணலாமாடா" என்று கேட்டாள்.
நான் அவளிடம் கொஞ்சம் சப்ப சொல்லி கட்டிலில் சாய்ந்து படுக்க அவள் அதை செய்தாள்.
கொஞ்ச நேரத்தில் அவள் எச்சில் நீர் ஒழுக ஒழுக ஈரமாக இருந்த என் சுண்ணி மேல் ஏறி உட்கார்ந்து அடிக்க ஆரம்பித்தாள்.
நான் தொங்கி குலுங்கும் அவளது முலைகளை பார்க்க, ஏண்டா இப்படி பார்க்குற எனக் கேட்டாள், அவன் சிரித்தான்.
கொஞ்ச நேரத்தில் அவள் டயர்ட் ஆகி பெட்மேல் படுக்க, நான் அவள் கால்களுக்கு நடுவில் வந்து ஓக்க ஆரம்பித்தேன்.
டேய் வயித்துல ரொம்ப வேகமா இடிக்காத, ஸ்லோவா பண்ணு, என்னாச்சு என்று அவன் கேட்க்க.. வேகமா இடிச்சா ஆபரேஷன் பண்ணுன இடத்துல வலிக்குது என்றாள். சரி டி என்றான்.
புருஷன் ரொம்ப இடிச்சு வலி வந்துடுச்சா என்று கேட்க்க.. அட நீ வேற.. ஏண்டா வெறுப்பேத்துற, அவன் நல்லவன் எங்க வலிக்குமோன்னு நினைச்சு ஒண்ணும் பண்ண மாட்டான் என்றாள். நான் மெதுவாக இயங்க, டேய் பின்னால இருந்து விடு என்றாள்.
நான் உருவி வெளியே எடுக்க, பெட் ஓரம் வந்து நாய் போல முட்டி யை ஊன்றி நின்றாள். சீக்கிரம் பண்ணுடா என சொல்லி அவள் தொடைகளுக்கு நடுவில் கை விட்டு என் சுண்ணியை பிடித்து புண்டை பிளவில் வைத்து தேய்த்து உள்ளே வைக்க சொன்னாள். நான் உள்ளே தள்ள, அவள் புண்டை மெல்ல மெல்ல விரிந்து என் சுண்ணியை மொத்தமாக உள்வாங்கியது..
இடுப்பை மெதுவாக அசைக்கத் தொடங்கினேன். வலி வந்தால் சொல் என கொஞ்சம் வேகத்தை கூட்டி அர்ச்சனாவை வேகமாகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் ஓக்கத் தொடங்கினேன். அவள் கால்களை விரித்து வைத்து என் இடிகளை வாங்கினாள்.
என் சித்தி எனக்கு கால் செய்து தனது வேலை முடிந்து விட்டது எனவும் வந்து கூப்பிட்டு போக சொல்ல சரியென்று சொன்னேன்.
அவள் தன் பொஷிஷன் அட்ஜஸ்ட் செய்ய
அவள் இடுப்பை பிடித்து வேகமாக இடிக்க, அவள் கால்களை விரித்து குண்டியை தூக்கி என் இடிகளை தாங்கினாள். எனக்கு விந்து கஞ்சி வர பாத்ரூம் போய் வெளியேற்றி விட்டு, கிளீன் செய்த பிறகு சித்தியை கூட்டிக் கொண்டுவர கிளம்பி சென்றேன். சித்தியை வீட்டுக்கு கூட்டி வந்த பிறகு இரவுச் சாப்பாட்டை அங்கேயே முடித்துவிட்டு என் வீட்டுக்கு கிளம்பினேன்...
