01-07-2024, 10:02 PM
Indian Private Cams | Porn Videos: Recently Featured XXXX | Most Popular Videos | Latest Videos | Indian porn sites Sex Stories: english sex stories | tamil sex stories | malayalam sex stories | telugu sex stories | hindi sex stories | punjabi sex stories | bengali sex stories
|
⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
|
|
01-07-2024, 10:05 PM
(This post was last modified: 02-07-2024, 05:06 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் - 93
மன்னர் காலம். சில ஆண்டுகள் கழித்து, பொன்னமராவதி மலை,தேவர்களின் வசிப்பிடமான அமராவதியை விட மேன்மையான இடம்.அதனால் தான் என்னவோ அமராவதியோடு பொன் சேர்த்து பொன்னமராவதி என்று பெயர் வைத்து இருந்தார்கள்..எதற்காக அப்படி பெயர் வைத்தார்கள்..?இடத்தை பார்த்தால் அப்படி தேவலோகம் போன்று இல்லையே..தேவலோகம் எங்கும் தங்கத்தால் இழைக்கப்பட்டு இருக்கும்.ஆனால் இங்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக எங்கும் பச்சை பசேல் என்று இருக்கு..தங்கத்தால் இழைக்கப்பட்ட ஊருக்கே வெறும் அமராவதி என்று தான் பேர்..ஆனால் தங்கமே இல்லாத ஊருக்கு ஏன் பொன்னமராவதி என்று பெயர் வைக்க வேண்டும்..? அங்கங்கே பர்ணசாலை அமைத்து முனிவர்கள் தங்கி இருந்தனர்.முனிவர்களுக்கு உதவ ஒருபக்கம் மலைப்பளியர்கள் குடில் அமைத்து காலங்காலமாக அங்கு வாழ்ந்து வந்தனர்.மலைப்பளியர்கள் உடம்பு தேக்கு போலவும்,கன்னங்கரேல் என்று இருந்தார்கள்.மாயமலையை விட அழகு குறைவு தான்.தங்கம் கிடைக்கும் பூமியும் அல்ல..பின் ஏன் பொன்னமராவதி என்று பெயர் வைத்தார்கள்..?காரணம் இருக்கு தேவலோகத்தில் ரம்பா,மேனகா,ஊர்வசி போன்ற அதிரூப சுந்தரிகள் உண்டு..அதுபோல இங்கு இருக்கும் பெண்கள் தேவலோகத்தில் உள்ள சுந்தரிகளை விட மிக மிக அழகாக தங்கம் நிறத்தில் ஜொலித்தனர்..இப்பெண்களிடம் இருந்து வரும் நறுமணம் ஆளை மயக்கும். இப்பெண்களுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு தனித்துவம் வாய்த்தது.? காரணம் இருக்கு..எல்லோருக்கும் விசுவாமித்திரர்,மேனகா,கதை தெரியும் அல்லவா..? விசுவாமித்திரருக்கும்,மேனகாவுக்கும் மேட்டர் எல்லாம் ஆகி குழந்தை பிறந்து,அக்குழந்தை துஷ்யந்தன் என்கிற மன்னனிடம் ஏமாந்து வயிற்றில் கரு வாங்கி குழந்தை பிறந்து இருக்கும்..அந்த குழந்தையின் வம்சம் தான் இங்கு பொன்னமராவதியில் வாழ்கின்றனர்..தேவ மங்கைக்கும்,மனிதனுக்கும் ஏற்பட்ட கூடலில் உருவான வம்சம் இது..அதனால் தான் இந்த பெண்கள் மிக மிக அழகாக இருந்தனர்.ஆண்களும் அழகாக தான் இருந்தார்கள்,ஆனால் தவசி கோலத்தில் தாடியும்,சடைமுடி தரித்து இருந்ததால் வெளியே தெரியவில்லை.அங்கு இருந்த பெண்கள் எல்லோரும் தேவலோக அப்சரஸ்களையே தோற்கடிக்கும் அழகில் இருந்தனர்..அதில் எல்லோரும் தங்கள் வம்சத்திலேயே மணம் புரிந்து கொண்டனர்.ஆனால் அவ்வம்சத்தில் வழிவந்த ஒருவளுக்கு மட்டும் ஏனோ இந்த காட்டில் வாழ்ந்த வாழ்க்கை பிடிக்கவில்லை.அவள் இருக்கும் அழகிற்கு அவள் ஒரு நாட்டின் ராணியாக சொகுசாக வாழவே ஆசைப்பட்டாள். மலைவாழ் மக்களில் இருவர் மரத்தில் ஏறி தேன் எடுத்து கொண்டு இருந்தனர்.மலைவாழ் மக்களின் பணி யாதெனில் அவர்கள் முனிவர்களின் பூஜைக்கு தேவையான பால்,நெய்,தேன் ஆகியவற்றை சேகரித்து கொடுப்பது வழக்கம்.தேனை எடுக்கும் பொறுப்பு காரி,மற்றும் ஆராவிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.அவர்கள் மரத்தில் ஏறி தேன் எடுத்து கொண்டிருக்கும் பொழுது அங்கே முனிவர்களின் பெண்கள் குளிக்க வந்தனர்..அவர்கள் இருவரும் மேலே இருந்ததை அப்பெண்கள் கவனிக்கவில்லை. அவர்கள் குளிப்பதை இருவரும் மரத்தில் இருந்து ஒளிந்து பார்த்தனர். அவர்கள் குளிப்பதை பார்த்து காரி ஜொள்ளு கொட்டினான்.."டேய் ஆரா..! பார்த்தியாடா..!இந்த ரிஷி பத்தினிகளும்,அவர்களோடே பெண்களும் எப்படி தளதளவென இருக்காங்க பாரு..!" "ஆமாண்டா காரி..!பாலும்,நெய்யும் சாப்பிட்டு எப்படி கொழுக் மொழுக்கென்று இருக்காங்க பாரு.." "இந்த மாதிரி ஒரு பொண்ணை தான்டா ஆரா..!ஒரு நாள் படுக்க போட்டு நல்லா அனுபவிக்கனும்.இதில் உனக்கு எந்த பொண்ணை அனுபவிக்க ஆசை சொல்லு..".. "நான் ஆசைபடற பொண்ணு,இந்த கூட்டத்திலேயே இல்லை காரி" "என்னடா சொல்றே ஆரா..!அப்போ நீ எந்த பொண்ணை ஆசைபடறே.." "நான் ஆசைபடுகிற பொண்ணு,சும்மா பார்க்க பால்கோவா மாதிரி இருப்பா..உதடு செக்க சிவந்து கோவை பழம் மாதிரி இருக்கும்.கைவிரல் நல்லா நீளமா அழகாக இருக்கும்.அவ நெற்றியில் இருக்கும் புருவம் வில் மாதிரி வளைந்து இருக்கும்..கூர்மையான நாசி.அவ சிரிக்கும் பொழுது தேன் சொட்டுவது போல இருக்கும்..அவ இடுப்பு சொல்லவே வேணாம்..சும்மா தயிர் கடையும் மத்து போல இருக்கும்.பின்னாடி ரெண்டு தர்பூசணி பழம் ஒட்டி வச்ச மாதிரி இருக்கும்.." காரி அவனை சைகையில் நிப்பாட்ட சொல்லி"டேய் டேய் போதும் நிறுத்து..நீ மனசில் நினைக்கும் பொண்ணு யாரு ஒழுங்கா அதை சொல்லு... வர்ணிப்பு எல்லாம் பலமா இருக்கு..அப்புறம் நான் மரத்தில் இருந்தே கஞ்சியை ஒழுக விட்டுட போறேன்.." "சரி சொல்றேன்..!அவ சூரியன் உதிப்பதற்குள் தன் மேனியை யாரும் பார்க்க கூடாது என்பதற்கு கருக்கல்லில் வந்து குளித்து விட்டு போவாள்."என்று கூற காரி அதை கேட்டு அதிர்ந்தான்.. "அடப்பாவி..!நீ சொல்ற பொண்ணு ரிஷி அக்ரூரர் பொண்ணா...' "ஆமாண்டா.. அவளே தான்.." "அடப்பாவி,உனக்கு வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு.