Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐(discontinued)
Lightbulb 
பாகம் - 95

நிகழ் காலம்

காளிங்கனோடு தனியா செல்ல அனன்யாவிற்கு பயமாய் இருந்தது..ஆனாலும் அடிவயிற்றில் ரீங்காரம் போட துவங்கி இருந்த வயிற்று வலியை நினைத்து அவனோடு செல்ல ஆரம்பித்தாள்..

காத்தவராயன் ஏற்கனவே அவனது திட்டத்தை காளிங்கனுக்கு தெளிவாக விளக்கி இருந்தான்..சூட்டினால் வந்த சூலை நோயை குணப்படுத்த வேண்டுமெனில் தீர்த்தவாகினி என்ற மூலிகையை கொண்டு தான் குணப்படுத்த வேண்டும்,அது எங்கு வளரும் என்ற விஷயங்கள் எல்லாம் காளிங்கனுக்கு அவன் சொல்லி இருந்தான்.

"இன்னும் எவ்வளவு தூரம் போகனும் டாக்டர்...கால் எல்லாம் வலிக்குது.." அனன்யா கேட்க..

"முக்கால்வாசி தூரம் வந்தாச்சு..அனன்யா..!இன்னும் கொஞ்ச தூரம் தான்"

பத்து நிமிட நடைக்கு பிறகு,தண்ணீர் பாறையில் மோதும் சத்தம் கேட்டது..

"தாகமாக இருக்கு.."அனன்யா சொல்ல..

"நாம் வந்து சேர வேண்டிய இடம் வந்தாச்சு அனன்யா...நீர்வீழ்ச்சி சத்தம் கேட்குது பாரு..அங்கே தான் போகனும்..உனக்கு வந்து இருப்பது கொடும் சூலை நோய்..இந்த நோயை போக்க வேண்டும் எனில் எப்பவுமே நீர் இருக்க கூடிய இடங்களில் வளரும் தீர்த்தவாகினி என்ற மூலிகையை கொண்டு தான் குணப்படுத்த முடியும்.."

நீர்வீழ்ச்சியை வந்த உடன்  அனன்யா சுற்றுபுற  அழகை பார்த்து மயங்கினாள்..பளிங்கு போன்ற நீர், தெள்ள தெளிந்த நீரோடை ,சுற்றிலும் பச்சை பசுமை இவை எல்லாம் பார்த்து மனதை பறிகொடுத்தாள்.

காளிங்கன் அவளிடம்"தண்ணீர் குடிச்சிட்டு இங்கேயே நில்லு அனன்யா..!நான் போய் மூலிகையை பறிச்சிட்டு வரேன்.."

"வாவ்..இந்த இடம் சூப்பரா இருக்கு.."அனன்யா மகிழ்ச்சியில் சொல்ல

"அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்தும் இருக்கும்..அனன்யா..! ஓடைக்குள் ரொம்ப உள்ளே இறங்கிடாதீங்க.தண்ணீ தெளிவா இருப்பதால் தரை நல்லா தெரியும்..தரை தெரியுதே உள்ளே இறங்கி விடாதீர்கள்,ஆழம் அதிகம்..உஷாரா கரையிலேயே இருங்க.."

என சொல்லிவிட்டு ஒரு பாறை மீது தாவி ஏறினான்..நீர்வீழ்ச்சி கொட்டி கொண்டு இருந்த பாறைக்கு தாவினான்..அங்கே வழுக்கி விழுந்தான்..ஆனாலும் தட்டு தடுமாறி எழுந்து நீர்வீழ்ச்சியில் நனைந்து கொண்டே செல்ல ஓரிடத்தில் பாறை இடுக்கில் மறைந்து விட்டான்.

"அய்யோ,நமக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறாரே..!நாம் தான் வீணா அவர் மேல் சந்தேகபடுகிறோமோ"என அவள் மனம் வருந்தினாள்.

கீழே குனிந்து ஓடை நீரை அள்ளி அள்ளி குடித்தாள்..அதற்குள் பின்னாடி யாரோ நடந்து வரும் காலடி சத்தம் கேட்டது..திரும்பி பார்க்க மூலிகைகளை பறித்து கொண்டு காளிங்கன் திரும்பி கொண்டு இருந்தான்..

"என்ன அந்த பக்கம் போய்ட்டு   இந்த பக்கம் வரீங்க டாக்டர்.."

"அது ஒருவழி பாதை அனன்யா,ரொம்ப ரொம்ப குறுகலாக இருக்கும்,திரும்ப கூட முடியாது..இந்த பக்கம் போனால் அங்கே சீக்கிரம் போய் விட முடியும்..ஆனால் மறுபடியும் போன வழி திரும்ப முடியாது..நீர்வீழ்ச்சி பக்கம் தான் வரணும்..நீர்வீழ்ச்சி பக்கம் வந்தால் நடந்து வர லேட்டாகும்..அதனால் தான் போகும் போது கஷ்டமான பாதையை தேர்ந்தெடுத்து,வரும் பொழுது எளிதான பாதையில் திரும்பி வந்தேன்.நான் தான் முன்பே சொன்னேனே இந்த மூலிகை பறிச்சி ஐந்தே நிமிடத்தில் சாப்பிடணும்..சரி பேச நேரமில்லை.."என காளிங்கன் பாறை மேல் மூலிகையை போட்டான்..இன்னொரு கல்லை எடுத்து கொண்டு அம்மி போல் அரைக்க அதை எடுத்து டப்பாவில் போட்டு கொண்டு ஒடை நீரை கலந்து"மருந்து ரெடி.."என்றான்..

"சீக்கிரம் வாயை திற அனன்யா.. மருந்தோட வீரியம் போவதற்கு முன் வாயில் ஊற்றனும்.."

அனன்யா கீழே உட்கார்ந்து தலையை வானை பார்த்தவாறு சாய்க்க,காளிங்கன் அவள் வாயில் மூலிகை சாறை ஊற்ற அது அவளுக்கு பயங்கர கசப்பாக இருந்தது.அவள் கண்ணை மூடிக்கொள்ள தாவணி சற்று விலகி இருந்தது..அவன் ஆசைப்பட்ட முயல் குட்டிகளின் மேல்புற தரிசனம் கண்ணுக்கு குளிர்ச்சியாக கிடைத்தது...ஒரு முயல் குட்டிகளுக்கு நடுவே உள்ள கோடும் அது சென்று முடியும் அவள் மேல் வயிறும் தெள்ளத் தெளிவாகக் அவனுக்கு காட்சி விரிந்தது. அவள் சிவந்த இதழை பார்த்ததும் அவனுக்கு உள்ளுக்குள் என்னென்னவோ செய்தது.அவனுக்கு அப்பவே அவளை அனுபவிக்க வேண்டும் என தோன்றியது..ஆனால் காத்தவராயன் சொன்ன விஷயங்கள் ஞாபகங்கள் வந்தது..அவசரப்படாதே..! உனக்கு அவள் இரவு முழுக்க கிடைக்க நான் வழி செய்து உள்ளேன்..கொஞ்சம் அவசரப்பட்டால் கூட எல்லாம் பாழாகி விடும் என வார்த்தைகள் அவன் காதுக்குள் ஒலித்தது.

