Adultery சித்ரா சித்தி
சூப்பர் அப்டேட்ஸ் நண்பா..

கலாவின் புருஷன் மற்றும் சித்ராவின் புருஷன் எப்போது திரும்பி வருவார்கள்..

கலாவும் சித்ராவையும் மிஸ் பண்ணுகிறேன் அவர்களை சீக்கிரம் உள்ளே கொண்டு வாருங்கள் 

அடுத்த பதிவு எப்போது வரும் நண்பா
[+] 1 user Likes Muthukdt's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Very Nice Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Nice update bro
[+] 1 user Likes Sparo's post
Like Reply
Super update
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
Ranjith epo bargavi amma pundai ah kuthi kilippanu waitingggggg

[Image: 17840970.webp]
rain gif
[+] 1 user Likes Rajar32's post
Like Reply
super update bro
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
(08-07-2024, 04:01 PM)Muthukdt Wrote: சூப்பர் அப்டேட்ஸ் நண்பா..

கலாவின் புருஷன் மற்றும் சித்ராவின் புருஷன் எப்போது திரும்பி வருவார்கள்..

கலாவும் சித்ராவையும் மிஸ் பண்ணுகிறேன் அவர்களை சீக்கிரம் உள்ளே கொண்டு வாருங்கள் 

அடுத்த பதிவு எப்போது வரும் நண்பா

புதன் கிழமை அடுத்த பதிவு
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
(08-07-2024, 05:13 PM)omprakash_71 Wrote: Very Nice Update Nanba

தேங்க்ஸ் நண்பா
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
(08-07-2024, 07:51 PM)karthikhse12 Wrote: Super update

தேங்க்ஸ் நண்பா
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
(08-07-2024, 08:12 PM)Rajar32 Wrote: Ranjith epo bargavi amma pundai ah kuthi kilippanu waitingggggg

[Image: 17840970.webp]
rain gif
உங்க ஆலோசனை ஏற்று கொள்கிறேன் நண்பா
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
(08-07-2024, 09:27 PM)mahesht75 Wrote: super update bro

தேங்க்ஸ் bro
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
பார்கவி வீட்டில் 

 ரஞ்சித் : பார்கவி சோகத்தில் இருப்பதை. அறிந்த ரஞ்சித் அவளிடம் சென்று. இங்க பாருங்கம்மா நாங்க ரெண்டு பேருமே உங்களுக்கு மகனும் மகளும் தான். அது என்னைக்குமே மாறாது. இன்னைக்கு எங்களை மகனா மகளா  செத்து எடுத்து இருப்பீங்க. சூழ்நிலை இன்னைக்கு முடியாம போச்சு. சோ கவலைப்படாதீங்க. நாங்க ரெண்டு பேருமே உங்களுக்கு மகள் மகன்தான். சட்டப்படி தத்து எடுத்தா தான் நாங்க பசங்கன்னு தெரியுமா. இல்ல இல்ல அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க.

பார்கவி : இருந்தாலும்

நித்யா : என்னமா இருந்தாலும் அதான் அண்ணன் சொல்றாங்களா. நீங்கதான் எங்களுக்கு அம்மா. ராமச்சந்திரன் அப்பா தான் எங்களுக்கு அப்பா. அதுல எந்த மாற்றமும் கிடையாது. நீங்க கவலைப்படறத விடுங்க.

 கல்பனா அவளது வீட்டிற்கு செல்ல கிளம்பி கொண்டு இருந்தாள்.  இங்கே ரூமில் நித்யா ரஞ்சித் பார்கவிக்கு ஆறுதல் கூறிக் கொண்டே இருந்தனர் 

 டிரைவர் : ஹலோ சொல்லுங்களேன் 

 மர்ம நபர்  : டேய் இன்னைக்கு நல்ல சான்ஸ். அந்த வீட்டிலிருந்து ஒரு பொண்ணு தனியா உன் கூட கார்ல வரும். அந்தப் பொண்ண இங்க கொண்டு வந்து விட்டுரு. உன் அக்கவுண்ட்ல பணத்தை போட்டாச்சு 

 டிரைவர்  : நானும் அதான் காத்துகிட்டு இருக்கேன். அந்தப் பொண்ணு கிளம்பி கிட்டு இருக்கு. இன்னும் ஒரு அரை மணி நேரத்துல என் காருக்கு வந்துரும். ஈஸியா கடத்திறலாம் 

மர்ம நபர் : அந்த பொண்ணு உன் கார் கிட்ட வந்த உடனே எனக்கு கால் பண்ணு 

டிரைவர் : ஓகே அண்ணே இவர்கள் பேசும்போது கல்பனா கார் அருகில் வந்தால். அண்ணா அந்த பொண்ணு வந்துட்டு. தூக்கிட்டு உங்களுக்கு கால் பண்றேன் 

கல்பனா : வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிட்டு. கல்பனா கார் ஏற அருகில் சென்றார் 

ரஞ்சித் : கல்பனா ஒரு நிமிஷம் இரு. நீ இங்கே இரு. அம்மாவை கூப்பிட காரு அனுப்புவோம். உங்க ரெண்டு பேருக்கும் இங்கே கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்கோங்க 

கல்பனா : சந்தோஷத்தில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தேங்க்ஸ் டா ரொம்ப தூரம் தனியா போகணும்னு நினைச்சேன். இது கூட நல்ல ஐடியாவா இருக்கே.

ரஞ்சித் : நீ உள்ள போ டிரைவரை பார்த்து.அண்ணே நீங்க கிளம்புங்க. போய் கல்பனா அம்மாவை கூட்டிட்டு வாங்க. போங்க 

டிரைவர் : இல்ல சார். இந்த பொண்ணு வரலையா.