நீ ஏதோ உன்னோட வயசுக்கு ஏத்த மாதிரி யாரோ ஒரு முனிவரின் மனைவியை சொல்வே..! என்று பார்த்தா..!விண்வெளியில் இருக்கும் நிலாவுக்கு ஆசைப்படறீயே..!இது கொஞ்சமாவது நியாயமாடா..!" "அதெல்லாம் எனக்கு தெரியாது..காரி..!ஒருநாள் இல்லை ஒருநாள் அவளை நான் நிச்சயம் அனுபவிப்பேன்..அதற்கான வழியை தான் தேடி கொண்டு இருக்கேன்.." "டேய் டேய் ஆரா..நான் சும்மா வாய் வார்த்தைக்காக தான்டா சொன்னேன்..மற்றபடி நிஜமா எல்லாம் அனுபவிக்க எனக்கு தைரியம் இல்ல.நீயும் மறந்துடுடா,அதான் உனக்கு நல்லது..அதுவும் அந்த அக்ரூரர் ரொம்ப சக்தி வாய்ந்தவர்..அவர் சபிச்சா நாம அவ்வளவு தான்." "போடா பயந்தாங்கொள்ளி,செத்தாலும் அந்த மாதிரி ஒரு பொண்ணை அனுபவிச்சிட்டு சாகணும்..நான் எப்படியாவது அந்த பொண்ணை அனுபவிக்க வழி தேடிட்டு இருக்கேன்..கூடிய விரைவில் அவ என் வலையில் சிக்குவது உறுதி" என கூற காரியின் முகம் பயத்தில் வெளிரியது.. கனிஷ்க நாட்டை சேர்ந்த விராடன் என்ற இளவரசன் தன் பரிவாரங்களோடு வேட்டையாட காட்டுக்கு வந்தான்..அவன் தன் தாயின் அழகையும்,தந்தையின் பலத்தையும் ஒருசேர கொண்டு இருந்தான்..அவள் தாயோ மன்மதனின் மனைவி ரதியை தோற்கடிக்கும் அழகை பெற்றவள்..அவள் இரத்தத்தில் பிறந்தவன் மட்டும் அழகில் சோடை போவானா..!அதே நேரத்தில் அவன் குதிரை ஓட்டும் வேகத்திற்கு யாரும் ஈடு இணையே கிடையாது..வேட்டையாடி கொண்டே இருந்ததில் கூட வந்தவர்களுக்கு களைப்பு மேலோங்கியது..ஆனால் அவனுக்கு சற்றும் களைப்பு இல்லை.இன்னமும் துள்ளி திரிந்து கண்ணில் பட்ட மிருகங்களை வேட்டையாடி கொன்றான்.. "இளவரசே..இவ்வேகத்தில் நீங்கள் மிருகங்களை கொன்றால் இந்த நாட்டில் ஒரு மிருகம் கூட மிஞ்சாது..எங்களுக்கும் களைப்பாக இருக்கு..சற்று ஓய்வு தாருங்கள்.."என கெஞ்சினார்கள். தன் அப்பாவின் குணம் அவனிடத்தில் சற்று இருந்தது.. "தான்"என்ற ஆணவம் அவனுக்கு..!,மற்றவர்களை அவன் சற்றும் மதிப்பது இல்லை. அவர்களை பார்த்து,"நீங்கள் எல்லாம் என்ன பிறவிகளோ..!என்னோட வேகத்திற்கு உங்களால் ஈடுகொடுக்க முடிகிறதா..!நீங்கள் எல்லாம் என் படையின் வீரர்கள் என்று சொல்லி கொள்ளவே எனக்கு அசிங்கமா இருக்கு..நீங்கள் இங்கேயே இருங்கள்..நான் மட்டும் தனியாக சென்று களமாடி விட்டு வருகிறேன்."என வேட்டையை தொடர்ந்தான்.. வேட்டையின் சுவாரஸ்யத்தில் மூழ்கி இருந்த அவன் சூரியன் மேற்கில் வந்ததை கவனிக்கவில்லை. இருட்ட ஆரம்பித்த பிறகு தான்,நீண்ட தூரம் வந்து விட்டதை உணர்ந்தான்..இங்கேயே தங்கி விட்டு காலை கிளம்பலாம் என குதிரையை பாதுகாப்பான இடத்தில் கட்டி விட்டு உயரமான மரத்தை தேர்ந்தெடுத்து இரவு மேலே தங்கினான்..இரவு முழுக்க விழித்திருந்து காட்டு விலங்குகள் குதிரையை அண்டாத வண்ணம் பாதுகாத்து கொண்டு இருக்க,பிரம்ம முகூர்த்தத்தில் தூக்கம் வந்தது..தூங்கி ஒரு சில நிமிடங்களில் கொலுசு ஒலி கேட்க உடனே விழிப்பு வந்தது.யாரோ ஒரு பெண் நடந்து செல்வதை பார்த்த அவன்,நிலவு ஒளியில் கூட அவள் தேகம் மின்னுவதை பாத்து இலைகளை விலக்கி பார்த்தான்.அவளின் எடுப்பான பின்பக்கம் மட்டுமே தெரிந்தது.உடனே அடுத்த கிளையை தாவி ஏறினான்.. அதற்குள் அந்த பேரழகி ஆற்றங்கரையை நெருங்கி விட்டு இருந்தாள்.அவள் ஆடைகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்க இலைமறை காயாக அவள் மேனியின் வனப்பு தெரிந்தது.அவள் ஆற்றில் இறங்கி குளிக்க ஆரம்பிக்க இவனுக்குள் பல எண்ணங்கள் ஓடியது. "யார் இந்த பெண்.!மானிட பிறவி போன்று தோன்றவில்லையே..!தேவலோக மங்கை போல் அல்லவா இருக்கிறாள்.." குளித்துவிட்டு அவள் ஆற்றங்கரை மேலே ஏறி வர,அவள் முழுமையான அழகை பார்க்கும் ஆர்வத்தில்,கவனிக்காமல் இன்னொரு கிளையின் மீது கால் வைத்தான்.அது ஒரு மெல்லிய கிளை.அவன் எடை தாங்காமல் அது ஒடிந்து விழ,கிளைகளை முறித்து கொண்டு தரையில் விழுந்தான்..கீழே விழுந்த வேகத்தில்"அம்ம்ம்ம்ம்மமா"என்று அவன் ஒலி எழுப்பி மயங்க, அந்த பெண் சத்தம் கேட்டு ஓடோடி வந்தாள்.. அவனுக்கு உணர்வு வர,அவன் வழக்கமா உறங்கும் பஞ்சு மெத்தையை விட மிகவும் மிருதுவான மெத்தையில் தலை வைத்து இருப்பது போல தோன்றியது..கண் விழித்து பார்க்க,அதே தேவ மங்கையின் முகம் மிக அருகில் இருந்தது..அவளின் யெளவனம் அவனை மயக்கியது..நறுமணத்தை சொல்லவே வேண்டாம். "யார் நீங்கள்"என்று அவள் கேட்க,அப்போ தான் அவன் தலை வைத்து இருந்தது பஞ்சு மெத்தை அல்ல அது அவள் மடி மீது என்று அவனுக்கு உறைத்தது. "நான்.. நான்.."என அவன் வார்த்தைகளை விழுங்க, "அதை நாங்கள் எழுந்து உட்கார்ந்து சொல்லலாமே.."என்று அவள் புன்னகைக்க அவள் வெண்ணிற பற்களின் அழகை கண்டு மயங்கினான்.. அவன் கையூன்றி எந்திரிக்க முயலும் பொழுது வலியில் கத்தினான்..அவனது வலது கை உடைந்து இருப்பது தெரிந்தது. அவள் மெதுவாக அவன் தோளை பற்றி உட்கார வைத்தாள்.. அவன் கையை அழுத்தி பார்க்க,கை உடைந்து போய் இருப்பது தெரிந்தது.. அவன் மேனியில் உள்ள அலங்காரங்களை வைத்தே அவன் ஒரு ராஜகுமாரன் என்று அவள் உணர்ந்து கொண்டாள்.. "உங்க கை உடைஞ்சு போய் இருக்கு.வாங்க உடனே மருத்துவ உதவி செய்யணும்"என மெல்ல அவனை தூக்கி கைபிடித்து அழைத்து சென்றாள்.. "இந்த ராஜகுமாரன் மட்டும் எனக்கு கிடைத்தால் என் ஆசை நிறைவேறி விடும்.பார்ப்பதற்கும் நல்லா திடகாத்திரமாக இருக்கான்"என அவள் மனசுக்குள் பூரித்தாள் அவன் அவளையே விழுங்குவதை போல பார்க்க,"என்ன ராஜகுமாரரே..!இதற்கு முன் பெண்களை பார்த்ததே இல்லையா..! விட்டால் அப்படியே என்னை கடித்து தின்று விடுவீர்கள் போல இருக்கே..!"