மூலிகை சாறை ஊற்றி முடித்து விட்டு,"அனன்யா போய் அந்த மரத்தை பத்துமுறை ஓடிப்போய் தொட்டு தொட்டு வா...".என்றான்..

"ஏன் டாக்டர்..."அவள் கேள்வி கேட்க,

"அப்ப தான் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்..ரத்தத்தில் மூலிகை கலந்து சீக்கிரம் வேலை செய்யும்.."

"சரியென அவளும் பத்துமுறை ஒடிவிட்டு வந்தாள்.மூச்சு வாங்கியது.அதற்குள் காளிங்கன் இன்னொரு முறை மூலிகையை கொண்டு வந்திருந்த  தேங்காய் எண்ணெய் விட்டு அரைத்து விட்டு இருந்தான்.

"அய்யோ டாக்டர் மறுபடியும் சாப்பிடனுமா..!"அனன்யா சோர்ந்து போய் சொல்ல,

"இது சாப்பிட இல்ல அனன்யா..வயிற்றில் தடவ...!நீ இப்போ இங்கே மல்லாக்க படு..என ஒரு போர்வையை தரையில் விரித்தான்..அனன்யா தரையில் படுக்க காளிங்கன் அவள் தாவணியை விலக்கினான்..

"டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு.."

"அனன்யா..டாக்டர் கிட்ட எல்லாம் வெட்கப்படகூடாது..இங்க பாரு"அவள் வயிற்றில் ஓடை நீரை லேசாக அள்ளி ஊற்ற,அது சூடான தோசை கல்லில் தண்ணீர் போட்ட உடன் புஸ்ஸூன்னு சத்தம் வருவது போல வந்தது. சில்லென்ற ஓடை நீரும் ஆயியாகி போக..

[Image: IMG-kftc1h.gif]

"என்ன டாக்டர் இது..?"படுத்துக்கொண்டே அனன்யா ஆச்சரியமாக கேட்டாள்.

"எல்லாம் உன் உடம்பில் இருந்து வெளிவரும் சூடு தான் அனன்யா..!மூலிகை சாப்பிட்ட பிறகு சூடு எப்படி வெளியே வருது பாரு..இப்போ இந்த மூலிகையை வயிற்றில் தடவினால் தான் உள்ளிருக்கும் சூட்டை நன்றாக இழுக்கும்.."என அவன் சொல்லி கொண்டே அவள் இடுப்பை தொட்டான்..பாவாடையை கொஞ்சம்  கீழே இறக்கினான்.
சில்லென்ற விரல் பட்டதும் அனன்யா துடிக்க,அவன் பத்து விரல்களும் அவள் இடுப்பில் கபடி ஆடின..அழுத்தி தடவினான்.வலது கை நான்கு விரல்கள்,இடது கை நான்கு விரல்கள் அவள் இடுப்பின் ஒவ்வொரு பக்கத்தை அழுத்தி பிடித்து இருக்க,கட்டை விரல் இரண்டு மட்டும் இடுப்பின் நடுவில் விளையாடின.. சிக்கென்ற அவள் இடுப்பு அவன் விரல்களில் சிக்கி சின்னாபின்னமாகியது.


[Image: IMG-oqudko.gif]

பிறகு அவனின் வலது கை விரல்கள் அவள் மேல் வயிற்றில் இருந்து கீழாக மூலிகை சாற்றை பூச,இடது கை விரல்கள் அடிவயிற்றில் இருந்து மேல்நோக்கி பூசின.

அவன் விரல்கள் அடிக்கடி அவள் இடுப்பில் தாளம் போட,அவன் மூலிகை பூசும் சாக்கில் அவள் இடுப்பில் விளையாடுகிறான் என அனன்யாவுக்கு புரிந்தது..ஆனால் ஏனோ தடுக்க அவள் மனம் தடுக்க மறுத்தது..முதல் முறை ஒரு ஆணின் ஸ்பரிசம் அவளுக்குள் காமத்தை தூண்ட பற்களினால் அவள் கீழ் உதட்டை லேசாக கடித்தாள்.அவன் கொடுக்கும் இன்ப வேதனையை அனுபவித்து முனகினாள்.அவள் மார்புகள் விம்மி புடைத்து எழுந்தது.ரவிக்கைகுள் அவள் முயல் குட்டிகள் குதியாட்டம் போட்டன.அவள் மார்புகள் பெரிதாக மாற ரவிக்கையின் மேல் கொக்கி அவள் கொங்கைகளின் அளவு தாங்காமல் அறுந்து தெறித்து அவன் மூஞ்சியில் பட்டது..இன்னும் அவள் முயல் குட்டிகளின் அழகு அவன் கண்ணுக்கு விருந்து படைத்தது.

செல்லமாக அவள் இடுப்பை தொப்புள் அருகே தட்ட அவள் இடுப்பு குலுங்கியது..

"என்ன பண்றீங்க டாக்டர்.."

"கையில் மூலிகை ஒட்டி இருக்கு அனன்யா,அதை தான் தட்டறேன்.."

"அய்யோ என்னென்னவோ பண்ணி மூடை கிளப்பறானே.."என உள்ளுக்குள் அனன்யா மறுகினாள்.

அவள் காம சிந்தனையில் மூழ்கி கொண்டு இருக்கும் பொழுதே,அவள் இடுப்பின் மென்மையை லயித்து இருந்த அவன் செல்லமாக அவள் இடுப்பின் ஓரத்தை கிள்ளி விட்டான்..

அவள் வாயை திறப்பதற்குள்,"சாரி அனன்யா..!உன் இடுப்பு சிக்கென்று சூப்பரா இருக்கா..என்னாலேயே கொஞ்சம் அடக்க முடியல.."

"டாக்டர் போதும் எல்லை மீறி போறீங்க..நீங்க மூலிகை தடவினது போதும்,இன்னும் எவ்வளவு நேரம் மூலிகை என் வயிற்றில் இருக்கணும் சொல்லுங்க.."