Posts: 339
Threads: 0
Likes Received: 141 in 123 posts
Likes Given: 295
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 110
Threads: 0
Likes Received: 47 in 41 posts
Likes Given: 96
Joined: Oct 2019
Reputation:
3
Posts: 2,707
Threads: 5
Likes Received: 3,275 in 1,524 posts
Likes Given: 3,091
Joined: Apr 2019
Reputation:
18
அர்ச்சனா கதை மிகவும் அழகாக இருக்கிறது, தொடர்ந்து சுவாரசியமாக எழுத வாழ்த்துக்கள்
 வாழ்க வளமுடன் என்றும்
Posts: 695
Threads: 0
Likes Received: 311 in 262 posts
Likes Given: 561
Joined: Sep 2019
Reputation:
3
Posts: 1,136
Threads: 0
Likes Received: 406 in 365 posts
Likes Given: 699
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 522
Threads: 0
Likes Received: 256 in 219 posts
Likes Given: 356
Joined: Dec 2019
Reputation:
4
Posts: 577
Threads: 0
Likes Received: 240 in 200 posts
Likes Given: 349
Joined: Sep 2019
Reputation:
2
Posts: 167
Threads: 0
Likes Received: 80 in 71 posts
Likes Given: 116
Joined: Sep 2019
Reputation:
1
Posts: 825
Threads: 0
Likes Received: 333 in 284 posts
Likes Given: 486
Joined: Aug 2019
Reputation:
5
Posts: 190
Threads: 0
Likes Received: 77 in 63 posts
Likes Given: 140
Joined: Sep 2019
Reputation:
1
Posts: 999
Threads: 11
Likes Received: 6,577 in 1,246 posts
Likes Given: 182
Joined: Mar 2024
Reputation:
210
⪼ ராஜி ⪻
என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் என்னுடைய சக ஆசிரியருடன் முதன்முறையாக வெளியே சென்றிருந்தேன். நிறைய விஷயங்களை வெளிப்படையாக பேசினார். கல்யாணம் குறித்து என்னிடம் நேரடியாக சம்மதத்தையும் கேட்டார். அவரை திருமணம் செய்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
நான் வீட்டுக்கு வந்த பிறகு வழக்கம் போல அரவிந்த்தை விட்டு எப்படி விலகுவது என யோசிக்க ஆரம்பித்தேன். எனக்கு இதுவரை எதுவும் பிடிபடவில்லை. நிச்சயமாக பிரச்சனை செய்வான். என்னால் இதை என்னை கல்யாணம் செய்ய விரும்பும் நபரிடம் என் புருஷன் சாவுக்கு என் கள்ளத் தொடர்புதான் காரணம் என சொல்ல இயலாத நிலை.
எனக்கு அரவிந்த்தை கழட்டி விடுவது பற்றி யோசிக்க யோசிக்க தலைவலி வந்தது. அம்மாவிடம் ஒரு காப்பி போட்டு கொடுக்க சொல்ல, இந்த நேரத்துல காப்பி யார் குடிப்பா என்றாள்.
ஏதோ ஒரு விஷயம் இருக்கும் என நினைத்தவள் என்னிடம் "என்ன ஆச்சு? எதும் பிரச்சனையா?" என்றாள். எனக்கு போன்கால் வர நான் ஒரு அரை மணி நேரம் பேசியிருப்பேன். நான் சிரித்து சிரித்து பேசுவதை பார்த்திருக்கிறாள்.
நான் சிரித்து பேசியதை வைத்து மனதில் ஒரு கணக்கு போட்டு யார் என்று கேட்டாள், நானும் என்னுடன் பணிபுரிபவர், அவர் பெயர் ராஜன் எனவும் அவர் என்னைக் இரண்டாவதாக கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறார் என சொன்னேன்.
தன்னால் தான் இப்படி ஆகிவிட்டது என நினைத்து என் கணவர் இறந்த பிறகு பெரிதாக என்னுடன் முகம் கொடுத்து பேசத் தயங்கும் என் அப்பா என்னை சிறிது நேரத்தில் அழைத்தார்..
என் அப்பாவைப் பற்றிய என் புரிதல் தவறு என எனக்கு உணர்த்த ரொம்ப நேரம் ஆகவில்லை.
உனக்கு அந்த பய்யன பிடிச்சிருக்கா அவன கல்யாணம் பண்ண சம்மதமா எனக் கேட்டார். நானும் ஆமா என்று சொன்னேன்.
ராஜனிடம் பேசலாமா என்று கேட்டார். ஒரு 10 நிமிஷம் கொடுங்க என்று அப்பாவிடம் சொல்லி விட்டு ராஜனிடம் விஷயத்தை சொன்னேன். அவரும் சரி, நான் பேசுகிறேன் என்று சொல்ல எனக்கு சந்தோஷம்.
நான் அப்பாவிடம் வந்து, போன்கால் பண்ணி கொடுக்கவா என்று கேட்டேன். அப்பா முதலில் சரி என்றார். ஆனால் நான் என் கால் செய்யும் ஆப் ஓபன் பண்ண, ஒரு நிமிஷம் ராஜி என்றார்.
நான் என் அப்பாவை நிமிர்ந்து பார்க்க, அவருக்கு "என் கணவர் மற்றும் அரவிந்த் பத்தி எல்லாம் தெரியுமா" என அழுத்திக் கேட்டார்.