என அவள் வெட்கத்தில் சிணுங்க.. அவன் புன்னகையோடு"பெண்களை பார்த்தது உண்டு தேவி..!ஏனெனில் என் தாயும் ஒரு பெண் தானே..! என் நாட்டில் உள்ள பெண்களை காட்டிலும் தாங்கள் மிக மிக அழகாக இருக்கீங்க..உங்களை போன்ற ஒரு அழகான பெண்ணை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்ல.." அவள் நாணத்துடன்"பொய் உரைக்க வேண்டாம்..ராஜ குமாரரே..!தாங்களும் மிக அழகாக இருக்கீங்க..உங்களை நாடி பல பெண்கள் மொய்த்து இருப்பார்களே..!அவர்களில் ஒருவர் கூடவா என்னை போன்று இல்லை.." "ஆமாம் தேவி.."என்று சொல்லி கொண்டே அவன் ஒரு கல் மீது காலை வைத்து இடறி விழ அவள் தாங்கி பிடித்தாள்..ஆனால் அவள் தாங்கி பிடிக்கும் பொழுது அவன் தோளை அழுத்தி பிடிக்க அவனுக்கு வலி மீண்டும் உண்டாகி கத்தினான்.. "ஸ்ஸ்ஸ்ஸ்.. மன்னிக்கவும் ராஜகுமாரா..! என அவன் தோளில் இருந்து பிடியை விலக்கி,"கொஞ்சம் வலியை பொறுத்து கொள்ளுங்க..நாம் ஆசிரமத்தை நெருங்கி விட்டோம்.." அவர்கள் ஆசிரமம் வரவும் பொழுது விடிந்து விட்டது. ஆசிரம வாயிலேயே அவளின் தந்தை அன்றாட பூஜைக்கு தேவையான அலுவலை செய்து கொண்டு இருந்தார்.. அக்ரூரர் தன் மகளின் தோளில் கை போட்டு நடந்து வரும் நபரின் முகம் பார்த்த உடன் அதிர்ந்தார். வலிய சென்று ,பேராபத்தை வீட்டுக்கே, தன் மகள் கூட்டி கொண்டு வந்து இருக்கிறாளே..!என்று உள்ளுக்குள் நொந்தார். "விலாசினி....!என்ன காரியம் செய்து விட்டாய்..மகளே..."என அவர் கத்த அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.. யார் இந்த இளவரசன்..?எதற்காக முனிவர் அவனை பார்த்து பயப்பட வேண்டும்..? அடுத்து அனன்யாவின் முதல் இரவு..!முடிந்தால் லிகிதா பாகமும் சேர்த்து போடுகிறேன்.. ![]()
01-07-2024, 10:51 PM
விசாலினி introduction super bro
ஆரா உடம்பில் காத்தவராயன் ஊடுருவி விஷாலினியை அனுபவிக்க போறான் போல
01-07-2024, 11:50 PM
Mannar kalam solli oru chinna movie partha feel
Very nice explanation about that ponnuamaravathi Epic reference nag Ashwin vida ninga perfect panringa dude Super as usual nerula partha feel vilasini azàghu ku ninga Kodutha intro parts marvelous one... Ipdi sirapana intro tharuvinga expect panla Kathuvarayan epdi Inga Vara poraan terila Antha Raja kumaran ah parthathum agrubararah enn bayapdanum Super twist end Already Ava mela orthan ku kannu aavi udan deal poda poraan teridhu Anaah adha epdi panna poringa paka waiting Ivalum rajakumaran katika asai padraa very nice moving So iva eranthathum yaskhi maruvathum nice synch agthu kadhai ku So madhivadhini pala varuda palan ah 4 pengalah pirapu eduthu irukaa already solininga ipo sonna vilakamum entha vidha logic irukama pakka va kadhai ku thevai anaah padi panni asathee irukinga nandri nanba Indrajith Maru priavi ku vaipu irukaa keten mudinja sollunga Waiting for present updates take ur time and rock nanba Story idea thoninalaw update potrunga Anaah intha recent update semma sirapu ivaloo azagah yaralalum narrate panna mudiyathu... Your absolutely rocking nanba
02-07-2024, 01:00 AM
(This post was last modified: 02-07-2024, 02:21 AM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
(01-07-2024, 11:50 PM)krishkj Wrote: Mannar kalam solli oru chinna movie partha feel Thank you dude . நீங்க ஒரு விசயத்தை இங்கே மறக்க வேண்டாம்.மன்னர் காலத்தில் காத்தவராயனுக்கு இங்கே சாபம் எதுவும் இல்லை.இவளை அனுபவித்த பிறகு தான் சாபம் வருகிறது.அவன் உடலில் நுழைய அவனுக்கு அனுமதி ஏதும் தேவை இல்லை. காத்தவராயனுக்கு பொன்னமராவதியில் நுழைய ஒரு தடை இருக்கு..அதனால் அவள் மேல் ஆசை படுகிற மாதிரி ஒரு கேரக்டர் வைத்தேன்.. இந்திரஜித் மறுபிறவி பற்றி யோசிக்கல நண்பா..அதை கடைசியில் பார்த்து கொள்ளலாம் என்று விட்டு இருக்கேன். இளவரசன் யார் என நீங்கள் கண்டுபிடித்தால் முனிவர் பயப்பட என்ன காரணம் என்று தெரிந்து விடும் கல்கி படம் இன்னும் பார்க்கல ப்ரோ,காரணம் நான் theatre போவது இல்லை..2006 இல் என் வலதுகால் முட்டியில் ஒரு opertion செய்ய வேண்டியதாகி விட்டது..அதில் என்னோட வலது கால் முட்டியை எடுத்து விட்டு ஒரு rod வைத்து நேராக்கி விட்டார்கள்.அதனால் என் வலது காலை மட்டும் மடக்கவே முடியாது..மடக்க முடியாத காரணத்தால் சினிமாவில் உட்கார்ந்தால் எதிரில் இருக்கும் சீட் முட்டும்.அப்படியே ஏதாவது அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்தாலும் இருட்டில் குறுக்கே யாராவது நடக்கும் பொழுது என் கால் பட்டு தடுக்கி விழுவர்..அந்த சங்கடத்தை தவிர்க்க போவது இல்லை..ஏதாவது app இல் வந்த பிறகு தான் பார்க்கணும்.நினைவோ ஒரு பறவையில் ராஜாவிற்கு accident மூலம் கால் கொஞ்சம் தாங்கி தாங்கி நடப்பது போல குறிப்பிட்டு இருப்பேன்..ஆம் இந்த ref தான்.நான் என் ஊனத்தை மறைக்க வேகமா நடப்பேன்.மேலும் என்னால் bike ஓட்ட முடியாது..ஸ்கூட்டர் மட்டும் தான்.அதுவும் வலது கால் நீட்டி கொண்டு ஓட்டுவதால் ஒரு சிலர் என்னை overtake செய்து காலை மடக்கி கொண்டு ஓட்ட முடியாதா என்று திட்டுவர்..நான் அதற்கெல்லாம் பதில் சொல்வது இல்லை..கடந்து போய் விடுவேன்.எத்தனை பேருக்கு தான் தினமும் பதில் சொல்வது..?