ரஞ்சித் : இல்ல எனக்கு புரியல. இந்த பொண்ணு வந்தே ஆகணும் அப்படிங்கற மாதிரியே நீங்க கூப்பிடுறீங்க. ஏன் இப்படி 

டிரைவர் : திக்கி கொண்டே அது வந்து வந்து. சரி தம்பி நான் இவங்களோட அம்மாவை கூப்பிட்டு வரேன் 

ரஞ்சித் : இருங்க இருங்க இன்னும் நான் கேட்டதுக்கு பதில் வரவே இல்லையே. ஏன் இந்த பொண்ணு வந்தே ஆகணும்னு ஒரே முடிவுல இருந்தீங்க 

டிரைவர் : திரு திருவென முழித்துக் கொண்டு இருந்தான். சாவியை தூர போட்டு விட்டு ஓட்டம் பிடித்தான. ரஞ்சித் டிரைவரை துரத்தி புடித்தான்.

ரஞ்சித் : சொல்லுடா யாரு டா நீ ஓங்கி ஒரு குத்து விட்டான். வலி தாங்காமல் 

டிரைவர் : சொல்லிடறேன் சார் சொல்லிடறேன் நா அடி தாங்க மாட்டேன் சார். என்னை இங்க அனுப்புனது. உங்க சொல்லும் போது டிரைவர் நெற்றி பொட்டுவில் குண்டு பாய்ந்து அங்கேயே இறந்தான். ரஞ்சித் திரும்பி பார்த்தான். அங்கே பைக்கை ஒருவன் வேகமாக ஓட்டி சென்றான்.. ரஞ்சித் பைக் நம்பர் நோட் பண்ணினான்.

வீட்டில் உள்ள அனைவரும் பதறி அடித்து. வெளியே வந்தனர் 

பார்கவி : டேய் என்னாச்சி டா. உனக்கு ஏதும் ஆகலையே 

நித்யா : டேய் அடி ஏதும் பட்டு இருக்கா. யாரு டா இவன். இவனை சுட்டது யாருடா. யாரு அனுப்பிருப்பா. ஒண்ணுமே புரியலையே டா. எனக்கு பயமா இருக்கு. டா 

ரஞ்சித் : பயப்படாத  மா.. நா இருக்கேன். எல்லாமே சரி செஞ்சிடலாம்.

கல்பனா : டேய் ஒரே திகிலா இருக்கு டா.. என்னடா நடக்குது. என்னை ஏண்டா கடத்தணும்.

ரஞ்சித் : இருங்க இருங்க ஏன் இப்படி. எல்லாரும் ஒரே கேள்வியா கேக்கறீங்க. பொறுங்க. ஒரு நிமிடம் சொல்லி அஜய்க்கு போன் போட்டு. நடந்தை சொல்லி. இங்க பாரு. இவனை அனுப்புனது யாரு. எல்லாமே தெரியணும்.

அஜய் : டேய் டேய் பொறு. இப்பவே அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் அனுப்பி வைக்கிறேன். அவர் கிட்ட எல்லாம் விவரம் சொல்லிடு. அப்பறம் உங்க அப்பா. சித்தப்பா பத்தி தகவல் கிடைச்சிருக்கு. நீ சீக்கிரம் கிளம்பி. என் sp ஆபீஸ்க்கு வா 

ரஞ்சித் : ஹ்ம் சரி டா. இப்பவே கிளம்பி வரேன் டா சொல்லி போனை வைத்தான் நித்தி நம்ம அப்பா பத்தி தகவல் கிடைச்சிருக்கு சொல்றான். நா போய் விசாரிச்சிட்டு வரேன்.

நித்யா : டேய் டேய் நானும் வரேன் டா 

ரஞ்சித் : இங்க பாரு இப்போ இங்க இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் வருவார். நீ அவர்கிட்ட எல்லா விவரம் சொல்லு. அஜய் ஏற்கனவே சொல்லி அனுப்புவான் நீ இங்க இருந்தா தான். சரியா இருக்கும் 

நித்யா : ஹ்ம் 

ரஞ்சித் : கிளம்பி சென்றான்.

பார்கவி : நித்யா நீ பயப்படாத நாங்க இருக்கோம் 

நித்யா : அம்மா நாங்க யாருக்கு என்ன செஞ்சோம். ஏன் இப்படி எல்லாம் நடக்குது. நாங்களும் சந்தோசமா இருந்தோம். ஆனா இப்போ நாங்க எங்க இருக்கோம். என்ன செஞ்சிட்டு இருக்கோம். என் அப்பா. பெரியப்பா எங்க இருக்காங்க. யாரு கடத்தி இருப்பா. ஐயோ எனக்கு மண்டையே வெடிச்சிருக்கும் போலையே 

கல்பனா : நித்யா அருகில் வந்து அவளை கட்டி பிடித்து சமாதானம் செய்தால். இங்க பாரு கவலை பட கூடாது. அதான் ரஞ்சித் போயிருக்கான்ல. அப்பா எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிரும் கவலைப்படாத சீக்கிரம் அவங்கள கூட்டிட்டு வந்துரலாம். நீ கவலைப்பட்டால் எப்படி. எனக்கு கஷ்டமா இருக்கு டி அழாத டி.

நித்யா : ஹ்ம் 

பார்கவி : கல்பனா நித்யாவை கூட்டிட்டு உள்ள வா. இங்க இருந்தா. இவள் பயந்து யோசிச்சு. அழுவா 

கல்பனா : சரி அத்தை என்று அனைவரும் வீட்டுக்கு சென்றனர் 

Sp ஆபீஸ் 

அஜய் : டேய் அப்பாவை யாரு கடத்திருக்கானு தெரிஞ்சிடுச்சி 

ரஞ்சித் : யாரு டா அவனை என் கையாள கொள்ளணும் 

அஜய் : டேய் ஒரு போலீஸ் முன்னாடி எப்படி பேசணும். மறந்து பேசுற.