தொட்டு தடவும் பொழுது எல்லாம் ரசிச்சு முனகி விட்டு இப்போ வேஷம் போடுறா பாரு என மனதுக்குள் முணுமுணுத்தான்.உடனே"ஒரு 15 நிமிசம் இருந்தா போதும் அனன்யா..."

மூலிகை தடவிய பிறகு அனன்யாவிற்கு இடுப்பில் குளிர்ச்சியாக இருந்தது.வயிற்று வலி இருந்த தடம் முற்றிலும் காணாமல் போய் இருந்தது..

ஒரு கால் மடக்கி மல்லாக்க படுத்து இருந்த அனன்யாவை சற்று தூரத்தில் உட்கார்ந்து பார்த்த அவன் உடம்பில் சூடு ஏறியது..அனன்யா மேனியின் ஒரு பக்கத்தை ஓடையின் நீர் அலை தாலாட்டி கொண்டு இருந்தது.

15 நிமிடங்கள் கழித்து,மூலிகை காய்ந்து அவள் இடுப்பில் நன்றாக ஒட்டி கொண்டது..

"டாக்டர்,15 நிமிடம் ஆச்சு,கிளம்பலாமா.."

"சரி அனன்யா..ஓடையில் இறங்கி ஆற்றில் மூலிகையை கழுவி கொண்டு போகலாம்.."

அனன்யா ஆற்றில் இறங்க கூட காளிங்கனும் சேர்ந்து ஓடையில் இறங்கினான்..அவன் ஓடையில் இருந்த நீரை அள்ளி அள்ளி அவள் மார்பு,முகம்,இடுப்பு மீது தெளிக்க,"டாக்டர் நானே தேய்ச்சு குளிக்கிறேன்..நீங்க போங்க..".

"இல்ல அனன்யா,இங்கே அங்கங்கே பள்ளம் அதிகமா இருக்கு,உன் இடுப்பளவு தண்ணீரில் இருக்கிற மாதிரி இருக்கும்,ஆனால் தீடீரென 10,12 அடி பள்ளம் வந்து விடும்.. கரை ஒரமா உட்கார்ந்து,நீ குனிந்து அள்ளி அள்ளி குளித்து வருவதற்குள் இருட்டி விடும்.அதனால் தான் நான் தண்ணீ தெளிக்கிறேன்.."

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்,நீங்க மேலே போங்க.நான் பாத்துக்கிறேன்"அனன்யா சொல்லிவிட்டு ஒரு முன்னால் வைத்தாள்.காளிங்கனும் ஒரு அடி கூட எடுத்து கூட வைக்கவில்லை..

"அம்மம்மா.."என்ற அனன்யா அலறினாள்..

பள்ளத்தில் கால் வைக்க உள்ளே நீரின் மூழ்க தொடங்கினாள்..

உடனே காளிங்கன் துரித கதியில் செயல்பட்டு அவள் தலைமுடி பிடித்து மேலே இழுக்க,அவனும் கால் இடறி அவள் இடுப்பு மீது விழுந்தான்..அவன் உதடுகள் அவள் இடுப்பில் மோதியது.ஒரு வழியா தட்டு தடுமாறி அனன்யா எந்திரிக்க டாக்டரை காணவில்லை..

"டாக்டர்....டாக்டர்" என அவள் கத்த,கொஞ்சம் தொலைவில் காளிங்கன் தலை வெளியே வந்தது..

அவன் ஆழத்தில் மாட்டி கொண்டு இருப்பது தெரிந்தது..

"தாவணியை தூக்கி போடு"என்று கத்தினான்.

அனன்யா தாவணியை அவிழ்க்காமல் அப்படியே தூக்கி எறிய அது அவனுக்கு எட்டவில்லை..வேறு வழியின்றி தாவணியை முழுக்க கழட்டி வீசி எறிந்தாள்.அவன் மூக்கிலும்,காதிலும்,வாயிலும் தண்ணி குபுகுபுவென போய் கொண்டு இருந்தது..எப்படியோ தாவணியின் முனையை பிடித்து கொண்டான்..அனன்யா முழங்கால் தண்ணீரில் அவனை பிடித்து இழுக்க,கொஞ்ச கொஞ்சமா மிதந்து கொண்டே அவளை நெருங்கி வந்தான்..ஆனால் கிட்ட வரும் பொழுது அவன் மயங்கிவிட,
அவன் தாவணியை பிடித்து இருந்த பிடியை விட்டு விட்டான்..

அவன் மயங்கி விட்டதை பார்த்து,அனன்யா தாவணியை விட்டு விட்டு அவன் கையை எட்டி பிடிப்பதற்குள்,தாவணியை ஓடை நீர் நொடி பொழுதில் அடித்து சென்று விட்டது..

கஷ்டபட்டு அவனை இழுத்து ஓடை கரையில் வந்து இழுத்து போட அவன் முழுக்க மயங்கி இருந்தான்..

"அய்யோ நம்மை காப்பாற்றிய டாக்டருக்கு இப்படி ஆகி விட்டதே..இப்ப என்ன பண்றது..அவர் அப்பவே சொன்னார்..நான் தான் கேக்கல..என்னால தான் எல்லாம்.."என மனசுக்குள் வருந்தினாள் .

தண்ணியில் விழுந்து விட்டால் முதலுதவி எப்படி செய்வது என சினிமாவில் பார்த்தது அவள் ஞாபகத்திற்கு வந்தது..

உடனே அவன் வயிற்றில் கை வைத்து அழுத்தினாள்.

லேசாக அவன் வாயில் இருந்து நீர் வெளியே வந்தது..ஆனால் அவன் கண் விழிக்கவில்லை.கன்னத்தில் தட்டினாள்.மீண்டும் அவன் வயிற்றில் கை வைத்து அழுத்தினாள்..ஒன்றும் பலன் இல்லை..

கடைசி முயற்சியாக அவன் வாயோடு வாய் வைத்து உறிஞ்ச கீழே குனிந்து,அவள் உதட்டை அவன் உதட்டில் வைத்து,அவன் வாயை திறந்து நீரை உறிஞ்ச கொஞ்சம் நீர் வெளியே வந்தது..காளிங்கன் இன்பக்கடலில் நீந்தினான்..அவள் உதட்டில் பெற்ற சூடான முத்தத்தால் அவன் குஞ்சு துடித்தது..இரண்டாம் முறை கீழே குனிந்து அவன் உதட்டில் வாய் வைத்து உறிஞ்ச அவன் திக்குமுக்காடி தன்னை மறந்து அவளை இறுக்க கட்டி கொண்டான்..அவள் முயல்குட்டிகள் அவன் மார்பில் பட்டு நசுங்கின..