02-07-2024, 01:01 AM
02-07-2024, 03:52 AM
இளவரசர் யார் நண்பா சூப்பர் பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
02-07-2024, 08:04 AM
(02-07-2024, 01:00 AM)snegithan Wrote: Thank you dude . நீங்க ஒரு விசயத்தை இங்கே மறக்க வேண்டாம்.மன்னர் காலத்தில் காத்தவராயனுக்கு இங்கே சாபம் எதுவும் இல்லை.இவளை அனுபவித்த பிறகு தான் சாபம் வருகிறது.அவன் உடலில் நுழைய அவனுக்கு அனுமதி ஏதும் தேவை இல்லை. oh nandri nanba ungalai patri therivichu irukinga idha sollama kuda iruklam anaah adhai meeri solli irukinga thanksUnga thannambikai nenacha perumai ah iruku... Kalki 2898 ott la vanthathum parunga... Purium... Ama already solininga deal edhum podama use panvan endruh na thaan maranthuten... Virada arasan yaru nanba Mahabharata character maari iruku already kekanum nenachen maranthuten thukkam vera night Drupadan soninga Avanum Mahabharata aalah Virada naadu enil... Arjunan related ah varumaey Munivar bayam kolla reason tha purila next update la antha twist pathuklam iruken adhu varai suspense vae irukatum... So vilasini appa pechu kekama ponnu amaravathi vitu poga vaipu iruku pola Waiting to see more in future episodes yr): ...keep entertain us dude...
02-07-2024, 08:16 AM
(This post was last modified: 02-07-2024, 05:04 PM by Geneliarasigan. Edited 5 times in total. Edited 5 times in total.)
(02-07-2024, 08:04 AM)krishkj Wrote: விராடன் என்பவன் தமிழ் மன்னன்..விராட நாடு என்று நான் குறிப்பிடவில்லை.. கனிஷ்க நாடு என்று தான் குறிப்பிட்டு உள்ளேன்..மேலும் இந்த கதை, மகாபாரத கதை நடந்து வெகு காலத்திற்கு பின் தான் நடக்கின்றது.மகாபாரதத்தின் சீரஞ்சீவியான அஸ்வத்தாமனை மட்டும் உபயோகித்து கொண்டேன்..மேலும் போன பாகத்தில் போட்ட பதிவிலேயே விராடனின் தாய்,தந்தை பற்றி குறிப்பு உள்ளது.கஷ்டபட்டு யோசிக்க வேண்டாம்..எளிதான விடை தான் அது..அப்புறம் சஸ்பென்ஸ் உடையும் பொழுது இதை எப்படி யோசிக்காமல் விட்டு விட்டோம் என்று சிரிப்பீங்க..கதையின் ஆரம்பித்திலேயே சில வருடங்களுக்கு பிறகு என்று குறிப்பு வேறு கொடுத்து உள்ளேன்.. துருபதன் என்பவன் மகாபாரதத்தில் உள்ளான்.அதே போல விசுவாமித்திரர்,மேனகாவிற்கு பிறந்த பெண்ணை மணந்து கொண்டவன் பேர் துஷ்யந்தன் .நான் தவறுதலாக துருபதன் என்று போட்டு விட்டேன்.இப்போ மாற்றி விட்டேன் ..ராஜரிஷி என்ற ஒரு படம் தமிழில் வந்து இருக்கும்.அதில் சிவாஜி அவர்கள் விசுவாமித்திராக நடித்து இருப்பார்..அதில் அந்த காட்சி வரும் பாருங்கள்.
02-07-2024, 09:41 PM
உங்களுக்குள்ள இப்படி ஒரு கஷ்டம் இருக்கும்னு நினைக்கல நண்பா .கவலைப்படாதீங்க நண்பா காலம் எல்லாத்தையும் மாத்த்தும் உங்களுக்கும் நல்லது நடக்கும்
02-07-2024, 09:50 PM
(This post was last modified: 02-07-2024, 10:00 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
(02-07-2024, 09:41 PM)jakash Wrote: உங்களுக்குள்ள இப்படி ஒரு கஷ்டம் இருக்கும்னு நினைக்கல நண்பா .கவலைப்படாதீங்க நண்பா காலம் எல்லாத்தையும் மாத்த்தும் உங்களுக்கும் நல்லது நடக்கும் எல்லாவற்றையும் கடந்து வந்து விட்டேன் நண்பா,ஆனால் என்னோட காலின் ஊனம் என்பது காலத்தால் மாற்ற முடியாது..மரணம் ஒன்றே மாற்றும்.இதனால் நான் காதலிக்கப்படவில்லை.நான் ஆசைப்பட்ட பெண்ணிடம் என் காதலை சொல்லும் பொழுது என் ஊனத்தால் நிராகரிக்கப்பட்டேன்.அந்த வலி சொல்ல முடியாத வலி.அந்த ரணம் இன்னும் ஆறவில்லை.அவளை மறக்க ,கவனத்தை திசை திருப்ப இங்கு கதை படிக்க வந்தேன்.பிறகு எழுத தோன்றியது..எந்த பெண்ணும் என்னை கல்யாணம் செய்து கொள்ள முன்வருவது இல்லை..என் தனிமையை போக்கி கொள்ள இந்த தளம் தான் எனக்கு உதவுகிறது.நான் துவண்ட நேரங்களில் எனக்கு கை கொடுத்து உதவிய நண்பர்களை என்றும் மறக்க மாட்டேன்.அவர்கள் என் வாழ்வில் வந்த ஆண் தேவதைகள்.சுதாகர்,மதன்,கிருஷ்ணமூர்த்தி,ராஜேஷ்,செந்தில்,ஶ்ரீதர், சதிஷ்,வாசுதேவன் இவர்கள் என் வாழ்க்கையில் சிரிப்பை கொண்டு வந்தவர்கள்..நினைவோ ஒரு பறவை கதையில் வரும் வாசு,ராஜேஷ் கேரக்டர் அப்படியே என் நண்பன் வாசு,ராஜேஷ் கேரக்டர் தான்.
02-07-2024, 10:33 PM
Ama solli irunthinha kanishka naadu nu...