ரஞ்சித் : என்னடா போலீசா பேசுறியோ.. என் இடத்துல இருந்து யோசிச்சு பாரு.. அப்பறம் என் நிலைமை உனக்கு புரியும் 

அஜய் : டேய் ஏன் இவ்ளோ கோவம்.. நா சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளு.

ரஞ்சித் : என்னடா சொல்ல போற சொல்லு. அப்பாவை கடத்துனது யாரு.

அஜய் : வேற யாரும் இல்ல.. உனமாமா சேது தான் 

ரஞ்சித் : சேது மாமாவா. கௌசல்யா அப்பாவா.

அஜய் : ஆமா அவர் தான்..

ரஞ்சித் : எதுக்கு டா.. அவர் என் மேலே பாசமா தான் இருப்பார்.. அப்பறம் ஏன்அப்படி செஞ்சார் 

அஜய் : ஏன்னா அதுக்கு காரணம் நீ தான் டா 

ரஞ்சித் : நானா ஏண்டா 

அஜய் : கௌசல்யா உன்னையை காதலிச்சா. அது உனக்கு தெரியுமா.

ரஞ்சித் : ஆமா நா அவளுக்கு. புத்தி சொல்லி. புரிய வச்சிட்டேன். இப்போ அதுக்கு என்னடா 

அஜய் : அந்த கௌசல்யா தற்கொலை செஞ்சிட்டா.. அந்த கோவத்துல தான் இப்படி செஞ்சிருக்கார் 

ரஞ்சித் : இருக்காது. இருக்கவே இருக்காது. என் மாமா பத்தி எனக்கு நல்லாவே தெரியும். எங்க குடும்பத்து மேலே எங்க மாமா. அவ்ளோ மரியாதை வச்சிருக்கார். சரி அவர் தான் இத செஞ்சார்னு நீ எப்படி இவ்ளோ ஸ்ட்ரோங்கா சொல்ற

அஜய் : உங்க பேமிலி சம்மந்தப்பட்ட. எல்லாம் வீட்லயும். மஃப்டில ஆள் வச்சி செக் பண்ணிட்டே தான் இருக்கேன்.அதுல உங்க மாமா வீட்ல. ஒரு சில சந்தேகம் படுற அளவுக்கு. ஆட்கள் இருக்காங்க.

ரஞ்சித் : டேய் டேய் இத வச்சி தான் மாமா அப்பாவை கடத்தி வச்சி இருக்காங்கனு சொல்றியா டா 

அஜய் : டேய் நா இன்னும் சொல்லியே முடிக்கல. முழுசா நா சொல்றத கேளுடா 

ரஞ்சித் : சரி சொல்லு 

அஜய் : உங்க மாமா வீட்ல. என் டீம் அனுப்பி. மாறு வேஷம் போட்டு. அனுப்புனேன். அப்போ. ஒரு ரூம பூட்டு போட்டு இருந்தது.. பக்கத்து. வீட்ல ஒரு சின்ன பையன் அந்த ரூம் கிட்ட போயிருக்கான். குடும்பமே பதறி அடிச்சி. அந்த பையனை விரட்டி அடிச்சிட்டாங்கனு. என் டீம் சொன்ன தகவல் 

ரஞ்சித் : போடா fool.. அது வேற எதுக்காகவும் இருக்கலாம். அத வச்சி மாமா தான் செஞ்சார்னு சொல்றியா டா. டேய் இப்பவும் சொல்றேன். என் மாமா தப்பு செய்ய மாட்டார்..

அஜய் : சரி டா அது உன் நம்பிக்கை. இருந்தாலும். நா அப்பா கிடைக்கிற வரைக்கும்.. நா தேடுறேன். நீ போய்ட்டு வா டா 

ரஞ்சித் : சரி நா கிளம்புறேன் சொல்லி வெளியே சென்றான், நேராக கிளம்பி கலா தம்பி சேது வீட்டுக்கு சென்றான் 

சேது : வாங்க மாப்பிளை நல்லா இருக்கீங்களா 

ரஞ்சித் : நா இருக்குறது இருக்கட்டும். கௌசல்யா எங்க மாமா 

சேது : அவள் தற்கொலை செஞ்சிட்டா மாப்பிளை என்று அழ ஆரம்பித்தான்

ரஞ்சித் : மாமா யார்கிட்ட பொய் சொல்றிங்க. கௌசல்யா தைரியமான பொண்ணு. அவள் தற்கொலை. செய்ற அளவுக்கு. கோழை கிடையாது. கௌசல்யா எங்க 

சேது : ஐயோ மாப்பிளை. இதுல யாரு பொய் சொல்வா. அவள் செத்துட்டா மாப்பிளை 

ரஞ்சித் : அவள் சாகல. சாகவும் மாட்டா. இப்போ நீங்களே அவள் எங்க இருக்கானு சொல்லிடுங்க. இல்ல நானே கண்டுபிடிச்சிருவேன் என்று வீடு முழுவதும் தேடி பார்த்தான்..ஆனால் கௌசல்யா கிடைக்க வில்லை. அப்போ தான் அஜய் சொன்னது நியாபகம் வந்தது. அவன் பார்க்காத ஒரே ரூம் பூட்டு போட்ட ரூம் தான். மாமா இந்த ரூம் key எங்க.

சேது : அது எதுக்கு டா. அது ஸ்டார் ரூம் டா.