உடனே அவன் உதட்டில் இருந்து விடுவித்து கொண்டவள்,"நடிச்சீங்களா...டாக்டர்..உங்களால் என் தாவணி போச்சு..என்னை விடுங்க"என அவன் பிடியில் திமிறினாள்..அதில் இன்னும் அவன் முயல்குட்டிகள் கசங்கின..

"நான் உண்மையில் மயங்கி தான் இருந்தேன் அனன்யா..ஆனா உன் உதடு என் உதட்டில் பட்ட உடன் எனக்கு விழிப்பு வந்துடுச்சு..நீ கொடுத்த முத்தம் சூப்பரா இருந்ததா..நான் அப்படியே மயங்கிய மாதிரி நடிச்சேன்.."

"நான் கொடுத்தது முத்தம் இல்லை..உங்களை காப்பாற்ற நீரை உறிஞ்சினேன் அவ்வளவு தான்.."

"ஏதோ ஒன்னு,லிப் டூ லிப் டச் ஆனாலே அது கிஸ் தான்..இன்னும் ஒரேயொரு முத்தம் கொடு..அனன்யா பிளீஸ்.."என அவன் கெஞ்ச

"முடியாது டாக்டர்.அப்புறம் நான் என் அப்பாகிட்ட சொல்லிடுவேன்..என்னை விடுங்க" என அவன் பிடியில் திணறினாள்..

"என்ன ஆனாலும் சரி...நான் உன்கிட்ட முத்தம் வாங்காமல் விட மாட்டேன் என அவன் பிடியை இறுக்க,அவன் பிடியில் இருந்து போராடி விடுபட முடியாமல் தவிக்க,ஒருகட்டத்தில் அவள் போராட்டம் நின்றது..

ஒருவரையொருவர் உற்று பார்க்கும் பொழுது அவள் மூக்கின் நுனியில் இருந்து சொட்டிய நீர் அவன் உதட்டில் விழுந்தது..அவன் அந்த நீரை விழுங்கிய உடனே அவளுக்குள் என்னென்னவோ செய்தது..

"சரி டாக்டர்,ஒரேயொரு முத்தம் தான் சரியா.."என அவன் வழிக்கு அவள் வந்தாள்.

"ம் சரி.."என்றான்.

அனன்யா கீழே குனிந்து லேசாக அவன் உதட்டில் உதட்டை வைத்து ஒத்தி எடுத்தாள்..

அவன் நக்கலாக,"என்னது இது..இதெல்லாம் ஒரு முத்தமா..முத்தம் என்றால் எப்படி இருக்கணும் என்று தெரியுமா..!உன்னோட இரு உதடுகளும் அழுத்தமா என்னோட உதட்டை உரசனும்,அப்புறம் என் கீழுதட்டை உன் உதட்டுக்குள் வைத்து சப்பணும்,அடுத்து என் மேலுதட்டை உன் இரு இதழ்களால் சப்பணும்..இதே மாதிரி அப்புறம் நான் செய்வேன்.அப்ப தான் முத்தம் முழுமை பெறும்.அது தான் முத்தம்..நீ தரும் முத்தம் அதில் ஒரு லவ்,ஒரு ஃபீலோடு,சும்மா இச்சுன்னு..ஆழமா,நிறுத்தமா செய்யணும்..!

அனன்யா உடனே "அதெல்லாம் என்னால் முடியாது.."என மறுக்க


[Image: Snapinsta-app-441495078-1841396662006564...n-1080.jpg]

காளிங்கனும் விடாப்பிடியாக"அப்ப என்னாலும் உன்னை விட முடியாது..அனன்யா..!நேரம் வேற ஆயிட்டே..இருக்கு..வீட்டுக்கு போகணுமா,இல்லை ராத்திரி இந்த காட்டில் என் கூடவே தங்கனுமா..யோசிச்சுக்க.."

"சரி தந்து தொலைக்கிறேன்.."அனன்யா கீழே குனிந்து அவன் உதட்டில் ஆழமாக முத்தமிட்டு கீழுதட்டை இழுத்து அவள் இரு இதழ்களுக்குள் வைத்து சப்பினாள்..அவளுக்கு ஈடாக அவனும் அவள் இதழ்களை இழுத்து சப்ப,இருவருக்குள் யார் இதழை யார் சப்புவது என போட்டியே நடந்தது..இறுக்கி அணைத்து இருந்த அவன் கைகள் மெதுவாக ஊர்ந்து அவள் இடுப்பை பிசைந்தன..பிடி தளர்ந்தாலும் அனன்யா முத்தத்தை நிப்பாட்டவில்லை,மாறி மாறி உதட்டை சப்பி கொண்டு இருந்தனர்..நாக்கை நீட்டி அவள் இதழ்களை மென்மையான நக்க அனன்யா மேனி முழுக்க சிலிர்த்தது.அவள் இடுப்பை இருப்பக்கம் இருபக்கம் அழுத்தி பிசைய இன்ப வேதனையில் அனன்யா அவள் தேன் இதழ் கதவை திறக்க,தடையாய் இருந்த அவள் 32 வெண்ணிற காவல் காரர்களும் வழியை விட்டனர்..உடனே மடை திறந்த வெள்ளம் போல் அவன் நாக்கு உள்ளே பாய்ந்து அவள் நாக்கின் நுனியை தொட்டது..அவனுக்கும் சரி,அவளுக்கும் சரி உள்ளுக்குள் காமம் பொங்கி வழிந்தது...ஆனால் காளிங்கனுக்கு இது போன்ற முத்தம் புதிது அல்ல.ஆனால் அனன்யாவிற்கு முற்றிலும் புதிது..அவளுக்குள் உள்ள காம அரக்கன் பீறிட்டு எழுந்தான்.இருவர் நாக்குகளும் அனன்யா வாய்க்குள் சண்டை போட்டன.பிண்ணி பிணைந்தன.அவள் நாக்கை,அவன் நாக்கால் கயிறு போல் கட்டி இழுத்து ,அவன் வாய்க்குள் சுவைத்தான்..இருவருக்கும் யார் விட்டு கொடுப்பது என்ற எண்ணம் இல்லை..நேரம் ஆகி கொண்டே இருக்கே,மூச்சு விடவும் சிரமப்பட்டனர்..

மூச்சு விட அனன்யா கடைசியாக தலையை மேலே தூக்கினாள்..அவள் முகம் முழுக்க நெற்றி,கண்கள்,கன்னம்,நாசி என ஒவ்வொன்றாக அவன் முத்தம் கொடுத்து கொண்டே வர அனன்யா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை..மீண்டும் இதழில் முத்தம் கொடுக்க வர,அவள் அவன் முகத்தை பிடித்து மீண்டும் இதழ் முத்தத்தை தர அங்கு ஒரு மீண்டும் முத்த போட்டியே நடந்தது..அவன் அவள் குண்டியைப் சுற்றி கால்களால் பிண்ணி கொண்டான்..