Ennavo na tha kavanikama vituten again viradan enbadhai viradu naatu Ilavarasan nenachee... Ama kadhai Mahabharata Kalam illaey Cha param parthutu romba confuse ageeten nanba sorry Unga real life incident keka kudathu nenachen anaah ipdi ningala solra situation Agum expect panla... Ungala edhuka oru pen amaiya vendum yosinga Ungala pola kandipa orthanga edhir parpanga apdi yaraium parklam thonudhu Maranam varum podhu varatum ipdi pesi hurt pannathinga nanba Ungalku ethaa thunaivi irupanga anaah adhkarna vazhee tha ningala pakanum illati romba kastam nanba thanimai veruthudum so Ungalku na solanum avisiyam illa ungalku thunai avisiyam so adhku vera vagaila yosichu manam puringal nanba... All is well
02-07-2024, 10:41 PM
(This post was last modified: 02-07-2024, 10:41 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-07-2024, 10:33 PM)krishkj Wrote: Ama solli irunthinha kanishka naadu nu... நண்பா,நான் சொல்ல வந்ததை நீங்க சரியா புரிஞ்சிக்கல..என் கால் ஊனம் மரணம் வரும் வரை தொடரும் என்று சொன்னேனே தவிர மரணத்தை எதிர்நோக்கி நான் இல்லை..இப்போ வரை எனக்கு ஒரு துணையை தேடி கொண்டு தான் இருக்கிறேன்.ஆனால் இன்னும் அமையவில்லை..அதனால் இருக்கின்ற தனிமையை போக்க இந்த தளம் வருகிறேன்..ஒருவேளை எனக்கான பெண் வந்து விட்டால் இந்த தளம் நான் வருவது குறைந்து விடும்..அடுத்த பாகம் இன்னும் கொஞ்ச நேரத்தில் loading
02-07-2024, 10:46 PM
(02-07-2024, 08:16 AM)snegithan Wrote: விராடன் என்பவன் தமிழ் மன்னன்..விராட நாடு என்று நான் குறிப்பிடவில்லை.. கனிஷ்க நாடு என்று தான் குறிப்பிட்டு உள்ளேன்..மேலும் இந்த கதை, மகாபாரத கதை நடந்து வெகு காலத்திற்கு பின் தான் நடக்கின்றது.மகாபாரதத்தின் சீரஞ்சீவியான அஸ்வத்தாமனை மட்டும் உபயோகித்து கொண்டேன்..மேலும் போன பாகத்தில் போட்ட பதிவிலேயே விராடனின் தாய்,தந்தை பற்றி குறிப்பு உள்ளது.கஷ்டபட்டு யோசிக்க வேண்டாம்..எளிதான விடை தான் அது..அப்புறம் சஸ்பென்ஸ் உடையும் பொழுது இதை எப்படி யோசிக்காமல் விட்டு விட்டோம் என்று சிரிப்பீங்க..கதையின் ஆரம்பித்திலேயே சில வருடங்களுக்கு பிறகு என்று குறிப்பு வேறு கொடுத்து உள்ளேன்.. Clue koduthum innum guess panna mudila next update la terinjukuren nanba Name tha konjam confused aiduchu
02-07-2024, 10:48 PM
(This post was last modified: 02-07-2024, 10:49 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-07-2024, 10:41 PM)snegithan Wrote: நண்பா,நான் சொல்ல வந்ததை நீங்க சரியா புரிஞ்சிக்கல..என் கால் ஊனம் மரணம் வரும் வரை தொடரும் என்று சொன்னேனே தவிர மரணத்தை எதிர்நோக்கி நான் இல்லை..இப்போ வரை எனக்கு ஒரு துணையை தேடி கொண்டு தான் இருக்கிறேன்.ஆனால் இன்னும் அமையவில்லை..அதனால் இருக்கின்ற தனிமையை போக்க இந்த தளம் வருகிறேன்..ஒருவேளை எனக்கான பெண் வந்து விட்டால் இந்த தளம் நான் வருவது குறைந்து விடும்..அடுத்த பாகம் இன்னும் கொஞ்ச நேரத்தில் loading sorry thappa purinjiten avasarathala... Purinjum thappa soliten manikavum... Nalla thunai amaiya murugan perumaan idam vendu kolrgiren ungalkagah...en new friend kagavum All is well
02-07-2024, 10:51 PM
(02-07-2024, 10:48 PM)krishkj Wrote: ரொம்ப நன்றி நண்பா,, சிறுவாபுரி கோவில் இப்பொழுது தான் 6 வாரம் தொடர்ந்து சென்று வந்தேன்.. குருபலன் ஜாதகத்தில் வந்துள்ளது..நல்லதே நடக்கும்
02-07-2024, 10:51 PM
நிணைவோ ஒரு பறவை' படிக்கும் போதே எனக்கு ஒரு doubt வந்துச்சு.
அதுல கற்பனை திறனவிட realityku connect ஆகுற மாதிரி இருந்துச்சு ஆனா இது உங்களோட lifela நடந்த தான் இருக்கும்னு நான் எதிர்பாக்கல உங்க வாழ்க்கையில நீங்க ஆசைப்பட்ட மாதிரி நல்லதே நடக்கும் bro
02-07-2024, 11:13 PM
(This post was last modified: 03-07-2024, 05:54 AM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
பாகம் - 94
மன்னர் காலம் நீயா....!..அக்ரூரர் அதிர்ந்து கேட்க, "நான் கனிஷ்க நாட்டு இளவரசன், விராடன் என்பது என் பெயர்"என்று அவன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.. விலாசினி குறுக்கிட்டு"தந்தையே..!அவர் யார் என்று பிறகு தெரிந்து கொள்ளலாம்.அவருக்கு கை அடிபட்டு உள்ளது..முதலில் அவருக்கு முதலுதவி செய்ய வேண்டும்" அக்ரூரருக்கு அவன் யார் என்று பார்த்த உடனே தெரிந்து விட்டது.யார் இங்கு வரவேகூடாது,என நினைத்தோமோ..!இன்று அவனோட மகனே வந்து உள்ளான்.இது எங்கு கொண்டு போய் முடிய போகுதோ என்று தெரியலயே"என்று பயந்தார் .ஆனாலும் ஊர் எல்லையில் காவலுக்கு நிறுத்தி வைத்து இருந்த சப்த கன்னியரை நினைத்து கொஞ்சம் பயம் தெளிந்தது.. அதற்குள் விலாசினி ஆசிரமத்திற்குள் இருந்து அழைத்தாள்."இன்னும் என்னப்பா வெளியே பண்ணிட்டு இருக்கீங்க.சீக்கிரம் உள்ளே வாங்க..". அக்ரூரர் சுற்றும் முற்றும் பார்க்க,அவரோட மகள் அவனை ஆசிரமத்தின் உள்ளே அழைத்து சென்று விட்டது தெரிந்தது..