ரஞ்சித் : உங்க கிட்ட key மட்டும் தான். கேட்டேன். வேற ஏதும் கேட்கல. Key எங்க 

சேது : சொன்னா புரிஞ்சிக்கோ டா. சொல்லும் போது. ரஞ்சித் அந்த ரூம கதவை முழு பலத்தை கூட்டி.ஓங்கி ஓங்கி மிதி விட்டான். மூணு மிதியில் கதவு உடைந்து கீழே விழுந்தது. கௌசல்யா. பெட்டில் உக்காந்து இருந்தால். ஏதோ பிரம்மை புடித்த மாதிரி இருந்தால். தலை முடி கலைந்து. இருந்தால் 

ரஞ்சித் : ஹேய் கௌசல்யா என்னாச்சு ஏன் இப்படி பேய் புடிச்ச மாதிரி இருக்க

கௌசல்யா : மாமா வந்துட்டியா டா. எவ்ளோ நாள் உன்னை தேடுனேன் தெரியுமா. அப்பா தான் நீ வேற ஊருக்கு போய்ட்டான். உன்னை தேடி வருவான் சொல்லிட்டாரு தெரியுமா.

சேது : உள்ளே வந்து. இவள் உன்னை தான் உசுரா நினைச்சி இருக்கா. உன் மேலே தான். பைத்தியமா இருக்கா. ரோட்ல ஒருத்தனையும் விடல. எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து. அப்பா ரஞ்சித் மாமா வந்துட்டான். சீக்கிரம் எங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைங்க சொல்வா. அதான். இவளை ரூம்ல போட்டு. பூட்டி வச்சிட்டேன். சாப்பாடு கொடுக்க மட்டும் தான் இவளை பாப்போம்.. சாப்பாடு கொடுத்துட்டு. வந்துருவோம். நீ இவளுக்கு எவ்ளோ புத்தி மதி சொல்லி இவளுக்கு. புரிய வச்சிருப்ப! டிகிரி முடி அப்பறம் நல்ல வேலைக்கு போ. அப்பறம் கல்யாணம் செஞ்சிடலாம்னு. ஆனா இவள் பிடிவாதம். உனக்கே தெரியும்.. எப்போ பாரு. உன் நினைப்பு. தான். இவள் குணம் ஆகணும்னா நீ தான் மருந்து டா. இந்த மாமாகாக ஒரு உதவி பண்ணுவியா டா 

ரஞ்சித் : மாமா என்ன மாமா இப்படி எல்லாம் பேசுறீங்க. நீங்க எங்க குடும்பத்து மேலே. அக்கறை. எங்க மேலே வச்ச பாசம். எல்லாமே எனக்கு தெரியும். சொல்லுங்க மாமா என்ன செய்யணும்.

சேது : என் பொண்ணை கல்யாணம் செஞ்சிக்கோ. டா. முடியாதுனு சொல்லிராதடா. ப்ளீஸ் உன் கால்ல வேணாலும் விழுறேன் டா. காலில் விழ போனான்.

ரஞ்சித் : ஐயோ. மாமா என்ன பண்றிங்க. எந்திரிங்க மாமா. என்னை தரம் சங்கடத்திற்கு ஆக்கிறீங்க மாமா கடவுளே 

சேது : மாப்பிளை ப்ளீஸ் சொல்லுங்க. சரின்னு சொல்லுங்க. மாப்பிளை.

ரஞ்சித் : மாமா சரி கௌசல்யாவை கல்யாணம் செஞ்சிகிறேன் மாமா. ப்ளீஸ் அழாதீங்க.

சேது : சந்தோசமாக பூஜை அறைக்கு சென்று. சாமி கும்பிட்டு. ஒரு தாலி எடுத்து வந்து. ரஞ்சித் கையில் கொடுத்து. மகளின் கழுத்தில் கட்ட சொன்னான் 

ரஞ்சித் : மாமா என்ன மாமா திடிர்னு 

சேது : எனக்கு வேற வலியே தெரியல மாப்பிளை. எனக்கு என் பொண்ணு சீக்கிரம் குணம் ஆகணும். கட்டுங்க மாப்பிளை.

ரஞ்சித் : சூழ்நிலை கைதியாக கௌசல்யா கழுத்தில் தாலி கட்டினான் 




கல்பனா என்ன செய்ய போகிறாள் 

பார்கவி இந்த கல்யாணம் ஏற்றுக்கொள்வாளா 

ரஞ்சித் கௌசல்யா வாழ்க்கை எப்படி அமைய போகிறது 

அடுத்தடுத்து பகுதியில்
[+] 4 users Like Murugansiva's post
Like Reply
wow what a twist super story bro
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
(10-07-2024, 12:35 PM)mahesht75 Wrote: wow what a twist super story bro

தேங்க்ஸ் bro
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
இது என்ன புது ட்டுவிஸ்ட்டா இருக்கிறது நண்பா..

அப்போ அவனுடைய அப்பா சித்தப்பா எங்கே போனார்கள்..

கல்பனா இப்போது இதை எப்படி எடுத்துக் கொள்ள போகிறாள்..

அடுத்த பதிவு எப்போது வரும்.

சித்ரா கலா எப்படி இருக்கிறார்கள் மீண்டும் கதைக்குள் எப்போது வருவார்கள்
[+] 1 user Likes Muthukdt's post
Like Reply
(10-07-2024, 01:08 PM)Muthukdt Wrote: இது என்ன புது ட்டுவிஸ்ட்டா இருக்கிறது நண்பா..

அப்போ அவனுடைய அப்பா சித்தப்பா எங்கே போனார்கள்..

கல்பனா இப்போது இதை எப்படி எடுத்துக் கொள்ள போகிறாள்..

அடுத்த பதிவு எப்போது வரும்.

சித்ரா கலா எப்படி இருக்கிறார்கள் மீண்டும் கதைக்குள் எப்போது வருவார்கள்

விரைவில் உங்களுக்கு பதில் கிடைக்கும் நண்பா
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
ரஞ்சித் : மாமா உங்களுக்காக இவளை கல்யாணம் செஞ்சிட்டேன். இதுக்கு அப்பறம் என்ன ஆகும் என்று எனக்கு பயமா இருக்கு 

அஜய் : அது எல்லாம் ஒன்னு ஆகாது.