இருவரும் அடுத்த நிலைக்கு செல்ல காளிங்கன் அவள் ஜாக்கெட்டில் கையை வைக்க ஒரு பயங்கர இடி இடித்தது.அதை கேட்டு உணர்வுக்கு வந்த அனன்யா,டக்கென்று அவனிடம் இருந்து எழுந்தாள்..

தன் உதட்டை துடைத்து கொண்டு,"டாக்டர்,உங்களுக்கு வேண்டியது கிடைச்சாச்சு இல்ல,வாங்க போகலாம்,ஏற்கனவே நேரமாச்சு..இருட்டி கொண்டு வருது.."

காளிங்கனும் அப்பொழுது தான் இருட்ட ஆரம்பித்ததை பார்த்தான்..வெறும் பாவாடை,ரவிக்கையில் இருக்கும் அவள் சிலை அழகை மேலும் கீழும் அளக்க,அனன்யா அவள் மாங்கனிகளை பெருக்கலிட்டு மறைக்க,காளிங்கன் சட்டையை கழட்டினான்.

"வேணாம் டாக்டர்...இது தப்பு..சட்டையை கழட்ட வேண்டாம்..நீங்க கேட்டது முத்தம் தான்..அதை நான் கொடுத்து விட்டேன்.."

ஆனால் காளிங்கன் அவளிடம் நெருங்கினான்..அனன்யா பின்னோக்கி செல்ல,காளிங்கன் முன்னோக்கி வர,அனன்யா பின்னாடி மரத்தில் முட்டி கொண்டாள்..

"வேண்டாம் டாக்டர் கிட்ட வராதீங்க"என்று அனன்யா கண்களை மூட ,காளிங்கன் நெருங்கி வந்தான்..பயத்தில் துடித்து கொண்டு இருக்கும் அவள் முயல் குட்டிகளையும்,இடுப்பில் இருந்த நீர்த்திவலைகளையும் பார்த்து எச்சில் ஊற அவன் நெருங்கி செய்த செய்கை அனன்யாவிற்கு ஆச்சரியமாக இருந்தது..


[Image: IMG-bscgr8.gif]

Still 5 updates to reach 100 th episode .ஆரம்பத்தில் இவ்வளவு பெரிய கதை எழுதுவேன் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை..இன்னும் சொல்லப்போனால் முனிவரின் மகளை கற்பழித்ததால் காத்தவராயன் சாபம் பெற்றான் என்று ஒருவரி கதையோடு நகர்த்தலாம் என்று இருந்தேன்..ஆனால் ஒரு வாசகர் அந்த முனிவர் மகள் பாத்திரத்தை விரிவு படுத்த முடியுமா என்று கேட்டார்..அப்படி உருவானது தான் விலாசினி கதாபாத்திரம்..அதே போல் மன்னர் காலத்தில் காத்தவராயன்,மதிவதனி மீது மிகுந்த மோகம் கொண்டு இருந்தான்.அவளை சம்மதிக்க வைக்க அவன் மிகவும் கஷ்டப்பட்டான்.நிகழ் காலத்தில் அவளை இன்னொருவன் அனுபவிக்க உதவி செய்வது போல கதை எழுதினால் சரியாக வராது என தோன்றியது.அதனால் உருவானது அனன்யா பாத்திரம்..இந்த கதை இவ்வளவு தூரம் வருவதற்கு படிக்கும் வாசகர்கள் தான் காரணம்..அவர்கள் எல்லோருக்கும் சேர்த்து ஒரு பெரிய நன்றி..
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Nice update
[+] 1 user Likes Priya99's post
Like Reply
Excellent bro. vera vera vera level
[+] 1 user Likes Deepak Sanjeev's post
Like Reply
AWESOMEEEE
[+] 1 user Likes jiivajothii's post
Like Reply
நீங்க எழுதும் கதையில் எல்லா பாத்திரமும் பக்காவாக பொருந்தும்படி உள்ளது.எதுவும் மிகையாக இல்லை.அப்படியே கதையை உங்கள் போக்கில் தொடரவும்.ஆரம்பத்தில் இருந்ததை விட உங்க எழுத்து இப்போ மெருகேறி இருக்கு..
[+] 2 users Like அசோக்'s post
Like Reply
Enna bro ipdi sollama kollama update podura.

Munnadi ellam Friday, Sunday or Monday than update poduvinga ippo eppo poduringane theriya maatingidhu
[+] 1 user Likes Samsd's post
Like Reply
மிக மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
congrats clps for 95th update nanba
[+] 1 user Likes krishkj's post
Like Reply
Expect panen update varumoh ennavo today nu anaah ten hours before ah post panni asathee irukinga

As usual live movie kamichu irukinga
Kalingan ku Priyanka illama panradhu oru logic oda move panna vitham arumai

Actress selection as usual Rocking all actress selection semma

Unexpected Meenakshi but unga story mulamah avala romba pudika vachtinga

All are super special ladies

Kadhai ezuthee irukinga partha orey romantic erotic terikudhu nanba

Nalla thrill kind moves... Excellent moving

Vaithula thanni potu aavi akeena scene migavum arumai
Udal sutuku maruvatham panna pola nice moves

Muligai marunthu velai seidhoh illayo

Ivanga kama attam nalla patheekichu... As usual shirt koduthu help panraa lead oda mudichu irukinga nenaikren a

Unexpected the expected move

Kaalingan avalo nallavanah

Impress panraan polae

Bit pada hero aaachaey

Muligai parika ponaah scenes la nalla sethuki irukinha

Varah varah Kushi la story ku romba yosichu pinni edukringa

Enaku oru sonna doubt nanba... Madhivdhini enn Ava appa ta pesama thavam panna pola iruku... Illa adhula thevai padathnu skip pannitingla

Kulanthai ah sakunthala Devi ta koduthathum Ava sontha naatuku ponaalah illaya

Na enna nenachen ah Ava naatuku poetu arundathi pola pala kastam kalah kannalah parthutu thavam seivalo nenachen

Anaah ninga short kondu poetinga

Anyway it's also good move but konjam appa ta pesina scene irunthu iruklamoh thonuchu....