என் இதயம் சுக்கு நூறாக வெடித்து சிதறுவது போல இருந்தது. என் கள்ள தொடர்பு, என் கணவனின் இறப்புக்கு காரணமான விஷயம் எல்லாம் அப்பாவுக்கு தெரியுமா..? என்னால் அதற்க்கு மேல் பேச முடியவில்லை. கையிலிருந்த செல்போன் கீழே விழுந்தது.
கொஞ்ச நேரம் எங்கள் வீடு முழுவதும் அமைதி. அப்பா மெல்ல என்னிடம், அந்த நாய் உன்ன இன்னும் வாழ விடாமல் தடுக்க வாய்ப்பு இருக்கா எனக் கேட்டார்.
அரவிந்த் இப்போதும் அவனுடைய தேவைக்கு என்னை மிரட்டும் விஷயத்தை சொன்னால் மனவருத்தம் அடைவார்கள் என்று நினைத்தேன். அப்பாவிடம் "தெரியாது, அப்படி எதுவும் இருக்காது" என சொன்னேன்.
அப்பா என்னிடம், அவனுங்க காசு பறிக்கும் கும்பல். மிரட்ட வாய்ப்பு இருக்கு, அதையும் நல்லா யோசி என்றார். திரும்பவும் பிரச்சனை வந்தால் நாங்க உயிரோட இருக்கிறதுல எந்த அர்த்தமுமில்லை என தெளிவாக சொன்னார்.
கொஞ்ச நேரத்தில் அப்பா & ராஜன் இருவரும் பேசினார்கள். அடுத்த வாரம் டவுனில் சந்திப்பது என முடிவானது.
இரவு என்னுடன் ராஜன் பேசும்போது முதன் முறையாக அவருடைய 4 வயது மகளும் என்னுடன் பேசினாள்.
ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம் என்று சொல்லி முகூர்த்த நாள் ஒன்றை சொன்னார். அந்த நாளில் கல்யாணம் செய்ய வேண்டும் என்றால் இன்னும் 12 நாட்களுக்குள் நாங்கள் எங்கள் தகவல்களை ரிஜிஸ்டர் ஆபீஸில் கொடுக்க வேண்டும். அங்கே என்ன செய்வார்கள் என்ன நடக்கும் என்று எல்லா தகவல்களையும் சொன்னார்.
அன்று இரவு பேசி முடிக்கும் போது எனக்கு அப்படியே பறப்பது போல் இருந்தது.. நான் அவருடன் பேசும் நேரத்தில் எனக்கு வந்த மெசேஜ் பார்க்க எனக்கு அதிர்ச்சி. நான் சந்தோஷமாக இருக்கவே முடியாது என்பதைப் போல இருந்தது. அரவிந்த் எனக்கு ஒரு சிரிப்பு ஸ்மைலி மற்றும் ஹவர் கிளாஸ் (hourglass) ஸ்மைலி.
அடுத்தும் என்னை எதற்காகவோ அழைக்கப் போகிறான் என நினைக்கும் போதே அழுகை வந்தது...
⪼ பரத் ⪻
என் கழுத்துக்கு சற்று மேலே பின் தலையில் அடிபட்ட இடத்தில் அவசர சிகி்ச்சை எதுவும் மேற்கொள்ளாமல் என் மகனை பார்க்க சென்றேன். எனக்கு ரொம்ப அசௌகரியமாக இருந்தது.
அரை மணி நேரத்தில் "அப்பா வீட்டுக்குப் போகட்டா" என கேட்டவனிடம் சரியென வழியனுப்பி வைத்தேன். என்னுடைய வீட்டுக்கு வரும் வழியில் ஹாஸ்பிட்டல் சென்று அடிபட்ட இடத்தில் தையல் போட்டு TT ஷாட் போட்ட பிறகு மருந்துகளை வாங்கிக் கொண்டு வந்தேன்.
சென்னைக்கு கிளம்பும் நேரம் வரும் வரை வீட்டில் பெரும்பாலும் தூங்கிக் கொண்டிருந்தேன். பெயின் கில்லர் மாத்திரை தன் வேலையை காட்டி விட்டது.
ஏசி டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டிலும் ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட் RAC யாகவும் இருந்தது. மேனேஜ் பண்ணிக்கலாம் என நினைத்து ட்ரைனில் எங்கள் சென்னை பயணத்தை ஆரம்பித்தோம். இரவு சுனி & வாயாடி ஒரே சீட்டில் தூங்கினர். இன்னொரு RACயில் வயதான பெண்மணி என்பதால் அவர்கள் தூங்க நான் உட்கார்ந்தே பயணிக்க நேர்ந்தது.