ரஞ்சித் : நீ எப்படி டா 

அஜய் : டேய் கௌசல்யா என் கூட பிறந்த தங்கச்சி டா.

ரஞ்சித் : டேய் என்ன விளையாடுறியா, எத்தனை வருஷம் உன்னையும் தெரியும் மாமாவையும் தெரியும். மாமாவுக்கு ஒரு பொண்ணு மட்டும் தான். நீ எனக்கு எத்தனை வருஷம் ஃபிரெண்டு பத்து வருஷம் பிரண்டுடா.

அஜய் : ஹா ஹா ஹா நீ கேட்கிறது எல்லாம் கரெக்ட்.. அப்பாவே உன்கிட்ட எல்லாமே சொல்லுவாரு 

சேது : மாப்பிளை. அஜய சின்ன வயசுல யாரோ கடத்திட்டாங்க. அவனை தேடாத இடமே இல்லை.. எப்படியோ என் பிரண்டு மூலமா இவன் எனக்கு எங்க இருக்கான்னு தகவல் கிடைச்சது. அப்போ நான் நேர்ல போய் பார்த்தேன். ஐபிஎஸ் ட்ரைனிங் போயிட்டு இருந்தான்.. அங்க போய் பார்த்து எல்லாமே தெரிஞ்சுகிட்டேன். கௌசல்யாவும் அஜய்யும் காலேஜ் படிச்ச இடத்துல  ஏற்கனவே பழகி இருக்காங்க. ஆனா ரெண்டு பேருமே அண்ணன் தங்கச்சி என்று தெரியாமலே பழகி இருக்காங்க. கௌசல்யா அஜய அண்ணனா நெனச்சு பழகி இருக்கா. அஜய் கிட்ட எல்லாம் சொல்லி இருக்கா. உன்னை காதலிச்சது நீ அட்வைஸ் பண்ணது. ஒன்னு விடாம எல்லாமே சொல்லி இருக்கா. அஜய் கௌசல்யாக்கு ஒரு வாக்கு கொடுத்து இருக்கான். ஒரு அண்ணன் ஒரு தங்கச்சிக்கு என்ன செய்வானோ அதை எல்லாம் நான் செய்வேன். ஆனால் ரெண்டு பேருக்கும் அண்ணன் தங்கச்சி என்கிறது உண்மையிலே அவங்களுக்கு தெரியல. அதுக்கப்புறம் அஜய்க்கு எல்லாம் உண்மையும் தெரிஞ்சிருக்கு. அவன எடுத்து வளத்தவங்க எல்லா உண்மையும் சொல்லி இருக்காங்க. விஜய் போலீஸா இருக்கான்ல. அந்த போலீஸ் மூளைய வெச்சி அப்பா அம்மா யாரு அப்படின்னு கண்டுபிடிச்சிருக்கான். இப்ப வரைக்கும் வெளிய இருந்துகிட்டே கௌசல்யாவுக்கு உதவி செஞ்சிக்கிட்டே இருக்கான். இப்ப கூட அவன் தான் உன்னையும் இங்க வர வச்சிருக்கான் 

ரஞ்சித் : என்னடா ட்விஸ்டா இருக்கு. ஆமா கௌசல்யாவ ஏன் இறந்துட்டாங்கன்னு சொன்ன 

அஜய் : உனக்கு கௌசல்யாவை ரொம்ப பிடிக்கும். அதான் அப்படி சொல்லி உன்னைய இங்க வர வச்சேன்.

ரஞ்சித் : உங்க ஆசைப்படி நான் கௌசல்யாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். ஆனா இதுக்கு அப்புறம் கல்பனாவை நான் எப்படிடா எதிர்கொள்ள போறேன். அவள் ரொம்ப பாவம் டா 

அஜய் : கௌசல்யா மட்டும் எனக்கு தங்கச்சி இல்ல கல்பனாவும் என் தங்கச்சி தான். நான் சொன்னா அவள் கண்டிப்பா கேப்பா புரிஞ்சிப்பா.

ரஞ்சித் : உனக்கு கல்பனா குணம் தெரியாதுடா. அவள் ஒருத்தங்க மேல பாசம் வச்சுட்டான்னா உசுரையே வப்பா. ஆனால் கோவம் வந்தா எந்த எல்லைக்கும் போவா. இத்தனை நாளும் பழகுறேன். அவள பத்தி எனக்கு நல்லா தெரியும் டா, அது இல்லாம மீனாட்சி அத்தையும், கல்பனா குணத்தை பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க 

அஜய் : நீ ஒன்னும் பயப்படாத பதறாதே. நான் எல்லாமே சரி பண்ணிடுவேன்.. ஆனா என் தங்கச்சி பித்து பிடித்தவள் மாதிரி இருக்காடா. அவளை பாத்தாலே எங்களுக்கு பயமா இருக்குடா. நீயே பாருடா அவ முகத்தை எப்படி இருக்குன்னு.

ரஞ்சித் : எல்லாமே சரிடா. இருந்தாலும்

சேது : மாப்பிள்ளை கவலைப்படாதீங்க. எல்லாமே பேசி சரி பண்ணிடலாம் 

பார்வதி : என்னங்க ரெண்டு பேரையும் ஹாலுக்கு கூட்டிட்டு வாங்க. பாலும் பழமும் கொடுத்து அடுத்த சம்பிரதாயத்தை ஆரம்பிப்போம் 

சேது : ஹேய் சும்மா இருடி. மாப்பிள்ளையே கவலையில இருக்காரு. அப்புறம் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்.

ரஞ்சித் : இப்போதைக்கு எதுவுமே வேண்டாமே ப்ளீஸ்.. கல்பனாவுக்கு துரோகம் செஞ்சுட்டேனு ஒரே வருத்தமா இருக்கு.