உடனே ஒரே ஓட்டமாக உள்ளே ஓடினார். முதலில் இவனுக்கு மருத்துவம் பார்த்து வெளியே விரட்ட வேண்டும் என பச்சிலை மூலிகைளை கொண்டு வந்து,அவன் கையை லேசாக தூக்க அவன் வலியில் கத்தினான்.. அக்ரூரர் அவனிடம்,"இங்கே பாருப்பா நான் உன்னோட உடைந்த கையை நேராக ஆக்க போறேன்..அப்ப தான் கட்டு போட முடியும்..கொஞ்சம் வலி இருக்கும் பொறுத்துக்க.."என்று கூறினார். உடனே விலாசினி அவன் இன்னொரு கையை மென்மையாக பிடிக்க அவனுக்கு ஜில்லென்று ஆனது..அவனிடம் அவள்"இங்கே பாருங்க வலி தெரியாம இருக்க ஏதாவது மரம்,செடி,கொடி பச்சையா இருக்கும் பொருளை பாருங்க வலி தெரியாது"என்று நகைத்து கொண்டே அவள் கூற,அவன் அதை விடுத்து கண் கொட்டாமல் அவள் முகத்தையே பார்த்தான்.. "ஆகா.. பவுர்ணமி நிலவை போன்று ஒளி வீசும் முகம் போல் அல்லவா இருக்கு இவள் முகம்.."என அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்.. அவள் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருக்க,அக்ரூரர் உடைந்த எலும்பை சரி செய்யும் பொழுது விராடனுக்கு வலியே தெரியவில்லை. அக்ரூரர் கட்டு கட்டுவதற்காக மரக்கிளை எடுத்து வர வெளியே சென்றார் "என்ன பச்சையா இருப்பதை பார்க்க சொன்னால் என்னையே பார்த்து கொண்டே இருக்கீங்க" என்று அவள் மெல்லிய குரலில் கேட்க, "வலியை மறந்து கவனத்தை திசை திருப்ப மெய்மறக்க செய்யும் பச்சை நிற இயற்கை அழகை பார்க்க சொல்லுவது முன்னோர்கள் வழக்கம்..என் முன்னாடி தான் பூத்து குலுங்கும் நந்தவனமே உள்ளதே..!உன் பொன் எழில் முக அழகை பார்த்து நான் மெய் மறந்து போனேன்.அதற்கு சாட்சி இப்போ எனக்கு வலியே தெரியவில்லை பார்..."என்று அவன் கூற அவள் முகம் வெட்கத்தில் சிவந்தாள். அக்ரூரர் உள்ளே வர இருவரும் பேசுவதை நிறுத்தி பாடல் பாட கணவுலகம் சென்றனர் .. அக்ரூரர் மடமடவென்று அவனுக்கு பச்சிலை வைத்து கட்டு போட்டு,அவன் தன் மகளையே பார்ப்பதை அறிந்து அவர்,"ம்க்க்உம்..என்று குரல் கனைக்க,இருவரும் பாட்டை பாதிலேயே விட்டு விட்டு அப்பொழுது தான் நனவுலகுக்கு வந்தனர்.. அக்ரூரர் அவன் பரிதாபமான நிலையை பார்த்து கொஞ்சம் இரக்கத்துடன்"இங்க பாருங்க..!இளவரசே..நீங்கள் இரவு முழுக்க கண் விழித்து இருப்பதாலும்,காயம் அடைந்த கைக்கு கட்டு போட்டு இருப்பதாலும் சற்று ஓய்வு எடுங்கள்..வலி மறந்து தூங்குவதற்காக மருந்து தயாராக உள்ளது..அதை அருந்தி கொஞ்சம் உறக்கம் கொள்ளுங்கள்.நான் தங்கள் படையை தேடி கொண்டு செல்கிறேன்..அவர்கள் வந்த உடன் நீங்கள் கிளம்புவது உத்தமம்.."என சொல்லிவிட்டு அவர் விடுவிடுவென வெளியே சென்றார்.. தேனை எடுத்து கொண்டு ஆரா முன்னே வர,"ஆரா,நீ தேனை ஆசிரமத்தில் உள்ளே வைத்து விட்டு என்னுடன் உடனே வா.."என்று அக்ரூரர் கூற,அவன் ஆசிரமம் உள்ளே சென்றான்.. ஆரா உள்ளே வருவதை பார்த்து, விலாசினி உடனே துணித்திரையின் பின்னால் மறைந்து கொண்டாள்.. ஆராவின் கண்கள் விலாசினியை தேடியது... துணித்திரை பின்னால் நின்று கொண்டு இருந்த அவள் சிற்ப அழகை பாத்து,அவனுக்கு ஆண்மை தூக்கியது..உடனே ஓடிச்சென்று அவளை கட்டியணைக்க அவன் தோள்கள் தினவு எடுத்தன..ஆனால் இது சரியான சமயமல்ல என்று அவன் உணர்ந்தான்.. அப்பொழுது தான் அவன் கீழே படுக்க வைக்கப்பட்டு இருந்த விராடனை கண்டான்.. யார் இவன்?என்னவாயிற்று இவனுக்கு..?ஆள் வேற பார்க்க திடகாத்திரமாக இருக்கானே..முகம் வேறு கலையா இருக்கு..பார்க்க ஏதோ நாட்டின் அரசன் போல இருக்கே..இவன் இங்கிருந்தால் என் ஆசை எப்படி நிறைவேறும்..? என பல எண்ணங்கள் அவன் மனதில் ஓடின.. "ஆரா..."என்று அக்ரூரர் சத்தம் கேட்டதும் வெளியே ஓடி வந்தான். "தேனை வைத்து விட்டு வர இவ்வளவு நேரமா உனக்கு" என அவர் கேட்க, "தப்பா நினைக்காதீங்க சாமி..! அங்கு படுக்க வைக்கப்பட்டு இருக்கும் நபரின் முகத்தில் ராஜகலை தெரியுது..அதை பார்த்து நான் கொஞ்சம் மதிமயங்கி நின்று விட்டேன்..மன்னித்து கொள்ளுங்கள்.." "சரி சரி பரவாயில்லை..!நான் உன்னை அழைத்ததே அதற்காக தான்..!அவன் ஒரு நாட்டின் இளவரசன்,அவனை உடனே இங்கிருந்து வெளியேற்ற வேண்டும்..அவன் இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு தான் ஆபத்து. அவன் படை பரிவாரங்கள் இங்கே தான் காட்டில் எங்கேயாவது இருக்கும்.அதை கண்டுபிடித்து அவனை உடனே அவர்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும்.உடனே என்னுடன் வா.."என்று அவர் சொல்ல, ஆரா காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது..ஆவலுடன் அவருடன் நடந்து சென்றான். விராடன் கொஞ்சம் நேரம் தான் தூங்கினான்.கனவில் கூட விலாசினி முகமே திரும்ப திரும்ப வந்தது..என்ன செய்வது எல்லாம் அவன் மரபணு படுத்தும் பாடு...அழகான பெண்களை கண்டாலோ,அவர்களின் அழகை ஒருவர் வர்ணிப்பதை கேட்டாலோ உடனே அந்த நாட்டின் மேல் போர் புரிந்து அந்த பெண்களை ஆசைதீர அனுபவித்து விடும் ஒருவனுக்கு பிறந்து விட்டு,இந்த உணர்வு கூட தோன்றவில்லை என்றால் எப்படி..? "என்ன அதற்குள் விழித்து விட்டீர்கள்.." விலாசினி கேட்க.., "ம்ம்....ஒரு அற்புதமான கனவு,அதில் தேவகன்னிகை நீராட வந்தாள்..அவள் நீராடுவது ஆற்றில் தென்றல் குளிப்பது போல் இருந்தது.நான் உடனே அவள் அழகை காண மரத்தின் மீது ஏற அதில் இருந்து தவறி விழுந்து விடுவது போல கனவு.உடனே திடுக்கிட்டு விழித்தேன்." "ம்ம்..இது கனவு போல தோன்றவில்லையே..