ஆபீஸ்க்கு லீவு போட்டுவிட்டு ஸ்பெஷலிஸ்ட்டை பார்க்க செல்லலாம் என நினைத்தேன். அங்கிள் என்ன பிளான் எனக் கேட்ட சுனிதா, "நானும் உங்களுடன் வருகிறேன்" என லீவு போட்டாள்.
⪼ சுனிதா ⪻
அங்கிளுக்கு தலையில் அடிபட்ட பிறகு இரண்டு முறை அவரது மனைவியைத் தேடினார். எனக்கென்னவோ அவரை தனியாக அனுப்பாமல் துணைக்கு யாரேனும் செல்வது நல்லது என தோன்றிய காரணத்தால் தான் லீவு போட்டேன்.
டாக்டரைப் பார்த்துவிட்டு அவர் சொன்ன டெஸ்ட்கள் அனைத்தையும் எடுத்த பிறகு வீட்டுக்கு வரும் போதே 2 மணிக்கு மேல் ஆகிவிட்டது. நாளை மீண்டும் ஹாஸ்பிட்டல் போக வேண்டும்.
காலையில் வீட்டுக்கு வந்தவுடன் தலையில் எப்படி அடிபட்டது என எல்லாம் கேட்டு தெரிந்து கொண்ட ரெஜினா டாக்டர் என்ன சொன்னார் எனவும் கேட்டு தெரிந்து கொண்டார்.
ரெஜினா : "அண்ணாவுக்கு அப்ப எங்களையெல்லாம் நியாபகம் இருக்காது " எல்லாம் நல்லதுக்குதான்.
"ஆமா, ஆமா" சிலரு நல்லவங்க மாதிரியே இருக்க உதவும். அப்படித்தான அக்கா என சொல்லி சிரித்தேன்.
அப்புறம் அண்ணா, ஜாலியா ரெண்டு பேர் கூடவும் ஜாலியா டூர் போய் ஊர் சுத்திட்டு வந்துட்டீங்க என இரட்டை அர்த்தத்தில் கேட்டாள்..
அங்கிள் வழக்கம் போல உனக்கு வேற வேலையே இல்லையா என ரெஜினா வை கடிந்து கொண்டார். ரொம்ப களைப்பா இருக்குது என தூங்க சென்றார்.
ஒரு சில விஷயங்கள் எல்லை மீறினாலும், அவையும் யாருக்கும் தெரியக் கூடாது என நினைக்கிறார் போல.
எதுவுமே நடக்கலையா, கண்டிப்பா சான்ஸ் கிடைச்சிருக்கும் ஏன் யூஸ் பண்ணல என ரெஜினா ஏகப்பட்ட கேள்விகள் கேட்டாள். அவளுடைய சில கேள்விகள் அங்கிளுடன் படுக்கும் வரை விடமாட்டாள் என்பதைப் போல இருந்தது.
என் தங்கை வீட்டுக்கு வந்த பிறகு டாக்டர் என்ன சொன்னார் என விசாரித்துவிட்டு டியூஷன் சென்றாள். அங்கிள் தூங்கி எழுந்த பிறகு சாதாரணமாகவே இருந்தார்.
⪼ கிருத்திகா ⪻
அரவிந்த் வேறு பெண்ணை அழைத்துக் கொண்டு காரில் சென்றதாக என்னுடைய அம்மாவுக்கு யாரோ தகவல் சொல்ல, அதை என் அம்மா என்னிடம் சொல்ல எனக்கும் என் அம்மாவுக்கும் பயங்கர சண்டை.
சொத்து குடுத்தால் அவன் என்னை கல்யாணம் பண்ணிப்பான். நானும் கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா இருப்பேன். உன்னால தான் தேவையில்லாத விஷயங்கள் என் காதில் விழுது என சொல்லி சண்டை.
அந்த வேசி குடும்பம் எல்லாத்தையும் வித்து தின்னுட்டு உன்னை நடுத்தெருவில் விட்டுவிடும் என்ற என் அம்மா, எப்போதும் போல அரவிந்த் அம்மா ஒரு தேவிடியா அவன் சித்தி மகளை கூட்டி கொடுத்து பதவி வாங்குன தேவிடியா என்றாள்.
ஆமா, நான் பிறந்த ஊரில் அப்படி ஒரு பேச்சு உண்டு. அர்ச்சனாவின் அம்மா அவரது தம்பி முக்கிய பதவி வகிக்கும் கட்சியின் உறுபினர் அல்ல. தன் மகள் வயசுக்கு வந்த கொஞ்ச வருடங்களுக்கு பிறகு எதிர்க்கட்சியில் சிறு பதவிக்கு வர மகளை கூட்டி கொடுத்ததாக ஒரு பேச்சும் உண்டு. அழகன் என்ற ஒரு அரசியல்வாதிக்கு அர்ச்சனா அம்மா வப்பாட்டி என்ற பேச்சும் உண்டு.