அஜய் : இப்ப உனக்கு என்னடா பிரச்சனை ஒரு நிமிஷம் இரு என்று கல்பனாக்கு போன் போட்டான் 

கல்பனா : ஹலோ சொல்லுங்கண்ணா. அவரு உங்களை பார்க்க தான் வந்தாரு. மாமா பத்தி ஏதும் தகவல் தெரிஞ்சுதா 

அஜய் : ஆமா நாளைக்கே உங்க ரெண்டு மாமாவும். உங்க வீட்டுக்கு வந்துருவாங்க. இப்போ இன்னொரு விஷயம் சொல்லணும்.

கல்பனா : என்னது மாமா சீக்கிரமே வர போறாங்களா அதுவும் நாளைக்கே வா. ரொம்ப சந்தோசம் அண்ணா. ஆமா நீங்க ஏதோ சொல்லணும்னு சொன்னீங்களே  என்னுது அண்ணே 

அஜய் : அதான் எப்படி ஆரம்பிக்கிறது என்று ஒரே குழப்பமாக இருக்கு 

கல்பனா : சும்மா சொல்லுங்க அண்ணே. என்ன விஷயம் 

அஜய் : சரிமா முதல்ல நான் யாரு அப்படிங்கறத சொல்லிடுறேன். ரஞ்சித் அம்மா கலா இருக்காங்களா. அவுங்களோட கூட பிறந்த.தம்பி மகன். 

கல்பனா : என்னன்னா சொல்றிங்க. நித்யா இது வரைக்கும் என்கிட்ட ஏதும் சொல்லவே இல்லையே..அவரும் சொல்லல.

அஜய் : சிறு வயசு முதல். நடந்த அணைத்து. விஷயங்கள் சொல்லி முடித்தான். 

கல்பனா : ஹையா சூப்பர் ன்னா. எனக்கு கூட பிறந்த அண்ணன் இல்லையே வருத்தம் பட்டு இருக்கேன்.. இப்போ நான் அவரை கல்யாணம் பண்ணா நீங்க எனக்கு அண்ணன் முறை. சூப்பர் அண்ணா 

அஜய் : ச்சே எவ்வளவு நல்ல பொண்ணா இருக்கா. நான் ஏதோ சுயநலவாதியா இருந்துட்டேனோ தோணுது, சரி மா நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன். பேசிக் கொண்டிருக்கும்போது அஜயின் போன் சுவிட்ச் ஆஃப் ஆனது.

ரஞ்சித் : என்னடா என்ன ஆச்சு 

அஜய் : டேய் சொல்ல வரும்போது சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு டா உன் மொபைல் தா டா சொல்லும்போது ரஞ்சித்திற்கு போன் வந்தது 

கல்பனா : டேய் நீ அண்ணன் கூட இருக்கியா. அண்ணன் போன் பேசும்போது கட் ஆயிட்டு நினைக்கிறேன். திருப்பி நான் அண்ணனுக்கு கூப்பிட்டேன் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. அண்ணன் கிட்ட இருந்தா போன குடு ஏதோ சொல்ல வந்தாங்க.

ரஞ்சித் : அது என்ன விஷயம்னு எனக்கு தெரியும் அதை நானே சொல்லிறேன் 

கல்பனா : என்னடா ரெண்டு பேரும் குழப்புறீங்க. விஷயமே சொல்லாம 

ரஞ்சித் : எங்க மாமா உனக்கு தெரியும்ல. சேது மாமா பத்தி உன்கிட்ட நான் நிறைய பேசி இருக்கேன். தெரியும் தானே உனக்கு.

கல்பனா : ஆமாடா தெரியும் அஜய் அண்ணா தான் அவங்களுக்கு மூத்த மகன் என்று இப்பதான் எனக்கு தெரியும் . சரிடா என்னடா விஷயம் அதை முதல்ல சொல்லு 

ரஞ்சித் : எங்க மாமாவுக்கு ஒரு பொண்ணு இருக்கு அவ பேரு கௌசல்யா. அத பத்தியும் உன்கிட்ட நான் சொல்லி இருக்கேன். அவள் என்னை காதலிச்சா அதையும் உன்கிட்ட சொல்லி இருக்கேன்.

கல்பனா : டேய் டேய் எரிச்சல கிளப்பாதே. சீக்கிரம் விஷயத்தை சொல்லுடா.

ரஞ்சித் : இந்த பொண்ணு கவுசல்யா. இப்போ என்னையே நினைச்சுகிட்டு பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கா. மாமா என் காலில் விழுந்து அழுகிறார்கள். கௌசல்யாவை இப்படியே விட்டா செத்துருவான்னு சொல்லுரங்க.

கல்பனா : குரல் மாறியது அதுக்கு என்ன இப்போ

ரஞ்சித் : வேற வழியே இல்லாம. சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக. நான் கௌசல்யா காலத்துல தாலி கட்டிட்டேன் 

கல்பனா : போன் கட் ஆனது.

ரஞ்சித் : டேய் போன கட் பண்ணிட்டா டா 

கௌசல்யா : மாமா நீ கையில வச்சிருக்கியே அந்த வீடியோ கேம் தாயேன நான் விளையாண்டு தாரேன்.ஏதோ சிறு குழந்தை போல கேட்டால். அவளை பார்க்கவே பாவமாக இருந்தது.

ரஞ்சித் : மனதில் இவள் என்ன தப்பு செஞ்சா. என்னை காதல் செஞ்சா. அது தப்பா. இவள் இப்படி இருக்குறதுக்கு. நானும் காரணம் தான். எப்படி துரு துருனு எப்பவும் ஜாலியா இருப்பா. மத்தவங்களையும் சிரிக்க வைப்பா. எவ்ளோ நல்ல பொண்ணு. ஆனா இப்போ இவள் யாருனு. இவளுக்கே தெரியாத நிலைமை. ஒரு குழந்தை மாதிரி இருக்கா. இவள் குணம் ஆகணும். அதுவும் நா தான் சரி ஆக்கணும். என்ன ஆனாலும் சரி. இவள் என் பொண்டாட்டி அது தான் உண்மை. கல்பனா கிட்ட. நேர்ல பேசுனா புரிஞ்சிப்பா. என்று மனதில் நினைத்து கொண்டு. மாமா இவளை. என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். இனி இவள் என் பொறுப்பு.