Keep rocking nanba
Pics ellam semma selection yourock Heart happy
[+] 1 user Likes krishkj's post
Like Reply
@krishkj செம்ம guess bro,shirt கொடுத்து ஹெல்ப் பண்ண போறான்..என்பது முற்றிலும் சரி..
மதிவதனி ஏன் அவள் அப்பாவை சந்திக்கவில்லை.?
அவளுக்கு ஒரு விசயம் நன்றாக தெரியும்..காத்தவராயன் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என்று அவளுக்கு தெரியும்..அதை உங்களுக்கு சற்று விளக்குகிறேன்.

மனிதன் உயிர் பிரியும் பொழுது மூன்று ஆத்மாக்கள் வெளியேறும்.முதலில் பிரேத ஆத்மா.பிறகு மத்தியாத்மா,கடைசியாக அந்தராத்மா,பிரேத ஆத்மா அல்லது ஜீவாத்மா என்பது இறக்கிறவர் உடலை அப்படியே கொண்டு இருக்கும்.. மத்தியாத்மா இறக்கிறவரின் உருவமும், அருவமும் கலந்த நிலையில் இருக்கும். அந்தராத்மா என்பது ஒளி வடிவில் இருக்கும்,உருவமற்றது..இதை அப்படியே சிவ வழிபாடு ஒப்பிட்டு பாருங்கள்..உருவ வழிபாடு, அருஉருவ வழிபாடு(லிங்கம்),ஒளி வழிபாடு(சிதம்பரம்).சித்தர்கள் இதை தான் கையாண்டனர்..உதாரணத்திற்கு வள்ளலார் எடுத்து கொள்ளுங்கள்.அவர் முதலில் உருவ வழிபாட்டை (கந்த கோட்டம்) கையாண்டார்.அது 5 ம் வகுப்பு மாதிரி.அதில் பாஸ் ஆகி அடுத்து அவர் சென்ற இடம் திருவொற்றியூர் (அருஉருவ வழிபாடு)அதுவும் பாஸ் ஆகி கடைசியாக அவர் வந்த இடம் சிதம்பரம்..(அங்கு பரவெளி வழிபாடு)அதுவும் பாஸ் ஆன பிறகு தான் அவர் அருட்பெருஞ்ஜோதி என்ற உண்மையை உணர்ந்து கொண்டார்.அருட்பெருஞ்ஜோதியின் ஒரு கூறு தான் நம்மில் அந்தராத்மாவாக உள்ளது.இது உறைகின்ற இடம் நம் நெற்றிக்கு பின்னால் .இது தான் கடைசியாக வெளியேறும்.அந்த உண்மையை அறிந்தவர்கள் சித்தர்கள்..அதனால் சித்தர்கள் முதலில் அந்தராத்மாவை வெளியேற்றி இறைவனிடம் சேர்ப்பார்கள்.அப்படி செய்தால் அவர்களுக்கு மரண வலி கிடையாது.பிறப்பற்ற நிலை ஏற்படும்.அதை கபால மோட்சம் என்பார்கள்..ஆனால் நமக்கு அப்படி அல்ல..முதலில் பிரேத ஆத்மா தான் வெளியேறுகிறது..சிலருக்கு ஆசன வாய் வழியாக வெளியேறும்..சிலருக்கு வாய் அல்லது தொண்டை வழியாக வெளியேறும்.ஒரு சில படங்களில் கூட துடித்து கொண்டு இருக்கும் உயிர் சாவதை தொண்டை குழியை தான் காண்பிப்பார்கள்..இவர்கள் மீண்டும் பிறப்பு எடுக்க தான் வேண்டும்..பிரேத ஆத்மா வெளியேறிய உடன் மத்தியாத்மாவும், அந்தராத்மாவும் படிப்படியாக தான் வெளியேறும்..பிரேத ஆத்மா அழியும் வரை அவை பூமியில் இருந்து தான் ஆக வேண்டும்.பிரேத ஆத்மா சாந்தி அடைவதற்கு தான் நாம் பல சடங்குகளை செய்கிறோம்..உடலை எரித்தால் உடனே பிரேத ஆத்மா அழிந்து விடும்..புதைக்கும் பொழுது பிரேத ஆத்மா அழிய கொஞ்சம் லேட் ஆகும்..அதனால் இறந்தவர் வீட்டில் அன்று ஒரு டம்ளர் தண்ணீர் கூட வைப்பார்கள்..அடுத்த நாள் காலை பார்க்கும் பொழுது தண்ணீர் அளவு குறைந்து இருக்கும்.இந்த அந்தராத்மா மட்டும் மத்தியாத்மா அழிந்த பிறகு மீண்டும் பிறப்பு எடுக்க இன்னொருவர் கருவில் புகுந்து கொள்ளும்..மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கும்.ஆனால் சித்தர்கள் கபாலம் வழியே அந்தராத்மாவை முதலில் வெளியேற்றி பிறப்பற்ற நிலையை அடைந்து விடுவர்.சில பேர் விபத்துகளில் மண்டை உடைபட்டு இறந்து விடுவார்கள்..ஆனால் அதில் கூட முதலில் வெளியேறுவது பிரேத ஆத்மா தான்.

இப்போ காத்தவராயன் விசயத்திற்கு வருவோம்..அவனிடம் இருந்து முதலில் வெளியேறியது பிரேத ஆத்மா தான்.என்ன பிரச்சினை என்றால் அவன் இறந்தாலும் அவனோட பிரேத ஆத்மா நூல் போல அவன் உடலோடு ஒட்டி இருப்பதை நான் சொல்லி இருப்பேன்.அதனால் மற்ற ஆத்மாக்களும் இந்த புவியில் இருந்து வெளியேறவில்லை..அந்த நூலிழை தொடர்பை அறுப்பது தான் மதிவதனி வேலை.அதை அறுத்தால் அவனால் மீண்டும் உடலில் போக முடியாது..உடலோடு தொடர்பு அறுந்த நிலையில் வெளிவரும் பிரேத ஆத்மாவிற்கே சக்தி உண்டு எனில் உடலோடு தொடர்பு உள்ள பிரேத ஆத்மாவிற்கு இன்னும் சக்தி அதிகம்..அது தொடுவதை நாம் உணர முடியும்.அதை தான் உடல் இல்லாமலேயே காத்தவராயன் அனுவை fuck பண்ணினான் என்று அவள் பாகத்தில் சொல்லி இருப்பேன்.அவனால் ஒரு பொருளை தூக்க முடியும்..நாம் உடலோடு செய்வதை எல்லாம் அவனால் செய்ய முடியும்..ஆனால் உடலோடு தொடர்பு அறுந்த ஆத்மாவிற்கு இந்த சக்தி கிடையாது.இதை தான் மதிவதனி உணர்ந்து இருந்தாள்.அப்படி பிரேத ஆத்மாவாக வரும் காத்தவராயன் அவளை தான் முதலில் அழிக்க வருவான் என்று அவளுக்கு தெரியும்.தனக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் அவனால் நிறைய சேதம் உண்டாகும் என அவளுக்கு தெரியும்.அதற்கு முன் அவனை அழிக்க நேரம் குறைவாக உள்ளது எண்ணி அவள் தவம் செய்ய சென்றாள்.மேலும் அவள் அப்பாவை கடைசியாக சந்தித்த பொழுதே காத்தவராயனுக்கு குழந்தை பெற்று கொடுத்து விட்டு தன் குலத்தின் பெருமை காக்க உயிர் நீத்து விடுவதாகவும் சொல்லி இருந்தாள்.உங்களுக்காக வேண்டுமானால் நான் ஒரு சீன் வைக்கிறேன்.அதாவது மதிவதனியின் தந்தை மரமாக இருக்கும் மதிவதனியை வந்து சந்திப்பது பேசுவது போல வைக்கலாம்.நீங்கள் விரும்பினால்..