எங்கள் இருவரின் வார்த்தைகளும் முற்றியது. அம்மா கோபம் நிறைய, உன்னால என் மகனும் வீட்டை விட்டு போய் விட்டான். உன்னால நிம்மதி இல்லை என்றாள். அப்பாவின் வண்டி வரும் சப்தம் கேட்க, இருவரும் அமைதியாக அவரவர் வேலையை செய்தனர். நான் அன்று லீவு போட்டேன். இரவு சாப்பிடவில்லை.
நான் தூக்கு போட்டு தற்கொலை செய்யும் எண்ணத்தில் 7 பக்க கடிதம் எழுதினேன். அதை போட்டோ பிடித்து அரவிந்த்க்கு அனுப்பி வைத்தேன். நான் சாகப் போகிறேன் என அனுப்பிய அந்த மெசேஜ்களை அவன் படித்ததை போல மெசேஜ் ஆப் காட்டியது. ஆனால் எனக்கு அவன் போன்கால் கூட செய்யவில்லை.
என் துப்பட்டா எடுத்து தூக்கு போட முடிச்சு போட்டு அதையும் போட்டோ எடுத்து அனுப்ப, அதற்கும் பதில் இல்லை. ஒருவேளை நான் சாகட்டும் என்று நினைக்கிறானா..?
⪼ அர்ச்சனா ⪻
ராஜி எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா என்று மெசேஜ் அனுப்பியிருந்தாள். நான் அதை பிரிவியூவில் பார்த்தேன். அதை ஓபன் செய்து படிக்கவில்லை. நிச்சயமாக அரவிந்த் ஏதோ பிரச்சனை செய்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது..
ரொம்ப நேரம் கழித்து அதை ஓபன் செய்து, அவனுக்கு அந்த மெசேஜ் ஸ்கிரீன் ஷாட் எடுத்து "அவளை நிம்மதியா இருக்க விடேன்டா" என அனுப்பினேன். எனக்கு கொஞ்ச நேரம் கழித்து 7 போட்டோ, செத்தால் நிம்மதி என பதில் அனுப்பினான்.
அவை அனைத்தும் கிரு அவனுக்கு அனுப்பிய மெசேஜ்கள். அய்யோ கடவுளே நாளைக்கு இது வேற பஞ்சாயத்தா என்று நினைத்தேன்.
இது ஒன்றும் கிருவின் முதல் தற்கொலை நாடகம் அல்ல. இப்படி அடிக்கடி அவளது அம்மா அப்பாவை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க முயற்சி செய்வது வழக்கம் தான்.
கிருவை நிச்சயமாக கல்யாணம் செய்ய மாட்டான். இப்போதைக்கு ஓசியில் உக்கார்ந்து திங்க முடிவு செய்து விட்டான். ஜீவிதாவை கல்யாணம் செய்தால் உட்கார்ந்து திங்கலாம் என்ற எண்ணம் வந்து விட்டது.
⪼ ஜீவிதா ⪻
இரவு எனக்கு அரவிந்த் ஒரு ஸ்கிரீன் ஷாட் அனுப்பியிருந்தான். ஏதோ லெட்டர் எழுதி போட்டோ எடுத்த மாதிரி இருந்தது, அதைத் தொடர்ந்து நான் சாகப் போகிறேன் என்ற மெசேஜ்.
என்னை நிம்மதியாக இருக்க விட மாட்டாள் போல என எனக்கு அவன் அனுப்பிய மெசேஜ். அதைப் பார்த்தவுடன் கால் செய்தேன்.
அவனை சமாதனம் செய்தேன். உனக்கு நான் இருக்கேன் என மீண்டும் அவனுக்கு வாக்குறுதி அளித்தேன்.
⪼ சரண் ⪻
சாதாரணமாக இரவு 10 மணிக்கு மேல் அரவிந்த் கால் செய்ய மாட்டான். இரவு இப்படி கால் செய்தால் வீட்டுக்கு வரவா என்று கேட்பான். ஆனால் இன்று பரபரப்பாக இருந்தான். மெசேஜை பர்ர்க்க சொன்னான்.
அதெல்லாம் முடியாது என்று சொல்ல, அவன் எல்லா விஷயங்களும் சொன்னான். நான் அவனிடம் ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஜீவிதாவுக்கு அனுப்பி வைக்க சொன்னேன்.