சேது : தேங்க்ஸ் மாப்பிள்ளை. ஆமா எந்த வீட்டுக்கு போக. போறீங்க. அக்கா பத்தி கேள்வி பட்டேன். அவளை பத்தி நினைக்கும் போது. எனக்கு கேவலமா இருக்கு. 

ரஞ்சித் : மாமா டென்ஷன் ஆகாதீங்க. இப்போ என் மேலே உசுரே வச்சி இருக்காங்க. அவுங்க தான். என்னையும் நித்யாவையும் சட்டப்படி. அவங்க பசங்களா. தத்து எடுக்க போறாங்க.

சேது : என்னுது தத்து எடுக்க போறாங்களா. அவுங்க எப்படி நல்லவங்களா.

ரஞ்சித் : உங்க அக்கா விட நல்லவங்க மாமா. இப்போ அங்க தான் போக போறேன் மாமா 

பார்வதி : மருமகனே என் பொண்ணு ஒரு குழந்தை. உங்களுக்கே நல்லா தெரியும். அவளை நல்லா பத்திரமா பாத்துக்கோங்க மருமகனே 

ரஞ்சித் : கவலை படாதீங்க அத்தை. இவள் சரி ஆகுற வரைக்கும்.. எனக்கு மகள் தான் அத்தை. நீங்க கௌசல்யா பத்தி கவலை படாதீங்க.

சேது : அதான் மாப்பிளை எங்களுக்கு வேணும். எங்களுக்கு இப்போ எங்க பொண்ணை பத்தி பயமே இல்ல மாப்பிள்ளை.

அஜய் : டேய் என் தங்கச்சி ஒரு குழந்தை டா. அவளை நல்லா பாத்துக்கோ 

ரஞ்சித் : டேய் இது எல்லாம் என்கிட்ட சொல்லனுமா டா. சரி நா கிளம்புறேன்.

சேது : மாப்பிளை நீங்க. இன்னைக்கு இங்க தங்கிட்டு. நாளைக்கு போகலாமா.

ரஞ்சித் : என்ன ஆச்சு மாமா எதுக்கு சொல்றிங்க 

பார்வதி : நானும் அதான் சொல்லணும்னு இருந்தேன். நீங்களே சொல்லிட்டிங்க 

கௌசல்யா : டேய் மாமா தாலியை கையில் புடித்து கொண்டே இது என்னடா கழுத்துல கயறு மாதிரி இருக்கு டா.. கழுத்துல ஒரே அரிப்பா எடுக்குது டா.

பார்வதி : அதுவா இந்த கயறு. உன் கழுத்துல இருந்தா தான். உன் ரஞ்சித் மாமா சிரிச்சிட்டே இருப்பாரு. நீ இந்த கயறு கழட்டுனா. உன் ரஞ்சித் மாமா அழ ஆரம்பிசிடுவான். உன் ரஞ்சித் மாமா அழணுமா. சிரிக்கணுமா.

கௌசல்யா : என் மாமா சிரிச்சிட்டே இருக்கணும். அப்போ தான் என் ரஞ்சித் மாமா அழகா இருப்பான்.. சொல்லி தாலியை பார்த்து. ஏம்மா இந்த கயறு கழராம இருக்க. பசை போட்டு. என் கழுத்துல ஓட்டியே இருக்கட்டும். போ மா. போய் பசை எடுத்துட்டு வா மா.. இந்த கயறுல ஒட்டனும் 

ரஞ்சித் : இங்க பாரு கௌசல்யா. இந்த கயறு ஒட்ட வேண்டாம். நீ இந்த கயரை கழட்டாம இருந்தாலே போதும். சரியா 

கௌசல்யா : சரி ஒட்ட மாட்டேன். இந்த கயறு கழட்டவும் மாட்டேன். தாலியை கையில் புடித்து கொண்டே சிறு பிள்ளை போல சொன்னால் 

இரவு ஆனது 

ரஞ்சித் : கௌசல்யா சாப்டியா மா 

கௌசல்யா : ஹான் அம்மா இட்லி ஊட்டி விட்டாங்க. நல்லா சாப்பிட்டேன் மூணு இட்லி.

ரஞ்சித் : சரி டாக்டர் மருந்து கொடுத்தாங்க. அதை குடிச்சியா 

கௌசல்யா : ச்சை அதை பார்த்தாலே அருவருப்பா இருக்கு. ஒரே கசப்பா இருக்கும்.அம்மா அந்த மருந்தை குடிக்க. கொடுத்தாங்க. நா தான் ஓடி வந்துட்டேனே. ஹா ஹா ஹா குழந்தை தனமாக சிரித்தால் 

ரஞ்சித் : என்னை எவ்ளோ புடிக்கும் 

கௌசல்யா : நீ எனக்கு அம்மா அப்பா அண்ணன். என் கடவுள். எல்லாமே நீ தான் மாமா.

ரஞ்சித் : லேசாக கண் கலங்கினான் சரி நா என்ன சொன்னாலும் செய்வியா 

கௌசல்யா : ஹ்ம் செய்வேன் நீ சொல்லு மாமா 

ரஞ்சித் : கை தட்டு 

கௌசல்யா : ஹை கை தட்டினால் 

ரஞ்சித் : சரி இப்போ உன்கிட்ட கேள்வி கேட்பேன். கரெக்டா சொல்லணும் சரியா 

கௌசல்யா : ஹ்ம் கேளு மாமா 

ரஞ்சித் : சரி கண் எங்க இருக்கு 

கௌசல்யா : கண்ல கை வைத்து. இதான் கண்ணு இது ஈஸியா இருக்கு. லூசு மாமா. இவ்ளோ ஈஸியா கேக்காம கொஞ்சம் பெரிய கேள்வியா கேளு மாமா 

ரஞ்சித் : சரி தான் நா லூசு தான். சரி ஒன்னு ஒன்னு எத்தனை 

கௌசல்யா : அவளுடைய கை விரலை எண்ணி கொண்டே இருந்தால்.