காளிங்கன் நல்லவனா...!வாய்ப்பே இல்லை.காத்தவராயன் போட்டு கொடுத்த திட்டப்படி வலையை விரிக்கிறான்.அவ்வளவு தான் இப்போ சொல்ல முடியும் dude.. மீதி கதையில்.

அப்புறம் குஷியில் எழுதுகிறேனா...!ம்ம்....அது கூட ஒருவகையில் சரி தான்.உங்களை போன்ற நபர் இந்த மாதிரி ஒவ்வொரு பதிவுக்கும் பாராட்டி கருத்து தெரிவிக்கும் பொழுது கொஞ்சம் நான் மெனக்கெட்டு யோசித்து எழுதுவதில் தவறு இல்லை.

மேலும் வாசகர்களுக்கு இன்னொரு வேண்டுகோள்..இது போன்று சந்தேகங்களை கேட்டால் நான் விளக்கி கூற தயாராக இருக்கிறேன்..ஒவ்வொரு வாசகரின் பதிவுக்கும் நான் கண்டிப்பா பதில் பதிவு அளித்து கொண்டு தான் இருக்கிறேன்..அதனால் பின்னூட்டம் போட மறவாதீர்கள்..
[+] 4 users Like snegithan's post
Like Reply
(04-07-2024, 10:37 PM)Samsd Wrote: Enna bro ipdi sollama kollama update podura.

Munnadi ellam Friday, Sunday or Monday than update poduvinga ippo eppo poduringane theriya maatingidhu

நேரம் எப்பவெல்லாம் கிடைக்குதோ அப்பாவெல்லாம் போட்டு விடுவேன் ப்ரோ..
Like Reply
(04-07-2024, 10:49 PM)omprakash_71 Wrote: மிக மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
Like Reply
(04-07-2024, 08:07 PM)Deepak Sanjeev Wrote: Excellent bro. vera vera vera level

Thank you dude
Like Reply
(04-07-2024, 10:02 PM)jiivajothii Wrote: AWESOMEEEE

நன்றி
Like Reply
(04-07-2024, 12:18 PM)Priya99 Wrote: Nice update

Thank you
Like Reply
(04-07-2024, 10:05 PM)அசோக் Wrote: நீங்க எழுதும் கதையில் எல்லா பாத்திரமும் பக்காவாக பொருந்தும்படி உள்ளது.எதுவும் மிகையாக இல்லை.அப்படியே கதையை உங்கள் போக்கில் தொடரவும்.ஆரம்பத்தில் இருந்ததை விட உங்க எழுத்து இப்போ மெருகேறி இருக்கு..

நன்றி நண்பா
Like Reply
(05-07-2024, 03:42 AM)snegithan Wrote: @krishkj செம்ம guess bro,shirt கொடுத்து ஹெல்ப் பண்ண போறான்..என்பது முற்றிலும் சரி..
மதிவதனி ஏன் அவள் அப்பாவை சந்திக்கவில்லை.?
அவளுக்கு ஒரு விசயம் நன்றாக தெரியும்..காத்தவராயன் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என்று அவளுக்கு தெரியும்..அதை உங்களுக்கு சற்று விளக்குகிறேன்.

மனிதன் உயிர் பிரியும் பொழுது மூன்று ஆத்மாக்கள் வெளியேறும்.முதலில் பிரேத ஆத்மா.பிறகு மத்தியாத்மா,கடைசியாக அந்தராத்மா,பிரேத ஆத்மா அல்லது ஜீவாத்மா என்பது இறக்கிறவர் உடலை அப்படியே கொண்டு இருக்கும்.. மத்தியாத்மா இறக்கிறவரின் உருவமும், அருவமும் கலந்த நிலையில் இருக்கும். அந்தராத்மா என்பது ஒளி வடிவில் இருக்கும்,உருவமற்றது..இதை அப்படியே சிவ வழிபாடு ஒப்பிட்டு பாருங்கள்..உருவ வழிபாடு, அருஉருவ வழிபாடு(லிங்கம்),ஒளி வழிபாடு(சிதம்பரம்).சித்தர்கள் இதை தான் கையாண்டனர்..உதாரணத்திற்கு வள்ளலார் எடுத்து கொள்ளுங்கள்.அவர் முதலில் உருவ வழிபாட்டை (கந்த கோட்டம்) கையாண்டார்.அது 5 ம் வகுப்பு மாதிரி.அதில் பாஸ் ஆகி அடுத்து அவர் சென்ற இடம் திருவொற்றியூர் (அருஉருவ வழிபாடு)அதுவும் பாஸ் ஆகி கடைசியாக அவர் வந்த இடம் சிதம்பரம்..(அங்கு பரவெளி வழிபாடு)அதுவும் பாஸ் ஆன பிறகு தான் அவர் அருட்பெருஞ்ஜோதி என்ற உண்மையை உணர்ந்து கொண்டார்.அருட்பெருஞ்ஜோதியின் ஒரு கூறு தான் நம்மில் அந்தராத்மாவாக உள்ளது.இது உறைகின்ற இடம் நம் நெற்றிக்கு பின்னால் .இது தான் கடைசியாக வெளியேறும்.அந்த உண்மையை அறிந்தவர்கள் சித்தர்கள்..அதனால் சித்தர்கள் முதலில் அந்தராத்மாவை வெளியேற்றி இறைவனிடம் சேர்ப்பார்கள்.அப்படி செய்தால் அவர்களுக்கு மரண வலி கிடையாது.பிறப்பற்ற நிலை ஏற்படும்.அதை கபால மோட்சம் என்பார்கள்..ஆனால் நமக்கு அப்படி அல்ல..முதலில் பிரேத ஆத்மா தான் வெளியேறுகிறது..சிலருக்கு ஆசன வாய் வழியாக வெளியேறும்..சிலருக்கு வாய் அல்லது தொண்டை வழியாக வெளியேறும்.ஒரு சில படங்களில் கூட துடித்து கொண்டு இருக்கும் உயிர் சாவதை தொண்டை குழியை தான் காண்பிப்பார்கள்..இவர்கள் மீண்டும் பிறப்பு எடுக்க தான் வேண்டும்..பிரேத ஆத்மா வெளியேறிய உடன் மத்தியாத்மாவும், அந்தராத்மாவும் படிப்படியாக தான் வெளியேறும்..பிரேத ஆத்மா அழியும் வரை அவை பூமியில் இருந்து தான் ஆக வேண்டும்.பிரேத ஆத்மா சாந்தி அடைவதற்கு தான் நாம் பல சடங்குகளை செய்கிறோம்..உடலை எரித்தால் உடனே பிரேத ஆத்மா அழிந்து விடும்..புதைக்கும் பொழுது பிரேத ஆத்மா அழிய கொஞ்சம் லேட் ஆகும்..அதனால் இறந்தவர் வீட்டில் அன்று ஒரு டம்ளர் தண்ணீர் கூட வைப்பார்கள்..அடுத்த நாள் காலை பார்க்கும் பொழுது தண்ணீர் அளவு குறைந்து இருக்கும்.இந்த அந்தராத்மா மட்டும் மத்தியாத்மா அழிந்த பிறகு மீண்டும் பிறப்பு எடுக்க இன்னொருவர் கருவில் புகுந்து கொள்ளும்..மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கும்.ஆனால் சித்தர்கள் கபாலம் வழியே அந்தராத்மாவை முதலில் வெளியேற்றி பிறப்பற்ற நிலையை அடைந்து விடுவர்.சில பேர் விபத்துகளில் மண்டை உடைபட்டு இறந்து விடுவார்கள்..ஆனால் அதில் கூட முதலில் வெளியேறுவது பிரேத ஆத்மா தான்.