நீயாக கால் செய்யவேண்டாம், அதைப் பார்த்தவுடன் அவளே கால் செய்வாள். அழுவது போல பேசி, உன் உறவை மேம்படுத்திக் கொள்ள சொல்லி அறிவுரை செய்தேன்.
⪼ கிருத்திகா ⪻
இரவு ஒரு மணிக்கு மேல் எனக்கு கால் செய்து அரவிந்த் என்னை திட்டினான். எனக்கும் கொஞ்சம் வருத்தம். நான் அவனுக்கு என் கழுத்தில் இருந்த துப்பட்டா தடத்தை போட்டோ எடுத்து அனுப்பினேன்.
ஆம், நான் தற்கொலை செய்ய முயற்சி செய்தேன். என் மேல் உள்ள பயத்தில் ஏற்கனவே கதவின் உட்புற தாப்பாளை சில வருடங்களுக்கு முன்பே கழட்டிவிட்டார்கள்.
மர நாற்காலி கீழே விழும் சத்தம் கேட்டு என் அறைக்குள் நுழைந்த என் அம்மாவும் அப்பாவும் என்னைக் காப்பாற்றி விட்டார்கள்.
அரவிந்த் என்னை ரொம்ப திட்டினான். பிறகு கொஞ்சினான். உன்னை விட்டுவிட்டு வேறு யாரை கல்யானம் செய்வேன்.? நீதான் என் பொண்டாட்டி என்றான். நீயில்லாத உலகில் நான் இருக்க மாட்டேன் என்றான்.
எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்ய இருந்தேன் என நினைக்கும் போது எனக்கு அழுகை வந்தது. என் காதலனை நினைத்து சந்தோசமாகவும் இருந்தது.
⪼ சுனிதா ⪻
செவ்வாய்க்கிழமை நான் கல்லூரிக்கு சென்று விட்டேன். மாலையில் அங்கிளிடம் டாக்டர் என்ன சொன்னார் கேட்ட போது எல்லாம் ஓகே என்றார்.
மாலையில் டியூஷன் முடிந்து வந்த தங்கை சோகமாக இருந்தாள். நேற்று பயணக் கழைப்பு என நினைத்து எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. இன்று காரணம் கேட்ட போது அப்படியெல்லாம் எதுவுமில்லை என்றாள்.
⪼ ராஜி ⪻
செவ்வாய்க்கிழமை மாலை நானும் ராஜனும் ஒரு பேக்கரியில் உட்கார்ந்து அப்பாவிடம் பேசுவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் "ஒரு நிமிஷம், சொந்தக்கார பய்யன் பேசிட்டு வர்றேன்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
ஹே ராஜி, இவன் என் அம்மா வழி சொந்தம் என பேச ஆரம்பித்தார். அவர் பேசிய எந்த வார்த்தையும் என் காதில் விழவில்லை. அந்த நபர் கிளம்ப எனக்கு தலை வலிக்குது கிளம்பலாம் என்று நான் சொல்ல என்னை பேருந்தில் ஏற்றி விட்டார்.
அவர் அறிமுகம் செய்து வைத்தது வேறு யாருமல்ல மதி. அவன் என்னிடம் அறிமுகம் இல்லாதது போல நடந்து கொண்டான். மதி நல்ல பய்யன் தான், ஆனால் எனக்கு அடி வயிறு கலங்கிய உணர்வு.
ஒரு நல்ல வாழ்வு அமையும் வாய்ப்பு, ஆனால் என் விதி இப்படி மதி மூலமாகவும் புதிதாக விளையாட்டை ஆரம்பிக்குமோ என நினைக்கும் போது என் மனம் பதறுகிறது.
⪼ சுனிதா ⪻
என் தங்கை புதன் மற்றும் வியாழனும் சோகமாக இருந்தாள். நான் விஷயத்தை அங்கிளிடம் சொன்னேன்.
அவளோட ஆள பார்த்துருப்பா இல்லை அவன் என்னை லவ் பண்ணுன்னு சேஸ் பண்ணிருப்பான் என கிண்டலாக சிரித்தார்..
என் தங்கை எதுவுமில்லை என மறுத்தாலும் எனக்கு என்னவோ இதில் வேறெதும் பெரிய பிரச்சனை இருக்குமோ என தோணுகிறது...
Posts: 261
Threads: 0
Likes Received: 124 in 108 posts
Likes Given: 158
Joined: Aug 2019
Reputation:
0
Posts: 280
Threads: 0
Likes Received: 162 in 132 posts
Likes Given: 243
Joined: Sep 2019
Reputation:
0
The story is looking like dragging.