ரஞ்சித் : ஹேய் பொறு இங்க பாரு ஒரு கைல ஒரு விரலை எடு அவளும் எடுத்தால்.இப்போ இன்னொரு கையில் இன்னோர் விரலை எடு. அதே போல அவளும் எடுத்தால். சரி இந்த கைல எத்தனை விரல் இருக்கு.

கௌசல்யா : ஒன்னு 

ரஞ்சித் : ஹ்ம் சூப்பர். இந்தா சாக்லைட். ஹையா சாக்லேட் அதை வாங்கி. கடித்து சாப்பிட்டால்.

ரஞ்சித் : சரி இந்த கைல எத்தனை விரல்.

கௌசல்யா : ஒன்னு ஹ்ம் சூப்பர் குட் சொல்லி இன்னொரு சாக்லேட் கொடுத்தான். அதே போல சிறு குழந்தை போல வாங்கி அதையும் சாப்பிட்டால்.

ரஞ்சித் : இப்போ இரண்டு கைலையும் எத்தனை விரல் இருக்கு 

கௌசல்யா : இந்த விரல் ஒன்னு. இந்த விரல் ஒன்னு இருக்கு.

ரஞ்சித் : அது அப்படி சொல்ல கூடாது. இந்த விரல் ஒன்னு இருக்கா. இன்னொரு கைல ஒரு விரல் இருக்கா. மொத்தம் இரண்டு விரல் இருக்கு. 

கௌசல்யா : லூசு மாமா. இந்த கையில் ஒரு விரல் இருக்கு. இந்தா இந்த கைல ஒரு விரல் இருக்கு. நீ இரண்டு விரல் சொல்ற 

ரஞ்சித் : சரி சாக்லேட் எத்தனை கொடுத்தேன் 

கௌசல்யா : இரண்டு 

ரஞ்சித் : எப்படி 

கௌசல்யா : முதல் ஒன்னு கொடுத்தியா. அப்பறம் இன்னொன்னு கொடுத்தியா. அதான் இரண்டு 

ரஞ்சித் : ஹ்ம் சூப்பர். அதே மாதிரி தான். நீ சாப்பிடற கைல ஒரு விரல். அப்பறம் இந்த கைல ஒரு விரல். உனக்கு புரியும்படி சொல்றேன். விரலை சாக்லேட்னு நினைச்சிக்கோ. இந்த கைல ஒரு சாக்லேட். இன்னொரு கைல ஒரு சாக்லேட். மொத்தம் இரண்டு சாக்லேட் 

கௌசல்யா : இப்போ புரியுது. மொத்தம இரண்டு சாக்லேட் விரல் 

ரஞ்சித் : ஹ்ம் சூப்பர். இப்போ நா சொல்றத செய்யணும். சரியா. அம்மா மருந்து கொடுத்தாங்களே. அதை இப்போ நா குடிப்பேன். அதே மாதிரி நீயும் குடிக்கணும் 

கௌசல்யா : நீ குடிச்சா நானும் குடிப்பேன்.

ரஞ்சித் : அத்தை அந்த மருந்தை கொண்டு வாங்க. பார்வதி அந்த மருந்தை கொடுத்துட்டு. அவளை எப்படியாவது குணம் ஆக்கிருங்க. மருமகனே 

ரஞ்சித் : அத்தை அப்போ சொன்னதை தான் இப்பவும் சொல்றேன் இவள் எனக்கு மகள் போதுமா. நான் நல்லபடியா. பத்திரமா பாத்துக்கறேன் 

 பார்வதி அந்த மருந்தை ரஞ்சித்திடம் கொடுத்துவிட்டு வெளியே சென்றாள்.

 ரஞ்சித் அந்த மருந்தை ஒரு மடக்கு குடித்தான். இப்போ நீயும் ஒரு மூடி குடிக்கணும் 

கௌசல்யா :  தா நீயே குடிச்சுட்ட நான் குடிக்க மாட்டேனா  அந்த மருந்தை வாங்கி ஒரு மூடி ரஞ்சித் அவள் வாயில் ஊற்றினான்.ஐய ஒரே கசப்பு 

ரஞ்சித் : ஒன்னு செய்யாது. சரி இப்படி வா. அவன் அருகில் உக்கார வைத்து. அவளை மடியில் படுக்க வைத்து. அவளை தட்டி கொடுத்து. தூங்க வைத்தான் 









R
[+] 4 users Like Murugansiva's post
Like Reply
super update bro
[+] 1 user Likes mahesht75's post
Like Reply
(10-07-2024, 09:26 PM)mahesht75 Wrote: super update bro

தேங்க்ஸ் bro
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
கல்பனா ஃபோனை கட் பண்ணி விட்டாள்.அதனால் என்ன முடிவு செய்திருக்கிறாள் என்று தெரியவில்லை ஒருவகையில் அவளும் மிகவும் பாவப்பட்ட பெண் தான்.. இப்போது தான் அவனை நம்பி தன்னுடைய பெண்மையை அனுபவிக்க கொடுத்தாள் அதற்குள் இப்படி நடந்தால் அவளால் தாங்க முடியாமல் தான் போகும்..

இரண்டு ஐட்டங்களையும் எங்கே நண்பா
[+] 1 user Likes Muthukdt's post
Like Reply




Users browsing this thread: 41 Guest(s)