இப்போ காத்தவராயன் விசயத்திற்கு வருவோம்..அவனிடம் இருந்து முதலில் வெளியேறியது பிரேத ஆத்மா தான்.என்ன பிரச்சினை என்றால் அவன் இறந்தாலும் அவனோட பிரேத ஆத்மா நூல் போல அவன் உடலோடு ஒட்டி இருப்பதை நான் சொல்லி இருப்பேன்.அதனால் மற்ற ஆத்மாக்களும் இந்த புவியில் இருந்து வெளியேறவில்லை..அந்த நூலிழை தொடர்பை அறுப்பது தான் மதிவதனி வேலை.அதை அறுத்தால் அவனால் மீண்டும் உடலில் போக முடியாது..உடலோடு தொடர்பு அறுந்த நிலையில் வெளிவரும் பிரேத ஆத்மாவிற்கே சக்தி உண்டு எனில் உடலோடு தொடர்பு உள்ள பிரேத ஆத்மாவிற்கு இன்னும் சக்தி அதிகம்..அது தொடுவதை நாம் உணர முடியும்.அதை தான் உடல் இல்லாமலேயே காத்தவராயன் அனுவை fuck பண்ணினான் என்று அவள் பாகத்தில் சொல்லி இருப்பேன்.அவனால் ஒரு பொருளை தூக்க முடியும்..நாம் உடலோடு செய்வதை எல்லாம் அவனால் செய்ய முடியும்..ஆனால் உடலோடு தொடர்பு அறுந்த ஆத்மாவிற்கு இந்த சக்தி கிடையாது.இதை தான் மதிவதனி உணர்ந்து இருந்தாள்.அப்படி பிரேத ஆத்மாவாக வரும் காத்தவராயன் அவளை தான் முதலில் அழிக்க வருவான் என்று அவளுக்கு தெரியும்.தனக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் அவனால் நிறைய சேதம் உண்டாகும் என அவளுக்கு தெரியும்.அதற்கு முன் அவனை அழிக்க நேரம் குறைவாக உள்ளது எண்ணி அவள் தவம் செய்ய சென்றாள்.மேலும் அவள் அப்பாவை கடைசியாக சந்தித்த பொழுதே காத்தவராயனுக்கு குழந்தை பெற்று கொடுத்து விட்டு தன் குலத்தின் பெருமை காக்க உயிர் நீத்து விடுவதாகவும் சொல்லி இருந்தாள்.உங்களுக்காக வேண்டுமானால் நான் ஒரு சீன் வைக்கிறேன்.அதாவது மதிவதனியின் தந்தை மரமாக இருக்கும் மதிவதனியை வந்து சந்திப்பது பேசுவது போல வைக்கலாம்.நீங்கள் விரும்பினால்..

காளிங்கன் நல்லவனா...!வாய்ப்பே இல்லை.காத்தவராயன் போட்டு கொடுத்த திட்டப்படி வலையை விரிக்கிறான்.அவ்வளவு தான் இப்போ சொல்ல முடியும் dude.. மீதி கதையில்.

அப்புறம் குஷியில் எழுதுகிறேனா...!ம்ம்....அது கூட ஒருவகையில் சரி தான்.உங்களை போன்ற நபர் இந்த மாதிரி ஒவ்வொரு பதிவுக்கும் பாராட்டி கருத்து தெரிவிக்கும் பொழுது கொஞ்சம் நான் மெனக்கெட்டு யோசித்து எழுதுவதில் தவறு இல்லை.

மேலும் வாசகர்களுக்கு இன்னொரு வேண்டுகோள்..இது போன்று சந்தேகங்களை கேட்டால் நான் விளக்கி கூற தயாராக இருக்கிறேன்..ஒவ்வொரு வாசகரின் பதிவுக்கும் நான் கண்டிப்பா பதில் பதிவு அளித்து கொண்டு தான் இருக்கிறேன்..அதனால் பின்னூட்டம் போட மறவாதீர்கள்..
மிக அருமையான விளக்கத்திற்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
Marvelous nanba
[+] 1 user Likes drillhot's post
Like Reply
Thanks lot nanba ipo purinjathu
Enn madhivdhini thavam odaney seiya ponaah
Endruh...
Naanum kaalingan nallavan sollavae illaey
Romba nallavan pola buildup tharaan sonen
Ya kathuvarayan plan padi tha panran purinjathu
Madhivadhini appa Vara pola scene venumna vainga thevai illana vendam
Vachalum nallathu tha thonudhu
[+] 1 user Likes krishkj's post
Like Reply
Nice and erotic
[+] 1 user Likes opheliyaa's post
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)