Posts: 999
Threads: 11
Likes Received: 6,577 in 1,246 posts
Likes Given: 182
Joined: Mar 2024
Reputation:
210
14-07-2024, 08:02 AM
(This post was last modified: 15-01-2025, 02:37 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
【241】
⪼ ராஜி ⪻
இன்று வேலை நேரம் முடிந்த பிறகு ராஜன் என்னை வெயிட் பண்ண சொன்னார். ராஜன் தன்னுடைய வீட்டிற்கு சென்று தனது மகளை அழைத்துக் கொண்டு அவரது நண்பர் ஒருவரின் காரில் வந்தார். எனக்கும் முதன் முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பாப்பா என்னுடன் நன்றாக பேசுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை,
சிலமணி நேரங்களுக்கு பிறகு எங்களைப் பற்றி பேச ஆரம்பிக்க, நாளை மறுநாள் (ஞாயிறு) என் தந்தையுடன் நடக்கும் மீட்டிங் எல்லாம் ஓகே என்றால் புதன்கிழமை கல்யாணம் செய்ய தேவயான டாக்ககுமென்ட்ஸ் ரிஜிஸ்டர் ஆபீஸில் குடுக்கலாம் என்றும் சொன்னார்.
குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு அவரது நண்பர் காரில் என்னை பேருந்து நிலையத்தில் கொண்டு விடுகிறேன் என்று சொல்ல நானும் சரி என்றேன்.
ஆனால் மீண்டும் ஜூஸ் கடை ஒன்றுக்கு அழைத்து சென்றார். என் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் கொஞ்சம் கூட இல்லை.
ராஜன் என் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசும் போது என் மனதுக்கு ரொம்ப நிம்மதியாக இருந்தது. ஜூஸ் குடித்து மீண்டும் கிளம்ப கொஞ்சம் இருட்டிவிட்டது.
காரை போகும் வழியில் மீண்டும் நிறுத்தினார். நானும் அவர் ஏதோ கேட்க போகிறார் என்று நினைத்தேன். ஆனால் வண்டியை திரும்பவும் எடுத்துக் கொண்டு என்னை பேருந்து நிலையத்தில் விட்டார்.
முதன்முறையாக "ஐ லவ் யூ," நிறைய இதயம் சிம்பல், முத்தம் ஸ்மைலி என எல்லாம் அனுப்பினார்.
நானும் பதிலுக்கு சிரிப்பு ஸ்மைலி அனுப்பினேன். பதிலுக்கு அவரும் மெசேஜ் செய்தார். மீண்டும் முத்தம் கொடுப்பது போல ஸ்மைலி.
இதுக்கு தான் நடுவுல வண்டிய ஸ்டாப் பண்ணுனீங்களா என்று கேட்க, ஆமா என்று ரிப்ளை செய்தார்.
ஸ்டார்ட்டர்ட்?
நோ, ஸ்டில் வெயிட்டிங்.
ஏன்..?
எங்க ஊருக்கு போற பஸ் இன்னும் வரல..
ஓஹ்! எப்போ வரும்..?
30-45 மினிட்ஸ்..
அவ்ளோ நேரம் ஆகுமா?
ஆமா.. நீங்க எங்கே இருக்கீங்க..?
Posts: 999
Threads: 11
Likes Received: 6,577 in 1,246 posts
Likes Given: 182
Joined: Mar 2024
Reputation:
210
அப்படியே உன்ன டிராப் பண்ணுன இடத்து பக்கத்துல இருக்குற ஷாப்ல நிக்கிறேன் (சிகரெட் ஸ்மைலி).
என்ஜாய்..
ராஜன் : வரீங்களா..?
எங்க..?
இங்கே தான்.
ஹம் வரேன்.
நான் அங்கு செல்ல, வடை வேண்டுமா என்று கேட்டார். அவர் சிகரெட் அடித்து முடிக்க இருவரும் காரில் ஏறி உட்கார்ந்தோம்..
ஸ்மைலி பயங்கரம்..
அது ஈசி..
வேற எதுவும்..?
அவ்வளவுதானா வேற எதுவும் இல்லையா..?
புரியலை..
ஹம். ஒண்ணுமில்லை. சாரி.
தன் மொபைல் எடுத்து ஏதோ டைப் செய்தார்.
எனக்கு நிறைய முத்தம் கொடுப்பது போல் ஸ்மைலி சென்ட் பண்ண, நான் அவரைப் பார்த்து சிரித்தேன். நானும் பதிலுக்கு அதே ஸ்மைலி திருப்பி அனுப்ப..