காலையில் உண்மையாக நடந்த நிகழ்ச்சி போல் அல்லவா உள்ளது.."என்று அவள் செல்ல கோபத்துடன் கேட்க, "ம்ம்ம்...பாதி உண்மை..தேவி..ஆனால் உன் மேனி அழகை என்னால் காண முடியவில்லை.அதை காண ஆவலோடு முயற்சிக்கும் பொழுது தான் கால் இடறி கீழே விழுந்தேன்.." 'வேண்டும்..வேண்டும் நன்றாக வேண்டும்..திருட்டுத்தனமாக ஒரு பெண் குளிப்பதை பார்ப்பவருக்கு இது தான் தண்டனை.."என அவள் சொல்ல "அப்போ நான் இந்த தேவ கன்னிகையின் அழகை காணவே முடியாதா..!"என அவன் ஏக்கத்துடன் கேட்டான். அவள் சற்று நாணத்துடன்"காணலாம்..அதற்கென்று சில வரைமுறைகள் இருக்கு..!ஊரறிய என் கழுத்தில் திருமாங்கல்யம் கட்டி சொந்தமாக்கி கொள்ளுங்கள்...பிறகு எல்லாம் பார்க்க மட்டுமல்ல தொட்டடு அனுபவிக்கவும் கிடைக்கும்.." அவள் கூறிய வார்த்தைகளை கேட்டு அவன் முகம் மலர்ந்து"அப்போ தேவி,உனக்கு சம்மதம் தானா..!என்று அவன் ஆவலுடன் கேட்க.. அவளும்"முறைப்படி என் தந்தையிடம் பேசுங்கள்"என்று அவள் சொல்லிய மறுகணம்,"அது ஒரு பொழுதும் நடக்காது.."என அக்ரூரர் வாசலில் இருந்து கத்தினார்... அவர் இருவர் அருகே வந்து"நான் எது நடக்க கூடாது என நினைத்தேனோ,அது நடந்தே விட்டது..இளவரசே..! உங்கள் படை பரிவாரங்கள் வெளியே காத்து கொண்டு இருக்கு..நீங்கள் உடனே இங்கிருந்து கிளம்புங்கள்..!"என அவனை விரட்டினார். விராடன் புரியாமல்"என்ன ஆயிற்று முனிவரே..!நான் உங்கள் பெண்ணை முறைப்படி தானே கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்...மேலும் உங்கள் மகளும் அல்லவா என்னை விரும்புகிறாள்..இருவர் மனம் சங்கமித்த பிறகு தடை என்ன ? அக்ரூரர் அவனிடம்"இளவரசே..!நாங்கள் இந்த ஊரில் உள்ள ஆட்களை தவிர்த்து வேறு யாரிடமும் திருமணம் செய்து கொள்வது இல்லை..அதனால் தாங்கள் கிளம்பலாம்.."என்று அவர் வெடுக்கென்று பேசினார். விராடன் பொறுமையுடன் "ஏன் முனிவரே..!நாங்கள் சத்திரிய வம்சம்,நீங்கள் பிராமண வம்சம் என்பதால் பெண்ணை தர மறுக்கிறீர்களா..? "அய்யோ அதெல்லாம் கிடையாது..! எங்க வம்சத்தின் மூதாதையர் விசுவாமித்திரர் கூட ஷத்திரிய வம்சம் தான்.இதோ இங்கு நிற்கிறானே ஆரா..!அவனோட சமூகத்தில் இருக்கும் ஒருவனை என் பெண் விரும்பி இருந்தால் கூட நான் என் பெண்ணை மணம் முடித்து கொடுத்து இருப்பேன்..ஆனால் உனக்கு மணம் முடித்து கொடுக்க முடியாது.." இதை கேட்ட ஆரா மனது றெக்கை கட்டி பறந்தது.. விராடன் புரியாமல் "ஏன்..?அப்படி எந்த விதத்தில் நாங்கள் தாழ்ந்து போய் விட்டோம்.."என கேட்டான் "நீங்கள் தாழ்ந்து போக வில்லை.என் பெண்ணை கட்டி கொண்டால் தாங்கள் இந்த ஊரை விட்டு செல்லவே கூடாது..இங்கேயே தங்க சம்மதமா..!என அக்ரூரர் கேட்டார் . இதை கேட்டவுடன் விலாசினி மனம் அதிர்ச்சி அடைந்தது.."ஆகா நான் ஆசைப்பட்ட ராஜபோக வாழ்க்கை கிடைக்காமல் போய் விடும் போல் இருக்கே."என அதிர்ச்சி அடைந்தாள். விராடனும் தயங்கி நின்றான்.. "ஏன் இந்த நிபந்தனை..?என்று நான் அறிந்து கொள்ளலாமா...? முனிவரே..!"என்று அவன் கேட்க.. அக்ரூரர் ஒரு நிமிடம் யோசித்தார்..பின் வேறு வழியில்லை என உண்மையை உரைத்தார்.. "எல்லாம் உன் தந்தை காத்தவராயனால் தான்" என்று அவர் கத்த,அதை கேட்டு விராடன் கடகடவென சிரித்தான்.. "அய்யோ முனிவரே..!உங்களை பார்த்தால் ஏதோ நாலும் அறிந்தவர் என்று நினைத்தேன்..ஆனால் தாங்கள் உலக நடப்புகளை தெரிந்து கொள்வதில் முற்றிலும் பூஜ்யம் என்று இப்போ தான் தெரியுது..!காத்தவராயன் என்னோட தந்தை அல்ல..அவர் என் தாத்தா...மேலும் அவர் இப்போ உயிரோடவே இல்லை.."என சிரித்தான்.. அக்ரூரர் கோபத்துடன்"மூடனே...!நீதான் உன் பிறப்பின் மூலத்தை கூட தெரியாமல் இருக்கிறாய்..உன்னோட அன்னையின் பெயர் தெரியுமா...!"என்று கேட்டார். விராடன் உடனே.."சகுந்தலா தேவி"என்றான். அக்ரூரர் இப்போ சிரித்தார்..சிரித்து கொண்டே..!"உன்னை வளர்த்தவள் பெயர் தான் சகுந்தலா தேவி..பெற்றவளின் பெயர் மகேந்திரபுரி இளவரசி மதிவதனி.அவள் இங்கு இருக்கும் அனைத்து பெண்களை விட அழகானவள்."என்று கூற விராடன் நம்ப முடியாமல் பார்த்தான். அக்ரூரர் மேலும் தொடர்ந்து பேசினார்."இன்னும் கூறுகிறேன் கேள் இளவரசே..!எல்லா அழகான பெண்களை கண்டவுடன் பலவந்தமாக அனுபவிக்கும் உன் தந்தை காத்தவராயன், சகுந்தலா தேவியின் கணவனை கொன்ற மதிவதனி அழகில் சொக்கினான்.சகுந்தலா தேவியை விட இளையவளான மதிவதனியை தந்திரமாக அடைந்தான்..அதன் விளைவு..நீ பிறந்தாய்.சகுந்தலா தேவி,காத்தவராயனின் மருமகள்..அவளிடமும் அவன் தகாத உறவு வைத்து இருந்தான்..தெரியுமா..ஒரே நேரத்தில் மதிவதனிக்கும்,சகுந்தலா தேவிக்கும் குழந்தை பிறந்தது..சகுந்தலா தேவிக்கு பிறந்தது பெண் குழந்தை.அதை காத்தவராயன் கொன்று விட்டான்..நீயும் அவனால் கொல்லப்பட வேண்டியது..ஆனால் அங்கு பிரசவம் பார்த்த பெண்கள் மூலம் நீ காப்பற்றபட்டாய்.." விராடனால் அக்ரூரர் சொன்னதை எதுவுமே நம்ப முடியவில்லை. "இவை எல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்.."என்று அவன் கேட்க.. "அங்கு மதிவதனிக்கு பிரசவம் பார்த்த பெண் எனக்கு மிகவும் வேண்டியவள்..அவள் மூலமாக தான் எனக்கு இந்த ரகசியங்கள் தெரிந்தது.." "நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால்,எங்கெங்கோ அழகான பெண்களை தேடி செல்லும் காத்தவராயன்,மாயமலை பக்கத்திலேயே இருக்கும் பொன்னமராவதி மட்டும் வராதது ஏனோ..?