காருக்குள் பயங்கர நிஷப்தம். நாங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இருவருக்கும் முத்தங்கள் பறிமாறிக் கொள்ள ஆசை. ஆனால் இந்த இடம் சரி வராது. கொஞ்ச நேரம் ரவுண்ட்ஸ் போகலாமா என்றார். நான் எதுக்கு என்று கேட்க, அவர் சும்மா என்றார்.
எனக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. எதற்கு என்று தெரியும் இருந்தாலும் என்ன பண்ண.. மீண்டும் காரில் கிளம்பி கொஞ்ச தூரம் செல்ல, ஆட்கள் பெரிதாக இல்லாத சிறிய சாலையில் கொஞ்ச தூரம் சென்று ஒரு இடத்தில் நிறுத்தினார். வலது புறம் தென்னை மரங்கள், இடதுபுறம் தண்ணீர் செல்லும் பெரிய கால்வாய்.
மீண்டும் 2-3 நிமிடங்களுக்கு ரொம்ப அமைதி..
நேரில் பேச தயங்கி மெசேஜ் அனுப்பினார்..
ஹாய்..
ஹாய்..
ஒரு கிஸ்..
கிஸ் பண்ண தெரியுமா..?
தெரியும் கேட்க தான் பயம்..
ஓஹ்! அப்படியா?
Posts: 999
Threads: 11
Likes Received: 6,577 in 1,246 posts
Likes Given: 182
Joined: Mar 2024
Reputation:
210
கைகள் நடுங்கியபடி என் கன்னம் பிடித்து முத்தம் கொடுத்தார். இந்த தோப்பு எங்களுடையது என்றார்..
நானும் அப்படியா என தலையாட்டிக் கொண்டேன்.
இதைப் பார்க்க கூட்டிட்டு வர்ற நேரமா இது..?
ஹம்.. என்ன பண்ண..?
எதுக்கு ஆசைப்பட்டு என்னென்ன செய்ய வேண்டி இருக்கு..
அவ்ளோ பயமா..?
இல்லை. ஐ லவ் யூ..
ஐ லவ் யூ டூ..
தயங்கி தயங்கி ஒரு கிஸ் பண்ணலாமா?
இவ்ளோ நேரம் என்ன பண்ணுனீங்க..?
அது சும்மா..
இனி..?
காரை ஸ்டார்ட் செய்து கொஞ்சம் அவரது தோப்புக்குள் கொண்டு வந்தார். நாங்கள் இருவரும் காரை விட்டு வெளியே வந்தோம். மீண்டும் கொஞ்சம் அமைதி.. நெருங்கி வந்தார். அவர் வேறு எதுவும் செய்யவில்லை. நான் அவரது நெஞ்சில் சாய, அவர் என்னை அணைத்தார்.
என் உதட்டில் முத்தம் கொடுக்கும் போது அவரது கைகள் என் இடது முலையை பிசைந்தது. ஆண்களின் குணமே அப்படிதான் போல. முத்தம் கொடுத்தால் முலைகளை அமுக்காமல் விடுவதில்லை. மூன்று முறை லிப் டு லிப் அடித்துக் கொண்டோம்.
இந்த முறை பஸ் நிலையம் செல்லாமல் என்னை வீட்டில் விடும் எண்ணத்தில் எனது ஊருக்கு செல்லும் வழியில் வண்டியை ஓட்டினார். பாதி வழியில் எங்கள் ஊருக்கு செல்லும் பஸ் போவதைக் காட்டி அடுத்து வரும் பேருந்து நிலையத்தில் இறக்கி விட சொன்னேன், நான் பஸ் பிடித்து வீட்டுக்கு வந்தேன்.
வீட்டிற்கு வந்தபிறகு ஒருபுறம் ராஜன் என் நினைப்பில் வந்து போக மறுபுறம் அரவிந்த் அதே நினைவில் என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தாள்.
அப்பா வீட்டிற்கு வந்த பிறகு ராஜனை சந்திப்பது பற்றிக் கேட்டார். அரவிந்த் பற்றி எதுவும் ராஜனிடம் பேச வேண்டாம் என்றார். இதுக்கு மேலயும் (கள்ள தொடர்பு) எதுவும்னா, நாங்கள் உயிரோடு இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை மீண்டும் சொன்னார்.
மனவருத்தம் நிறைந்து என் அறைக்கு சென்றேன். நான் மெசேஜ் அனுப்ப ராஜனிடமிருந்து எனக்கு ஃபோன்கால் வந்தது. அவரிடம் பேச ஆரம்பித்த பிறகு எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது...
|