அதுவும் எதிர்த்து போரிட ஆட்களே இல்லாத பொழுது..?என அவன் அவர்கள் உருவத்தை பார்த்து நக்கலாக கேட்க.., அக்ரூரரும் அதை புரிந்து கொண்டு,"உண்மையில் எங்களுக்கு சத்திரியரை எதிர்த்து போரிட வலுவில்லை தான்..ஆனால் எங்கள் சமூகத்தின் பெண்களை பாதுகாக்க எங்களிடம் அறிவு உள்ளது..ஆம் இந்த பொன்னமராவதியை எதிர்த்து போரிட யாராலும் முடியாது..ஏனெனில் எங்கள் ஊரை சுற்றி எட்டுதிக்கிலும் நாங்கள் சப்த கன்னியரை பிரதிஷ்டை செய்து வைத்து உள்ளோம்..சப்த கன்னியரை எதிர்த்து யாராலும் போரிட்டு வெல்ல முடியாது. அது காத்தவராயனுக்கும் தெரியும்..அதனால் தான் எங்கள் ஊர் தப்பியது.." "எல்லாம் சரி..முனிவரே..!அது தான் காத்தவராயன் இறந்து விட்டாரே..!இப்ப என்ன பிரச்சினை வந்தது.."மீண்டும் ஆரம்பித்த இடத்தில் விராடன் வந்து நின்றான். "உன்னை வளர்த்த தாய் சரியாக உன்னை வளர்க்கவில்லை இளவரசே...நீதான் அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் செல்லமாக வளர்ந்து இருக்கிறாய்..காத்தவராயன் அட்டுழீயங்கள் அவன் இறந்த பிறகு தான் அதிகமாகி உள்ளன..அவன் ஆவியாகி கிடைக்கும் நபர்களின் உடம்பில் புகுந்து கொண்டு இப்பவும் பெண்களின் கற்பை சூறையாடி கொண்டு இருக்கிறான்..இதன் காரணமாகவே மாயமலையில் இருந்த மக்கள் எல்லோரும் வெளியேறி விட்டனர்.அவன் உயிரோடு இருந்த பொழுதே என் ஊர் பெண்களின் மீது ஒரு அவனுக்கு ஒரு கண்..ஆனால் அவனால் உள்ளே நுழைய முடியவில்லை.இப்போ ஆவியாக வேறு இருக்கிறான்..என் ஊர் பெண்கள் யாராவது எல்லை மீறி கால் வைக்கும் தருணத்திற்காக காத்து இருக்கிறான். தன் சொந்த மருமகளிடமே தவறாக நடந்த அவன் மீண்டும் ஒருமுறை என் மகள் உனக்கு மனைவியாக வரும் போது மட்டும் சும்மா விடுவானா..!அதனால் தான் சொல்கிறேன்..நீ என் பெண்ணை மறந்து விடு..நீ உடனே இங்கிருந்து சென்று விடு."என்று அவர் உறுதியாக கூறினார்.. ஆனால் விராடன்,"இல்லை நீங்கள் சொல்வது எல்லாம் பொய்..உங்கள் பொண்ணை எனக்கு தரக்கூடாது என்பதற்காக ஏதோ கட்டுக்கதை சொல்கிறீர்கள்..போதாகுறைக்கு என் தாயை வேறு களங்கபடுத்துகிறீர்கள்"என்று அவன் ஆக்ரோஷமாக கத்த "நான் சொல்வது முற்றிலும் உண்மை.. இளவரசே..!நீ உன் தாயிடம் சென்று நான் சொன்ன விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.." விராடனும்"செல்கிறேன்..உடனே செல்கிறேன்..சென்று என் தாயிடம் கேட்கிறேன்..மாயமலையும் உள்ளே சென்று பார்க்கிறேன்..ஒருவேளை நீங்கள் சொன்னது பொய் என்றால் என் தாயை பழித்து பேசிய உங்கள் நாக்கை அறுத்து விடுவேன்.." அவன் செல்ல போகிறான் அறிந்து மனதில் உள்ள பாரம் நீங்கியவராய் அக்ரூரர்"சரி இளவரசே..நான் சொல்வது பொய்யாக இருந்தால் நானே என் தலையை பலி கொடுக்கிறேன் போதுமா..." இருவரின் முரட்டு வாக்குவாதத்தை கேட்ட விலாசினி உடல் நடுங்கியது.. விராடன் சென்ற பின் அக்ரூரர் விலாசினியிடம் வந்து,"நான் சொல்வதை கேள் மகளே..!தந்தை சேர்த்து வைத்த சொத்து எப்படி பிள்ளைகளுக்கு சொந்தம் ஆகிறதோ..!அதேபோல் தந்தை செய்த பாவ,புண்ணியங்கள் ஒருபகுதி கண்டிப்பா பிள்ளைகளை வந்து சேரும்..காத்தவராயன் பெரும் காமுகன்..அவன் ஆவியான பிறகும் சற்றும் திருந்தவில்லை..காத்தவராயன் செய்த பாவத்திற்கான பலனை அவன் மகன் விராடனும் சேர்ந்து அனுபவித்து தான் ஆக வேண்டும்..நீ அவன் மனைவி ஆனால் இழக்க கூடாததை நீ இழக்க நேரிடும்" என எச்சரித்தார்.. ஆனால் அவளும் ஏனோ அவர் சொன்ன விசயங்களை நம்பவில்லை..ஆனால் ஒருவன் நம்பினான்..அவன் தான் ஆரா..அவன் மனதில் விலாசினியை அனுபவிக்க திட்டங்கள் உருவாயின.. ஒருபக்கம் ஆராவுக்கு விலாசினி மேல் மோகம்,,விலாசினிக்கோ ராஜ வாழ்க்கை மேல் மோகம்..விராடனுக்கு விலாசினி அழகு மீது மோகம்.இதில் யார் நினைத்தது நடக்க போகிறது..? எதிர்காலத்தில் பல பெண்களின் கற்பை காப்பாற்ற அக்ரூரரின் சாபம் அவசியம்..அதற்காக விதியே உன்னோட விளையாட்டை விலாசினி போன்ற அழகான பெண்ணிடம் தான் காண்பிக்க வேண்டுமா..! அதற்காக விலாசினி கொடுக்க போகும் விலை என்ன..? ![]() ![]() விடையை யாரும் கண்டுபிடிக்கததால் இன்று அனன்யா பாகத்திற்கு பதில் மன்னர் பாகம்
02-07-2024, 11:18 PM
|
|
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread:


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)
![[Image: IMG-dk43dn.gif]](https://i.ibb.co/9nJFpK6/IMG-dk43dn.gif)
![[Image: desktop-wallpaper-of-sonarika-sonarika-bhadoria.jpg]](https://i.ibb.co/jJgD131/desktop-wallpaper-of-sonarika-sonarika-bhadoria.jpg)

oh nandri nanba ungalai patri therivichu irukinga idha sollama kuda iruklam anaah adhai meeri solli irukinga thanks
sorry thappa purinjiten avasarathala... Purinjum thappa soliten manikavum... Nalla thunai amaiya murugan perumaan idam vendu kolrgiren ungalkagah...en new friend kagavum ![[Image: Sonarika-bhadoria-devon-ke-dev-S1-17-hot-photo.jpg]](https://i.ibb.co/LhWRTHZ/Sonarika-bhadoria-devon-ke-dev-S1-17-hot-photo.jpg)
![[Image: IMG-4okinr.gif]](https://i.ibb.co/0s02nVm/IMG-4okinr.gif)